Endhan Ponvanname HD Song
Vložit
- čas přidán 19. 04. 2017
- Subscribe & Stay connected : / @moviezz687
................................
Naan Vazhavaippen ("I Will Sustain You") is a 1979 Indian Tamil-language thriller film directed by D. Yoganand. It stars Sivaji Ganesan and K. R. Vijaya in the lead roles. Rajnikanth played an extended cameo. The film was a remake of Hindi film Majboor.
Directed Dasari Yoganand
Produced K. R. Vijaya
Written Aaroor Das (dialogues)
Story Salim-Javed
Starring Sivaji Ganesan.K. R. Vijaya.Rajnikanth
Music Ilayaraja
Cinematography M. Viswanath Rai
Edited b R. Vittal,T. K. Rajan
Production
company Ashoka Bros,Vallinayagam Films
Release date 10 August 1979
Country India
Language Tamil
........................................
Subscribe & Stay connected : / @moviezz687
Also Stay Tuned with us on :-
Google Plus - plus.google.com/1067075700385...
Category: Film & Animation
License : Standard CZcams License - Krátké a kreslené filmy
யாராலேம் 2024 ல கேக்குறீங்க ❤
இதே ஒரு வேலையா போச்சு..2024 லே யாரு கேக்குறா 2025 லே யாரு கேக்குறனு.. வந்துரே போது
நானும்
Nan
Pandariboy
Y
திரையரங்கையே கட்டிப்போட்டு கண்களில் நீரை வரவழைக்கும் ஒரே மெகா ஸ்டார் நடிகர் திலகம் மட்டுமே.
எஸ்🙏
Evergreen song
அண்ணன்,தங்கை உறவு குறித்து வந்த பாடல்களில் இதுவும் ஒரு மறக்க முடியாத பாடல்...
இந்த குரலை கேட்டாலும் நடிகர் திலகத்தின் நடிப்பை பார்த்தாலும் நிச்சயம் அழுகை வரும் இந்த நன்றி ராஜாதி ராஜா வுக்கே
எனது மூன்றாம் வகுப்பு ஆசிரியர் இந்த பாடலை மேசையை தட்டி அழகாக பாடீனார்.1979வருடம் ஆசிரியர் பணியில் அப்போது தான் புதிதாக சேர்ந்தார் . என் அன்பு ஆசிரியருக்கு சமர்ப்பணம்.மறக்க முடியாத நினைவுகளாக....
Great sir
@@mohan1771 நன்றி
35
எனக்கு இரண்டு வயசு சார்
@@rajajothi3242
அறியாத சிறு வயது
அப்போது..
அறிந்த பெரு வயது
தற்போது..
அருமை, நன்றிகள் பல..
கண்ணதாசனை மிஞ்ச இன்னொரு கவிஞர் வர முடியாது இது சாத்தியமான உண்மை எழுதுகளின் அரசன் ✍🏻✍🏻
For your this song was penned by the Legend Ayya Vaali who was a One Man Army unlike Kannadasan who kept an.assistance Panju.Arunachalam beside him for his song composition.
This is song was written by kannadasan
See in Wikipedia
@@abdulmajeed7904for your kind information panju Arunachalam sir assited only copying his word didn't give any ideas. Infact people who assited him collected lot of words from kannadasan and used in their song as their own.
@@goneswaranexactly..this song by kannadasan..he needs assistant to write down the lyrics as he dictates super fast!..vali and others are good..but no one come close to Kavinyar!
இந்த பாடலை கேட்கும் போது என் அப்பா வே எனக்காக பாடியது போல் இருக்கும் 😭😭 lov u❤️ appa👨👧 so much😚😚😚
நிஜமாகவே எனக்கும் அப்படித்தான் தோனும்
Yes your feel raite
My dad memories
Yes
Super
நான் 90 கிட்ஸ் தான் ஆனால் இந்த பாடல் வரிகள் ரெம்ப அருமை........ அருமையான பாடல் வரிகள்
Me too
90s kids thaan pazhayathum ketpom puthiyathayum varaverpom
Same bro
Naanum Than Bro !!
