தற்போது இருப்பது பக்தியா? பயபக்தியா? தேவைக்கு பக்தியா? | Bakthi out of fear or for necessity?
Vložit
- čas přidán 3. 06. 2024
- #devotion #bakthi #பக்தி
இந்தக் காலக்கட்டத்தில் பெரும்பாலோர் கடவுளிடம் வைப்பது பக்தியா? பயபக்தியா? அல்லது தேவைக்கு பக்தியா என்று தோன்றுகிறது.
அதைப் பற்றிய தெளிவு தரும் பகுதி.
- ஆத்ம ஞான மையம்
அம்மா முருகப்பெருமான் என்னை மிகவும் சோதிக்கிறார்😢
Ennayum
Athu nammalutaiya karma vinai ... Sari seivaar murungan, en appan
நம்பிக்கையோடு இருங்கள் கண்டிப்பாக முருகன் கைவிட மாட்டார் 🙏
முருகன் போல அள்ளி கொடுக்க இனி ஒரு தெய்வம் இல்லை அவர் சோதிப்பார் ஆனால் என்றும் கை விட மாட்டார்
நாம் செய்யும் தவறை சுட்டி காட்டுவது தெய்வங்களின் வேலை. நாம் நமது தவறை திருத்தி கொள்ள வேண்டும். இறைவன் ஈசன் தெய்வங்களை படைக்க காரணம் மக்களுக்கு நல்ல ஆசிரியராக இருந்து திருத்தி அவரிடம் அழைத்து செல்லவே. ஆகையால் நமது பாவங்களை விட்டு வாருங்கள். நமசிவாய🙏
என் அன்பு தாயே அபிராமி எங்களை வழிநடத்தும் பேரறிவேபெருங்கருணையேஅன்பே அருளேஉன்னருளாளே உன்னையேவணங்குகிறோம்நன்றிநன்றிந ன்றி
தினமும் ஒரு பதிவு போடுங்க ப்ளீஸ்.. உங்க பதிவு மனதுக்கு மகிழ்ச்சி & நற்சிந்தனை தருகிறது.❤
நம்மிடம் இருப்பது தேவைக்கு பக்தியே.ஆனாலும் நம்மை படைத்தவனிடம் கேட்காமல் வேறு யாரிடம் கேட்பது.இதிலும் என்ன கேட்கிறோம் என்பதே விஷயம்.
அம்மா வாழ்க்கையில் எல்லா கஷ்டத்தை அனுபவித்து விட்டேன் ஆனழும் தெய்வத்தை நம்பி நான் வாழ்கிறேன்
என்னை படைத்த என் பெருமான்க்கு தெரியும் எனக்கு எது எப்பொழுது தேவை என்பதை என் தேவைக்கேற்ப எப்படி தர வேண்டும் என்பதை நடப்பவை அனைத்தும் நாராயணன் செய்ய அது நன்மைக்கு மட்டுமே.
நாள் என் செயும்? வினைதான் என் செயும்? எனை நாடி வந்த
கோள் என் செயும்? கொடும் கூற்று என் செயும்? குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே. Muruga
அம்மா முருகப் பெருமான் எப்போதும் என் கூடவே இருக்கிறார்.எனக்கு ரொம்ப சந்தோஷம்
எனக்கு எல்லாம் முருகன் தான். ❤❤❤❤
பக்தியை விட நம்பிக்கை அதிகம் உள்ளது அம்மா
சாமி வந்து ஆடுவதை பற்றி நீண்ட..... நாளாக ஒருவர் உங்களின் கேட்டுக்கொண்டிருகிறார்.. தயவுசெய்து பதில் கூறுங்கள், நாங்களும் தெரிந்துகொள்கிறோம் தாயே...
