Nallavarkellam Satchigal Rendu Song HD | Sivaji | Ilaiyaraja | Thiyagam நல்லவர்கெல்லாம் சாட்சிகள்

Sdílet
Vložit
  • čas přidán 19. 08. 2015
  • Singer - TMS ; Lyrics -Kannadasan ; Music -Ilaiyaraaja
    Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    Ennai Thottu Alli Konda HD Song - • என்னை தொட்டு அள்ளி கொண...
    Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Vadivelu Comedy • #Vadivelu திரும்ப திரு...
    Subscribe - czcams.com/users/tamilcinema...
    Follow us - / tamilcinemaas
    Our Website tamilcine.in

Komentáře • 2,5K

  • @gopalangopalan7474
    @gopalangopalan7474 Před rokem +141

    நின்ன படியே ஒரு பாடலில் இவ்வளவு "expression" கொண்டு வர முடியும் என்றல் அது நடிகர் திலகம் அவரால் மட்டுமே சாத்தியம் 😎👌

  • @user-bw1pq7uz3k
    @user-bw1pq7uz3k Před 5 lety +55

    செய்யாத தப்புக்கு
    தண்டனை அனுபவித்த- நல்ல
    மனங்களுக்கு இந்த பாடல்
    சமர்ப்பணம்.

  • @ezekieledwardmadhan9974
    @ezekieledwardmadhan9974 Před 2 lety +284

    வெறும் 24 வயசு தான் ஆகுது ஆனா இந்த பாடலை 50-60 தடவைக்கு மேல கேட்டுட்டேன்

    • @SureshSuresh-sn9df
      @SureshSuresh-sn9df Před rokem +6

      Athula ulla artham anthaa mathiri nanba

    • @srivirao
      @srivirao Před rokem +1

      amazing edward. Indha paadal endrendrum vaazhum

    • @vigneshv4331
      @vigneshv4331 Před rokem +2

      Same to u

    • @siyanniroj2167
      @siyanniroj2167 Před rokem +2

      Same age same time

    • @socialjustice8020
      @socialjustice8020 Před rokem +5

      உங்கள் ஆன்மா பரிசுத்த ஆன்மா
      அதனால் தான் 24 வயதில் பிடிக்கிறது.
      எல்லாம் வல்ல சிவன் அருள் உங்களுக்கு என்றும்

  • @rangals9214
    @rangals9214 Před rokem +93

    தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லையே .. எத்தனை அற்புதமான வரி .. அதுதான் கவிஞர்

  • @KevinDVDs
    @KevinDVDs Před 3 lety +258

    ஜென்மம் முடியும் வரை கேட்பேன்
    அர்த்தங்கள் கொட்டிக்கிடக்கும் அற்புதமான பாடல்

  • @magizmathi2318
    @magizmathi2318 Před 3 lety +313

    என்ன ஒரு performance ஒரே இடத்தில் நின்னுக்கிட்டே நம்மல கண் கொட்டாமல் ரசிக்க வைக்கிறாரே அது தான் நடிகர் திலகம். வாழ்க தமிழ்

    • @jesyaseelanjeyaseelan8415
      @jesyaseelanjeyaseelan8415 Před rokem +4

      ம் ஆமா ங்க நீங்கள் சொல்வது சரி தான் ங்க

    • @jesyaseelanjeyaseelan8415
      @jesyaseelanjeyaseelan8415 Před rokem

      நலமா ங்க நீங்கள் ,, என் பெயர் ஜெ ஜெயசீலன் உங்கள் பெயர் உங்களுக்கு எந்த ஊர் ங்க

    • @jayaseelannarayanaperumal1517
      @jayaseelannarayanaperumal1517 Před rokem

      @@jesyaseelanjeyaseelan8415 my name is N.jayaseelan .my native place is kanniya kumari

    • @jesyaseelanjeyaseelan8415
      @jesyaseelanjeyaseelan8415 Před rokem

      ஹலோ பிரண்ட்

  • @mugilr4734
    @mugilr4734 Před 2 lety +140

    நான் உயிரோடு இருக்கும் வரை இப்பாடலை கேட்டு கொண்டே இருப்பேன்.. மனமுடைந்து துவண்டு போன நேரங்களில் எல்லாம் இப்பாடலை கேட்க தவறியதில்லை