எந்த காலத்திலும் இந்த song வேற level
உருக்கும் பாடல்😭 இசைஞானி இசை, TMS ஐயா குரல், சிவாஜி நடிப்பு சொல்ல வார்த்தை இல்லை. 🙏👏👏👏
கண்ணதாசன் வரிகள்
@@arulrajarulraj5563 Legend Ayya Vaali wrote this song not Kannadasan which is wronly stated in Wikipidea and not all details is accurate and true from it.
1979என்று நினைக்கிறேன்.இந்தபடத்தை காஞ்சிபுரம் திரையரங்கில் பார்த்தேன் .மனதிற்கு நிம்மதியான பாடல்.நடிப்புச் சக்கரவர்த்திக்கு என்னுடைய அஞ்சலி.
👍🏻👍🏻👍🏻💐💐💐
அய்யா டி.எம். சௌந்தரராஜனின் குரலும் அய்யா சிவாஜி கணேசனின் அவர்களின் நடிப்பும் இதய வீணையை மீட்டுகிறது.
என்னை நெகிழவைத்த பாடல்களுல் இதுவும் ஒன்று. சுமார் 42 ஆண்டுகள் கடந்தும் இன்னும் மனதில் நிற்கிறது….. நமது பழைய நினைவுகளைக் கிளறி ஒரு விதமான சோகம் கலந்த இன்பத்தை மனதில் எற்படுத்துகிற பாடல் வரிகள். மிக அருமையாக உணர்ச்சிப்பூர்வமாக TMS ஐயா பாடியிருக்கிறார். இசைஞானி இளையராஜா இசையும் சூப்பர் பிரமபதம், மேலும் சிவாஜி சார் நடிப்பு அற்புத்ம். மிக மகிச்சியாக இருக்கிறது. Thaங்கைyah Singகப்pore
MSV music
@@rajsks3948இசை இளையராஜா படம் நான் வாழ வைப்பேன். புன்னகை அரசி கே ஆர் விஜயா தயாரிப்பில் நடித்த சொந்தபடம் இயக்குநர் யோகானந் .
இந்த பாடலின் வரும்.வர்த்தைகள்.அனைத்தும்.மறக்கமுடியாத.நினைஉகள்
இப்பாடல் கேட்பதே நாம் செய்த பூர்வ ஜென்ம பாக்கியம்... தமிழின் வார்த்தை திகட்டா தேன் அமிர்தம்,
நெஞ்சில் பார
மெல்லாம் இறங்கி ஆனந்த கண்ணீர் வருகிறது....
கண்ணீர் தான் வருகிறது
இவ்வளவு அருமையாக
பாடியும் டி எம் எஸ்ஸை
இளையராஜா தூக்கி
ஏறிந்தார் என்று நினைக்கும்
போது !!
@@bhuvaneswariharibabu5656Kalaththin marttam.MGR avarkazh C.M.aanathu,Sivaji avarkazh Cinema Market field out aanathu & Seniorkazhidam Mariyathaiyudan Nadanthukozhzhum Nalla Panbu llaiyarajavidam ellathathu.
ஐயா TMS ஐயா, உங்கள் குரலை அப்படியே அள்ளி தின்று விடலாம் போல இனிக்கிறதே,....கண்களில் கண்ணீர் வருகிறதே, உங்களுடைய இழப்பு தமிழுக்கு ஒரு இழப்பு, இசைத் துறைக்கு மற்றுமொரு இழப்பு....
Beautyfull song
2023 கேக்கறீங்களா இந்த பாடலை... அன்பு தங்கைக்கு
நான் அப்பொழுது 10ம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன் அரையாண்டு தேர்வு முடிந்து திருப்பு தேர்வு நடந்தபொழுது இந்தப் பாடலை ரசித்துக் கேட்டுக்கொண்டிருந்து, பாடம் படித்துக்கொண்டிருந்தேன் .என்ன அருமையான பசுமையான இனிமையான நினைவலைகள் !!!