Same doubt
ஒரு பெரிய வருத்தம் இருந்துச்சு இப்ப தெளிவா இருக்கிறேன் மா நன்றி தெய்வமே இந்த் காணொளி என் கண்ணுல காமிச்சா மாதிரி இருக்கு
அம்மா என்னை முருகன் சோதிக்கிறார் ஆனால் எனக்கு பெரிய நல்லது நடக்க வேண்டும் என்று சோதிக்கிறார் இதுவும் கடந்து போகும் முருகா ஓம் முருகா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் முருகா
திருப்புகழ் படிங்க “வளமொடு செந்தமிழ் உரைசெய அன்பரும்
மகிழ வரங்களும் அருள்வாயே”-அருணாகிநாதர்
@@sakthivelchakkaravarthy7711 அய்யா நான் முருகனுக்கு 48 நாள் விருதம் இருப்பாதாக வேண்டி 15 நாள்தான் இருக்க முடிஞ்சது அதற்க்கு பிறகு பூஜை பன்ன முடியல ஆனால் அசைவம் மட்டும் சாப்பிடல இதற்க்கு நீங்கள்தான் ஒரு வழி சொல்ல வேண்டும் தயவு செய்து 🙏🙏🙏🙏🙏🥹🥹🥹
@@sarathy_vlogs “அதிரும் கழல் பணிந்து” திருப்புகழ் படிங்க…நல்லா உணர்ந்து உருகி உருகி படிங்க…அத்தனை தடங்கல்களும் இடம் தெரியாமல் போகிவுடும்…
@@sakthivelchakkaravarthy7711 கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥹🥹
கேட்பதற்கே இனிமையாக இருந்தது அம்மா நன்றிகள் கோடி 🙏🙏🙏
எந்த பிரச்சினையும் தீரவே இல்லை... கடவுள் மேல் உள்ள பக்தியே... எனக்கு வெறுப்பு ஏற்படுத்தி விட்டது
நன்றி அம்மா மகிழ்ச்சியான காலை வணக்கம் அம்மா
அம்மா நா குழம்பிபோய் இருக்கும் அத்தனை தருணங்களிலும் . அதற்கு தீர்வாய் உங்கள் பதிவு உள்ளது.
ஓம் சரவணபவ நன்றி சகோதரி
மிக அருமையான பதிவு.. ஒரு காலத்தில் சிறிய கல்லை கண்டாலும் கும்பிடுவோம். வறுமையில் இருந்து நேர்மையானவழியில் முன்னுக்கு வந்தாலும் சரி அல்லது கஷ்டப்பட்டுககொண்டிருந்தாலும் சரி கடவுளை சிலபேர் மட்டும் தூயபக்தியுடன் வணங்குகிள்றனர்
கொரானா காலத்தில் சனிக்கழமை இறைச்சி கடை இருந்தது..ஞாயிறு கடை இல்லை.. நம்மில் மிகப் பெரும்பான்மையோர் சனிக்கிழமை அசைவம் வாங்கிவந்து பிரிட்ஜில் வைத்து சாப்பிட்டனர். சனிக்கிழமை பெருமாலுககு உகந்தநாள். அக்காலத்தில் திருப்பதிக்கு செல்லவேண்டுமென்றால் வீட்டில் உள்ள பெண்களை கேட்டுககொண்டு பயபக்தியுடன் செல்வார்கள்.. நேர்மைபற்ற வழியில் சேர்த்த பணம் மற்றும் ஒழுக்கம் இல்லாத பக்தி இருக்கிறது. கடவுள் நாம் செய்யும் ஒவ்வொரு நல்ல மற்றும் கெட்ட செய்கைகளை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார். சில மாதங்களாகத்தான் கடவுளின் அருளால் உங்களின் பதிவுகளைப் பார்த்துக்கொண்டு வருகிறேன். தாங்க இயலாத மனவேதனையில் இருக்கும் நான் என் அப்பன் முருகன் உங்களை எனக்கு காட்டியிருக்கிறார் . வயதில் மூத்த நான் உங்கள் பணி சிறக்கவும் உங்களின் குடும்பம் சிறப்பாக வாழ வேண்டும் என்று லாழ்த்துகிறேன். நன்றி