    • @srivirao
      @srivirao Před rokem +2

      நானும்

    • @violetdev7967
      @violetdev7967 Před rokem

      My feverete sang

    • @yogarajapassra735
      @yogarajapassra735 Před rokem

      செம்ம சாங்

    • @myiljanakiraman1656
      @myiljanakiraman1656 Před rokem

      நானும்

    • @PravinKumar-zv4mt
      @PravinKumar-zv4mt Před 8 měsíci

      ஆன்டவன்அறியநெஞ்சில்ஒருதுளி வஞ்சம்இல்லைஅவனன்றிஎனகக்குவேருஆறுதலில்லை

  • @shm117
    @shm117 Před 2 lety +345

    இன்னும் பல நூற்றாண்டுகளை கடந்தும் மனதில் நிற்கும் பாடல் வரிகள் 2022ம் வருடத்திலும்

    • @lsmkt6656
      @lsmkt6656 Před 2 lety +1

      i like

    • @bala8519
      @bala8519 Před rokem +1

      Really 🔥🔥🔥

    • @sparamasivan4379
      @sparamasivan4379 Před rokem +1

      2222

    • @rajankanya216
      @rajankanya216 Před rokem

      உண்மை !உண்மை.!

    • @komathimurugan2130
      @komathimurugan2130 Před rokem

      @@sparamasivan4379 ோஓஓஃஓ🤎😍😍😍😍😍😍😍☺😍☺😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍☺

  • @manimarans1983
    @manimarans1983 Před 5 lety +1438

    என் தந்தைக்கு நன்றி சொல்வேன் என்னை பழைய பாடல்களை கேட்க வைத்தார் இன்று அர்த்தம் தெரிகிறது நன்றி என் தந்தையே இன்று நீங்கள் இந்த மண்ணில் இல்லை இருந்தால் இந்த பாடலை கேட்ட பின் அவர் காலில் விழுந்துருப்பேன்

    • @kolithipoduvom5537
      @kolithipoduvom5537 Před 3 lety +35

      நன்று நண்பா

    • @sherfuddinb3953
      @sherfuddinb3953 Před 3 lety +21

      En thanthaiyum appadiththan. Nadikarthilakathin padankalthaan engal kudumbaththaar athikam paartha padankal. Irandavathaaga thiru Jaishankar Avarkalin padankal.

    • @shaukath7866
      @shaukath7866 Před 3 lety +47

      தந்தை சொல்மிக்கக மந்திரமுமில்லை!!!

    • @seenivasan7167
      @seenivasan7167 Před 3 lety +37

      கூட்டு குடும்பத்தின் முன்னோடி தலைவரின் அன்னை இல்லம் எங்களின் கோயில்

    • @jayakumar.n846
      @jayakumar.n846 Před 3 lety +7

      Sss pro

  • @ramkumarkumar1062
    @ramkumarkumar1062 Před 5 lety +263

    ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒருதுளி வஞ்சமில்லை அவன் அன்றி எனக்கு வேறு ஆறுதல்லில்லை செமசெமசெம

  • @arockiadossjeeva4186
    @arockiadossjeeva4186 Před 2 lety +139

    முதலில் மனசாட்சி
    பிறகுதான் தெய்வத்தின் சாட்சி
    அருமை அருமை❤️❤️

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 Před 4 lety +312

    நடிப்புச் சக்ரவர்த்தி + கவிவேந்தன் + குரல் அரசன் = காதிற்கு மனதிற்கு கண்களுக்கு மகிழ்ச்சி.

    • @bagavathiselvaraj3058
      @bagavathiselvaraj3058 Před 3 lety +18

      இதற்கு முக்கிய காரணம் இசை சக்கரவர்த்தி இளையராஜா என்பதை மறந்தது ஏனோ?

    • @bagavathiselvaraj3058
      @bagavathiselvaraj3058 Před 3 lety +9

      இந்த படத்திற்கு இசை இளையராஜா தம்பி..

    • @karthic.n8086
      @karthic.n8086 Před 3 lety +1

      எனக்கு ஏற்ற பாடல்

    • @kasiraman.j
      @kasiraman.j Před 3 lety +2

      @@bagavathiselvaraj3058 nalla kelvi..eno raja ayya ivargal kannil therivadillai..

    • @kalyanasundram3228
      @kalyanasundram3228 Před 3 lety

      @Mullai jasi Vlog l

  • @sujathaashwinprasad1104
    @sujathaashwinprasad1104 Před 2 lety +137

    படலுக்கு உயிரோட்டம் தந்தவர் திரு TMS அய்யா அவர்கள்🎉

  • @tsiam6184
    @tsiam6184 Před 3 lety +723

    தமிழுக்கு எப்படி ஒரு பாரதியோ , திருக்குறளுக்கு எப்படி ஒரு திருவள்ளுவரோ அதுபோலவே திரை உலகில் பாடல்களுக்கு கண்ணதாசனே, நடிப்புலகிற்கு சிவாஜி மட்டுமே ! வாழும் தெய்வங்களே வரமாக மீண்டும் இவ்வுலகிற்கு வரமாட்டீர்களா ...!!! 💐

