இரண்டாவது கொள்ளை பற்றிய திடுக்கிடும் தகவல்கள்! தாமோதரன் பிரகாஷ் | Sasikala | Palanisamy | Kodanaadu
Vložit
- čas přidán 8. 10. 2021
- இரண்டாவது கொள்ளை பற்றிய திடுக்கிடும் தகவல்கள்! தாமோதரன் பிரகாஷ் | Sasikala | Palanisamy | Kodanaadu
#NakkheeranTV #Sasikala #Palanisamy #Kodanaadu #KodanadEstate #DamodharanPrakash
Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
Android: play.google.com/store/apps/de...
IOS: apps.apple.com/in/app/nakkhee...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official CZcams Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.
பிரகாஷ் அய்யா இதில் உங்கள் உழைப்பு பிரகாசமாக தெரிகிறது.பாராட்டுகள்.
வணக்கம். திரு. தாமோதரன் பிரகாஷ். தெளிவான விளக்கம். 👍👍👍👍👍👍
Good n definitive info.
எடப்பாடி பல பேரை டெட்பாடி ஆக்கியுள்ளார் தண்டிக்கப்படுவாரா......
@@ravig960 😁😁😁
என் மனதிற்குள் தோன்றும்
என்னப்படி நக்கீரன் ஊடகத்திற்கு
மற்றும் திரு அண்ணன் கோபால்
அவர்கள் மற்றும் நிருபர்கள்
குழுக்களுக்கும் செய்த கொடுமைகளுக்கு இன்று
ஆ தி மு க தண்டனை அனுபவிக்கிறது இதுவே
உன்மை தர்மம் ஒருநாள்
வெல்லும் பிரகாஷ் அண்ணாச்சி
உரையாடல் தொகுத்து வழங்கும்
செய்திகள் அருமை அருமை
உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்
இவன் வாசகன்
நக்கீரன் செய்திகளுக்காக உயிரைபணயம் வைத்துசெய்தி சேகரிப்பது தாமோதரன் பிரகாஷ்.அதை திருடி செய்தியாக வெளியிடும் மினி மீடியாக்கள்அனேகம்
Loop
பிரகாஷ் சார் உங்கள் பேச்சு கேட்டு கொண்டே இருக்கலாம் அவ்வளுவு அழகாக பேசறீங்க வாழ்த்துகள் சார் கடவுள் உங்களோடு இருப்பார்.🙏🙏🙏
மிக்க நன்றி பிரகாஷ் சார்....
பாவத்தின் சம்பளம் மரணம் (எடப்பாடி க்கு)
நீங்கள் வணக்கம் சொல்லும் விதமே அருமை.....
J
வணக்கம் திரு தாமோதரன் பிரகாஷ் பணிதர்மப்படி தொடரட்டும் நன்றி
நக்கீரனும் புலனாய்வு புலனாய்வு என்று தன் வேலையை செய்கிறது. மக்களும் அரெஸ்ட் அரெஸ்ட் என்று கத்துகிறாங்க. ஆட்சியும் டண்டனக்கா டண்டனக்கா என்று போய்ட்டு இருக்கு. கடைசியாக மக்கள் நெற்றியில் பட்டை நாமம் தீட்ட ஸ்டாலின் அய்யா சாக்பீஸை தேய்ச்சிட்டு இருக்கார். கோவிந்தா.
As@@vaiduriampalaniappan9021 a
@@vaiduriampalaniappan9021 aat
அருமையானா புலனாய்வு எப்பவம் போல் சூப்பர். அதேபோல் சுவாதி ராம்குமார் வழக்கு விசாரித்து தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்கும்
சரியாக சொன்னிங்க தோழர்
Create nakkeeran please investigate Swathi Ramkumar murder there is something wrong all are doute
Pp
Pp
Pp
உண்மை உலகத்துக்கு காட்டும் ஊடகம் நக்கீரன்💯
Unmai, pro
பிரகாஷ் ஐயா இதில் மூன்று திரைப்படம் எடுக்கலாம் போல் தெரிகிறது சீக்கிரம் ரிலீஸ் பண்ணனும் சார்
மிக அருமையான பணி பிரகாஷ் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
மிக்க நன்றி Sir அதிகமாக மக்கள் யோசனை செய்துகொண்டு இருந்தார்கள் பல விஷயங்கள் வெளிப்படுத்த கொங்கு மண்டலப்பகுதி மக்கள் தயங்கித் தயங்கி பேசிக்கொண்டு இருந்தார்கள் இந்தியாவின் புதையல் எல்லாம் கொங்கு மண்டலத்தில் இருக்கும் போலே இருக்கே சற்குரு விஷயம் பங்காரு அடிகளார் விஷயம் எல்லாம் கொங்கு மண்டலத்தில் இருக்கனுமா புரியல மக்களின் பார்வை மிக குழப்பமாகப் இருக்கிறது
வணகக்கம்.நக்கீரன்.பிரகாஷ்.உங்களின்.உழைப்பு.மிகவும்.கடிணம்.உங்களின்.நேர்கானல்.மிகவும்.அருமை
Vanakam rajavel sir
கடைசியில் " அய்யா..ஆடு களவு போகல, களவுப்போன மாதிரி கனவு கண்டேன்."னு பஞ்சாயத்து முடியப்போகுது. சசிகலாவால் எது..எது களவு போனது என்று சொல்லமுடியாது. திருடிக்கு தேள் கொட்டுன கதைதான்.
