மேடையில் 😡கோவப்பட்ட கவிஞர் முத்துலிங்கம் ! Muthlingam Speech at Sivaji Ganesan Book Launch Event
Vložit
- čas přidán 16. 12. 2022
- #kavingarmuthulingamspeech
#sivajibooklaunch
#sivajiganesanbooklaunch
sivaji ganesan, sivaji ganesan book launch, sivaji ganesan book launch event, sivaji ganesan book launch event full video, sivaji ganesan book launch event videos, sivaji ganesan speech, sivaji ganesan old songs, sivaji ganesan movies, sivaji ganesan old movies, sivaji ganesan interview tamil, sivaji ganesan songs, sivaji ganesan speech videos, sivaji ganesan soga padal, sivaji ganesan latest news, sivaji ganesan last interview, sivaji ganesan last movie, sivaji ganesan karnan last scene, sivaji ganesan karnan movie, sivaji ganesan karnan songs, sivaji ganesan karnan padalgal, sivaji ganesan news, sivaji ganesan books, sivaji ganesan speech videos, sivaji ganesan book launch Ilaiyaraaja, sivaji ganesan book launch Bharathiraja, #sivajiganesan, சிவாஜி கணேசன் நூல் வெளியீடு , சிவாஜி கணேசன் நூல் வெளியீட்டு விழா, சிவாஜி கணேசன் புத்தக வெளியீடு, சிவாஜி கணேசன் புத்தக வெளியீட்டு விழா, sivaji ganesan dr maruthu mohan, dr maruthu mohan interview, sivaji, sivaji book launch, sivaji book launch event, sivaji book launch event full video, sivaji book launch event videos, sivaji speech, sivaji old songs, sivaji movies, sivaji old movies, sivaji interview tamil, sivaji songs, sivaji speech videos, sivaji soga padal, sivaji latest news, sivaji last interview, sivaji last movie, sivaji karnan last scene, sivaji karnan movie, sivaji karnan songs, sivaji karnan padalgal, sivaji news, sivaji books, sivaji speech videos, sivaji book launch Ilaiyaraaja, sivaji book launch Bharathiraja, #sivaji, சிவாஜி நூல் வெளியீடு , சிவாஜி நூல் வெளியீட்டு விழா, சிவாஜி புத்தக வெளியீடு, சிவாஜி கணேசன் புத்தக வெளியீட்டு விழா, sivaji dr maruthu mohan, dr maruthu mohan interview,
நல்ல நிகழ்ச்சி பிரச்சனை வேண்டாம் 🙏
Thanks for the comment ☺️
@@ThiCinemasl@
பிரபு தன்மையாக நடந்து கொண்டார்.
திரு மருதுமோகன் என்கிற ஒரு தனிமனிதனின் கடுமையான உழைப்பில் கிடைத்ததே நடிகர்திலகம் என்கிற மாமனிதனைப்பற்றிய வரலாற்றுப்பதிவு. இந்த நூல் வெளியீடு விழா என்பது சிவாஜி என்கிற அந்த கலைஞனின் சிறப்புகளையும் சீரிய முயற்சியால் இந்த நூலை உருவாக்கியவரையும் வாழ்த்துவதாகத்தான் அமைந்திருக்கவேண்டும்.
அருமையான எத்தனையோ பாடல்களைக்கொடுத்த பெருமைக்குரிய கவிஞர் ஏன் இப்படி நடந்துகொண்டார் என்பது வியப்பாக உள்ளது. இசை ஞானியை புகழவும் மோடியைத்தாக்கவும் எத்தனையா களங்கள் தளங்கள் உள்ளன.
எப்படியிருந்தாலும் நாம் கவிஞரின் கோபத்தை மறப்போம். தமிழகம் பெற்ற தவப்புதல்வர் நடிகர் திலகம் அவர்களை நினைவுகொள்வோம். போற்றுவோம்.
