கடவுளை மறுக்க அர்த்தமற்ற வாதங்கள்!┇ரிஸ்வின் B.E 23-06-2024 ┇Way to Paradise Class
Vložit
- čas přidán 3. 07. 2024
- கடவுளை மறுக்க அர்த்தமற்ற வாதங்கள்ᴴᴰ┇ரிஸ்வின் B.E 23-06-2024 ┇Way to Paradise Class
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: waytoparadise.in/
✮ FACEBOOK: / jamathuljannatrust
✮ CZcams: / waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films
எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே ☝️
உண்மை❤
Nandri. Manitha karaggal pala mathaggalai uruwakka payan padutha pattullathu IRAIVAN oruwanea
IRAIVANAI nanbuworgaludaiya petchil oru kattu paadu undu nanbathawargalin petchil evvitha kattupaadum illai
🧘குர்ஆன் உன்மை யாக இறைவேதமா !
❓இஸ்லாமியர்களாகிய நீங்கள் எல்லோரும் சரியான பாதையில் தான் பயணிக்கிறீர்களா⁉️
👉குர்ஆன் 4:157
வசனத்தில் ..
"இடம் பெரும் நபர்களில் "
1, அல்லாஹ் என்பவருக்கு அவர் யார் என்று "எழுத்து" பூர்வமான வரலாறு இருக்கு (ஆதாரம்) ✅
2,அல்லாஹ் வின் தூதரான ஈசாவுக்கு அவர் யார் என்று ..எழுத்து பூர்வமான வரலாறு இருக்கு ✅
1,மர்யம் என்பது யார் என்று வரலாறு இருக்கு .✅
4:157 ல் . இடம் பெரும்
👉1, கொன்று விட்டோம் என்று சொல்கிறார்கள் .
👉 கொன்று விட்டோம் "
என்றசொல் " ('கொலை செய்ததற்க்கான' ஆனித்தரமான வார்த்தை . ஆகும் )
👉2, யாரைக் கொன்றார்கள் ?
அப்படி அவர்கள் கூறியதன் காரணத்தால்
👉 அல்லாஹ் அவர்களை சபித்து விட்டார் !
👉3, எந்த மாதிரியாக அல்லாஹ் சபித்தான் ?
(ஏனெனில் அல்லாஹவால சபிக்கப்பட்ட வர்கள் கொடுரமான இறப்பை சந்தித்துயிருப்பார்கள் இல்லை யா!
👉4, எந்த மாதிரியான சபிப்புக்குள்ளாகி அவர்கள் இறந்தார்கள் ?
👉, அவர்கள் அவரை கொல்லவே இல்லை !
👉5, கொல்ல வில்லை என்றால் அவர்கள் ஏன் கொன்று விட்டோம் என்று பொய் சொல்லனும் ?
6, ( பொய் சொல்ல எந்த சூழ்நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டிருந்தார்கள் ?
👉7, பொய் சொன்னவர்களை அல்லாஹ் சபித்தார் என்றால் ...அந்த காலகட்டங்களில் எத்தனை பேரை அல்லாஹ் பொய் சொன்னதற்க்காக..
சபித்திருக்கான்.!
சூரா ?
👉, சிலுவையில் அறையவும் இல்லை !
👉கொன்று விட்டோம் என்று சொன்னவர்கள் ...
"சிலுவையில் தான்" அவரை அறைந்து கொன்றோம் என்று அவர்கள் சொல்லவே இல்லை யே "வசனத்தில் "
வெறுமனேனு கொன்றுவிட்டோம்னு என்று தானே பதிவு பன்றாங்க !
🧘இல்லை என்றால்!
👉ஆரம்ப வார்த்தை யில் ஈசா வை சிலுவையில் அறைந்து கொண்ருவிட்டோம் என்று சொல்லிருகனுமே!
👉 சிலுவை என்ற வார்த்தை யே கொன்றுவிட்டோம்னு சொன்னவர்கள் உபயோகிக்கவில்லையே 🤔
👉8, அப்போ சிலுவையிலும் அறைய வில்லை என்று
எப்படி ... சம்பந்தம் இல்லாமல்
" சிலுவை "என்ற வார்த்தைய
குர்ஆன் ன ..தொகுத்தவர் எப்படி" சிலைவை" னு mention பன்னினார் எழுதினார் ?
9, ஈசா தோற்றம் 🎭உடைய ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்
என்றால் !
👉 அவன் யார் ?
சூரா ?
👉10,அவனை என்ன செய்தார்கள் ?
11, முகம்🎭 மாற்றப்பெற்றவன் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டானா ?
12, ஈசாவுக்கு பதில் முகம் மாற்றப்பட்டவன் !
👉 எந்த மாதிரியான இறப்பை சந்தித்தான் ?
