Mayakkama Kalakkama Song - Sumaithaangi (சுமைதாங்கி) Thathuva Paadal

Sdílet
Vložit
  • čas přidán 29. 07. 2013
  • Mayakkama Kalakkama Song - Sumaithangi (சுமைதாங்கி) - Thathuva Paadal. Watch other videos in the AVM Movies channel at / moviesavm
    மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா - சுமைதாங்கி (1962)
    Artists: Gemini Ganesan, Devika, Muthuraman
    Director: Sridhar
    Singer: P B Srinivas
    Lyrics: Kannadasan
    Music Director: M S Viswanathan, Ramamoorthy
    Produced by: AVM Productions
    SUBSCRIBE TO AVM PRODUCTIONS - MOVIES CHANNEL:
    / moviesavm
    SUBSCRIBE TO AVM PRODUCTIONS -- TV SERIALS CHANNEL:
    / avmproduction
    FOLLOW AVM PRODUCTIONS:
    FACEBOOK ► / avmstudios
    TWITTER ► / productionsavm
    WEBSITE ► www.avm.in
  • Zábava

Komentáře • 6K

  • @sivabalan6566
    @sivabalan6566 Před 4 lety +12633

    2024 ல் யார் யார் இந்த பாடலை கேட்கிறீர்கள்

  • @logan5346
    @logan5346 Před 3 lety +4111

    எப்பயோ வந்த பாடல் இப்பவும் ஒரு 25 வயசு பையன்னுக்கு ஆறுதல் தருது❣️❣️

  • @shivasaravanan7477
    @shivasaravanan7477 Před 5 měsíci +325

    2024 -ல் கேட்டு ரசிப்பவர்கள் like panunga👍🏼👍🏼👍🏼

  • @haja2382
    @haja2382 Před 2 lety +622

    உண்மையாய் சொல்கிறேன். ஒரு முறை 2005 செப்டம்பர் மாதம் வாழக்கையில் அடுத்த கட்டம் என்ன வென்று தெரியாமல் நான் டென்ஷனாக இருந்தப்ப இந்த பாடலை நாலு தடவை கேட்டு விட்டு எனது கவலைகளை தூக்கி போட்டு விட்டு தன்னம்பிக்கை யுடன் புதிய வாழ்க்கை தொடங்கி இன்று நல்ல நிலையில் இருக்க இந்த பாடல் தான் காரணம். I always remember this song.

  • @LITERATUREPODCAST
    @LITERATUREPODCAST Před 4 měsíci +121

    2054 லிலும் கேட்பேன்... உயிரோடு இருந்தால்...

  • @user-nb8lc6rl1j
    @user-nb8lc6rl1j Před 2 měsíci +21

    பால்ராஜ்
    81வயதான எனக்கு திரையிசை கர்நாடக இசையின் பாடல்கள் போல் காலத்தை கடந்து நிற்காதே என்று மனம் வருந்தி கொண்டிருந்தேன். ஆனால் இந்த பாடலுக்கு கிடைத்த கம்மென்ட்ஸ் எனக்கு மிகவும் ஆறுதலளித்தது.

  • @-Liyash-
    @-Liyash- Před 8 měsíci +292

    3023 ஆண்டிலும் இந்த பாடளின் வரிகள் பலருக்கு மன நிம்மதி தரும். என்றும் அழியாத பாடல்.

  • @karthickraja5666
    @karthickraja5666 Před 3 lety +806

    காவியக் கவிஞன் ஐயா கண்ணதாசன்.
    இன்னும் 100 ஆண்டுகளுக்கு பிறகு கேட்பவரும் இப்பாடலை ரசிப்பார்கள்.

    • @t.s.prasathbabu3827
      @t.s.prasathbabu3827 Před 3 lety +5

      Imayamalai uchike sendra Nam aaruyir kavignan kannadasan, endrum neengatha idam pidithavar evulagam erukum varai avar paralegal olithu konde erkum

    • @whatwherewhy7488
      @whatwherewhy7488 Před 3 lety +7

      20000 andugal

    • @TheSagarmd
      @TheSagarmd Před 3 lety +6

      Ture

    • @balajin3977
      @balajin3977 Před 3 lety +5

      Really nice bro

    • @RajeshKumar-wx2dr
      @RajeshKumar-wx2dr Před 2 lety +6

      எத்தனை லட்சம் ஆண்டுகள் போனாலும் கண்ணதாசன் அவர்கள் எழுதிய பாடல் என்றும் மறைவதில்லை

  • @basheerahamed7248
    @basheerahamed7248 Před 3 lety +1069

    உனக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்து பார்த்து நிம்மதி நாடு!!!!! இந்த வரியைக் கேட்கும் போது மனம் நெகிழ்ந்து கண்ணீர் பெருகுகிறது....