தயவுசெய்து இந்த மாதிரி பாடல்களை இந்த தலைமுறைக்கும் குடுங்க கு
mm
At present kids are addicted social media.. It gone out of control. Very sad to say this. Sorry
நான் அழுதுவிட்டேன் இந்தப் பாடலைக் கேட்டு என் தங்கைகளை நினைத்து
கள்ளம் இல்லை நெஞ்சில் கபடம் இல்லை நாம் கண்ணீர் சிந்த ஒரு நியாயம் இல்லை
அருமையான வரிகள்💞
இந்த வரி மட்டும் எல்லோரையும் உலுக்கும்
🙏🌹💫
அந்த வரிகளில் வருகிறேதே தன்னம்பிக்கையும் தைரியமும் ...என்ன ஒரு அற்புதமான வரிகள்
எஸ்🌹🙋🙏@@balajinatarajan3025
எத்தனை பேருக்கு அழுகை வந்தது இப்பாடலை கேட்கும் போது
எனக்கு
My
For me also
Sema varigal😭😭😭😭😭
Me too sir
எந்தன் பொன்வண்ணமே அன்பு பூவண்ணமே
எந்தன் பொன்வண்ணமே அன்பு பூவண்ணமே
நெஞ்சில் போராட்டமா கண்ணில் நீரோட்டமா
அதை நான் பார்க்கவா மனம் தான் தாங்குமா
எந்தன் பொன்வண்ணமே அன்பு பூவண்ணமே.....
ஆ: கோவில் இல்லை என்றால் தெய்வம் இல்லை
இங்கே நீயல்லையே கண்ணே நானும் இல்லை
வானம் இல்லை என்றால் மதியும் இல்லை
உந்தன் வார்த்தை இல்லை என்றால் கீதம் இல்லை,
ஆ: நீ வந்ததால் தானே பூ வந்தது
நீ வாடினால் வண்ண பூ வாடுமே
என் ராஜாத்தி கண்ணே கலங்காதிரு...
ஆ: எந்தன் பொன்வண்ணமே அன்பு பூவண்ணமே....
ஆ: பொன்னை கண்டேன் அதில் உன்னை கண்டேன்
காலை பொழுதை கண்டேன் இந்த கதிரை கண்டேன்
என்னை கண்டேன் நெஞ்சில் உறவை கண்டேன்
நீயும் இல்லை என்றால் நானும் எங்கே செல்வேன்
தாய் செய்ததே தவம் நாம் வந்தது,
தாய் கொண்டதே வரம் நாம் வாழ்வது
என் ராஜாத்தி கண்ணே கலங்காதிரு......
ஆ: எந்தன் பொன்வண்ணமே அன்பு பூவண்ணமே
ஆ: கள்ளம் இல்லை நெஞ்சில் கபடம் இல்லை
நாம் கண்ணீர் சிந்த ஒரு நியாயம் இல்லை
காலம் வரும் அங்கு தெய்வம் வரும்
அந்த நாளும் வரும் நல்ல வாழ்வும் வரும்
காலம் தனை நான் மாற வைப்பேன்
கண்ணே உன்னை நான் வாழ வைப்பேன்
என் ராஜாத்தி கண்ணே கலந்கதிரு....
ஆ: எந்தன் பொன்வண்ணமே அன்பு பூவண்ணமே
நெஞ்சில் போராட்டமா கண்ணில் நீரோட்டமா
அதை நான் பார்க்கவா மனம் தான் தாங்குமா
எந்தன் பொன்வண்ணமே அன்பு பூவண்ணமே....
சாவித்திரி 🔑 சத்யா
Super sir
So much
//தாய் செய்ததே தவமிநாம் வந்தது. தாய் கொண்டதே வரம் நாம் வாழ்வது.
Nice..
😭
எத்தனை முறை கேட்டாலும் கண்களில் நீர் தளும்ப வைக்கும் பாடல்
கள்ளம் இல்லை
நெஞ்சில் கபடம் இல்லை - எங்கள் நடிகர் திலகத்திற்கு.
Sivaji. Nia
mmmm
Good soul sivaji sir
கலை உலகின் தலை மகனை திரை உலகம் மறந்து விட்டதே
உண்மை தான்
"தாய் செய்ததே தவம் நாம் வந்தது. தாய் கொண்டதே வரம் நாம் வாழ்வது."
என்ன வார்த்தைகள்.தெளிவான அர்த்தங்கள்.
கண்ணதாசன்!
