நீங்கள் கூறியது உண்மை ஆனால் தலைப்பு தவறு எப்பொழுதும் சிவபெருமான் தான் பெரியவர் நந்தி காதில் எந்த விஷயத்தியும் கூறக்கூடாது அவர் காதில் எச்சில் படும்படி சொல்லக்கூடாது முதலில் பலி பீடத்திடம் சென்று அதை தொடாமல் நம்முடைய ஆணவம்.,கன்மம், மாயையை ஆகியவை விட்டு விட்டு உள்ளே செல்லவேண்டும் அடுத்து விநாயகரை வணங்கவேண்டும் பிறகு முருகப்பெருமானை பிறகு ஆம்பளை துவார பாலுகி அனுமதி பெற்று வணங்கி பிறகு நந்தியம்பெருமானிடம் அடியேன் சிவபெருமானை தரிசிக்க வேண்டும் என்று வேண்டுதல் வைக்க வேண்டும் மேலும் துவார பலகர்களிடம் அனுமதி பெற்ற பிறகு சிவனை வணங்க வேண்டும் அதன் பிறகு சண்டிகேஸ்வரிடம் கை காண்பித்து (தட்ட கூடாது )அம்மை அப்பரை வணங்கிய பலனை எமக்கு தந்து அருளுக என்று 3 முறை கூறவேண்டும் பிறகு கால பைரவரை வணங்கி சிறிது நேரம் அமர்ந்து கண்களை மூடி பஞ்சாட்சர மந்திரத்தை ஓதி முடித்து வீட்டுற்கு வரவேண்டும். இது தான் சிவ பெருமானை வணங்கும் முறை. சிவாயநம திருச்சிற்றம்பலம்
சிவலிங்கம் மற்றும் நந்தி பகவான் என் கனவில் வந்துள்ளது. நான் வாராவாரம் சிவன் கோவிலுக்கு சென்ற சிவலிங்கம் மற்றும் நந்திஸ்வரர் கனவில் வந்ததது!! இதற்கு என்ன அர்த்தம்??
ஆன்மீக தகவலை ஆராய்வது எளிதான காரியம் அல்ல.உங்கள் முயற்சி மேன் மேலும் வெற்றி பெற ஓம் நமசிவாய.
அருமையான பதிவு
நீங்கள் கூறியது உண்மை ஆனால் தலைப்பு தவறு எப்பொழுதும் சிவபெருமான் தான் பெரியவர் நந்தி காதில் எந்த விஷயத்தியும் கூறக்கூடாது அவர் காதில் எச்சில் படும்படி சொல்லக்கூடாது முதலில் பலி பீடத்திடம் சென்று அதை தொடாமல் நம்முடைய ஆணவம்.,கன்மம், மாயையை ஆகியவை விட்டு விட்டு உள்ளே செல்லவேண்டும் அடுத்து விநாயகரை வணங்கவேண்டும் பிறகு முருகப்பெருமானை பிறகு ஆம்பளை துவார பாலுகி அனுமதி பெற்று வணங்கி பிறகு நந்தியம்பெருமானிடம் அடியேன் சிவபெருமானை தரிசிக்க வேண்டும் என்று வேண்டுதல் வைக்க வேண்டும் மேலும் துவார பலகர்களிடம் அனுமதி பெற்ற பிறகு சிவனை வணங்க வேண்டும் அதன் பிறகு சண்டிகேஸ்வரிடம் கை காண்பித்து (தட்ட கூடாது )அம்மை அப்பரை வணங்கிய பலனை எமக்கு தந்து அருளுக என்று 3 முறை கூறவேண்டும் பிறகு கால பைரவரை வணங்கி சிறிது நேரம் அமர்ந்து கண்களை மூடி பஞ்சாட்சர மந்திரத்தை ஓதி முடித்து வீட்டுற்கு வரவேண்டும். இது தான் சிவ பெருமானை வணங்கும் முறை. சிவாயநம திருச்சிற்றம்பலம்
Thanks
Like
.
K J . SUBHASHINI KJ. SUBA ..
நன்றி வழிமுறைகளை எடுத்துக் கூறியதர்க்கு
Super arumaiyana pathivukku nandri om namasivaya potri
Super information thanks ♡ ♡ ♡
100% pakka it's true . my guru said it. it's a secret😊
Excellent explanation
நல்ல பதிவு நண்பா
Aama Bro enakum antha anupavam irukku
Thank you sir
Very nice information bro
Ohm Nandheesaya nama ohm namashivayam vazhga
Sema information thala super thala indha madiri information video adhigama upload pannunga ji please
mega arumai
AUM namah shivaya
👌
Super
Yes it's true
Om nachivaya
🖖
Arputham
Thank you
yes
Good mark !!
Chandran Chandran
சிவலிங்கம் மற்றும் நந்தி பகவான் என் கனவில் வந்துள்ளது. நான் வாராவாரம் சிவன் கோவிலுக்கு சென்ற சிவலிங்கம் மற்றும் நந்திஸ்வரர் கனவில் வந்ததது!! இதற்கு என்ன அர்த்தம்??
thanks bro
Very nice information
பிரதோஷம் அன்று வீட்டில் எப்படி பூஜை செய்வது?
Intha visayatha konjam soft ah sollu pls. Over voice sound keta kovam varuthu
Entha visiyamumae pudikama panavae kudathu.. Enoda personal advice pudikalana pakavo kekavo venam...
Vishyam la engaluku pudichiruku.. But antha voice dha engaluku irritation ahguthu
Kolam
@ flash
But all temples have nandhi why
Sivan sothu kulanasam thuku artham vera , Sivan adiyargal (naam Elarum) Sivan sothu athanal namaku marupirapu irukathu endra artham thondriyathu
Unnoda voice ketaley kovamvaruthu
Apana kekatha pls