  • @karthikeyanrathinavel2170

    இறைவா உம்மை வேண்டுகிறேன்.மயங்கிய நிலையில் மனிதனை கலங்கவிடாமல் காப்பாற்றி கரை சேர்க்கும்படி உன்னை வணங்கி வேண்டுகிறேன்.

  • @KSNaraayanan
    @KSNaraayanan Před 5 měsíci +20

    Great Song and I loved it.
    நாளை பொழுதை இறைவனுக்கு அளித்து
    நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு
    உனக்கும் கீழே உள்ளவர் கோடி
    நினைத்து பார்த்து நிம்மதி நாடு

  • @thirugnanam6108
    @thirugnanam6108 Před 3 lety +1528

    ஐயா கண்ணதாசரே,நீங்கள் கவிஞர் மட்டும் அல்ல, மருத்துவர், மனோ தத்துவ நிபுணர்(psychiatrist), தத்துவஞானி (philosopher) , யதார்த்தவாதி(practical man) ,வாழ்க்கை அனுபவம்(personal experience) உடையவர்! உமக்கு நிகர் நீர்தான் ஐயா!

  • @kalai2424
    @kalai2424 Před 2 lety +795

    வந்த துன்பம் எதுவென்றாலும் , வாடி நின்றால் ஓடுவதில்லை .....எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும் ....💯✌️✌️

  • @vivekanandanshanmuganandan3604
    @vivekanandanshanmuganandan3604 Před 9 měsíci +10

    நான் இந்த பூமியில் கடைசி மனிதன் அல்ல எனக்கு கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு ஆ ஆ super

  • @karthikashivanya3539
    @karthikashivanya3539 Před 8 měsíci +27

    3023 ல் கூட இந்த பாடலைக் கேட்டுக் கொண்டே இருப்பார்கள்

  • @venkatakrishnanr5285
    @venkatakrishnanr5285 Před 3 lety +660

    2020 இல்லை 7070 வந்தாலும் இந்த பாடலை கேட்கலாம் காலத்தை தாண்டிய பாடல் இது

    • @Gunaseelan367
      @Gunaseelan367 Před 3 lety +2

      Super varigal,super padal

    • @stephensteve7856
      @stephensteve7856 Před 2 lety +5

      Adu varai indha ulagam irukadhu

    • @sivakumarp4636
      @sivakumarp4636 Před 2 lety +3

      True

    • @ravicharles5192
      @ravicharles5192 Před 2 lety +1

      உனக்கும் கீழே உள்ளவர் கோடி: கோடி கோடி யாக சேர்த்து வைத்தும் திருப்தி அடையாத ஜென்மங்களுக்கு...

    • @ayishahajaayishahaja8960
      @ayishahajaayishahaja8960 Před 2 lety +2

      உண்மை உண்மை

  • @Redorpurple
    @Redorpurple Před 3 lety +1564

    2021இல் இருந்து எதிர் காலம் வரை யார் இந்த பாடல் கேட்க வந்தீர்களோ அவர்களின் வாழ்க்கை வசந்தமாக இறைவனை வேண்டிக்கொள்ளுகிறேன் ❤

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 Před rokem +5

    திரு.கண்ணதாசன்
    அவர்கள் ஒரு தீர்க்கதரிசி,சித்தர்,கவிக்கு அரசர், சொல் வித்தகர்.அவர் புகழ் என்றும் வாழும்.

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd Před rokem +10

    உணக்கும்கீழேஉள்ளவர்கோடி
    இதைவிட நம்பிக்கை தரும் வரிகள்
    எந்த வேதங்களிலும் இல்லை.

  • @kalyaniganesan2748
    @kalyaniganesan2748 Před 5 lety +1686

    இந்த பாடலை என் அப்பாவிற்கு சமர்பிக்கின்றேன்... உண்மை வாழ்வின், நிஜ சுமைதாங்கி அவர்தான்.....

  • @sukra8190
    @sukra8190 Před rokem +292

    60வருடத்திற்கு முன் வந்த இந்த பாடல் இந்த தலைமுறை எங்களுக்கு ஆறுதல் கொடுக்கிறது என்றால் இந்த பாடலை உருவாக்கியவர்கள் உண்மையில் தெய்வங்கள் ♥️♥️♥️♥️♥️

    • @dharmalingamkannan1436
      @dharmalingamkannan1436 Před rokem +6

      எழதியவர் பாடல் தெய்வம் தான்

    • @santhaveeran2665
      @santhaveeran2665 Před rokem +5

      இன்றைய இளம் தலைமுறையினர் அவசியம் அறிந்து தெளிந்து கொள்ளவேண்டிய பாடல்... கண்ணதாசன் அவர்களின் பொக்கிஷபாடல்....

