உனக்கென்ன மேலே நின்றாய் | Unakenna Mele Nindrai | SP Balasubrahmanyam | MS Viswanathan | Vaali

Sdílet
Vložit
  • čas přidán 18. 02. 2021
  • A Voice that can never be forgotten.. A Voice that brings back millions of Memories.
    Presenting you "Unakenna Mele Nindrai" from the movie "Simla Special" performed by the Legend for one last time!
    Digital Partner- Indiaglitz
    Follow us on
    Facebook : / noiseandgrains
    Twitter : / noiseandgrains
    Instagram : / noiseandgrains
    #NoiseAndGrains #spb #UnakennaMeleNindrai
  • Hudba

Komentáře • 708

  • @Jay-mn2kn
    @Jay-mn2kn Před 2 lety +51

    உனக்கென்ன மேலே சென்றாய் ஓ எஸ்.பி.பாலா ...உனதாயுள் வேண்டி நின்றேன் நான் ரொம்ப நாளா ... முன்னாடி உங்க பாட்ட கேட்கும்போது இருந்த மகிழ்ச்சி இப்ப இல்லை ஐயா... வலி மட்டுமே கண்ணீர் துளிகளாய் கரைந்து கொண்டிருக்கிறது... 😭

  • @YogeswaranKajanthira
    @YogeswaranKajanthira Před 2 měsíci +5

    இவ் உலகம் உள்ளவரை ஓயாமல் ஒலிக்கும் குரல் இசை என் பாட்டுடை தலைவன் எஸ் .பி.பி அவர்களின் இசையை மட்டும் ஜ மிஸ் யூ சேர்

  • @yogananthr330
    @yogananthr330 Před rokem +27

    இந்த பிரபஞ்சம் உள்ளவரை உங்கள் பாடல் எங்கள் செவியில் ஒலித்துக்கொண்டிருக்கும்

  • @sarandsk
    @sarandsk Před rokem +46

    இன்னும் எத்தனை ஆண்டுகள் கழித்து இந்த பாடலை கேட்டாலும் இனிக்கும். காலத்தால் அழியா பாடல், காலத்தால் அழியா குரல். SPB ஐயா போல இந்தப் பாடலை வேறு யாராலும் பாட முடியுமா என்பது சந்தேகமே.

  • @SK-ss2dg
    @SK-ss2dg Před 3 lety +389

    தமிழுக்கும் உந்தன் குரலுக்கும் என்றும் அழிவில்லை 🔥
    #பாடும்_நிலா_பாலு🖤🖤🖤

  • @mallikarjunacmallikarjunac4782

    உங்கள் மாதிரி நல்லா மனிதர் சாதனையாளர் இனி கனவு கண்டால் கூட இல்லை, அய்யா நிங்கள் என்றும் எங்கள் இதயத்தில்

  • @halimanatchiya128
    @halimanatchiya128 Před 3 lety +705

    அப்பா நீங்க மரு ஜென்மம் எடுத்து வரும்போது இதே குரல் இதே தோற்றம் இதே குனம்,சிரிப்பு அத்தனை அம்சங்களோடு வரவேண்டும் i love you ppaa

  • @user-vv7cg7lh9z
    @user-vv7cg7lh9z Před 3 lety +247

    இனி எத்தனை எத்தனை முறை கேட்டாலும் இந்தக்குரல் நம்மை மகிழ்விக்க இதுப்போன்ற நிகழ்ச்சிகளில் மட்டுமே.....
    #இளையநிலாவே........

  • @balasubramanithangavel6471
    @balasubramanithangavel6471 Před 3 lety +233

    SPB சாரோட இழப்பு எங்களை போன்ற ரசிகர்களுக்கு மட்டும் அல்ல, உங்களைப் போன்ற இசையைப் போற்றும் சேனல்களுக்கும் பெரிய இழப்பாகும்.

    • @annadurais879
      @annadurais879 Před 2 lety +1

      Create graceful god blessing you .thanksgiving .

  • @girisankarsubbukutti2429
    @girisankarsubbukutti2429 Před 11 měsíci +11

    இப்படி ஒரு மேதை எளிமையான நல்ல மனிதர் இப்போது நம்முடன் இல்லை என்பது வேதனை தருகிறது.

  • @rajavadivel6988
    @rajavadivel6988 Před 3 lety +128

    நீங்கள் இறந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் நாங்கள் மீள வில்லை. உங்கள் பாடலை கேட்கும்போது கண்ணின் ஓரத்தில் ஒரு துளியாவது கசிவது நிச்சயம். மனம் கனக்கிறது. வைரஸை இறந்த வைரஸ் கொண்டுதான் வெல்ல வேண்டும். அது போல எங்களுக்கு ஆறுதல் உங்களின் பாடல்கள்தான்.