    • @karthikamuralidharan5155
      @karthikamuralidharan5155 Před 3 lety +7

      Vvvgòod

    • @saminathankumarasami9735
      @saminathankumarasami9735 Před 3 lety +29

      எனக்கு சிவாஜிநடித்த பழைய படங்கள் மிகவும் பிடிக்கும் அவர் நடித்த ராஜபார்ட் தங்கதுரை கிரகப்பிரவேசம் பட்டிக்காடா பட்டணமா அன்பளிப்பு திருவிளையாடல் திருவருட் செல்வர் இதுபோன்ற படங்களை பலமுறை பார்த்து உள்ளேன் எந்தவேடம் கொடுத்தாலும் மிக சிறப்பாக நடிப்பதில் சிவாஜியை மிஞ்ச உலகிலே யாரும் இல்லை

    • @C77K77
      @C77K77 Před 3 lety +4

      Can you believe he is just 48 yrs old in this movie but looks like a 60+ man.❗ Some people eat and drink a lot and never cared about screen presence❗

    • @nyamuna2772
      @nyamuna2772 Před 3 lety +4

      U

    • @SuryaSurya-nb4zq
      @SuryaSurya-nb4zq Před 3 lety +4

      வேற லெவல்

  • @sundarraj-px2sg
    @sundarraj-px2sg Před 3 lety +133

    நின்றாலே நடிப்பு என்பது நம் சிவாஜி கணேசனுக்கு மட்டுமே பொருந்தும் ❤️

  • @user-wz7hy2iy7j
    @user-wz7hy2iy7j Před 2 lety +25

    அன்றும் இன்றும் என்றும் சிவாஜிக்கு நிகர் சிவாஜி தான். என்றும் அன்புடன் தங்கள் ஹரி ஹர சுதன்.

  • @suganthinipuverajah8460
    @suganthinipuverajah8460 Před rokem +78

    எனது தந்தையும் சிவாஜியின் மகா ரசிகர் அவர் மறைந்து 16 ஆண்டுகள் கழிந்த போதிலும் அவர் ரசித்த பாடலை கேட்கும் போது கண் முன்னே தந்தையின் உருவம் நிழலாடுகின்றது.

    • @ganesanthiagarajan4367
      @ganesanthiagarajan4367 Před rokem +2

      Whenever I. hear this song. tears filling my eyes

    • @rajachenthilala9201
      @rajachenthilala9201 Před rokem

      அருமையான வரிகள். இசை. நடிப்பு எல்லாமே காலங்கடந்து அரசுபுரிபவை.

  • @butterfly196611
    @butterfly196611 Před 5 lety +225

    நான் சிறுவனாக இருக்கும்போது பள்ளி படிப்பிற்காக உறவினர் வீட்டில் தங்கி இருந்தேன்.. அப்போது இந்த பாடல் வந்தது .. இந்த பாடலை அழுதுகொண்டே பாடுவேன்.. இப்போதும் கேட்டால் கண்ணில் நீர் வருகிறது..

  • @user-gw2oo4tv4o
    @user-gw2oo4tv4o Před 2 lety +54

    மனம் தள்ளாட்டத்தில் இருக்கும் போது இந்தப் பாடல் கேட்டால் மனம் அமைதி அடையும்

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Před 2 lety +25

    திரை உலகிற்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம் பெருங்கடல் சிவாஜி அவர்கள் ங வாழ்த்துக்கள்

  • @globedesignschennai8177
    @globedesignschennai8177 Před 5 lety +290

    தவறுக்கு துணிந்த மனிதன் அழுவதில்லையே
    தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லையே

  • @ravindrannanu4074
    @ravindrannanu4074 Před 2 lety +68

    இசை ஞானி இளையராஜா அவர்களின் மீது கோடான கோடி மதிப்பு கூடுகிறது, கவியரசரின்🙏 அற்புதமான படைப்புகளை வேறு ஒரு உன்னதமான நிலைக்கு நிலைக்கு உயர்த்திய அவரது சீரிய முயற்சிக்கு, தமிழ் மீது பற்று கொண்ட அனைத்து உள்ளங்களின், அன்பும் நன்றி🙏 உணர்வும் என்றெண்டும் நிறைந்திருக்கும்.

  • @ragupathimadhu
    @ragupathimadhu Před 2 lety +86

    இந்த பாடலைக் கேட்டால் கேட்டுக்கொண்டே இருக்கணும் போல இருக்கு.. இசையும், பாடலின் வரிகளும் ஏதோ ஒரு விதத்தில் நம்முடைய மனதை கட்டி போட்டு விடுகிறது.