    • @krishnavenia438
      @krishnavenia438 Před rokem +1

      அருமையான வரிகள் என்றும் 🎉❤️

    • @velmurugankr5859
      @velmurugankr5859 Před rokem +1

      ​@@santhaveeran2665 😅

    • @ranipriya9354
      @ranipriya9354 Před rokem +1

      Very happy for hearing golden song.

  • @lakshmanansubramanian4768
    @lakshmanansubramanian4768 Před měsícem +5

    கவிஞர் கண்ணதாசன் ஒரு சகாப்தம்அவர் போல் யாரும் வரப்போவதும் இல்லை இனி பிறக்க போவதும் இல்லை 💯👌🙏

  • @user-us2rv5px2p
    @user-us2rv5px2p Před 8 měsíci +6

    மிகவும் அருமையான அற்புதமான பாடல் வரிகள் தெய்வத்திரு. கண்ணதாசன் அய்யாவுடையது. மிகவும் இனிமையான குரல் தெய்வத்திரு. P B ஸ்ரீவாஸ் அவவர்களுடையது. எல்லோருக்கும் கேட்க வேண்டிய வாழ்க்கையின் தத்துவ பாடல். அனைத்தும் வைர வரிகள். வாழ்க கவியரசரின் புகழ்.
    ❤❤❤

  • @SujithGJ
    @SujithGJ Před 2 lety +780

    உலகம் அழிந்தாலும் இந்த பாடல் அழியாது. பல தற்கொலைகளை நிறுத்திய பாடல் 🙏🏼

  • @murugadass3407
    @murugadass3407 Před 3 lety +145

    அய்யா வாலிக்கே வாழ்க்கை கொடுத்த பாடல்... நமக்கு கொடுக்காதா...எதையும் தாங்கும் இதயம் இருந்தால் போதும்...

  • @veerasharavindh6683
    @veerasharavindh6683 Před rokem +19

    ஆனானப்பட்ட வாலியையே புரட்டிப்போட்ட வரிகள்❤

  • @RameshKumar-lf9cj
    @RameshKumar-lf9cj Před rokem +8

    2023 லும் இதற்கென ஒரு ரசிகர் கூட்டம். வாழ்கையின் தத்துவம்

  • @zahidajaleel
    @zahidajaleel Před 4 lety +338

    " வந்த துன்பம் எது என்றாலும் வாடி நின்றாள் ஓடுவதில்லை" எத்தனை உண்மையான வரிகள்.

  • @chillpannumaappi9624
    @chillpannumaappi9624 Před 2 lety +344

    பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம் இந்த மாதிரியான பாடல்கள்... Gem 💎

  • @sundararamans1881
    @sundararamans1881 Před rokem +5

    வாழ்வில் துவண்டு போகும் போதெல்லாம் கேட்டு தன்னம்பிக்கை ஊட்டும் பாடல். கண்ணதாசன் மட்டும் தான் கவிஞர்

  • @ShanmuOfficial369
    @ShanmuOfficial369 Před 2 měsíci +4

    திருவாசகத்தை எழுதியது சிவபெருமான் என்றால் இந்த பாடலையும் இறைவன் தான் எழுதியுள்ளார் நமக்காக

  • @krishnavenikrishnaveni609
    @krishnavenikrishnaveni609 Před 3 lety +248

    இன்னும் பழைய பாடலுக்காக ஏங்கும் மனங்களும் இருக்கின்றன.பழைய பாடல் எங்களை கட்டிப் போடுவது உண்மை.

  • @palaniappancholapandian6600

    எத்தனை ஆண்டுகள் ஆனாலும் எந்த வயது ஆனாலும் ஆறுதல் தரும்...வாழ்வில் மாற்றம் தரும் பாடல்....அய்யா கண்ணதாசன் வரிகள்..ஶ்ரீநிவாஸ் அய்யாவின் குரலில் அற்புதம்...

    • @manjulap9704
      @manjulap9704 Před rokem +1

      Meaningful and heart _touching song 😭❤️🙏🏿!

    • @Mrgeneralknowledge955
      @Mrgeneralknowledge955 Před 10 měsíci

      sorry vali sir line

    • @balamurugan271991
      @balamurugan271991 Před 10 měsíci

      ​@@Mrgeneralknowledge955கண்ணதாசன் இயற்றியது.அதை விளக்கி வாலி கூறியுள்ளார்.அந்த பாடலால் தான் நான் கவிஞர் ஆனேன் என்று.