சிம்மக்குரல் எவ்வளவு அடக்கி வாசித்திருக்கிறது.TMS அய்யாவைத்தான் சொல்கிறேன். அடக்கமான குரலிலும் இனிமை சேர்த்திருக்கிறார்
கள்ளம் இல்லை நெஞ்சில் கபடம் இல்லை
நாம் கண்ணீர் சிந்த ஒரு நியாயம் இல்லை
காலம் வரும் அங்கு தெய்வம் வரும்
அந்த நாளும் வரும் நல்ல வாழ்வும் வரும்
Kandipa
கண்ணதாசன் 🙏🏻🙏🏻
நான் school படிக்கும் போது , ஊட்டியில் இருந்து சந்தோஷ்னு ஒரு அண்ணா , அவர் தனது தங்கைக்காக கொடைக்கானல் வானொலியில் கேட்ட பாடல் இது, இப்பாடலை எப்போது கேட்டாலும் சந்தோஷ் அண்ணா நினைவு தான் வரும் எனக்கு , இப்படி நாம் காணாத உறவுகள் தான் எத்தனை இப்பூவுலகில்.........
super.
Indha manasudha kadavul
Andha nalai ninaikkayil azhugai warugiradhu bro.
நால் நினைவு அண்ணா
பசுமையான நினைவுகள்
TMS ஐயாவின் குரலில் பாடல் தேனினும் இனிமை.இளையராஜா இவரை தவிர்த்தது காலத்தின் கொடுமை.
உலக குரல் இறைவன் T M S ஐயாவின் குரலும் ,சிவாஜி ஐயாவின் நடிப்பும் ,பாடலின் உச்சம் .
Kannadasan
@@TheKarthick46 The Legend Ayya Vaali.wrote this song
எத்தனை தடவை கேட்டும் அலுக்காத
அருமையான பாடல் வரிகள் இனிமை
...........❤❤❤
இந்த பாடலின் வரிகளில் கருத்துக்களை கேட்டு கொண்டே இருக்க வேண்டும்! காலத்தால் அழியாத பாடல்
காலத்தால் ஆழியாத மறக்க முடியாத காவிய பாடல். எல்லா தலைமுறைக்கும் ஏற்றது நடிகர் திலகத்தின் பாடல்கள். அவர் பாடல்கள், படங்கள் சினிமா அல்ல. அது உலகத்தின் பாடங்கள்.
சிறிய வயதில் இம்மாதிரி பாடல்களை
கேட்டு வளர்ந்ததால் தான்
மனம்
விசாலமாக
வாழ்நாள் முழுவதும்
வாழ்வது நிச்சயம்!!!
Unmai sir 🙏🇲🇾
Sivaji k. Krishnan.. Songssupr
Supar song
அந்த பால்ய காலத்தை மறக்க முடியாது
@@vasthuvinayagam7256
R
What a fantastic brilliant composing... வரிகளை தேனின் சுவைபோல செவிக்கு விருந்தாக்கிய இசை ஞானி 🙏🙏🙏🙏😭😭😭😭😭😭 அழிவே இல்லா புகழ் உங்களுக்கு..
நல்ல பாடல். சிவாஜி கணேசன் அய்யா, டி எம் சௌந்தரராஜன் அய்யா நன்றி
என்ன இனிமையான பாடல் வரிகள் TMS ஐயாவின் பொன்குரலில் அருமை
IR is a bloody rogue who sidelined the #1 playback singer of the world i.e. TMS.
வலியால் வருந்தும் இதயங்களுக்கு ஆறுதல் தருகிறது இந்த பாடல். நன்றி 🙏🏼🙏🏻
Yes
தங்கையும் மகளும் உள்ளவர்களுக்கு இந்த பாடல் ஏதோ செய்கிறது அது கொஞ்சம் கண்ணீரையும் வர வைக்கிறது
சிவாஜி , இளையராஜா, கண்ணதாசன், டி எம் எஸ் ... என்ன ஒரு பிரமிப்பு.. இன்றும் என்றும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
பாடலை கேட்டு கண் கலங்காமல் இருக்க முடியாது.ஒரு வீட்டில் இப்படி ஒரு அண்ணன் இருந்துவிட்டால் பிறகு என்ன கவலை.
This song was written by the Legend and One Man Army the Kaaviya & Vaaliba Kayinyar Ayya Vaali and the aided Kannadasan who always kept an assistance beside him.who was Panju.Arunachalam.