  • @palaniyappanoyyavandhan9495

    பாடலின் வரிகளை முக பாவத்திலேயே நமக்கு கொண்டு சேர்க்கும் நடிகர் திலகத்தின் என்ன ஒரு யதார்த்தமான நடிப்பு... இந்த படத்தை நான் மதுரை சிந்தாமணி தியேட்டரில் 25 முறைக்கு மேல் பார்த்து இருக்கேன்... என்றும் எல்லோர் வாழ்விலும் பொருந்தும் அற்புத வரிகள் கொண்ட பாடல்...

  • @user-wn1uh5tw2s
    @user-wn1uh5tw2s Před 6 lety +8

    நதிவெள்ளம்காய்ந்துவிட்டால்நதிசெய்தகுற்றம்இல்லைவிதிசெய்தகுற்றம்அன்றிவேறுயாருமாஆண்டவனின்அறியநெஞ்சில்ஒருதுளிவஞ்சம்இல்லைவஅவன்இன்றிஎனக்குவேறுஆறுதல்இல்லைதவறுக்குதுணிந்தமனிதன்அழூவதில்லையேதவறியும்வானம்மண்ணில்விழூவதில்லையேநல்லவொ்க்கெல்லாம்சாட்சிக்கெல்லாம்_ஒன்றுதஎய்வத்தின்சாட்சிம்யம்மா_ஒருவர்_ஒருவரையும்புறிஞ்சிக்காம்மவாற்த்தைகள்பெசும்போது_இருக்கேவழிகடவுள்தான்ஆறுதல்_💚💚😭😭😭🙏

  • @Mslove28
    @Mslove28 Před 2 lety +18

    நான் இந்த பாடலை முதல் முறையாக கேட்கிறேன். இந்த பாடலில் நிறைய அர்த்தங்கள் இருக்கிறது. பாடல் மிகவும் அருமையாக இருக்கிறது 🥰💯

  • @user-df5bx8tg3h
    @user-df5bx8tg3h Před 4 lety +71

    🙏 இந்த காவிய பாடலை பார்க்கும் கேட்கும் ஒவ்வொரு முறையும் இதயம் கரைகிறது கண்களில் கண்ணீர் கசிகிறது 💛

    • @ramadassmv4272
      @ramadassmv4272 Před měsícem

      Yes. நானும் அழுது விட்டேன்

  • @palani5433
    @palani5433 Před 4 lety +74

    மனிதனம்மா மயங்குகிறேன்
    தவறுக்கு துணிந்த மனிதன்
    அழுவதில்லையே
    தவறியும் வானம் மண்ணில்
    விழுவதில்லையே ...
    கவியரசர் கண்ணதாசனின்
    கவித்துவமான தத்துவம் !!!

  • @praman1134
    @praman1134 Před 5 lety +96

    என்னால் எந்த காத்திலும் இந்த பாடலை மறக்க முடியாது..

  • @balajick4
    @balajick4 Před 5 lety +188

    ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை வரிகள் அருமை

  • @user-te8gg8sz4f
    @user-te8gg8sz4f Před 4 lety +120

    சரித்திரத்தின் சரித்திரம் எங்கள் சிவாஜிகணேசன் நடிப்பு

  • @sellamuthu3869
    @sellamuthu3869 Před 2 lety +9

    நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
    எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை-கண்ணதாசன்
    உண்மைதானே
    இதோ வாழ்கிறாரே..

  • @ManiKandan-zr2nl
    @ManiKandan-zr2nl Před 5 lety +313

    இப்படாலை.....கேட்கும் போதெல்லாம் என்ன ஒரு நிம்மதி.......

  • @ragusundaraj4703
    @ragusundaraj4703 Před 5 lety +219

    இது போன்ற பாடல்கள் எல்லாம் வெறும் பாடல் மட்டும் இல்லை அது காலத்தால் அழியாத காவியம் காலம் போற்றும் காவியம்

  • @selvakumar-en8sj
    @selvakumar-en8sj Před 11 měsíci +5

    என் தந்தை போல இன்னொரு தெய்வம் உண்டென்று சொள்ளுபவர்க்கு லைப் டய்ம் செட்டில்மென்ட்

    • @selvakumar-en8sj
      @selvakumar-en8sj Před 11 měsíci +1

      வாழ வைத்த தெய்வம்

  • @sivashidan9168
    @sivashidan9168 Před 6 měsíci +2

    காலம் கடந்தும் மனிதன் ரசிக்கும்படி எழுதிய கண்ணதாசன் இசை அமைத்த எம்.எஸ்.விஸ்வநாதன் நடிகர் திலகம் சிவாஜி ஐயா அவர்கள் அனைவரும் அருமையாக செய்து‌ உள்ளனர் மனதை ஏதோ செய்கிறது காலம் கடந்தும் நிற்கும் பாடல்