    • @kumaragurun8846
      @kumaragurun8846 Před 8 měsíci

      ​@@manjulap9704❤

  • @kuruprijoo2127
    @kuruprijoo2127 Před rokem +19

    எனக்கு 21 வயது தான் ஆகுது ..இந்த பாடல் என் மனதிற்கு அமைதியை தரக்கூடியது..என்னதான் வயது கூட இருந்தாலும் குறைவா இருந்தாலும் கவிஞர் கண்ணதாசன் பாடல் செவிகளில் பாய்ந்தால் அது வாழ்க்கை முழுவதும் அமைதியை தரும்.❤

    • @user-wz6es9sm9q
      @user-wz6es9sm9q Před 6 měsíci +1

      வயது 21 என்றாலும்.உங்களின் இதயகாயம்.

  • @mariaselvam646
    @mariaselvam646 Před rokem +2

    இப்படி ஒரு பாடல் இப்படி ஒரு நடிப்பு இப்படி ஒரு படப்பிடிப்பு இப்படி இப்படி ஒரு இனிய குரல் இனி கிடைக்க வாய்ப்பில்லை . ஏழை மனதை மாளிகை ஆக்கி இரவும் பகலும் காவியம் பாடு நாளைய பொழுதை இறைவனுக்கு அளித்து நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு
    ஆற்றல் தரும் பாடல்

  • @mohamedarif4445
    @mohamedarif4445 Před 7 lety +1105

    உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி தேடு.

  • @Kulanthairajmedia79
    @Kulanthairajmedia79 Před 3 lety +1532

    இப்ப கூட இந்த பாடலை யார் யாரெல்லாம் கேட்பீர்கள்.???

  • @MariaSahayaraj
    @MariaSahayaraj Před 6 měsíci +3

    எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அழிவில்லா பாடல்.... சாகா வரம் பெற்ற பாடல்... ஐயா கண்ணதாசன் அவர்களே பாடல்கள் ஒவ்வொன்றிலும் நீங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள்.... தன்னம்பிக்கை ஊட்டும் வரிகள் ஐயா .....

  • @karthikeyan-te6tb
    @karthikeyan-te6tb Před 4 měsíci +3

    Always Kannadasan and MSV is GOAT 🐐... NO ONE CANT TOUCH HIS LEGENDRY...

  • @user-ci6lq7ei6h
    @user-ci6lq7ei6h Před 3 lety +126

    மயக்கமா
    கலக்கமா மனதிலே
    குழப்பமா வாழ்க்கையில்
    நடுக்கமா
    வாழ்க்கை என்றால்
    ஆயிரம் இருக்கும் வாசல்
    தோறும் வேதனை இருக்கும்
    வந்த துன்பம்
    எதுவென்றாலும்
    வாடி நின்றால்
    ஓடுவதில்லை
    எதையும்
    தாங்கும் இதயம்
    இருந்தால் இறுதி
    வரைக்கும் அமைதி
    இருக்கும்
    மயக்கமா
    கலக்கமா மனதிலே
    குழப்பமா வாழ்க்கையில்
    நடுக்கமா
    ஏழை மனதை
    மாளிகையாக்கி இரவும்
    பகலும் காவியம் பாடி
    நாளை பொழுதை
    இறைவனுக்களித்து
    நடக்கும் வாழ்வில்
    அமைதியை தேடு
    உனக்கும் கீழே
    உள்ளவர் கோடி நினைத்து
    பார்த்து நிம்மதி நாடு
    மயக்கமா
    கலக்கமா மனதிலே
    குழப்பமா வாழ்க்கையில்
    நடுக்கமா

  • @vijayank7908
    @vijayank7908 Před 2 lety +237

    கவிஞர் வாலி க்கு திருப்பு முனையை ஏற்படுத்திய பாடல் வரிகள் 👌 old is gold

    • @user-wz6es9sm9q
      @user-wz6es9sm9q Před 2 lety +4

      அவர் பாட்டெழுத முன்னுதாரணம்

    • @mohan1771
      @mohan1771 Před rokem +1

      @@user-wz6es9sm9q 👍🏻👍🏻

    • @sridharankr2310
      @sridharankr2310 Před rokem +3

      Kannadasan ezhuthiya Padal vàli illai

    • @muthuganesanb9564
      @muthuganesanb9564 Před 7 měsíci +1

      Kannadasan

    • @aluhudeenchi7319
      @aluhudeenchi7319 Před 6 měsíci +1

      சாா்.மனனிக்கவும்.இந்த.பாடல்.கண்ணதசான்.அய்யா.பாடல்

  • @user-hn8jh2nt9o
    @user-hn8jh2nt9o Před 3 měsíci +4

    நெஞ்சில் ஒரு ஆலயம் படத்தில் வரும் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் பாடலும் சுமைதாங்கி படத்தில் வரும் மயக்கமா கலக்கமா பாடல் இரண்டும் பி பி ஸ்ரீனிவாஸ் பாடிய மனச்சோர்வை நீக்கும் தத்துவ பாடலாகும்❤