🙏🏻🙏🏻🙏🏻
பிரபு அண்ணா நீங்களும் தலைவர் மாதிரி அழகு
அண்ணன் பிரபு எவ்வளவு கண்ணியமாக நடந்து கொள்கிறார் அவர் எப்போதும் எங்கேயும் ஐயா சிவாஜியை போலவேதான் தன்னடக்கமாகவே பேசுவார் செயல்படுவார்
He should have been allowed to complete his speach. A fool from audience interfered and spoiled the event. Please note the reaction of Mr.Prabhu. A real gentleman!
எங்கள் ஐயா சிவாஜி கணேசன் அவர்கள் தமிழ் மக்கள் என்றுமே மறக்க முடியாத உயர் நிலையில் வைத்து இருக்கிறோம்.
🎉
humbleness of prabhu to avoid problems. simply excellent.
HIs love for this father is also highly commendable ....Nowadays children dont care much about parents ...People like him are role models...
கவிஞரிடம் என்ன விழா யாருக்காக என்பதை விவரமாக கூறியிருக்க வேண்டும்
Ilayaraja great. We accepted.
But this is function of Sivaji sir.
Talk about him. Attitude of Prabhu sir is appreciated.
Yes. Most Sivajis movies music was dkne by MSV. talk about ilayaraja for what...
@@venkris5393 எல்லாம் ஒரு சில காரணங்கள்
பள்ளி தேர்வில் தென்னை மரத்தைப்பற்றி 20 வரிகளில்கட்டுரை எழுதச் சொல்ல ஒருவன் பசு மாட்டைப்பற்றியே 19 வரிகளும் எழுதிவிட்டு, (கட்டுரை தென்னை மரத்தைப் பற்றியல்லவா அதனால் கடைசியில்) இந்த பசுமாட்டைக்கட்டுவதற்கு தென்னை மரம் பயன்படும் என்று முடித்தானாம் அதுபோலத்தான் சிவாஜி புத்தக வெளியீட்டு விழாவில் சிவாஜியை விட்டுவிட்டு இசைஞானியைப்பற்றி கவிஞர் முத்துலிங்கம் பேசியதும் !
அவர் ஆற்றியது வரவேற்புரை.
@@selvarajmanoharan885 🤣😄😃👌🙏🙏🙏🙏
கண்ணதாசன் எழுதியது சிவாஜிக்குப் பிடிக்காமல் தன்னை எழுதச் சொன்னார் என்று மேடையில் பிதற்றியது ரசிக்கமுடியவில்லை.
How far it is true no body to confirm all are no more Kavingnar Kannadasan is great and muthulingam is not even reach Kavingnar foot though he boost with few songs that nobody recollect or remember now. Early stage MSV tuned his lines for MGR songs and he didn't have regards gor MSV., that's his character
அவனை மீண்டும் மேடையில் நாற்காலியில் உட்கார மக்கள் விட்டிருக்க கூடாது! சந்தனம் & குங்குமப் பொட்டு வைத்த திராவிட மலந்தின்னி 😆
stupid fellow
Kavingar Mel irukum jealousy than ithu kaatugirathu kavingarin kavithai thiramaiku munnal muthulingam iyya nothing kavingar iyya kavi chakravarthy
Great Actor our Nadigar Thilagam SIVAJI GANESAN
நடிகர்திலகத்தின் பலபடங்களுக்கு காலத்தால் அழியாத இசை தந்தவர் என்னென்றும் MSV
one and only MSV so humble. not arrogant
@@venkris5393 nipatra da
@@12cproduction26 i feel sorry for u
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் கவிஞர் முத்துலிங்கம் MSV அவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு முதல் வாய்ப்பை பெற்றார்.அதை மறந்தது ஏனோ ?
@@arumugammurugesan7958 ungrateful fellow. many people dont know the old stories because those days the media was very weak. no what's app or you tube
யாருக்கு பாராட்டு என்றே பிதற்றிக் கொண்டு இருக்கிறார்.