Not by Kannadasan
@@abdulmajeed7904 i
Thanks
மூத்த அண்ணன், அப்பாவின் பிரதி ❤
வார்த்தைகள் ஒவ்வொன்றும் இனிமையானவை மறக்க முடியாத பாடல்
உணர்வு பூர்வமான உயிரோட்டமான பாடல்.
இது தான் தமிழ் திரைப்படங்களில் மிகச் சிறந்த பாடல் என்பது என் கருத்து. என் அப்பா என்க்காக பாடுவதாகவே நான் கருதுகிறேன். மூன்றாவது சரணத்தில் எத்தனை தடவை கேட்டாலும் அழுகை வந்து விடுகிறது. அருமையான படைப்பு.
கள்ளம் இல்லை நெஞ்சில் கபடம் இல்லை,,,line...super ❤
சிறு வயதில் நான் இந்த பாடலை மாலை நேரங்களில் கேட்டிருக்கிறேன் அந்த அழகான நினைவுகளை நினைத்து பார்க்கிறேன்.🙂
நடிகர் திலகம் சிவாஜி. வெரி நைஸ் சாங்ஸ்
One of my All time very favourite isaignani ILAYARAJA song....
Nadigar thilagam SIVAJI sir & ILAYARAJA Combo r superb...
2020 still watching this song old is gold
Excellent lyrics
Mohdsayyed
07. 01. 2022
கண்ணீர் இல்லாமல் இந்த பாடலை கேட்க முடியலை
👍👍
Yes, true me too
TMS மற்றும் நடிகர் திலகம் அருமை பாடல்
IR is a bloody rogue who sidelined the #1 playback singer of the world i.e. TMS.
அருமையான பாடல்கள் நிறைந்த
அற்புதமான ஒரு படம்.
T.M.S.பாடிய இப்பாடல் கண்வழி காட்சியாகவும், காதுவழி பாடலாவும் கேட்பதற்கு
இனிமை மற்றும் அழகாகவும் இருக்கும்.
S.P.B.மிகவும் அழகாக பாடியுள்ளார்
இப்படத்தில் (நான் வாழ வைப்பேன்) நடிகர் திலகத்திற்காக T.M.S.
பாடியபோது ஏற்றுக்கொண்ட மனது,ஏனோ S.P.B.ஐ ஏற்க
மறுக்கிறது,
நெய்வேலி கணபதி திரையரங்கில் பார்த்த படம்.
மறக்க முடியாத மந்தாரகுப்பம்
மறுபடியும் நம் நினைவில்.
படம் : நான் வாழவைப்பேன்.
இசை : இசைஞானி இளையராஜா.
Yaru yaru la 2019 le pakringa like pannunge
During COVID.19 Lockdown......15/4/2020...... 🥰
மறக்க முடியா பாடல்.அருமை சிவாஜியின் நடிப்பு
திரும்ப திரும்ப கேட்க வைத்த அருமையான பாடல் ❤
எத்தனை முறை
இந்த பாடல்
கேட்டேன்
என்று
தெரியவில்லை
அருமையான
பாடல்
இந்த பாடலையும் படத்தையும் இன்று (26.4.22)தான் பார்த்தேன் செம்ம படம் தரமான பாடல் .இந்த பாடல் கேட்க்கும் பொழுது கண்களில் வந்த நிரோட்டம் அடக்கிக்கவே முடியவில்லை .
Movie name pls
நான் வாழவைப்பேன்
நீ வந்ததால் தானே பூ வந்தது
நீ வாடினால் வண்ண பூ வாடுமே
என் ராஜாத்தி கண்ணே கலங்காதிரு
T.m.செளந்தர்ராஜான் அவர்களின் குரலில் பாசமான ஒரு ராகம்...
IR is a bloody rogue who sidelined the #1 playback singer of the world i.e. TMS.
மிக அருமையான பாடல்🎶🎶🎶🎶
காலத்தால் அழியாத என்றும் காதுகளுக்கு இனிமையாய் கேட்பவர் மனதை உருக்கும் இனிமையான பாடல்
1.48 and
2.35 wonderful lines
Superb tears..... Tears.....