  • @sreedharganapathy5951
    @sreedharganapathy5951 Před rokem +12

    Iam 57 years old, I remember since my 15th year Iam hearing till today, still mesmerising binds me start to end with same emotions what I had at 1sr hearing

  • @SaravanakumarK-rg8ps
    @SaravanakumarK-rg8ps Před 4 lety +254

    நம்பிக்கை துரோகிகள் மத்தியில் வாழும் நமக்கு நம்பிக்கை தருவது, வாழ்வின் பொருளை விளக்குவது இது போன்ற பாடல்கள்...💪👏👍

  • @PPEvergreenEntertainment
    @PPEvergreenEntertainment Před 3 lety +292

    ௭ல்லோ௫ம் இந்த பாடலைக் கேட்க வேண்டிய காலம் வரும் ஒட்டு மொத்த மனித இனத்திற்கும் சேர்த்து நமது தெய்வீக கவிஞர் ௭ழுதிவைத்துவிட்டுச் சென்று விட்டார் தீர்க்கதரிசி ஐயா கண்ணதாசன் 2021 ௭த்தனை முறை கேட்டு இ௫ப்பேன் ஒவ்வொரு நாளும் கேட்டுக் கொண்டு தான் இ௫க்கின்றேன்

  • @ilangeerankeeran3307
    @ilangeerankeeran3307 Před rokem +6

    என் தலையெழுத்தையே மாற்றிய பாடல்.
    நான் இன்றைக்கு வாழ்கிறேன் என்றால் அந்த வாழ்வைத்தந்த பாடல்.

  • @krishnanmhn
    @krishnanmhn Před rokem +52

    Listening to this masterpiece for the first time...after watching Nanpakal Nerathu mayakkam!❤️❤️😍😇

  • @sriram8907
    @sriram8907 Před 2 lety +40

    நாளை பொழுதை இறைவனுக்களித்து நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு..! நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு 😌 உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு!! 😒

  • @saisenthilkumar600
    @saisenthilkumar600 Před 3 lety +212

    *எல்லா காலத்திலும், எல்லோருக்கும் பொருந்தக் கூடிய பாடல் வரிகள். Legend Kannadasan is great...*

  • @jeyachitrachitra9287
    @jeyachitrachitra9287 Před rokem +1

    நான் இப்போது கேட்கிறேன் ஒரு அற்புதமான வாழ்க்கை வாழ நம்பிக்கை தரும் பாடல்.வாழ்க கண்ணதாசன் அவர்கள் புகழ்

  • @balusubramanain4108
    @balusubramanain4108 Před rokem +7

    வந்த துன்பம் எதுவென்றாலும் , வாடி நின்றால் ஓடுவதில்லை .....எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்

  • @muthupandi6910
    @muthupandi6910 Před 3 lety +247

    நான் சோகமாக இருக்கும் போதெல்லாம் இந்த பாடலை கேட்பேன் இந்த பாடல் என்னை 1960க்கு முன் அழைத்து செல்லும்

  • @harisethupathi1050
    @harisethupathi1050 Před 4 lety +67

    என் தந்தை இறந்த பிறகு, அந்த குடும்பத்தை தூக்கி நிறுத்திய ஓரே சுமைதாங்கி என் அன்னை தான் 👰🙏🙏

  • @chandruthirumal6754
    @chandruthirumal6754 Před rokem +3

    April 17 2023 அன்று நான் இந்த பாடலை கேட்கிறேன் எனக்கு எப்போதும் மிகவும் பிடிக்கும்

  • @chinnathambiselvarajan3603
    @chinnathambiselvarajan3603 Před 4 měsíci +5

    ❤எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரை அமைதி இருக்கும் ❤

  • @sarathkumarvelan691
    @sarathkumarvelan691 Před 4 lety +157

    கண்ணதாசன் ஒரு கடவுள் , இந்த பாட்டை கேட்டால் தன்னம்பிக்கை பிறக்கிறது 😍😍😍😍😎😎😎😎

    • @sudharsanvaduvur4840
      @sudharsanvaduvur4840 Před 3 lety

      உண்மை தான்

    • @balagopalakm2667
      @balagopalakm2667 Před 2 lety

      2021அல்ல காலங்களை கடந்த கானம்.கவிஞனின் ஞானம்.