ஒழுங்கா எழுது….
எப்படியோ Full Video பார்க்க வெச்சுதிங்க. வாழ்த்துக்கள்
Ena prachanai, onnum puriyela, can u tell what happened
@@rajanbose1 Even i couldn't understand what happened after the full video. Think he was speaking of Raaja Sir that the crowd asked to speak of Sivaji
@@princemba07 😀 Oh thank u
திராவிட மலந்தின்னி 😆
@@Vedimuthu333 you are sangi malam thini
கவிஞர் முத்துலிங்கம் அய்யா,
உங்கள் கற்பனைகள், கனவுகள் வீண்.
இசைஞானியை புகழ்ந்து மேடையில் பேசினால், இளையராஜா இசையமைக்கும் படங்களுக்கு பாட்டெழுத வாய்ப்பு கிடைக்கும் என்று எண்ணி பணப்பால் குடித்து பேசுவதில் பிரயோஜனம் ஒன்றும் இல்லை
Peasa theriyavital weetile irrupathu thaan naalathu
இறந்தவர்களைப் பற்றி புகழ் பாடுவதில் பயனில்லை.. உயிரோடு இருப்பவர்களைப்பற்றி புகழ்ந்தால் ஏதாவது கிடைக்கும் என்பது புலவர்களுக்கே உண்டான இயல்பு என்பது இன்றல்ல.. நேற்றல்ல காலம் காலமாய் மேடைகளிலும், அரசவைகளிலும் நாம் பார்ப்பதுதான்..
oru mayirum kidaikkaadhu envadhu andhaalukku (muththulingam) theriyum .aedho vayasaachhilla ularal.
ஒரு கவிஞனுக்கு இடம் பொருள் உணர்ந்து பேசத் தெரியவில்லையே.
வயது ஏற்ற பக்குவம் இல்லை
Prabhu sir❤❤❤
சிம்மக்குரலோனுக்கு ஈடு இணை உண்டோ!
திரு. ராஜசேகரன், திரு.கவிஞர் கண்ணதாசன்,
திரு. மருது மோகன், திரு. முத்துலிங்கம் அனைவரும் சிவகங்கை மாவட்டம் என்பதில் பெருமை கொள்கிறோம்.
Nandri
கண்ணதாசனோட கால்தூசிக்கு பொறமாட்ட.அவரை குறைச்சி ஒன்ன ஒசத்திக்கிற.விழா நாயகன் சிவாஜியோட சிறப்ப பேசாமல் இளையராசாவ துதிபாடுற.சிவாஜி நடிப்புக்கும் கண்ணதாசன் பாட்டுக்கும் இலக்கணமாக திகழ்ந்தவர்கள்.கூறுகெட்ட கோமாளி- அவனுக்கு மேடையில நாற்காலி
Dr,SHIVAJIKKU 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🕯🕯👏🕯🕯🕯
தமிழ் உள்ளவரை தலைவர் புகழ் நிலைத்திருக்கும் தமிழரின் அடையாளம் நடிப்புலக சக்கரவர்த்தி நடிகர் திலகம் புகழ் நிலைத்திருக்கும்
சிறந்த நடிகர் விருது இனி யாரும் வாங்காதீங்கடா.நடிகர் திலகம் சிவாஜிக்கே கொடுக்கவில்லை.நீங்க ஏன் வாங்கறீங்க விருதுதான் கேவலம்
மரியாதைக்குரிய பெரியோர்களே இது நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் விழா இதில் அரசியல் வேண்டாம் முன் விரோதம் வேண்டாம் பாராட்டு விழா அப்படியே நன்றாக நடக்கட்டும் நடந்தது நடந்தது நம்முடைய பிரச்சினையை வெளியே வைத்துக் கொள்ளலாம் இந்த இடம் நாகரிகம் இல்லை வாழ்க தமிழ்நாடு ஜெய்ஹிந்த்
சோடை போன முத்துலிங்கம் நாகரீகம் தெரியாத முந்தானையில் ஒளிந்து கொள்ளும் கவிஞர்.