    • @mohan1771
      @mohan1771 Před 3 měsíci +2

      இசையமைத்தது இளையராஜா... MSV இல்லை

  • @gopalakrishnan1503
    @gopalakrishnan1503 Před 5 lety +75

    கேளுங்கள் மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் கண்கள் கண்ணீர் வழியும்

  • @k.mariammalsurya9464
    @k.mariammalsurya9464 Před 5 lety +130

    கண்ணதாசன்
    பாடல்
    மூலம்
    வாழ்த்து கொண்டு இருக்கிறார்

  • @user-kd3lk3ps7t
    @user-kd3lk3ps7t Před rokem +37

    இரவுகளில் காமத்தையும், சோகத்தையும் மறக்க வைக்கும் பாடல்.

  • @misterdon7336
    @misterdon7336 Před 2 lety +7

    தவறுக்கு துணிந்த மனிதன் அழுவதில்லையே தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லையே கண்ணதாசன் வரிகள் மனிதன் வாழ்க்கையில் நடத்தும் உண்மை சம்பவங்கள்

  • @r.sorimuthurailway3876
    @r.sorimuthurailway3876 Před 7 lety +767

    தவறுக்கு துணிந்த மனிதன் அழுவதில்லையே! தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லையே! அருமையான வரிகள்!

  • @sriharisrinivasan8111
    @sriharisrinivasan8111 Před 6 lety +269

    மனதின் ஆழத்தில் உள்ள சோகத்தை வெளிக்கொண்டு வருகிறது.மிக அருமையான பாடல் 😘

  • @natarajanraju2326
    @natarajanraju2326 Před 2 lety +6

    என்ன ஒரு‌ அற்புதமான பாடல். தவறுக்கு துணிந்த‌ மனிதன் அழுவதில்லையே. தவறியும் வானம் மண்ணில் விழுந்ததில்லையே

  • @ganesanthirupathi1168
    @ganesanthirupathi1168 Před 5 lety +47

    எத்தனை முறை பார்த்தாலும் பார்க்கத் தோன்றும் ஒரு முறை பார்க்க தோன்றும் பாடல்

  • @seerivarumkaalai5176
    @seerivarumkaalai5176 Před 6 lety +74

    தியாகம்....திரைப்படத்தை ஸ்ரீலங்காவில் சபையர் தியேட்டரில்(கொழும்பு-1983ல்) பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது சிங்கள காடையர்கள் திரையரஙகிற்கு தீவைத்தனர். நாலாபுறம் தீ சூழ்ந்து கொண்டதால் மிகவும் சிரமப்பட்டு உயிர்பிழைத்தேன். இந்த பாடலை எப்போது கேட்டாலும் அந்த "திகில்" சம்பவம் நினைவிற்கு வரும். படகின் மீது கம்பீரமாக நின்றபடி சிவாஜி பாடலை பாடும் போது நிஜமாகவே மெய்சிலிர்த்து போகும். பாடலை படமாக்கியிருக்கும் விதம் அற்புதம்.

    • @subramaniyamiyersureshkuma7417
      @subramaniyamiyersureshkuma7417 Před 6 lety +1

      இப்ப எங்கே எப்படி இருக்கிறீர்கள்.
      மிக கொடுமையான காலம் அது.

    • @Gravity-Stories
      @Gravity-Stories Před 6 lety +2

      இப்போது எங்கு இருக்கின்றீர்கள்? நலமாக இருக்கின்றீர்களா?

    • @seerivarumkaalai5176
      @seerivarumkaalai5176 Před 6 lety +5

      Hakkim Sait தமிழ் நாட்டில் வசிக்கிறேன்

    • @Gravity-Stories
      @Gravity-Stories Před 6 lety +12

      Tirupur Ravindran என் தமிழ் தேசம் உங்களை நன்றாக பார்த்துக்கொள்ளும் கவலைவேண்டாம். நீங்கள் நிறய இழந்து இருப்பீர்கள். இறைவன் உங்களை பாதுகாப்பான். கவலை வேண்டாம்!

    • @karthikdev2605
      @karthikdev2605 Před 4 lety

      I am very sorry bro.