இந்த பன்னீர் செல்வத்த தட்டி தூக்குநா உண்மை வெளி வரும்
அன்று ஐஜி Intelligence ஆக இருந்த நபரை custody எடுத்து விசாரித்தால் உண்மை வெளி வரும்.
பத்திரிகையாளர்களில் பிரகாஷ் சார் தனிரகம்.. திறமையான புலனாய்வு
By interesting
@@FatimaFatima-nq5sn kll(o
@@esakkimuthui5397❤❤
தோ..வந்துட்டாரய்யா எங்காளு..
வணக்கம்..பிரகாஷ் சார்..
முரளி ரம்பா பெரிய போலீஸ் திருடன். இன்னுமா suspend பண்ணலை?
தம்பி தப்பா பேசாதிங்க.
முரளி ரம்பா இப்பொழுது CBI SP.
ச்சச
@@karikalanm2568 ஒ அப்படியா தப்பு ரோம்ப பண்ணினா சிபிஐ ஆபிசரா? அப்போ தப்பை தப்பு சொல்லகூடாது தான் இந்திய நீதி.
நக்கீரன் என்றால் அதற்கு மறு பெயர் தில்
நிதானமாக தெளிவாக பிரகாஷ் விவரிப்பது நமக்கு கேட்கும் ஆர்வத்தை தூண்டும் வகையில் பேட்டி உள்ளது
NAKKIRAN PIRAKASH SIR Excellent INTERVIEW ARUMAI ARUMAI 👍👍👍
நல்ல புலனாய்வு.பிராகஷ் sir super 👍
சார்.. பிரகாஷ் சார்...
அப்படியே கொஞ்சம் தள்ளி போனால் ..எடப்பாடி பன்னீரை வைத்து...தாடி அமிர்ததாஸ் எல்லாம் இவர்களை வைத்து எவ்வளவு அடித்துள்ளார்கள் என்று தெரிய வரும்..ஏனா அவர்களை மிரட்டி மிரட்டி தன் வைத்துள்ளதைப்பார்த்தால் நினைக்க தோன்றுகிறது..
தொடரட்டும் பணிகள்
Prakash sir good news don't stop 💪💪💪💪
பிரகாஷ் ஐயா வணக்கம்
பொள்ளாச்சி வழக்கு தொடர்ந்து வெளிகொண்டுவாருங்கள் .
Edapadi is kolapaadi
He will touch the feet of Sasikala
அன்றும் இன்றும் என்றும்..
உண்மை....
உறுதி...
துணிவு..
நக்கீரன் மட்டுமே....
🙏🙏🏻🙏🏻
எது எப்படியோ கொலை கொள்ளை அங்கு நடந்த து உண்மை.
Waiting for prakash sir interview 🔥🔥🔥🔥🔥
தலைவரே இனிமே உங்களது பெயர் எடப்பாடி பழனிச்சாமி இல்லை 😎professor பழனிச்சாமி
Great info, very good effort 👍☺️
உங்களின் உண்மையான புலனாய்வு பணிகள் தொடர வாழ்த்துக்கள் பிரகாஷ் சார்
Unkal,speaks Romba,arumai 🙏🙏🙏🙏👌👍
Prakash sir Ur interview is great always. From Bangalore
தமிழர் சாதி மத போதையில் இருந்த முதலே வெளியே வரனும்
அனைத்து விதமான போதை மருந்து எதிராக தமிழ் நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
காவல்துறை அதிகாரிகள் சமுக பொருப்புடன் நடந்து கொள்ளுங்கள்
போதைல்லாத தமிழர் ♥️♥️♥️♥️
இந்த மெகா சீரியல் எப்போது முடியும் ரொம்ப திரில்லர் சீரியலாக உள்ளது ஐயா,
Expected every weekend updates👍
Nakkeeran investigation is totally different and highly commendable
Congrats Nakkeeran
All new inputs. No other media said it so far
Thanks a lot for your bravery speech to the innocent people of Tamil Nadu to clarify the facts.