  • @akshithalakshmi5134
    @akshithalakshmi5134 Před 3 lety +472

    உங்கள் உயிருக்கு பதிலாக என் உயிரை கேட்டிருந்தால் ரொம்ப ரொம்ப சந்தோசமாக கொடுத்திருப்பேன் அய்யா அந்த எமனிடம்.

    • @krishnammalm6227
      @krishnammalm6227 Před 3 lety +18

      அழிவில்லா தமிழுக்கு ஒரு பாடும் நில பாலு Sir. தங்களின் மைக் மந்திரக்கோல் நீங்கள் இல்லாததால் என்ன ஆனதோ..........?????

    • @jiivajiiva8831
      @jiivajiiva8831 Před 3 lety +3

      😀😀😀

    • @vengadeshav6279
      @vengadeshav6279 Před 3 lety +16

      I am also ready to give I want to SPB sir

    • @jkchandru
      @jkchandru Před 3 lety +12

      I also ready to give my life. But where can I hear his voice after that. So I want now to go with him. I don't like living without him and his voice

    • @punithan2474
      @punithan2474 Před 3 lety +5

      🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tharakaraamk.j.8153
    @tharakaraamk.j.8153 Před 3 lety +63

    இந்த மாதிரி பாலு சார் பாடல்களை கேட்டாலே என் கண்களில் நீர் தானாகவே வழிகிறது.
    அதுதான் பாடகரின் முழு அர்ப்பணிப்பு........
    இதிலும் சரி. சினிமாபாட்டிலும்சரி.
    மறக்கமுடியவில்லை அய்யா !!!
    30-3-2021

    • @saradharamaswamy5599
      @saradharamaswamy5599 Před 2 lety +1

      Spb sir Nihal ellavittalyum unkal song enkal ethyathai ennikka Mazda vaikirathu

  • @drpraveenkumarkaruppiah
    @drpraveenkumarkaruppiah Před 3 lety +91

    ஏதோ ஒரு வகையில் சிறுவயதில் இருந்தே இந்த பாட்டு மனதை வருடி விட்டது ❤️❤️❤️

  • @vasukiviky2697
    @vasukiviky2697 Před 3 lety +92

    பாடலை உங்கள் குரலில் கேட்கும்போது கண்கள் குளமாகி விட்டது நீங்கள் குரலாய் எங்களுடன் வாழ்கிறீர்கள்...!😭

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 Před 3 lety +62

    எமனுக்கும் உன் பாடல் மிகவும் பிடித்து விட்டது அதான் உன்னை அவன் எடுத்து கொண்டான் ஐ மிஸ் யு எஸ். பி. பிசார்

  • @sridarbala8475
    @sridarbala8475 Před 3 lety +18

    பாடும் நிலா என்றும் மக்கள்
    மனதில் வாழும் நிலா.

  • @jotheeswaran8613
    @jotheeswaran8613 Před 3 lety +82

    உனக்கென்ன மேலே நின்றாய் M.S.விஸ்வநாதா
    உனதாணை பாடுகிறேன் நான் S.P.Bala

  • @gloryglory3767
    @gloryglory3767 Před 3 lety +8

    எனது சின்ன வயசுல இந்தப் பாடலை விரும்பி விரும்பி கேட்பேன் ஸ்ரீலங்காவில் முன்னே தென்றல் வானொலி மட்டும்தான் இருந்துச்சி அதுல இந்த பாடலை அடிக்கடி போடுவாங்க இந்தப் பாட்டு போற இடத்துல நின்னு கேட்டுட்டு அப்புறம்தான் இடம் மாறுவேன்

  • @manoharanb2281
    @manoharanb2281 Před 3 lety +80

    பாடகர்களின் முதல்வன் 🙏

  • @bharathigopalakrishnan9954

    நீங்களும் நிரந்தரமானவர் அழிவதில்லை எந்த நிலையிலும் உங்களுக்கும் மரணமில்லை. எங்கள் உயிர்மூச்சில் இசையாய் கலந்து வாழ்வின் எல்லா சூழ்நிலைகளிலும் எங்களோடு சேர்ந்து பயணிக்கும் நீங்கள் எங்கள் யாரைவிட்டும் பிரிய முடியாது. பிரிந்தால் எங்களால் வாழ முடியாது. உங்களாலும்தான்.

    • @ramasamy9597
      @ramasamy9597 Před rokem

      Enna oru athisiya poruththamana bhramman pattaippu

  • @rajeshwaria5200
    @rajeshwaria5200 Před rokem +9

    ஒவ்வொரு பாட்டிலும் உங்கள் ரத்தம் ஒவ்வொரு துளி கலந்திருக்கிறது பாலு சார்

  • @sivakumarnatarajan2896
    @sivakumarnatarajan2896 Před rokem +7

    என்ன அழ வச்சு பாக்குறீங்க பாலு அண்ணா
    நீங்க எங்க கூட இப்போ இல்ல.... 😭😭
    Miss you lot...
    உனக்கென்ன மேலே நின்றாய்....... ஓ நந்தலாலா....... 🙏🙏

  • @sivasailam7673
    @sivasailam7673 Před rokem +2

    கமல்ஹாசன் சார் பாலு சார் சகலகலா வல்லவர்கள்...