பயமின்றி தேவைக்கு இல்லாமல் உண்மையானபக்தியாக வழிபடுவோம் தெளிவு படுத்திய தேச மங்கையர்கரசி அம்மாவிற்கு கோடி நனறிகள் வாழ்க வளமுடன் நலமுடன
Eppoluthelam en manathil sila kelvigal varumpothellam kadavul atharkku pathil tharugirar ungal video moolamaga.thank you amma.😊
அம்மா எனக்கு எவ்வளவோ துன்பம் வாந்தாலும் நான் கடவுளை நம்பிக்கையோடு வணங்குகிறேன் என்ராவது ஒரு நல்லது நடக்காதா என. என் பிள்ளைகள் 2 பேரையாவது நல்லபடியாக வைத்திருப்பார் என்ற நம்பிகையோட அம்மா என் மகளுக்கு நல்ல ரிசால்ட் வர வேண்டும் தாயே🙏🙏♥️
♥️
Nitachaya nadakum sago
இனிய காலை வணக்கம் அம்மா ❤❤❤❤❤
தேவையான நேரத்தில் தேவையான பதிவு குருமாதா நன்றிகள் பல
வணக்கம் அம்மா🙏🙏🙏🙏உங்கள் பதிவு அனைத்தையும் பார்க்கிறேன் அம்மா.மிகவும் அருமை👌👌👌👍👍👍உங்கள் கம்பீரமான குரல் ,உங்கள் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும் அம்மா🙏🙏🙏நீங்கள் சொன்னதை நான் செய்து கொண்டிருக்கிறேன் அம்மா.ஒரு மனிதனின் உருவம்,வெளிதோற்றத்தை வைத்து கேளி பண்ணுகிறார்கள்.அவர்கள் அப்படி பேசும்போது மனது ரொம்ப கஷ்டமா இருக்கும் அம்மா.அவங்க பேசுனதை நினைத்து கவலை படுவோம்.😒😒இதில்இருந்து எப்படி வெளிவருவது இதற்கான பதிவு ஒன்று போடுங்கள் அம்மா.🙏🙏🙏🙏🙏🙏இந்த பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் அம்மா.🙏🙏🙏🙏🙏🙏🙏
என் ஆத்ம குருவிற்கு நன்றி ❤
சிறப்பு சூப்பர் அருமை சிவ சிவ சிவ சிவ 🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍😊😊😊
அம்மா. அருமையான பதிவு . நன்றி அம்மா 🙏🙏🙏. இப்பொழுது எல்லாம் you tube பார்த்தால், நேற்று முருகன் என் கனவில் வந்தார். வேல் வடிவில் கனவில் தோன்றினார். வராஹி தேவி தீபத்தின் வழியாக காட்சி அளித்ததுள்ளார் , இவ்வாறு பல பக்தர்கள் பதிவு போட்ருக்காங்க அம்மா. அவர்களுடைய உண்மையான பக்தியால் தன மா இறைவன் காட்சி கொடுத்திருக்கிறார். கடவுளுக்கு அவர்களை ரொம்ப பிடித்து போனதால் காட்சி கொடுத்திருக்கிறார். உலக மக்கள் அனைவரும் நல்லா இருக்கனும்-னு நினைக்கிற உங்களுக்கு எப்பேர்ப்பட்ட அற்புதங்களை நிகழ்த்தி இருப்பார்-னு தெரியவில்லை.
நன்றி அம்மா 🙏 ஓம் சரவண பவ 🙏🙏🙏 திருச்செந்தூர் முருகன் துணை 🙏🙏🙏
நன்றி அம்மா 💐💐💐🙏🙏🙏. அம்மா உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு முருகன் அல்லது சிவபெருமான் அல்லது அம்பாள் அல்லது ஒரு தெய்வம் காட்சி கொடுத்திருப்பார்கள் அல்லது அற்புதங்களை நிகழ்த்தி இருப்பார்கள். அப்படிப்பட்ட உங்கள் அனுபவங்களை நீங்கள் எங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தாழ்மையுடன் விரும்பி கேட்டு கொள்கிறேன். இப்படிக்கு உங்கள் மாணவி காயத்ரி 😊
நன்றி அம்மா! நிச்சயமாக நான் இறைவனை அன்றாடம் அன்போடு ஆராதிப்பேன்.