Dai nathari mooduda chandar domes
கவிஞன் சோடை போனான் என்றால் ரசிகன் ரசனை தாழ்ந்து போனான் என்று தான் அர்த்தம்
@@mranjith117 idhu unmai...
இந்த so called கவிஞர் முத்துலிங்கம் இடம் பொருள் ஏவல் தெரியாது நிகழ்ச்சிக்கு பொறுத்தம் இல்லா நீண்ட சுயபராணம், இசை ஞானி புராணம் பாட அனைவரையும் வறுத்து எடுத்துருக்க வேண்டாம். அது வரை பொறுமை காத்த ரசிகர்களை பாராட்ட வேண்டும். அவர் தன்னையே அசிங்கப்படுத்திக் கொண்டு விட்டது தவிர்க்கப்பட்டிருக்கலாம்🤘🤘🤘🤘
இசைஞானியின் திறமைக்கு ஒப்பாக யாரும் இல்லை... ஆனால் இந்த நிகழ்ச்சி நடிகர் திலகம் அவர்கள் புத்தகம் வெளியீடு... அளவுக்கு அதிகமான புகழ்ச்சி... இடத்துக்கு பொருந்தாத பேச்சு...
கவிஞர் பேச வந்ததை பேசவில்லை. இது நடிகர் திலகத்துக்கான நிகழ்வதானே.... அவரைப்பற்றி பாதி நேரம் ஒதுக்கி இருக்கலாம் ஐயா.
பரவாயில்லை.. விடுங்கள்... தமிழ் ஐயா நம்மவர்.
அவர் ஆற்றியது வரவேற்புரை.
I used to see muthulingam Sir daily in school 🙏🏽
Last punch! நன்றி ஐயா.😂😂
மெல்லிசை மன்னர் MSV இருக்கும் போது ராஜா பற்றி ஏன் பேச வேண்டும்? தலைவர் சிவாஜியின் பல படங்களுக்கு இசை அமைத்தவர் MSV
முற்றிலும் உண்மை
இசை வாய்ப்பு யாரு ஐயா கொடுப்பது இறந்து போன எம்எஸ்வியா பணத்திற்காக எதை வேணாலும் செய்ய வேண்டும் என்ற சமூகத்தில் பிறந்துள்ளோம்
exactly. real nut
Book writers favourite Isaignani n msv is no more now.
@@vidyadhivyaraja5840 But MSV music will live till the end of the world. No one can replace him in giving melodies
Super super super super super super super super super super super super super super super super super very super speech Ayya really you are great
சிவாஜி அவர்கள் தமிழ் உச்சரிப்புக்கு ஒரு இலக்கணம். அப்படி பட்டவர்க்கு ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் இன்னும் நல்ல தமிழ் உச்சரிப்பு கொண்ட ஒரு தொகுப்பாளரை தேர்ந்தெடுத்திருக்கலாம்! 'உல்லம', 'தமில்'....கொடுமை!
🔥🔥🔥🔥🔥🔥nama Shivaji ayya Nama maharaja nama Dr.prabhu sir perfect man
எதுக்கு வந்தோம் என்று ஒரு கணம் நினைத்து பார்க்க முடியாத கவிஞரா... துதி பாடியது போதுமானது.
தமிழா !
கவிஞர் அவர்கள் முதலில் சிவாஜி அவர்களைப் பற்றி நிறைய பேசி விட்டார்.
அதன் பிறகுதான் தன் துறையுடன் தொடர்புடைய ""இசைக் கடவுள் "இளையராஜாவைப் பற்றி புகழ்ந்து இந்த மேடைக்கு அவர் அழைக்கப்பட்ட விதத்தை எடுத்துரைத்தார்.