  • @ramanidive152
    @ramanidive152 Před 3 lety +41

    இனிதாய் பாடி மக்களை மக்களை மகிழ்விக்கும் அழகான ஜாம்பவான் லவ்லி சார் ♥♥

  • @shanmugamms46
    @shanmugamms46 Před 2 lety +10

    உன் ஆத்மா, குரல் இரண்டுக்கும் அழிவு இல்லை அய்யா

  • @vigashlawrence2374
    @vigashlawrence2374 Před 8 měsíci +2

    அழகுத் திறமையும், அற்புதமான குணமும் உள்ள மிக சொற்பமான இசைக் கடவுளர்களில் ஒரு மகான்........

  • @kaliamurthichinnathambi737
    @kaliamurthichinnathambi737 Před 2 lety +24

    அன்றும் இன்றும் என்றும் இனிமையான குரல் சேர்க்கும்
    எங்களின்SPB

  • @sugunachakravarthy443
    @sugunachakravarthy443 Před 3 lety +81

    ஐயா உங்களை எந்த ஜென்மத்தில் நாங்கள் பார்ப்பது 😭😭😭

  • @AbdulJabbar-db4vf
    @AbdulJabbar-db4vf Před měsícem

    இந்த அசத்தலான பாடலுக்கு ஆர்ப்பரித்து நின்ற ஆர்கெஸ்ட்ரா குழுவினர் படிப்படியாக தங்களது திறமையை காட்டி அசத்தி உள்ளனர் அந்தக் கால தியாகராஜ பாகவதருக்குக் கூட இந்திய அளவில் மட்டுமே மக்களால் பேசப்பட்டு வந்தது ஆனால் இன்று உலக ளவில்எஸ்பிபி அவர்களது குரலை கருவறையில் இருக்கும் குழந்தையும் காது கொடுத்து கேட்கும் அளவிற்கு காலம் மாறிவிட்டது

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 Před 2 lety +42

    S.P.B இந்த மூன்று எழுத்து மந்திர சொல் உலகில் நிலைக்கும் சொல் ஆகும்.

  • @belovedtruth3447
    @belovedtruth3447 Před 3 lety +30

    பாடும் விதம் மிகவும் அழகு மற்றும் கடினமும் கூட!
    பாடகர்களுக்கு எல்லாம் தந்தை போல் இவர் கருதப்படுவதற்கு காரணம் ஏன் என்பது இந்த காணொளியை காணும் போது புரியும்.

  • @natarajasriram8606
    @natarajasriram8606 Před rokem +11

    நல்ல திறமைசாலி நல்ல மனிதராக இருப்பதில்லை ஆனால் நீங்கள் திறமைசாலியாகவும் உள்ளீர்கள் நல்ல மனிதராகவும் உள்ளீர்கள்

  • @rajasekarsekar8080
    @rajasekarsekar8080 Před 2 lety +3

    இந்த பாடலுக்கு கமலஹாசன், ஓரு சின்ன மேடையில் தனது நண்பன் யாமாற்றி விட்டன் என சோகத்தில் நடனம் ஆடுவது மறக்கமுடியாது,spb குரலில் வாலி வரிகளில் சிம்லா ஸ்பெசல்,படம்,1982. ஆண்டு வெளிவந்தது,படம், தோல்வி அடைந்தாலும் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்ஸ்

  • @anithajayaprakash4536
    @anithajayaprakash4536 Před 3 lety +13

    ஐயா எஸ் பி பி பாலசுப்ரமணியம் அவர்களே மீண்டும் எங்காவது பிறந்து இருக்கிறீர்களா பிறந்து விட்டீர்களா அப்படிப் பிறந்து இருந்தால் வேகமாக வளர்ந்து வந்து எங்களுக்காக மீண்டும் உங்கள் அருமையான குரலால் பாட்டு பாடி எங்களுக்கு உயிர் கொடுங்கள் இந்தக் குரலை கேட்காததால் நாங்கள் இறந்து போனதற்கு சமமாக நினைக்கிறோம் என்ன ஒரு தெய்வீக குரல் மீண்டும் எப்பொழுது கேட்போம் என்று மிகவும் ஆவலாய் உள்ளது ஆறுதலுக்கு பழைய பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம் கண்ணீருடன்

  • @anand-mathi
    @anand-mathi Před 3 lety +14

    உனக்கென்ன மேலே நின்றாய்...
    நீயில்லாது இவ்வுலகில், உன் நினைவில் வாடும் உயிர் பலரன்றோ?