  • @supercomputerabcd961
    @supercomputerabcd961 Před rokem +22

    மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா
    மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா
    வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும்
    வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும்
    வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை
    வாடி நின்றால் ஓடுவதில்லை
    எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்
    மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா
    ஏழை மனதை மாளிகை ஆக்கி இரவும் பகலும் காவியம் பாடு
    ஏழை மனதை மாளிகை ஆக்கி இரவும் பகலும் காவியம் பாடு
    நாளைப் பொழுதை இறைவனுக்களித்து நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
    நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
    உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு
    மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா
    மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா

  • @vigneshpandiyan668
    @vigneshpandiyan668 Před 11 měsíci +4

    உலகில் சிறந்த தத்துவ பாடல்
    கண்ணதாசன் ஐயா🙏

  • @Aneesh76541
    @Aneesh76541 Před rokem +8

    After nanpakal Nerathu Mayakkam..
    Mammootty great performance

  • @rajachandrasekar7487
    @rajachandrasekar7487 Před 4 lety +149

    அருமையான பாடல் குடும்பத்திற்காக உழைக்கும் அனைத்து இளைஞர்களும் அர்ப்பணிப்பு

  • @mathivanansabapathi7821
    @mathivanansabapathi7821 Před rokem +102

    மனிதனாக பிறந்தவர்கள் அனைவரும் கேட்க வேண்டிய மஹா அற்புதமான பாடல் .அல்ல பாடம் தமிழர்கள் மட்டுமல்ல அனைத்து மனிதர்களுக்கும் பொருத்தமான பாடல் .

    • @malathysvr7708
      @malathysvr7708 Před 2 měsíci

      மனதுக்குநிம்மதிதரும்பாடல்

    • @templecity2739
      @templecity2739 Před 2 měsíci

      @@malathysvr7708 மனதிற்கு ஆறுதலையும் நிம்மதியையும் தரும் இப்பாடலின் முத்தான வரிகள்

  • @Anbu73Tv
    @Anbu73Tv Před 3 měsíci +3

    வாலி என்ற மாபெரும் கவிஞர் வர காரணம் இந்த பாடல் மிகவும் முக்கியமான ஒன்றாக இருந்தது

  • @sivapandi8548
    @sivapandi8548 Před rokem +3

    My favourite motivational song

  • @selvakumarv4961
    @selvakumarv4961 Před 5 lety +1081

    Who are all listening in 2019 .....

  • @maruthuappu4955
    @maruthuappu4955 Před 2 lety +60

    உண்மை உண்மை உண்மை நானும் மயக்கமாக உள்ளேன் இன்றுவரை மீள முடியவில்லை இந்த உலகத்தில் சுயநலம் அதிகம் 😢😢😢😍

  • @kaviraja1792
    @kaviraja1792 Před rokem +6

    காலத்தால் அழியாத பாடல்,
    எந்த காலத்திற்கும் பொருந்தக்கூடிய அர்த்தமுள்ள பாடல்,

  • @murugesanmurugesan1342

    துன்பத்திலுள்ள அனைவருக்கும்
    வாழக்கையைவாழநெஞ்சில்
    மாற்றத்தைஏற்படுத்தும்பாடல்
    பாடலாசிரியர் வாலியின் வாழ்க்கை
    மாற்றி பாடல்.வாழ்ககண்ணதாசன்

  • @rajavelu6467
    @rajavelu6467 Před 3 lety +109

    என் நினைவில் என்றும் நீங்கா வரிகள் உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு

  • @Vidyouthraaja
    @Vidyouthraaja Před 3 lety +187

    உள்ளம் சோர்ந்து கிடக்கும் போது இந்த பாடலின் இசையும் வரிகளும் அரு மருந்து ...வாழ்க வளமுடன் நலமுடன்

    • @arivuarivu5059
      @arivuarivu5059 Před 2 lety +3

      முக்கியமாக இந்த பாடலை பலமுறை கேட்டு உள்ளேன் இருப்பினும் திருமணத்திற்குப் பிறகு இந்த பாடல் வரிகள் என்னுடைய மனதில் தடுமாற்றத்தை சரி செய்துள்ளது அருமையான வரிகள் இந்தப் பாடலின் இசை வரிகள் அருமருந்து 👌🙏

    • @vasanthig9920
      @vasanthig9920 Před rokem +2

      மனசு கஷ்டமாக இருக்கும்போது பல முறை கேட்பேன்.
      ஒரு தெம்பு உண்டாகும்

    • @dharmalingamkannan1436
      @dharmalingamkannan1436 Před rokem

      உன்மை சோர்வு வரும் போது இது போதும்

  • @raviparangi564
    @raviparangi564 Před rokem +5

    Old is gold. Always I prefer old songs like this.