சினிமாவில் புனிதமானது இசைத்துறை மட்டுமே.
சினிமாவுக்கு இசையமைக்காவிட்டாலும், அவர் இசைஞானியாகத்தான் மகுடம் சூட்டியிருப்பார்.
சிவாஜியால் முத்தமிடப்பட்டு வாழ்த்தப்பட்டவரை,சிவாஜியே வியந்து பார்த்த இளையராஜாவை புகழ்ந்தால் அவர் சார்ந்த சமூகத்திற்கு ஏன் இந்த பொறாமை.
இசைக்கடவுள் சார்ந்த சமூகம் இனி ஒரு போதும் அமைதி ஆகிவிடாது.
சிவாஜி அய்யா அவர் வாழ்ந்த காலத்தில் புகழானவர் என்பது மிகையல்ல.
அது போல என்றென்றும் தமிழரின் பெருமை -தமிழின் பெருமை என்றென்றும் எங்கள் கடவுள் ""இளையராஜா ""அவர்களே !
பிரபு சார்க்கு நன்றி 👮♂
கலைத்துறையில் இருந்த பிரபு ""உண்மை புரியாத வெறியர்களை ""அமைதி காக்கச் சொன்னது அருமை.
சிவாஜிய பத்தி பேசுயன்னா இளையராஜா வாப்பாத்தி ஒரு function வைப்பாங்க அப்போ பேசலாம்
Sivaji padangalukku kv Mahadevan matrun msv iruvarum mega arumaiaga ishzai amainthanar ilaya Raja oru pakka sangi
இதனால் தான் அவர் திமிர் பிடித்து இருக்கிறார்
உணக்கு இருக்கும் போது அவருக்கு திமிர் இருக்காதா டா
பாரட்டுக்கள்
இது என்ன சிவாஜி பாராட்டு விழா அல்லது இசை ஞானிக்கு எடுத்த விழாவா
முத்துலிங்கம் ஐயா வாழ்க
போதும்... போதும்... ரொம்ப லென்த்தா😂😂😂 போதுஇல்ல
சிவாஜி கணேஷன் பாராட்டு விழாவா அல்லது இசைஞானியின் பாராட்டு விழாவா....புரியலையே
Very good
மேலும் ஒரு வீடு வாங்க பணம் சம்பாதிக்க வேண்டும். இளையராஜாவை புகழ்ந்தால் அவர் மகன் யுவன் சங்கர் ராஜா வாய்ப்புக் கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பாக இருக்கும். பசுமாட்டை பற்றிய கட்டுரை கேட்டதற்கு தென்னைமரம் பற்றி கட்டுரை எழுதி அதன் முடிவுரை : இந்த தென்னை மரத்தில் பசுமாட்டை கட்டலாம் என்று எழுதுவது போல ...... 👌
கவிஞர் ஐயா இது நடிகர் திலகத்திற்கானா விழாவே தவிர நீங்கள் இளையராஜா புகழ்பாடும் விழா அல்ல அதை புரிந்து கொள்ளுங்கள்
விழா நாயகனைப்பற்றிப் பேசாமல் விருந்தாளியைப் பற்றி பேசிக்கொண்டிருந்தால், பார்வையாளர்களுக்கு கோபம்தான் வரும்.
இதுபோன்ற நபர்களை பொது நிகழ்ச்சிக்கு அழைப்பது தவறு.
👍🏾
நாகரீகம் தெரியாத நபர் கவிஞர் முத்துராமலிங்கம் 😡
அவனை மீண்டும் மேடையில் நாற்காலியில் உட்கார மக்கள் விட்டிருக்க கூடாது! சந்தனம் & குங்குமப் பொட்டு வைத்த திராவிட மலந்தின்னி 😆
well said.sick of sll these fellows who made arrogant ilayaraja god when a great music director msv was so humble
@@venkris5393 daiii🤣🤣🤣🤣🤣 எல்லாத்திலும் திமிர் படிச்சவன் திமிர் பிடிச்சவன் சொல்லிக்கிட்டு அழுவுற
Sabash muthulingam.dravidanda.