  • @gomathir8693
    @gomathir8693 Před 3 lety +5

    Sir இந்த இனிய குரலை எப்போ கேட்க போறோம் sir miss you spb sir ஏன் sir இவ்ளோ சீக்கிரமா இறைவனிடம் போயிட்டீங்க 😭😭😭🙏🙏🙏🙏🖤🖤🖤

  • @sathishDURAISAMY
    @sathishDURAISAMY Před 3 lety +218

    Dear Noise and Grains, Upload more of SPB Sir's Concert videos, The quality of ur videos are always ultimate.. keep doing ur quality work..

  • @MallikaKalidoss-jm6mt
    @MallikaKalidoss-jm6mt Před 8 měsíci +1

    இந்த பாடல் கமலுக்காக பாடிய பாலு அண்ணா வேறு இன்று பாடும் அண்ணா குரலை பாருங்கள் ஆயிரம் கதை சொல்லும் சிந்தாத கண்ணீர் இல்லை சிரிப்புக்கும் பஞ்சம் இல்லை இது உண்மையா ஆயிரம் ஏமாற்றங்களை சந்தித்த உடைந்த குரல் ஏமாற்றங்களை சந்தித்தவர்கள் இந்த பாடலை கேட்டால் மனம் உடைந்து போகும்

  • @sktamilan.8903
    @sktamilan.8903 Před 2 lety +5

    கவிஞர்களின் கற்ப்பனை வரிகளுக்கு உயிர் கொடுக்கும் ரரக தேவதையின் பிள்ளை பாலு.

  • @syedmohamed324
    @syedmohamed324 Před 2 lety +1

    இவரை நினைக்கும் போது தானாகவே கண் கலங்கிறது. இது போல நல்ல மாமனிதர் எங்கே பார்பது..👌👌👌👌👌👌👌👌

  • @JP-qd2vr
    @JP-qd2vr Před rokem +2

    தகுதிக்குண்டான தலைக்கனம் இல்லாத அன்பு அப்பா...I realy miss u appa

  • @balamuruganv.t.1544
    @balamuruganv.t.1544 Před 3 lety +5

    உனகென்ன மேலே சென்றாய்
    உன்னை நினைத்து வாடுகின்றோம்
    உன் பாடலை கேட்டோம்
    உலகையே மறந்தோம்
    நீ ஏறாத மேடை இல்லை
    பாடாத பாடல் இல்லை
    உன் பாடல் கேட்காத இரவுமில்லை
    உன் பாடல் கேட்காமல் எங்களுக்கு
    விடியலும் இல்லை
    இந்த உலகில் உன்குரலுக்கு
    நிகரான மறு குரல் இல்லை

  • @amslivings1675
    @amslivings1675 Před 2 lety +5

    அண்ணா...உங்களை நினைக்காத நாளே இல்லை உங்கள் ஆத்மா எப்போதும் எங்களுடன்.....

  • @srsthendraltv
    @srsthendraltv Před 3 lety +6

    என் சோகங்கள் மறக்க உங்கள் பாடல்கள் போதும். ஆனால் உங்களை இழந்தது எங்களுக்கு மிகப் பெரிய சோகம்

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g Před 2 lety +6

    🙏 உமக்கே உரித்தான தனி❤
    ஸ்டைல் உமது இனிது குரல்😭

  • @mahasayar
    @mahasayar Před 2 lety +5

    ஒருவன் ஒருவன் முதலாளி oruvan oruvan muthalaali,- முத்து படப்
    பாடல் மீண்டும் பதிவிடவும்.it's delited

  • @shanfarez7943
    @shanfarez7943 Před 2 lety +1

    மீண்டும் இவ்வுலகில் பிறந்தால் அந்த உலகில் நீங்களும் உங்கள் அன்பான இனிய குரலும் பாடலும் தேனும் பாலும் போல வேண்டும் ஐயா...We totally Miss you and your Love

  • @user-el4hj6yb6k
    @user-el4hj6yb6k Před 3 lety +37

    நீங்கள்...பாடாத மேடை இல்லை...

  • @basilwithatwist1112
    @basilwithatwist1112 Před 3 lety +46

    What an event. One of a kind. We can’t see him physically again but sure this series will take us to those precious moments. Thanks Noise & Grains for sharing this.