அருமை அருமை மகிழ்ச்சியாக உள்ளது நன்றி நன்றி அம்மா உண்மைதான் குரு மாதாவிற்கு பல நன்றி அம்மா
அக்கா நீங்க பேசுறது கேட்டுக் கொண்டே இருக்கணும்.நீங்க சொல்லுகிற ஒவ்வொரு விஷயமும் அவ்வளவு தெளிவு உங்களுடைய பக்தி என்னை வியக்க வைக்கிறது. மிக்க நன்றி 😊
அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏
வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏
அக்கா வேலும் மயிலும் சேவலும் துணை ❤❤❤❤
அம்மா இந்த பதிவு எனக்காகவே.என் அப்பன் முருகன் உங்கள் மூலமாக என் கேள்விகளுக்கு பதிலை உங்கள் மூலமாக விளக்கி எடுத்து கூறியுள்ளார். மிக்க நன்றி அம்மா
அம்மா ரொம்ப நன்றி அருமையான பதிவு கொடுத்துட்டீங்க
வாழ்க வளமுடன் குருமாதா
அம்மா வணக்கம் பல்லாண்டு வாழ்க உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும்
.. பயனுள்ளதாக இருக்கிறது🙏🙏
Nalla thalaippu🙏🙏🙏
அம்மா ஒருநாள் நகர்வது நரகமாக இருக்கு. போகும் திசையறியாது தவிக்கிறேன். ஒரு வழி சொல்லுங்கள்.
உண்மை தான் அம்மா..... என் மனதில் இருந்த கேள்விகளுக்கு தெளிவான பதிலை தாங்கள் தந்து விட்டீர்கள், மிக்க நன்றி தாயே🙏🙏🥺💯💯💯
ஓம் நமோ லஷ்மி நாராயணா
Amma Sami vanthu aduvathai patri oru vilakam kuntunga amma pls
Nandri Amma 🙏🙏🙏
அம்மா அடியேனின் முதற்கண் வணக்கம் சிவாய நம 🙏🏼 ஓம் சரவண பவ 🦚
🙏நன்றி அம்மா.மனம் தெளிவு பெற்றது.🙏சிவாயநம🙏🛐
உன்மையிலேயே சிறந்த பதிவு.
மிக்க நண்றி
குருவே சரணம் 🙏🙏🙏 தாங்கள் சொன்னபடி கந்த சஷ்டி கவசம் 48 நாட்கள் நாளை நிறைவடைகிறது அம்மா முருகன் என்னை காப்பாத்துவார் என்ற நம்பிக்கை இருக்கு முழு மனதோடு இறைவழிபாடு செய்கிறேன் அம்மா 🙏🙏🙏
அம்மா முருகனுடைய கந்த. புராணம் ஒரு தொகுப்பாக தாங்க
⭐ஓம் சரவணபவ 🌷🌷🌷🌷🌷🌷🙏🙏🙏
காலை வணக்கம் குருமாதா💐🙏🙏
நல்லதொருபதிவு விளக்கம் அருமை ரொம்ப அழகா பக்தி பற்றி எடுத்து சொன்ன குருமாதாவிற்கு மனமார்ந்த நன்றிகள்🙏🙏
சிறப்பான மிக தெளிவான பதிவு மிக்க நன்றிமா 🙏🙏🙏🙏🙏🙏
இனிய அன்புடன் சகோதரி உண்மையிலேயே உங்களுடைய பதிவு மிகவும் அருமை இந்தப் பதிவில் மிகத் தெளிவு ஆக பதில் இருக்கிறது மிக்க நன்றி சகோதரி
Nadamadum deivatthirkku vanakkam amma🙏
Mega arputham thaye ❤❤❤❤
நீங்கள் சொல்லுகிற அணைத்தும் உண்மையெ இப்பொழுது சில பெர் அப்படித்தான் இருக்கிறார்கள் 😊
நன்றி அம்மா...என் கேள்விக்கு பதில் கிடைத்தது...❤🙏
அப்பா அழகு முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️
அம்மா நீங்க சொன்னது 100 % உண்மை கண்டிப்பாக நீங்க சொன்னது போல நடப்போம் அம்மா நன்றி🎉🎉
அருமையான அற்புதமான பதிவு விளக்கம் அருமை நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் சகோதரி
அப்பா அழகு பிள்ளூ மா ❤️❤️❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அருமையான பதிவு அம்மா 🎉❤
என் அன்பு நிறைந்த நன்றிகள் அம்மா 🙏🙏🙏
ஒம் நமசிவாய
Miga arumaiyana pathivu.