🙏🙏🙏👏👏👏
அம்மணியின் நாவில் தமிழ் சிக்கிக்கொண்டு சின்னாபின்னமாகி விட்டது !
கிளக்கே போகும் ரயிலோ...போகட்டும்...போகட்டும்
Super
Strange behaviour from an elderly lyricist . He forgot the purpose of the meeting , very objectionable attitude..Hats off to Mr.Prabhu for his gentle approach in controlling the situation.
யாருக்காக எடுத்த விழா எனத் தெரியாமல் பிதற்றீருச்சு பெருசு...
அடிச்சி விரட்டாம விட்டீங்களே!
Vadakkan sunni oombra velaya mattum paaru da Sanghi thayoli
அவர் ஆற்றியது வரவேற்புரை. அது தெரியாமல் நீங்கள் பிதற்ற வேண்டாம்.
நல்லகவிஞர், வயதானதால்
பார்வையாளர்களே , மனுஷனே கடுப்பாகீட்டிகளே :))
முத்தான ஆரம்பம்/தடம்புரண்ட பிரசங்கம்/வருத்தத்துக்குரிய ஆர்ப்பாட்டம்/
திறமையும் ஆற்றலும் மிகுந்த சிலர் வயதான காலத்தில் இப்படி கிறுக்குத்தனமாக நடந்து கொள்வது ஏன்தான் தெரியவில்லை😡😵😵
வயது தான் காரணம்... தவறில்லை, மன்னிப்போம்
எந்த விழாவில் யாரைப்பற்றி என்ன பேசுவதென்று இங்கிதம் தெரியாதவர்
ஆமாம் அவர் மோடியை புகழ்ந்து பேசியது கடும் குற்றமே.
வெத்துலிங்கம்
இளையராஜா முத்துலிங்கத்தை மடைமாற்றம் செய்திருக்க வேண்டும். இளைய ராஜாவுக்கா பாராட்டு விழா? லூஸ் லிங்கம்.
Illayaraja mind voice. Nambala Vida periya kovakarana irupan pola ....
Thala... vera level 😂😂 👏👏
Nice
தமிழில் பார்த்துக் கூட படிக்கத் தெரியாத அறிவிப்பாளர்
நல்லவேளை நீங்களாவது உண்மைய சொன்னிங்களே சகோ ஏதோ அழகா பேசுறோம் என்ற நினைப்பில் தமிழை கரடுமுரடாக பேசிய இதுபோல ஆட்களை ஏன் இதுபோல் மாமனிதர் புகழை போற்றும் விழாவில் அறிவிப்பாளராக எவன் தேர்வு செய்தானோ பள்ளியில் ஆண்டு விழாவில் பேசும் சிறு குழந்தை கூட இனிமையா பேசும் என்னடா சாதாரண அறிவிப்பாளர் மேல் இவ்ளோ கோபம் என்று தோணலாம் ஆனால் கிடைக்கும் வாய்ப்பை கூட ஒழுங்கா பயன்படுத்திட தெரியாத இதுபோல ஆட்களை பார்த்தால் கோவம் தான் வருது
muthulingam sir yen ilayarajavai patri thamarai kannadasan patriye pesukiraar sivaji sir patri pesalaamey
Ending....Nandri Ayya 😂
Evaru eallam oru kavinchar ada Cha!
நடிகர் திலகம் என்று படம் தலைப்பு இல்லை அம்மா...
தாமரை பூவைபற்றி பேசாமல் இனி பேச்சு வராது போலிருக்கிறது 💐
8:01 🤗
Where is Sivaji Ganesan in this program
Content starts from 12.20
யாருக்கு விழா ?