  • @umasakthimohan4025
    @umasakthimohan4025 Před 2 lety +3

    எஸ் பி ஐயா உங்கள் பாடலை கேட்கும்போதெல்லாம் கண் கலங்குகிறது கடவுளே இன்னும் கொஞ்ச நாள் இருந்திருக்கலாம் உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும்

  • @j.m.zafarullazafarulla1455

    பல ஜென்மம் எடுத்தாலும் பாலு அண்ணன் அவர்களுக்கு அவரின் அன்பு தம்பி (நாகூர் பாபு) மனோ அண்ணன் அவர்களின் அன்பு புதல்வன் எங்க மனதில் முதல்வர் அண்ணன் சரண் இருவருக்கு மட்டுமே இறைவன் அருளால் அண்ணா பாலுவின் குரல் கிட்டியது

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 Před 2 lety +4

    தன்னடக்கம் என்றால் அது நம் மதிப்பிற்குரிய திரு.S.B.P. ஸார் மட்டுமே.உங்கள் பாடல் ஒலிக்கும் போது என்றும் நாங்கள் கண்ணீர்,விடுகிறோம் விடுவோம்,உங்களை நினைத்து,

  • @aleenaalex9507
    @aleenaalex9507 Před 3 lety +37

    Thank you Noise and Grains for uploading it. Feels so happy and blessed to watch the Legend. SPB sir lives on ❤❤❤❤

  • @user-oi6zu4bc4l
    @user-oi6zu4bc4l Před rokem

    இயற்கை பரம்பொருளே
    முருகப்பெருமான்
    பால
    சுப்ரமணியனியன் லீலைகள் யார் அறிவார்!
    உலக உயிர்கள் அனைவரையும் வாழ வைத்த இயற்கை பரம்பொருளே உங்களுக்கு வாழ்த்துக்கள் சொல்ல வயதில்லையே அதனால் பரம்பொருளே அதனால் வணங்குகிறேன் பரம்பொருளே போற்றி.

  • @thondistudio
    @thondistudio Před rokem +4

    தமிழுக்கும், உந்தன் குரலுக்கும் என்றும் அழிவில்லை...

  • @nl2445
    @nl2445 Před 2 měsíci

    simla special - 1982
    This concert - nearly 35+ years after the original song. Still his voice is the same. RIP Legend..

  • @SivakumarNagarajan
    @SivakumarNagarajan Před 3 lety +20

    படம். : சிம்லா ஸ்பெஷல்
    இசை. : M.S.விஸ்வநாதன்
    குரல் : S.P.பாலசுப்ரமணியம்
    பாடல் : வாலி
    1... 2... 3... 4...
    தகதினதக தகுந்தோம்....
    தகதினதக தகுந்தோம்....
    தகதினதக தகுந்தோம்....
    தகதின... தகுந்தோம்த.... தோம்த.... தோம்த....தோம்த....
    தகதின தோம்.... தோம்த.... தோம்த.... தோம்த....தோம்த....
    தகதின தோம்.... தோம்த.... தோம்த.... தோம்த....தோம்த....
    தகதின தோம்....
    உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா
    உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா
    உனதாணை பாடுகின்றேன் நான் ரொம்ப நாளா
    உனக்கென்ன மேலே நின்றாய் ஒ நந்தலாலா
    தாய் மடியில் பிறந்தோம் தமிழ் மடியில் வளர்ந்தோம்
    நடிகர் என மலர்ந்தோம் நாடகத்தில் கலந்தோம்
    தோம்த.... தோம்த.... தோம்த.... தகதின
    தோம்த.... தோம்த.... தோம்த.... தோம்த....தகதின
    தோம்த.... தோம்த.... தோம்த.... தோம்த....தகதின தோம்....
    ஆடாத மேடை இல்லை போடாத வேஷம் இல்லை
    ஆடாத மேடை இல்லை போடாத வேஷம் இல்லை
    சிந்தாத கண்ணீர் இல்லை சிரிப்புக்கும் பஞ்சம் இல்லை
    கால் கொண்டு ஆடும் பிள்ளை நூல் கொண்டு ஆடும் பொம்மை
    கால் கொண்டு ஆடும் பிள்ளை நூல் கொண்டு ஆடும் பொம்மை
    உன் கையில் அந்த நூலா நீ சொல்லு நந்தலாலா
    யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு
    யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு
    பூ என்று முள்ளைக் கண்டு புரியாமல் நின்றேன் இன்று
    பால் போல கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று
    பால் போல கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று
    நான் என்ன கள்ளா பாலா நீ சொல்லு நந்தலாலா
    உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா
    உனதாணை பாடுகின்றேன் நான் ரொம்ப நாளா
    தகதினதக தகுந்தோம்....
    தகதினதக தகுந்தோம்....
    தகதினதக தகுந்தோம்....
    தகதின... தகுந்தோம்த.... தோம்த.... தோம்த....தோம்த....
    தகதின தோம்.... தோம்த.... தோம்த.... தோம்த....தோம்த....
    தகதின தோம்.... தோம்த.... தோம்த.... தோம்த....தோம்த....
    தகதின தோம்....