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
TMS all time great singer👏🏻🙏🏻
IR is a bloody rogue who sidelined the #1 playback singer of the world i.e. TMS.
Old is gold. Valuable one
பாடல் வரிகள் மற்றும் டி எம் எஸ் ஐயா குரல் கண்ணீர் வரவழைக்கிறது 💐🙏
Everybody talked about the Music Director & the singer but nobody say a word about the Legend Vaali Ayya who was indeed the man who wrote the songs and just looked at the way he penned this songs ? Its truly amazing and he is a jem of poets and we are gifted to listen to his songs which will be cherished forever and without him this song will not got its popularity so nxt time if people need to comment, pls give some thought and consideration to the song writer also because without him there wont be any song for the musician & also the singers.
கண்ணதாசனையும் மிஞ்சிய ஒரே கவிஞர் வாலிபக்கவிஞர் மட்டும் தான்
Dear Majeed, I can understand your feelings and concern for Poet Vaali. I wholeheartedly endorse your views. In fact TMS himself was impressed by his lyrics during an AIR programme (at Trichy I think) and instrumental in bringing him to cine field. It is really heartening to note that this great poet was such a noble soul that till he breathed his last, he always expressed his gratitude to TMS who recommended him, and also to MSV. His songs reflected youthfulness (valiba thullal) and hence he got the title ' Valibakkavignar Vali' later. You will be surprised to know that even though he penned immortal lyrics for mostly MGR movies, his contribution was there in about 60 Sivaji movies also. Also Vaali had a special credit that he worked with many later days music directors also. He wrote for films almost till the advent of latest gadgets and equipment that started dominating the recording system (attaining new dimensions of sophistication and rapid development), by keeping pace with such developments through maintaining the same spirit of youthfulness and by making people to wonder whether an young lyricist entered the filmdom. Thus his contribution was for a very long span of time running up to five generations ! I am too glad that your two comments, which I read, gave me an opportunity to share my feelings with you especially as also generally about the legend Mr Rangarajan, a k a. ' Vaali '. Kind regards and Best wishes. - V GIRIPRASAD (68 years old admirer of Evergreen Poet Vaali).
Yes Abdul ji, the great Vaali Sir had already penned, more or less the same wheel chair song for MGR earlier.... Naan paadum paadal nalamaga vendum.... Both are pucca optimistic songs forever. Vaali Iya was really given due importance to those legendary actors during his lifetime with the help of legendary singer TMS Iyaa.... 🙏👍❤️
@@vgiriprasad7212 well.said Bro
@@abdulmajeed7904 Thank you. Regards.
நெஞ்சிற்கு இனிமையான வரிகள்.
எழுபதுகளின் இனிய மலரும் நினைவுப் பாடல்.
நடிகர்திலகம் சிவாஜி கணேசன், இன்னிசை வேந்தர் டி.எம்.சௌந்தரராஜன் மற்றும் இசைஞானி இளையராஜா கூட்டணியில் உருவான காலத்தால் அழியாத அற்புதமான பாடல் ! வழங்கிய தங்களுக்கு எனது மனமுவந்த நன்றி 🙏
அருமையான பாடல் வரிகள் நன்றி.
கண்ணீர் வரவில்லையென்றால்.....நல்ல மனம் இல்லை..!😭
தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் பொக்கிஷம் நடிகர் திலகம்
WhatsApp Status பார்த்து இந்த பாடலை முதலில் பார்க்கிறேன்.இந்த பாடலின் ரசிகர் கூட்டத்தில் என்னை இணைத்து கொள்வதில் பெருமை கொள்கிறேன்.
இந்தப் படம் பார்த்ததில்லை.. சிச்சுவேனுக்கு ஏற்ற அழகான பாடல். பாட்டுக்குள்ளே கதை.. கதை சொல்லும் பாட்டு. கண்மூடி கேட்டா அந்த இசை மனச என்னமோ பண்ணுது ❤ ரசிச்சு போட்ட இசை.. ரசனையோடு எழுதிய வரி.. லயித்துப் பாடிய குரல் எதை பாராட்ட? வார்த்தைகளே இல்லை ❤❤❤
2020 anyone?