He should talk Sivaji sir only not ilayaraja🙏
கலைஞர் 420
Muthulingam, mind your words. Msv, kvm best. Ilayaraja headweight person
exactly. ilayaraja is arrogant bcos of many fools like this fellow in tamil nadu. MSV ans KVM how great they are
First Sudharsanam and KVM,then GKVenkatesh,next Viswanathan,Ramamurthy
@@rajalakshmikrishnan4965 dont forget G Ramanathan
All must have some patience.
எஸ்பி பாலசுப்பிரமணியம் , கே ஜே யேசுதாஸ் இவர்கள் இருவரும் தமிழை பாடி கெடுத்தவரகள், தமிழ் உச்சிரிப்பு என்னவென்று தெரியாத பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம், மளையாள வாடையில் தமிழை உச்சரிக்க தெரியாத பாடகர் கேஜே ஏசுதாஸ் இப்படியா பட்டவர்களை பாட வைத்து தற்பெருமை பேசியவர் இந்த இளையராஜா இந்த இளையராஜா சொன்னது நான் எஸ்பி பாலசுப்பிரமணியம் தையும் எஸ் ஜானகி இவர்கள் இருவரை வைத்து நான் பிரமாதமாக பாடல்கள் செய்துள்ளேன் என்று பெருமை பேசியவர் இந்த இளையராஜா.
ஒரு முறை இசை அமைப்பாளர் பரத்வாஜ் சொன்னார் சரியாக சொன்னார் ஏசுதாஸ் பாடல் பாடி முடித்ததும் நல்ல ஒரு மளையாள பாடல் கேட்டதை போல் இருந்தது என்றார்.
தமிழ் பேசும் தமிழரை பாட அறிமுக படுத்தியதில்லை இந்த இளையராஜா.
பாரதிராஜா பேசுவது ராமாயணம் இடிப்பது ராமர் கோயில் என்பார் அதுபோல் ஒரு தமிழ் பேசும் தமிழரை அறிமுக படுத்தியதில்லை.
Very true
அந்த மியூசிக் டைரக்டர் இருந்தான்டா..!! அந்த நேரம் ஒரு நாயும் பாடுவதற்கு தயாராக இல்லை..!! அவ்ளோ பேருக்கு சான்ஸ் கொடுத்ததே பெரிய விசயம்..!! ரஜினி ஏ.ஆர் ரகுமான் கேட்டார்.!! ரகுமான் இருந்தாரா..!! இப்போதைய பொடியன் இருக்கிறானே அவனை கேட்கிறார்..!! எல்லாம் காலத்தின் கோலமடா..!! பேசுவதை விட்டு விட்டு மூடிட்டு போங்கடா பொட்டைகளா..!!!!
பேச வந்தது சிவாஜி கணேசனைப் பற்றிய நிகழ்ச்சிக்கு... இங்க எதுக்கு அரசியல் பேசற???
Sivaji patri than pesavendum
அந்த நன்றி ஐயா finishing.. கெலம்பனதுக்கா
முத்து லிங்கம் வெத்து லிங்கம்
Please respect his age. I think it’s unruly from the crowd to interrupt him … if SHIVAJI was alive at that moment . He would have said the same
கவிஞர் வாலிக்கு வெண்பா கற்றுக் கொடுத்தாரா இளையராஜா அடப்பாவிகளா வாலி ஐயா எப்படி எல்லாம் பேசுறாங்க
கவிஞர் முத்துலிங்கம் வயதானால் மரை கழன்று விடுமா? அவருக்கு பாடல் எழுத வாய்ப்பு வேண்டும் என்றால் அதற்கு இளைய ராஜாவை ஐஸ் வைக்க இந்த மேடையை பயன்படுத்தியது பெரிய தவறு. வரவேற்புரை வழங்க வேறு யாரும் இல்லையா? நன்றாக சிவாஜியின் உச்சரிப்பு சிறப்பை பற்றி எல்லாம் பேசியவர் தேவை இல்லாமல் கடைசியில் உளறி கொட்டினார். சிவாஜி ரசிகர்கள் கோபம் நியாயமானது தான்.