    • @a.sivakumarachary172
      @a.sivakumarachary172 Před rokem

      நன்றி நண்பரே வாழ்த்துக்கள் 🙏💐🙏❤️

  • @user-lg4dl3md5w
    @user-lg4dl3md5w Před 3 měsíci

    இசைஅஅமைப்பு_இசைக்
    கருவிகள் ஆளுமையாளர்கள்
    அனைவருக்கும் 🙏🙏🙏

  • @sathishDURAISAMY
    @sathishDURAISAMY Před 3 lety +53

    உனக்கென்ன மேலே நின்றாய்
    ஓ நந்தலாலா,
    உனதாணை பாடுகின்றேன் நான்
    ரொம்ப நாளா...

  • @30kiruthika.m8a3
    @30kiruthika.m8a3 Před 2 lety

    ஐயா எனக்கு பிடித்த பாடல் ரொம்ப பிடிக்கும் பாடல்கள் அனைத்தும் ஒரே நாளில் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட எழுத்துக்களின் எண்ணிக்கை ஜயா...............

  • @muruganarumugam6111
    @muruganarumugam6111 Před 3 lety +6

    பாலுசாரோட பாடல்களால் தூங்காத இரவுகள் அதிகம்.....

  • @basheerahamed7248
    @basheerahamed7248 Před rokem +4

    அருமையான இசை,அற்புதமான குரல். அழியாத பாடல்...

  • @selvamkishor1843
    @selvamkishor1843 Před 3 lety +15

    No1 legend SPB avargal 💗💝👌👍

  • @nashnadesh2561
    @nashnadesh2561 Před 2 lety +4

    That little smile with chuckle ..thats SPB's magic which is irreplaceable @2:43

  • @s.kannan1324
    @s.kannan1324 Před 2 lety +3

    நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரண மில்லை.

  • @murganmani5087
    @murganmani5087 Před rokem

    2022ல்ஐய்யாவின் இது போன்ற பாடல்களை கேட்டது உண்டா

  • @joej3755
    @joej3755 Před 6 měsíci

    சிறு வயதில் இந்த பாடலை பலமுறை கேட்டு ஏதோ இனம் புரியாத ஒரு சோகம்.

  • @SarathkcrKcr
    @SarathkcrKcr Před 10 měsíci

    இசைக்கு மயங்காத உயிரும் இல்லை இசை என்றாலே நமக்கு பிடிக்கும் அல்லவா அதுவும் எஸ் பி பி ஐயா நினைவுகள் மலரும்

  • @VijayVijay-nr1ty
    @VijayVijay-nr1ty Před rokem +2

    உங்கள் குரலுக்கு நாங்கள் அடிமை 😢miss you Dad

  • @kookie_lub7821
    @kookie_lub7821 Před 3 lety +8

    Oru kural oru SPB love you Appa🙏🙏🙏🙏👌

  • @varsha4778
    @varsha4778 Před 3 lety +10

    Spb appa ungaluku agave tha vera yaarukagavum ila 😘😭❤️

  • @sakthivelu1711
    @sakthivelu1711 Před rokem

    தக தின தக ததிந்தோம்....தக தின தக ததிந்தோம்
    தக தின தக ததிந்தோம் ததோம் ததோம் த தகதின தோம்
    ததோம் த தகதின தோம் ததோம் தகதின தோம்
    உனக்கென்ன மேலே நின்றாய்
    ஓ நந்தலாலா
    உனக்கென்ன மேலே நின்றாய்
    ஓ நந்தலாலா
    உனது ஆணை பாடுகின்றேன்
    நான் ரொம்ப நாளா
    உனக்கென்ன மேலே நின்றாய்
    ஓ நந்தலாலா
    தாய் மடியில் பிறந்தோம்
    தமிழ் மடியில் வளர்ந்தோம்
    நடிகரென மலர்ந்தோம்
    நாடகத்தில் கலந்தோம்
    ததிந்தோம் ததோம் ததோம்
    தகதின தோம்
    ததோம் த தகதின தோம் ததோம் தகதின தோம்
    ஆடாத மேடை இல்லை போடாத வேஷம் இல்லை
    ஆடாத மேடை இல்லை போடாத வேஷம் இல்லை
    சிந்தாத கண்ணீர் இல்லை சிரிப்புக்கும் பஞ்சம் இல்லை
    கால் கொண்டு ஆடும் பிள்ளை
    நூல் கொண்டு ஆடும் பொம்மை
    கால் கொண்டு ஆடும் பிள்ளை
    நூல் கொண்டு ஆடும் பொம்மை
    உன் கையில் அந்த நூலா
    நீ சொல்லு நந்தலாலா
    யாராரோ நண்பன் என்று
    ஏமாந்த நெஞ்சம் உண்டு
    யாராரோ நண்பன் என்று
    ஏமாந்த நெஞ்சம் உண்டு
    பூவென்று முள்ளைக் கண்டு புரியாமல் நின்றேன் இன்று
    பால் போலக் கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று
    பால் போலக் கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று
    நான் என்ன கள்ளா பாலா
    நீ சொல்லு நந்தலாலா
    உனக்கென்ன மேலே நின்றாய்
    ஓ நந்தலாலா
    உனது ஆணை பாடுகின்றேன்
    நான் ரொம்ப நாளா
    தக தின தக ததிந்தோம் ததோம் ததோம் த தகதின தோம்
    ததோம் த தகதின தோம் ததோம் த தகதின தோம்
    உனக்கென்ன மேலே நின்றாய்
    ஓ நந்தலாலா