  • @ManickkavasakamTMV
    @ManickkavasakamTMV Před 19 dny

    அளவுக்கு அதிகமான சோகத்திலும், துக்கத்திலும், சந்தோஷத்திலும் கேட்க வேண்டிய ஒரு அருமையான வரிகள்..

  • @mosesramasamy8360
    @mosesramasamy8360 Před 8 lety +321

    கண்ணதாசன் =கண்ணதாசன் தான் வேறு யாரும் வருவது இயலாத காரியம் தான். வந்தாலும் அசலாக இருக்காது

  • @r......9163
    @r......9163 Před 7 lety +1984

    தற்கொலை செல்ல சென்றவர் டீ கடையில் இந்த பாடல் ஒலிக்க மனம் திருந்தி தன் முடிவை மாற்றி கொண்டு பின் நாளில் பெரிய பாடலாசிரியராக வந்தவர் வாலி ...... ஏதோ ஒரு செய்தியில் படித்த நினைவு ...

    • @SivaSiva-vy1wh
      @SivaSiva-vy1wh Před 7 lety +10

      raja sekar good luck

    • @shagulhameed8403
      @shagulhameed8403 Před 7 lety +7

      raja👏👏👏👏👏

    • @gunasekaran83
      @gunasekaran83 Před 7 lety +16

      raja sekar fake news that is publicity

    • @remingtonmarcis
      @remingtonmarcis Před 7 lety +184

      No, it is true, but Vaali didnt try for suicide, decided to return to Trichy, as there was no chance for his pen and after hearing this song as insisted by P.B.S., vaali's friend, he stayed in Chennai and got chances in the later days.

    • @ramsohar9273
      @ramsohar9273 Před 7 lety +1

      m.s.jio

  • @nithyanithya5204
    @nithyanithya5204 Před rokem +3

    இப்போது வர பாட்டெல்லாம் மயக்கம் தான் அதிகமா வருது ஆனால் அந்தகாலத்தில் உள்ள பாட்டெல்லாம் மயக்கமும் கலக்கமும் இல்லாமல் உலகம் இருக்கும் வரை கேட்டுகொண்டே இருக்கலாம்

  • @indian..193
    @indian..193 Před rokem +9

    Am here because of Nanpakal nerath mayakkam❤

  • @ragothamanplankala3239
    @ragothamanplankala3239 Před 2 lety +60

    இது ஒரு சாதாரண பாடல் அல்ல.வாழ்க்கையின் தத்துவம்.உயிர்உள்ளவரை மறக்க முடியாத பாடல்.🙏🙏🙏

  • @karunanithiselvaraj9951
    @karunanithiselvaraj9951 Před 3 lety +30

    " வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்...வாசல் தோறும் வேதனை இருக்கும்...
    வந்த துன்பம் எதுவென்றாலும்
    வாடி நின்றால் ஒடுவதில்லை "
    கண்ணதாசனுக்கு நேர் எதிராய் நின்று கண்ணதாசனுக்கு நிகராக பாடல்களை எழுதி குவித்த மேதை கவிஞர் வாலி அவர்களை மீண்டும் திரைப்பட துறைக்கு பாடல் எழுத வந்ததற்கு கண்ணதாசன் அவர்கள் எழுதிய இப்பாடல் தான் காரணம்.
    காலத்தில் இந்த இரு பெரும் இமயங்களை தமிழ் உள்ளளவும்
    கொண்டாடப்படுவர்.
    ஆரூர் செ.கர்ணா🙏

  • @magandranperumal7136
    @magandranperumal7136 Před 2 měsíci +1

    வாலியைஅடையாளம் கான்பித்த இந்த உலகுக்கு அடையாளம் கான்பித்த அற்புதமான பாடல்

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 Před rokem +1

    காலத்தால் அழியாத அருமையான தத்துவப் பாடல்..

  • @ramanathansrini3425
    @ramanathansrini3425 Před 7 lety +233

    உனக்கும் கீழே உள்ளவர் கோடி,நினைத்துப்பார்த்து நிம்மதி நாடு என்ற வரிகள் சாகாவரம் பெற்றவை.