எப்போது என் மனம் சரியில்லையோ அப்போது இப்பாடல் கேட்டோ பார்த்தோ அழுது தீர்ப்பேன் 😭😭😭
கணத்த இதயத்தை விழிகளில் வடியும் கண்ணீரால் கரைய வைக்கும் ஒப்பற்ற பாடல் இது .எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம். ஆனால கண்ணீர் வராமல் கேட்பது கடினம்.
அண்ணன் தன் உண்மையான அன்பை பாசமான வார்த்தைகள் மூலம் பாசமான தங்கையின் மீது காட்டுதலை வெளிப்படுத்தும் நல்ல பாடல். அண்ணன் தங்கைக்கிடையே ஆழமான காதல் பாசத்தை எடுத்துக்காட்டும் அற்புதமான பாடல். அன்பை ஊக்கப்படுத்தும் பாடல்.
சிறப்பு
சூப்பர் சூப்பர் சூப்பர்
ஆஆ தமிழ் வார்த்தைகள் வர்ணஜாலம் salute to Kannadasan Ilayaraja, Tms shivaji
அழகான வரிகள் ... தமிழ் மொழி இனிமையான மொழி ❤️🧡💛
Na sad ha Iruka appola intha songtha keapa my most favourite song
Wow what an amazing wonderful beautiful melody song by melody king ilayaraja sir
என்ன ஒரு குரல் என்ன ஒரு இசை காதை கிழிக்கும் இசை இல்லை இரைச்சலான குரல் இல்லை காதிற்க்கு இனிமையான பாடல்கள்
உடலையும் உணர்வையும் உலுக்கும் பாடல்...என்னால் மீள முடியவில்லை இந்த ஐந்துநிமிடபாடலால் tmsம் சிவாஜியும்இணைந்தவுடன் சொல்லவா வேணடும் பாடலும்நடிப்பும்...நெஞ்சை நிலைகுலைய வைத்த உணர்வு மிக்க பாடல்.. அவர்கள் காலத்தில் நாமும் பயணித்தோம்... காலங்கள் நகர்ந்தாலும் காட்சிகள் மாறவில்லை..இன்றும்...பொற்காலங்கள் வாழ்க்கையில் அவை...
.
அண்ணன் தன் தங்கையை நினைத்து பாடுவது போல் TMS பாடும் குரலிலேயே அசத்துகிறாரே... அதெப்படி🤔
மாற்றுத்திறனாளிகளுக்கு மன அமைதி தரும் பாடல்
நன்றி இப்பாடலுக்கு
👍👍
அற்புதமான பாடல்
Tms voice super
உணவுர்களோடு ஒன்றிய பாட்டு
எல்லையற்ற பாசம் அதற்கு வலு சேர்த்தது t m s குரல்
So divine song by one n only world's renowned singer TMS nothing one can say about sivaji sir he's always the most best actor in the world
அய்யா கவிஞர் கண்ணதாசன் எழுதிய வரிகள் அனைத்தும் ஒவ்வொருவரின் வாழ்க்கையை பிரதிபலிப்பதாக உள்ளது.
This song was written by the Legend Ayya Vaali and not by Kannadasan.
ஆரம்ப காலத்தில் இலையானின் இசையை இரசிக்க வைத்தவரே பாடகர் திலகம் ரி.எம்.எஸ் ஐயா - எங்கோ ஏதோ என்றில்லாமல், உண்மையை சொன்னதை ஏற்காமல் அவரைப் புறக்கணித்தது இலையான் .
Superb voice of TMS
இந்த பாடலை போல் என்றும் ஒரு கருத்து பாடல் வரிகள் வருமா என்ன அருமையான பாடல் வரிகள் மிகவும் அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
மன்னிக்கவும் 23.03.23 இன்று தான் இந்த பாடலை பார்த்தேன்....கண்கள் பணிந்தது....அருமை....
Rompa pidiththa padal....
Old is always gold, when I am listening this song I just remember my daughter and I wanna cry 😢
P
Why what happened?
@@santhidevasagayam500 it's my memory I can't forgot 😒😒😒
Mass hit touching heart 💓💖
இந்த பாடலை தினமும் கேட்பேன். இந்த பாடலை மனைவிக்கும். ஒப்பிடலாம்
ஆகா என்ன ஒரு அருமையான பாடல்