  • @potikadaimemes9083
    @potikadaimemes9083 Před 3 lety +31

    IAM 18year old boy but this song made me in repeat mode hats off to nadigar thilagam kannadhasan sir tms sir illayaraja sir....😍😘

  • @venkataramanramanathan4221

    சத்தியமாய் சொல்கிறேன்... மிகுந்த துக்கம் உள்ள சமயம் இந்த பாடலை கேட்கிறேன்.. மனம் லேசாகிறது

  • @animalsvideossunmaniba3032
    @animalsvideossunmaniba3032 Před 6 lety +235

    ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை...மனிதனும் மா.. மயங்குகிறேன்

  • @dzinervp
    @dzinervp Před 6 lety +324

    இசை: இளையராஜா
    மறந்து விடாதீர்கள் ....!

  • @gopinathsuba9120
    @gopinathsuba9120 Před rokem +1

    ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை...
    அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை...
    அருமையான வரிகள்....!

  • @ravipamban346
    @ravipamban346 Před 3 lety +32

    Kannadasan lyrics,tms voice, ilayaraja music, legend sivaji style performance amazing

  • @rameshbabu488
    @rameshbabu488 Před 2 lety +3

    தியாகம் படத்தின் இந்த நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி...ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா...கவிஞர் கண்ணதாசன் எழுதி..இசையமைப்பாளர் இளையராஜா இசையில் வந்த இந்த ஒரு பாடலுக்காக 27 முறை இந்தப் படத்தில் இந்தப் பாட்டு முடிந்தவுடன் தியேட்டரை விட்டு வெளி வந்துவிடுவேன்..அர்த்தமுள்ள பாடல் ..இசை...பாடலின் சிச்சுவேஷன் அருமை..பெருமை..

  • @malar1272
    @malar1272 Před 5 lety +7

    எங்களுக்கும் மிகவும் பிடித்த பாடல் கண்ணதாசன் சிவாஜி சிவாஜி தான் எங்கள் அப்பா வை நினைவு படுத்தும் பாடல் ஆண்டவன் அறிய ஒரு துளி வஞ்சம் இல்லை மேலும் என் மாமாவிற்காக

  • @AnbuViji-kz2ee
    @AnbuViji-kz2ee Před 2 lety +4

    இந்த பாடலை எப்போது கேட்டாலும் புதிதாக கேட்பது போல் இருக்கும் அவ்வளவு இனிமையாக இருக்கும்

  • @rajKumar-jh8jk
    @rajKumar-jh8jk Před 2 lety +12

    We are blessed to hear this beautiful song by Legends Great Sivaji Ganesan Sir, Isaignani Ilayaraja Sir, TMS Sir and Kannadasan Sir. Proud to be a Tamilan

  • @sarathkumar-yp1ct
    @sarathkumar-yp1ct Před rokem +17

    மனசு வலி இருக்கும் போது இந்த பாடல் தான் ஆறுதல்

  • @chandrashekarrajur7878
    @chandrashekarrajur7878 Před 4 lety +69

    Really it's a pity, we lost a great Legend, Legend of the Legends ! My heart 💔 break's and weeps when ever I see or hear Shivaji Sir Songs ! May his soul rest in peace 🙏🙏 🙏 ! Long live the eternal Hero ! Om Namo Venkateshaya !

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd Před 2 lety +3

    ஏழைகளின் கவலைஎன்னும்
    நோய் தீர்க்கும் மருத்துவர்
    கவியரசர் கண்ணதாசன்

  • @mkr976
    @mkr976 Před 4 lety +112

    இன்றுவரை உலக சினிமாவில் நான் கானவில்லை உங்களைப்போல் ஒரு நடையழகரை Miss you 😘 sir

  • @user-kk9ph8qm2l
    @user-kk9ph8qm2l Před rokem +4

    நடிப்புன்னா இன்னொருத்தன் பொறந்து கூட வர முடியாது சிவாஜியை தவிர.

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn Před 5 měsíci +2

    இது போன்ற பாடல்கள் நமக்கு மீண்டும் கிடைக்குமா கண்ணதாசன் வரிகள் காவியம் இசை இளையராஜா அற்புதம்

    • @RadhaKrishnan-id8ty
      @RadhaKrishnan-id8ty Před 3 měsíci

      Kidaikkad innekku manidhan illey. Ellam hindu muslim Christian dmk admk bjp Congress....

  • @user-df5bx8tg3h
    @user-df5bx8tg3h Před 5 lety +52

    🙏 என்றும் வணங்குகிறேன் தலைவா வேறு வார்த்தை என்னிடம் இல்லை 💛❤🔥

  • @karthiakarthigeyan4006
    @karthiakarthigeyan4006 Před 5 lety +24

    நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் இரன்டு ஒன்று மனசாட்சி ஒன்று தெய்வத்தின் சாட்சி என்ன ஒரு உன்மை

  • @naganathan7349
    @naganathan7349 Před 3 lety +18

    மொத்த வரிகளுக்கும் குரலுக்கும் தன் உடலசைவில் உயிர் தந்த நடிப்புலக மேதை........