Subeditor Rajavel shirt super 💪😀
Hats off reverend Prakash Sir. Excellent investigation report 🌹🌽🌺🌺🌷💐🌷🌷🌷🌹🌽🌺🌺🌷🌷💐🌷🌷🌹🌽🌺🌺🌷💐🌷🌷🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பிரகாஷ் சார் நீங்கள் விளக்கமாக தெரிவித்த கருத்தின் அடிப்படையில் புலனாய்வு செய்து அனைத்து குற்றவாளிகளையும் திராவிட முதல்வர் சிறையில் அடைத்தது அனைத்து சொத்துக்களயும் அரசு கையகப்படுத்தும் வண்ணம் ஆவன செய்ய வேண்டும் என வேண்டுகிறேன். 🙏🙏
Oh sanghi slave cries!
தனது பதவி, அதிகாரம் போன்றவற்றை தவறாக பயன்படுத்தி(misuse and abuse) சிலரால் சட்ட விரோதமாக (unlawfully and illegally amassed) அபகரிக்கப்பட்ட சொத்துக்களை இன்றைய தமிழ்நாடு அரசு தனக்காக கையகபடுத்துவதில் என்ன சிக்கல் இருக்க கூடும்? அரசின் அந்த நடவடிக்கையை தானே ஒட்டு மொத்த தமிழர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்?
கொள்ளையோ கொள்ளை ன்னு சொல்லுங்க.
Serial கொள்ளை நடந்திருக்கே
நக்கீரன் புலனாய்வு திகில் நிறைந்த மர்மமாகவே செல்கிறது
Very good gathering the secret inpermation
Damodharan sir very cleared interview 👌💯👏
Vanakkam rajavel sir 🤣🤣🤣
நன்றி பிரகாஷ் சார்.உங்கள் முயற்சிக்கு எங்கள் பாராட்டுக்கள் ஆனால் குற்றவாளி கள் கன்டீப்பாக தன்டீக்கவேண்டும் . ஆனால் மக்கள் மத்தியில் ஆளுங்கட்சியை சரிபன்னியாச்சுன்னும் ..மருமகன் சபரீசன் முலமாக சரிபன்னியாச்சுன்னு பேசிக்கிறாங்க . நீங்கள் விட்டுவிடாதீங்க வாழ்த்துக்கள் சகோதர
Prakash sir, Inga video 10 days illama kolapama irundadhu. Ippo ok. Thanks for your hard work to get the truth out.
எடப்பாடி அரசியல் close
Mr. Prakash's detailed presentation is deep rooted and exhaustive. Only now the deep rooted conspiracy is getting exposed now. This is possible only because of the poll promise made by our Honble CM.Our humble request is not to leave it just like that but keep everything in accordance with law and expose the culprits to light and punish them suitably.
சரியாக சொன்னீர்கள். தமிழர்களின் உள்ளக்கிடக்கையை தெளிவாக சொல்லி விட்டீர்கள்! பாராட்டுக்கள்.
Super sir
அமைதிப் படை திரைப்படம் இரண்டாம் பாகம் எடுத்தால் அதில் எடப்பாடியை ஹீரோ வாக நடிக்க வைத்தால் பொருத்தமாக இருக்கும் 👍👍
அந்த அற்புத திரைப்பட இயக்குனர் மணிவண்ணன் நம்மிடம் இப்போது இல்லையே என்று மனம் ஏங்குகிறது...
Amam,😅😄🤣
ஒவ்வொருத்தரோட குடுமையும் ஒவ்வொருத்தரோட கையில்.
Very beautiful speech thank you my brother
Tq.dhanotharan.sir.viraivil.niyayanaana.theerppu.varumendru.kaaththirirom..