அம்மா வணக்கம். யாமிருக்க பயம் ஏன் பற்றி சொல்லுங்கள் அம்மா. ரொம்ப நன்று அம்மா. ஓம் சரவண பவ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Miga arumaiyana pathivu Amma ....thank u ....
அருமை அருமை மிக்க மகிழ்ச்சி அம்மா
அம்மா நன்றி . மிக்க மகிழ்ச்சி மக நன்று
❤❤❤.என்றென்றைக்கும் தேவையான பதிவு.....
Thankyou mam.🙏🙏🙏
மிகவும் அருமையான பதிவு நன்றி அம்மா
மிக்க நன்றிகள் தாயே🙏🙏🙏❤❤❤🪔🪔🪔🌷🌷🌷
அருமை அருமை
Vanakkam Amma
Nandri amma 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
அம்மா நீங்கள் சொல்லும் வார்த்தைகள் மிக அருமை அம்மா நன்றி
Amma unmaiyavae mikavum arumaiyana pathivu❤..rombha nanri amma😊😊ungalin sorpolivukal anaitthum engalin manathai thelivu paduthukiradhu❤
அப்பா அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️
நன்றி அம்மா.வாழ்க வளமுடன் ❤
Much needed video. Thanks for this amazing video
அருமையான பதிவு அம்மா. நன்றி 🙏🙏🌹
Nalla pathivu. 🙏
இனிய சிவ காலை வணக்கம் மிக்க நன்றி
அம்மா அற்புதமான பதிவு அம்மா வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
OM MURUGA SARANAM
மிக்க நன்றி அம்மா ❤ சிவபுராணம் விளக்கம் சொல்லுங்க அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤
அன்பே சிவம் ❤
உண்மை நன்றி மா🙏
இனிய காலை வணக்கம் அம்மா 🙏🙏🙏
Very good lesson. God bless you my dear sister. Palakodi noorandu Vaazhga Valamudan 💐🙏
Amma Arumayaga erukku
நன்றி அம்மா வாழ்த்துக்கள்
என் குருவுக்கு காலை வணக்கம் 🙏🙏🙏🙏
💐❤💐🙏 கோடி நன்றி அம்மா 🙏
Really this msg was very nice
வாழ்த்துக்கள் நன்றி அம்மா 🙏💐💐
சகோதரி, இந்த பதிவு எனக்கே, அப்பா, நான் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் உள்ளேன் என்னை காப்பாற்றுங்கள் அப்பா,
Kavalai vendam nichayam murugar ungalai kapatruvaar... manasara nambungal avar ungal karathai pidithu irupadhai unaralam....
மிக்க நன்றி அம்மா🙏🙏🙏
En vazhvil migavum thunbathayum,avamanathaiyum indha 3varudam sandhikkirean ennal thaanga mudiyavillai kudumbathilum nimadhi illai ennudaiya vazhvil munnetram yedhuvum illai enakkendru oru adayalam illai manam migavum varundhugiradhu ..murugan thunai vara vendum🙏🙏🙏Om Muruga!!!
Thank you amma
நன்றி அம்மா 🙏🙏💐
Super amma. ❤
ரொம்ப அழகா சொன்னிங்க அம்மா..🙏🙏🙏