  • @sankaragopalakrishnan2314

    ஒரு அற்புதம். இந்தப் பாட்டு. பாடல் வரிகள் கண்ணதாசன் தவிர வேறு யாராலும் முடியாது. தலை வணங்குகிறேன்.

  • @pprabu9613
    @pprabu9613 Před 6 lety +267

    நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம் இல்லை
    விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா awesome lyrics kannadasan

    • @parthibanparthiban9149
      @parthibanparthiban9149 Před 6 lety +1

      p prabu vinu

    • @user-vm9nk4mp7e
      @user-vm9nk4mp7e Před 6 lety +2

      IT S FROM KAMBARAMAAYANA KAMBAR WORDS

    • @vijaykandasamy2016
      @vijaykandasamy2016 Před 5 lety +11

      இது கவியரசர் கண்ணதாசனின் சொந்தக் கருத்தல்ல. இங்கே கவியரசர் கம்பன் கம்பராமாயணத்தில் சொன்ன கருத்தைத் தனது தமிழில் தந்திருக்கிறார்.
      "நதியின் பிழை அன்று
      நறும்புனல் இன்மை... " எனும் கம்பனின் வரிகளையே தனது பாடலில் புழங்கியுள்ளார்.
      இது கவியரசர் செய்த தமிழ்த் தொண்டு என்று தான் நான் சொல்வேன். எமக்குப் புரியாத அல்லது படிதாலும் விளங்க முடியாத பண்டைய இலக்கியங்களை இலகு தமிழில் பாமரனும் புரியும் வண்ணம் தனது அழகு தமிழில் தந்திருக்கிறார் கவியரசர் கண்ணதாசன்.
      கவியரசரின் பல தத்துவ, காதல் பாடல்களில் அவர் வள்ளுவன், கம்பன், சித்தர்கள், மற்றும் பல சங்க கால இலக்கியங்கள் சொன்ன கருத்துக்களை கையாண்டிருப்பதைக் காணலாம்.
      முன்னோர்கள் சொன்ன கருத்தை எடுத்துப் புழங்குவது மரபு.
      வாழ்க கவியரசர் கண்ணதாசன் புகழ்!

    • @mahapalani6780
      @mahapalani6780 Před 5 lety

      Super

    • @Good-po6pm
      @Good-po6pm Před 5 lety

      @@vijaykandasamy2016 correct

  • @mugunthaningram3331
    @mugunthaningram3331 Před 6 lety +27

    சிவாஜி கண்ணதாசன் இளையராஜா மற்றும் சௌந்தர்ராஜன் எப்படி ஒரு இனைவு

  • @arunasanjana9153
    @arunasanjana9153 Před 4 lety +2

    Arumaiyana Paadal enaku Meegavum pedeththa Paadal enna oru Arumaiyana Nadeppu..... My favorite song.......

  • @karunamurthy2007
    @karunamurthy2007 Před 4 lety +50

    எனக்கு ஆத்ம திருப்தி பாடல்களில் இப்பாடல் முதன்மையானது.

  • @mageshmagesh521
    @mageshmagesh521 Před 5 lety +37

    சிவாஜி சார் நடிப்பு சூப்பர் ரோசூப்பர்

  • @gopinath3964
    @gopinath3964 Před 2 lety +4

    Tms iyya voice super. Raja sir music super. Sivaji sir acting super. totally super o super..

  • @seenivasan7167
    @seenivasan7167 Před 3 lety +16

    தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் பொக்கிஷம் எவருமே நெருங்க முடியாத கலையுலக பீஷ்மர்தலைவர் தமிழனின் பெருமையை உலகமெங்கும் கொண்டு சேர்த்தவர் தமிழினம் உள்ளவரை என் தலைவன் புகழ் நிலைத்திருக்கும்

  • @thiruthiraviam4613
    @thiruthiraviam4613 Před rokem +2

    பத்து வயதில் அர்த்தம் புரியாமல் கேட்டேன்.... இன்று வரை ஐம்பது நெருங்கும் போதும் கேட்கிறேன்... அலுக்கவில்லை.... மாறாக கண்கள் கலங்குகிறது... எப்படி இப்படி ஒரு நடிகர் மரணித்து இருக்கலாம்? ஆண்டவன் இன்னும் சில காலம் நம்மோடு வைத்திருக்கலாம்!!!