ஐயா, போதும் உங்கள் இசைஞாணி புகழ் 😂
என்னயா சொல்ல வர...
Kavijar muthulingam speech super Makkaulthilagam pauddri ninauyvu kuriyamauykku nandri nandri maravathavaur kavijaur Muthulingam.
ஏ எப்பா கவிஞரு இளையராஜா ஒரு மத்திய விசுவாசி அதை ஓரந்தள்ளு இங்கு என்ன நிகழ்ச்சியோ அதைப்பற்றி பேசய்யா ஞானமற்ற கவிசரு.....
கவிஞன் பேச்சை ரசிக்க தெரியாத ரசிகர்கள் சிவாஜி நடித்த திரைப்படங்களை ரசித்து பார்க்க முடியாது..
Vanakkam solradhukkula rendu ad!🤦♂️
Boomer uncle...... come on.... come on......uncle ......
கவிஞர் தைரியமாக பேசியுள்ளார்
Is this raja show or sivaji show
Why he is praising illayaraja in this function
Avarin manakumaralai ingu vanthu kottivittar pavam
Public request made by this Poet KAVINGNER Mithu Ramaligam.
LEGEND..... DRAVINDAN STOCK.
இதில் பிஜேபி வளராது என்று எப்படி பேச அனுமதிக்க முடியும்?
கவிஞர் முத்துலிங்கம் பேசும்போது கவியரசு
கண்ணதாசன் அவர்களை
சிறுமை படுத்தி பேசுவது
வருந்தத்தக்கது மட்டுமல்ல
கண்டிக்கத்தக்கது. ஊருக்கொரு பிள்ளை படத்தில்
கண்ணதாசன் பாட்டு சரியில்லை என சிவாஜி சொல்லி இவரை அத்தனை
பாட்டையும் எழுத சொன்னார்
சிவாஜி மேல் பழி போட்டு
பேசி இருக்கிறார். சிவாஜி
படங்களில் கண்ணதாசன்
பாடல்கள் எந்த ஒரு பாடல்
சோடை போயிருக்கிறது
ஊருக்கு ஒரு பிள்ளை இல்
எல்லாம் பாட்டை இவர் எழுதி
உள்ளார் என்று சொல்கிறார்.
அந்த படத்தில் ஒரு பாடல்
நினைவிருக்கிறதா என்பதை
அவர் தான் சொல்லவேண்டும்.
கண்ணதாசன் முன் இவரெல்லாம் ஒரு கவிஞரே
இல்லை. முல்லை ராதா
Annan ungalai pathi Thavara solliten mannikavam, pls
கவிஞர் முத்துலிங்கம் சிறப்பான பேச்சு.நடிகர் திலகம் சிவாஜிகனேசன் புகழ் வாழ்க. உலக இசை மாமேதை இசைஞானி இளையராஜாவின் புகழ் வாழ்க 🙏
எவனோ இளையராஜா மேல் காண்டு உள்ளவனுக கத்தியிருப்பானுக! அவர் 8 பேர்னு சிவாஜி பற்றியும் சொல்லவந்திருப்பார் அதுக்குள்ள ஏதோ முந்திரிக்கொட்ட கெடுத்திடிச்சி! அவர் எம்.ஜி.ஆர், சிவாஜி என்று பழைய ஆட்களோடு பழகிய அனுபவஸ்தர் நிறைய விஷயங்கள் தெரிஞ்சிருக்கும்!!!!
யாருக்கான விழா என்பது தெரியாமல் பேசிவிட்டார். இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருந்திருக்கலாம் மனதில் தோன்றியதை பேசிவிட்டார். வயதானவர் கொஞ்சம் பொறுத்து இருக்கலாம்