13, , இந்த 4:157 முழு வசனத்தில் அல்லாஹ்+மர்யம்
+ ஈசா, தவிர்த்து
4:157ல்,
சம்பந்தபடுகிறவர்களைக்
குறித்தான எந்த விளக்கங்களும் இதில் எங்கேயும் சொல்லப்படவில்லையே!
14, 👉அப்போ( வசனத்தில் mention ஆகிர ) சந்தேகம் எழத்தானேச் செய்யும்
👆இதில் உள்ள கேள்விக்கான பதில் குர்ஆன் இல்லை என்றால் !
👉ஈசா ...மறைந்து போன நிகழ்வு பொய் என்று ஆகும்.
👉முகம் மாற்றம் அடைந்தவன் இறப்பு ..
குர்ஆன் ல் இல்லை என்றால்
"ஈசா."..வை பற்றி ய குர்ஆன் கதைகள் ஒரு கட்டு கதை என்று ஆகும்.
🎭ஒப்பாக்கபட்டவன் கதை பொய் என்றால் !
ஈசா " மறைந்ததாக" சொல்லும் நிகழுவும் "பொய்" ஆகும் .
🧘 கிறிஸ்தவர்கள் மார்க்கத்திற்கு எதிராக இது ஒரு ஜோடிக்கப்பட்ட குர்ஆன் வசனம் என்றாகும்!
ஜோடிக்கப்பட்ட வசனம் என்று உறுதி ஆனால் !
ஒட்டுமொத்த குர்ஆன் னு இது போல் ஜோடி ச்சி எழதிருக்காங்க என்று உறுதியாகும் !
👉அப்போ "பைபிள் சிலுவை நிகழ்வு தான் உன்மை" என்றாகும் .✅
🎭ஒப்பாக்கப்பட்டவன் 🎭 ஒரு கற்பனை கதாபாத்திரம் என்றால் !!!
🧘ஈசா இறக்காமல் மறைந்தார் என்பது 100 % பொய்யாக சித்தரிக்கப்பட்ட கட்டுக்கதை ஆகும் .
👆மேலே உள்ள கேள்விகளுக்கு ஆதார குர்ஆன் வசனம் மட்டும் பதிவிடுங்கள் .
❌இஸ்லாமியர்கள் சிலர் மழுப்பலான ஆதாரமற்ற பதிவை பதிவிட வேண்டாம் .
முக்கியமாக பைபிள் வசனங்களை பதிவிடவேண்டாம்❌
உங்கள் பதிலாக ..
" குர்ஆன் வசனம்
மட்டும் "அனுப்புங்கள் .
🙏முக்கியமாக இதே 4: 157 முழு வசனத்தையும் அனுப்ப வேண்டாம் 🙏
நீங்கள் சரியான பாதையில் தான் போகிறீர்களா !! என்று உங்க குர்ஆன் வசன பதில் மூலம்
சொல்லுங்கள் 🏌️
🌠 முக்கியமாக இதில் ஈசா or (இயேசு )story கேள்வி யாக கேட்கவில்லை )✒️❌
🧘அப்படி குர்ஆன் ல்
இதற்கான பதில் கள்
அல்லாஹ் வார்த்தை வசனமாக இல்லை என்றால் !
🧘உங்கள் மனசாட்சி க்கு பயந்து .... (மனசாட்சி க்கு உன்மையாக) நீங்கள் தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறீர்கள் என்பதை........ உணருங்கள் .🏌️
👉சரியான பாதையில் தான் பயணிக்கிறீர்கள் என்றால்
🧘கேள்விகளுக்கான ... குர்ஆன் ஆதார வசனத்தை பதிவிடுங்கள் 🏌️
உன்மையாகவே உங்கள் உள்உணர்வுக்குள் ..
குர்ஆன் ல் பதில் இல்லை என்று தெரிந்தால் கொஞ்சம் உணருங்கள். 🧘
Ready-made உளறல்
@@nervazhiyaithedi இந்த கேள்வி யாரும் கேட்ருக்க வாய்ப்பே இல்லை 100% . இந்த மாதிரி .
அதில் ஒரே ஒரு கேள்விக்காது உனக்கு பதில் தெரியுதா பார் 🏌️
@@jd-xf3fp இப்படி மரியாதை இல்லாம பேசுறது தான் கிறிஸ்தவ மதம் போல. உனக்கு தைரியம் இருந்தா வா நேர்ல விவாதிப்போம்.
@@nervazhiyaithedi எதிராளி கிட்ட மரியாதை எதிர்பார்க்கிற நீ ..
உளறல்னு போட்ருக்க கூடாதே . 🏌️
Ularalai ularal endru dhana sollanum.@@jd-xf3fp