நிறைய EPIsode ஆகும் போலே இருக்கே மக்களும் சலித்துப்போய்விட்டுவிட்டார்கள்
உண்மைகள் வெளிவர வேண்டும் என்பதே தமிழர்களின் விருப்பம், அவா, எதிர்பார்ப்பு, வேண்டுகோள்.
Nandri bro
THIS IS A HOLLYWOOD SERIYAL VERY THIRILLING
நடராஜன் பணத்தை முதலையே சுருட்டி இருப்பார்
Super
Prakash Sir mast be rewarded for his intelligence cum vigilance. High Court , Chennai must take all his (Nakkeeran) observations into the investigations.
Qw
👍👍👍
புத்தகமாக போட்டால் புலன் விசானையையே பல வால்யூம்களா போட வேண்டியிருக்கும் போலியே...!
Good Morning All Very Very Good " Nakeeran Media & All The Reporters All Channels Technician People's Chennai Indian.
👌
Truly the updates are shocking. There must a strong link for Sasikala as well. Looking forward sir. Justice should win.
Super bro .
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
நக்கீரனின் மனத்தின் மைக்கு நிகரேது!!? சம்பவங்களை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறீர்கள் ,மிக்க மகிழ்ச்சி!!
A2 will never open her mouth. She is a partner in this story. Ha ha ha.. so this is a challenging case for police.
Of course.But one Dout Y EPS hated sasikala and not to enter in aidmk they can be merged if she is the partner of the game
ஐயா வணக்கம் ஆளுமை மிகுந்த முதல் அமைச்சர் வீட்டிலேய இப்படி கொள்ளை கொலை சம்பவத்தை செய்து இருக்கிறார்கள் என்றால் ஜெயலலிதா அம்மா உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அவர்கள் இறப்பதற்கு இவர்கள் காரணமாகஇருப்பார்களோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது அந்த உண்மையும் நீங்கள் தான் வெளியில் கொண்டு வர வேண்டும் நான் நக்கீரன் பத்திரிகையின் வாசகராக இருப்பதில் பெருமையாக நினைக்கிறேன்
👍👌
👌👌👌👍👍👍
Supper
It is to be appreciated that Mr. Prakash has to be appreciated for his courage and dedication to his job. His safety to be given consideration, since the truth revealed is stinking truth which hit's lot of people below their hip. Sir, please be safe. Your service is needed.
தல்
vunmayana. Nermayana. Vesaranai. Valthukkal. Nakkeeran. Asiriyar. Avarkale.
மூத்த பத்திரிக்கையாளர்/அரசியல் விமர்சகர் பிரகாஷ் அவர்கள் ’கல்கண்டு’ தமிழ்வாணனின் படைப்பான துப்பறியும் நிபுணர் சங்கர்லாலை எனக்கு நினைவூட்டுகிறார்.
IG PAARI, Ramba ...all kollaikaran..CM SIR , PLEASE SEND ALL THESE MURDERS AND LOOTERS IN PRISION
நெற்றிக்கண் திறப்பினும், "குற்றம் குற்றமே" நக்கிரன் பணி தொடர வாழ்த்தக்கள்.
pragash sir very excellent explanation
Prakesh sir 👌
#1
Now this case is perfectly going in DMK period. Definitely EDAPADI must be arrested and PUNISHED severely
👍🙏👍
Kaval thuraiyil ulla karuppu aadugalai kandu pidippaargala!!!!!
True
நல்ல கேள்வி சார். எடப்பாடிக்கு வயறால எடுத்துரும்
Sir super exsalent
நக்கீரன் அவர்கள் நன்றி
Love u sir..role model
Police are afraid to take action against EPS? If the action against EPS is delayed, will he not destroy the evidences?
அய்யா,
2000கோடி, 600கோடி என்ன பல ஆயிரம் கோடி இருக்கட்டும், காவல்துறை, அமுலாக்க துறை, வருமானவரிதுறை மற்றும் சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைத்து, யாரும் தலையீடு செய்யாமல் விட்டு பாருங்கள், "கோமணம்"கூடமிஞ்சாது, வாழ்கதமிழ்! வளர்கதமிழகம்! MKV, 🐤🐤🐤🐤🐤📸📸📸⛳💯.
எவ்வளவு ஆழத்தில் கிடைத்தாலும் உண்மை ஒருநாள் வெளியே வந்தே தீரும் எப்படியும் வந்தே தீரும்
😅😅
...like Rajesh Kumar stories
வண்மை
Dmk MP Ramesh pathi podunga