  • @VenkatVenkat-ty6gd
    @VenkatVenkat-ty6gd Před 2 lety

    பாடல் தேர்வு அருமை, பாடிய இருவர் குரலும் அருமை,,,, குரல்கள் தாளத்தில் நிற்கிறது, ராகத்தில் நிற்கிறது, பாவத்தில் நிற்கிறது, திரைப்பட பாடல்கள் பாட இருவருக்குமே தகுதி இருக்கிறது. தொடர்ந்து முறையான சங்கீத இசை பயிற்சி பெறுங்கள், எல்லாம் வல்ல இறைவன் வழிகாட்டுவார்...வாழ்க வளமுடன். வளர்க தெளிவுடன்...பாடலாசிரியர் செட்டிநாடு சாம்ராட்...

  • @mdakbardeen1201
    @mdakbardeen1201 Před rokem

    எத்தனை ஆண்டுக்கு ஒரு தடவை இந்த மாதிரி மனோரஞ்சிதம் பூமியில் முளைக்கும்?

  • @sanretzer
    @sanretzer Před rokem

    நீங்கள் இருக்கும் இந்த நூற்றாட்டில நான் இருக்கும் பாக்கியம் மிக பெரிய ஆசீர்வாதம்

  • @saisarasu5811
    @saisarasu5811 Před 3 lety +15

    ALWAYS LOVE SPB SIR💓🥰😍
    ALWAYS MISS YOU SIR 💝

  • @ML-lw9bw
    @ML-lw9bw Před 2 lety +2

    Migha Nalla manidha Kadavul.....
    God is great.......SBP......sir .......

  • @nirmalamuthu7923
    @nirmalamuthu7923 Před 2 lety +1

    Semma. Semma. Song. Marka. Mudiyadha. Spb. Sir. 🌹🌷🥀💐.

  • @balajp3736
    @balajp3736 Před rokem

    .இந்த வினாடியும் இதயத்தின் உயிர்த்துடிப்பில் பாலா

  • @pandiammalrengaraju6238
    @pandiammalrengaraju6238 Před 3 lety +31

    Love you SPB sir always your rememberence

  • @user-dk8yh2nz7w
    @user-dk8yh2nz7w Před 2 lety

    சிந்துபைரவி ராகத்தில் மெல்லிசை மன்னரின் அற்புதமான படைப்பு.
    தெய்வீக குரலோன் SPB ஐயா அவர்களுடைய நேர்குரலில் கேட்கும் புண்ணியம் எங்களுக்கு.
    இந்த பாடலுக்கு இசையமைத்த மேடை இசைக்கலைஞர்களுக்கு தனிப்பட்ட பாராட்டுக்கள்.வாழ்க வளர்க

  • @crsreekumar
    @crsreekumar Před 2 lety +3

    What a song...superb..blend of Carnatic and Western....pure magic...MSV SPB...mesmerising feel of Sindhu Bhairavi