  • @imranb8694
    @imranb8694 Před 2 lety +122

    எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
    இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்❤
    P.B.ஸ்ரீநிவாஸ் அவர்களின் குரலும் & எம்.எஸ்.விஸ்வநாதன் & ராமமூர்த்தி அவர்களின் இசையும் & கவியரசர் கண்ணதாசன் அவர்களின் வரியும் என்றும் அழியா நினைவுகள்❤

    • @venkatesanp7924
      @venkatesanp7924 Před rokem

      அருமையான
      பாடல்
      வாழும்
      கண்ணதாசன்

    • @krishnamanian
      @krishnamanian Před rokem

      I fully agree with your views. Thanks. - “M.K.Subramanian.”

  • @prabhud846
    @prabhud846 Před 8 měsíci +1

    உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு....என்னை ஊக்கப் படுத்திய வரிகள்....

  • @rafivlr9951
    @rafivlr9951 Před rokem +2

    காவியம் பாடல் மன அழுத்தத்தை குறைக்கும் மனிதன் நல்லவனாக வாழ முடியும்

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 Před 2 lety +122

    கண்ணதாசன் அய்யா நீங்க பாடலால் நோயை தீர்க்கிறிங்க நீங்க தெய்வம்

  • @k.m.n1998
    @k.m.n1998 Před rokem +50

    மனிதன் இருக்கும் வரை இந்த பாடல் ஒலிக்கும் வாழ்க கவிஞர்கண்ணதாசன் ஐயா பாடல்

  • @aravind.j86
    @aravind.j86 Před 4 měsíci +2

    அருமையான பாடல் 🎶🎶🎶🎶

  • @vijayadk7526
    @vijayadk7526 Před rokem +10

    What an amazing song and PB Srinivas is undoubtedly an amazing singer with a Devine voice.May his soul rest in peace.

  • @arumugams887
    @arumugams887 Před 2 lety +28

    பல ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காத பாடல் இன்னும் எனக்கு கேட்க வேண்டும் போல இருக்கு இதைக்கேட்டாலே இதயம் லேசாகி விடும் கவிஞர் கண்ணதாசன் அவர்களுக்கு நன்றிகள் பாராட்டுகள் அவர் ஒரு மகான் வணங்குகிறேன் வணங்குகிறேன் கைகூப்பி தலை தாழ்த்தி 👌👍🙏

  • @georgem6681
    @georgem6681 Před 3 lety +65

    நான் இன்றும் கேட்கிறேன் இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை......

  • @mohanmohan1933
    @mohanmohan1933 Před 6 měsíci +2

    கலங்கிய மனதிற்கு கண்ணதாசனின் விடை

  • @sudhavenugopal6982
    @sudhavenugopal6982 Před 10 měsíci

    இந்த பாடல் தான் வாலி எனும் மிக பெரிய கவி நமக்கு கிடைக்க காரணம் 🙌👍👌💛💚

  • @urfriend5244
    @urfriend5244 Před 2 lety +24

    எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாத அனாதையாக இருக்கிறேன். இந்த பாடல் ஒன்று மட்டுமே எனக்கு ஆறுதல்.

  • @manojprashanth7960
    @manojprashanth7960 Před 5 lety +77

    Epo eruka middle class Youngster's ku poruthamana paadal...! 😭😭😭

  • @vellaiammals1015
    @vellaiammals1015 Před rokem

    உனக்கும் கீழே உள்ளவர் கோடி
    நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு........எவ்வளவு அற்புதமான வரிகள்.......

  • @srinivasan.c7478
    @srinivasan.c7478 Před rokem +5

    Human life is contrubution of society...kannadhasan done via song lyrics...He is great legend...

  • @ganeshbalasubramanian5577
    @ganeshbalasubramanian5577 Před 4 lety +553

    Who is listening due to COVID19 situation? Hit like

  • @lakshminarayanan7639
    @lakshminarayanan7639 Před 2 lety +35

    எனக்கு எப்பவும் ஆறுதல் தரும் பாடல்......மன நிம்மதி தரும் பாடல்.....

  • @lakshmiandseetharam5971
    @lakshmiandseetharam5971 Před 9 měsíci

    அற்புதமான வரிகள். கவிதையும் மெல்லிசையும் இணைந்து மனதில் என்றும் நிலைத்து நிற்கும் பாடம் நிறைந்த பாடல். இது போன்ற பாடல் களை கல்விக்கூடங்களில் இளைய தலைமுறையினர்க்கு பகிர்ந்தால் நல்லது.

  • @India19479
    @India19479 Před rokem +10

    Nanpakal nerathu mayakkam paarthu vantha varkal yaar

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 Před 3 lety +923

    தற்கொலை செய்ய நினைப்பவனைதடுத்து வாழ வைக்கும் பாடல் இது