  • @kevinsantana9532
    @kevinsantana9532 Před 3 lety +12

    Irreplaceable SPB sir🥺❤️💯

  • @rajahthaasan5118
    @rajahthaasan5118 Před 3 lety +32

    Why did you leave us S.P.B sir😔😔😔😔

  • @prabathanga7107
    @prabathanga7107 Před 3 lety +27

    Legend 👏 miss him ❤️ his voice will be heard forever 🙏🇨🇦

  • @Agilesh-xl8bt
    @Agilesh-xl8bt Před 2 lety

    தகதினதக தகுந்தோம்....
    தகதினதக தகுந்தோம்....
    தகதினதக தகுந்தோம்....
    தகதின... தகுந்தோம்த.... தோம்த.... தோம்த....தோம்த....
    தகதின தோம்.... தோம்த.... தோம்த.... தோம்த....தோம்த....
    தகதின தோம்.... தோம்த.... தோம்த.... தோம்த....தோம்த....
    தகதின தோம்....
    உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா
    உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா
    உனதாணை பாடுகின்றேன் நான் ரொம்ப நாளா
    உனக்கென்ன மேலே நின்றாய் ஒ நந்தலாலா
    தாய் மடியில் பிறந்தோம் தமிழ் மடியில் வளர்ந்தோம்
    நடிகர் என மலர்ந்தோம் நாடகத்தில் கலந்தோம்
    தோம்த.... தோம்த.... தோம்த.... தகதின
    தோம்த.... தோம்த.... தோம்த.... தோம்த....தகதின
    தோம்த.... தோம்த.... தோம்த.... தோம்த....தகதின தோம்....
    ஆடாத மேடை இல்லை போடாத வேஷம் இல்லை
    ஆடாத மேடை இல்லை போடாத வேஷம் இல்லை
    சிந்தாத கண்ணீர் இல்லை சிரிப்புக்கும் பஞ்சம் இல்லை
    கால் கொண்டு ஆடும் பிள்ளை நூல் கொண்டு ஆடும் பொம்மை
    கால் கொண்டு ஆடும் பிள்ளை நூல் கொண்டு ஆடும் பொம்மை
    உன் கையில் அந்த நூலா நீ சொல்லு நந்தலாலா
    யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு
    யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு
    பூ என்று முள்ளைக் கண்டு புரியாமல் நின்றேன் இன்று
    பால் போல கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று
    பால் போல கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று
    நான் என்ன கள்ளா பாலா நீ சொல்லு நந்தலாலா
    உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா
    உனதாணை பாடுகின்றேன் நான் ரொம்ப நாளா
    தகதினதக தகுந்தோம்....
    தகதினதக தகுந்தோம்....
    தகதினதக தகுந்தோம்....
    தகதின... தகுந்தோம்த.... தோம்த.... தோம்த....தோம்த....
    தகதின தோம்.... தோம்த.... தோம்த.... தோம்த....தோம்த....
    தகதின தோம்.... தோம்த.... தோம்த.... தோம்த....தோம்த....
    தகதின தோம்....

  • @kumarsusi15
    @kumarsusi15 Před 3 lety +2

    துன்பத்தில் திளைத்த.ஒருவாழ்வைஅளித்தகடவுளேஏழைகளைவாட்டுவதில்என்ன.ஒருசந்தோஷம்

  • @ranilakshmiify
    @ranilakshmiify Před 2 lety

    எஸ் பி பி அவர்களை கடவுள் நமக்கு தந்து இசை மழையில் நனையச் செய்து ஆனந்த கடலில் ஆழ் த்தினது பாக்யம் தான்.

  • @SanjayKumar-wd3ql
    @SanjayKumar-wd3ql Před 2 lety

    எத்தனை பிறவிகள் எடுத்தாலும் எஸ்பிபி பாடல் வரிகள் இருந்தால் போதும்

  • @jeganbaskar
    @jeganbaskar Před 2 lety +3

    No body can replaced him....😓
    Now heaven happy with SPB voice... but not Earth 🌎 😢😢

  • @natarajananth2939
    @natarajananth2939 Před rokem +2

    No words to describe the beauty of the lyrics, music and the magic of SPB.....

  • @vallivijayakumar3667
    @vallivijayakumar3667 Před 3 lety +7

    Thanks Noise and Grains. It is always a pleasure to watch spb sir singing

  • @abdulkarimmohamedghouse5422

    A unique man with a voice that has so much of magic in whatever Indian song he sang. Miss you SPB. From Singapore.🙏🙏🙏

  • @Ultimate_Nk
    @Ultimate_Nk Před rokem

    சோகங்களின் சிறப்பாய் பாழாய் போன நட்புக்கு ..வாணியின் ஹேராம் இது..வாழ்வே மாயங்களோடு வலம் வந்த போது.. எங்கள் தேவர் மகன்

  • @ryanb1942
    @ryanb1942 Před 3 lety +5

    That Voice Of GOD has it all. We are just puppets dancing to his tunes. SPB Sir...you are eternal and always in our heart.❤️

  • @ponmaniponnu4541
    @ponmaniponnu4541 Před 3 lety +4

    என் உயிரே எங்கு சென்று தேடுவது உன்னை

  • @featureuniversal9285
    @featureuniversal9285 Před 2 lety +1

    எப்போதும் உங்களின் இனியகுரல் என் காதில்கேட்டு கொன்டு இருக்கிது எஸ்பி sir

  • @kathirkathiresan6930
    @kathirkathiresan6930 Před 9 měsíci

    யார் யாரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு பூ என்று முல்லை கண்டு புரியாமல் நின்றேன் இன்று பால் போல கள்ளும் உண்டு நிறதலே ரெண்டும் ஒன்று நான் என்ன கள்ள பால நீ சொல்லு நந்தலாலா அருமையான வரிகள் இல்லை வலிகள் 😢😢

  • @ezhilanjulien7063
    @ezhilanjulien7063 Před 6 měsíci

    எஸ் பி.. பாலசுப்ரமணியம்.. எஸ. ஜானகி அம்மா வின். இருவரும் இணைந்து பாடும்போது ஒரிஜினல். க்கு இணையாக இருந்தது🙏💕 நன்றி கோபால் சார்.