  • @Saarahomes
    @Saarahomes Před 5 lety +54

    வரிகளில் மற்றும் குரலிலும் லயித்து போகிறேன் சிறந்த பாடல்

  • @Saarahomes
    @Saarahomes Před 5 lety +52

    எவ்வளவு கலங்கினாலும் இப்பாடலே துணை

  • @prakasamprakasam9834
    @prakasamprakasam9834 Před rokem +9

    கண்ணதாசன் காலத்து ரியல் சூப்பர்ஸ்டார் நடிகர்திலகம். சிவாஜிகணேசன்

  • @tamil4net400
    @tamil4net400 Před 4 lety +1

    நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி
    ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா தெய்வத்தின் சாட்சியம்மா

  • @aasha7278
    @aasha7278 Před 6 lety +196

    Actually its so special for me..
    இந்த பாடல் வெளியாகும் போது எனக்கு 7 வயது, அன்று இதை கேட்கும் போது ஒரு வித சோக மனநிலை உண்டாகும்,ஆனால் அதில் ஒரு வகை சுகம் மட்டுமே தெரியும், ஆனால் இன்று 45. இன்றும் அதே சோகம் ,சுகம் ஒரு வித இனம் புரியாத feel இருக்கிறது..that is ILAYARAJAH'S musical sense and type of ragam..
    Thanks lot..

  • @seenivasankandasamy5448
    @seenivasankandasamy5448 Před 5 lety +300

    இந்த நடிகரின் இடத்தை பூர்த்தி செய்ய இனி யாரும் பிறக்க போவதில்லை

    • @n.hariharan3332
      @n.hariharan3332 Před 4 lety +3

      👏👍❤

    • @krishnakumar-yl6ql
      @krishnakumar-yl6ql Před 4 lety +2

      Already Kamal actingla Sivaji dhandi poi romba naal achu bro

    • @duraipandi742
      @duraipandi742 Před 4 lety +11

      சிவாஜியின் பத்து சதவீதம் நடித்தாலே அவன் பெரிய நடிகன் கமல் சிவாஜி கலை வாரிசு .ஆனால் சிவாஜியாக முடியாது

    • @krishnakumar-yl6ql
      @krishnakumar-yl6ql Před 4 lety +1

      @@duraipandi742 . Kamal kazhati potu serupu than Sivaji actingla.

    • @user-rajan-007
      @user-rajan-007 Před 4 lety +5

      @@krishnakumar-yl6ql காமெடி இதை கமல் கேட்டாலே உன்னை காரி துப்புவான்

  • @cholansambandam967
    @cholansambandam967 Před rokem +2

    இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் நன்றி

  • @Mohanrajhen
    @Mohanrajhen Před 10 měsíci +1

    கிரி அண்ணா உங்களின் favourite song, உங்கள் குரலில் இந்த பாடலை நான் நிறைய தடவை கேட்டு இருக்கிறேன், இப்போது neegal இல்லை அண்ணா. 😢😢😢

  • @SelvaRaj-ih5nx
    @SelvaRaj-ih5nx Před 5 lety +48

    என்ன ஒரு அற்புதமான பாடல் அருமையான நடிப்பு
    வாழ்க நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் டிஎம்எஸ் கவிஞர் கண்ணதாசன்

  • @ommurugatrust
    @ommurugatrust Před 6 lety +344

    நல்லவர்களு இப்பாடல் சமர்ப்பணம்

  • @kpjoshva7319
    @kpjoshva7319 Před 4 lety +2

    என் தமிழ் இனம் செய்த குற்றம் ஒரு திறமை மிகுந்த சிவாஜியை முதல்வர் ஆக்க மறந்து விட்டோம் மனித வாழ்க்கை நேரில் பார்த்த அனுபவம் இவருக்கு நிகர் இவரே

    • @naturahealthyway2130
      @naturahealthyway2130 Před rokem

      You are wrong, then what is the difference between dirty politicians and Shivaji.

  • @m.premkumarkumar1724
    @m.premkumarkumar1724 Před rokem +4

    முதலில் மனசாட்சி
    பிறகுதான் தெய்வத்தின் சாட்சி
    அருமை அருமை மனதின் ஆழத்தில் உள்ள சோகத்தை வெளிக்கொண்டு வருகிறது.மிக அருமையான என்னால் எந்த காத்திலும் இந்த பாடலை மறக்க முடியாது..

  • @sreecenscaffsree6972
    @sreecenscaffsree6972 Před 5 lety +25

    Raja sir paatuna sollava venum, adhuvum sivaji sir kanadasan sir tms sir kuda irukum podhu vera level

  • @rajachenthilala9201
    @rajachenthilala9201 Před 2 lety +3

    மிக அருமையான, இளமைக் காலங்களின் நினைவுகளை ,திரும்பத் திரும்ப நினைக்க வைக்கும் பாடல்.மனதில் சோகம் புரியாத வயதில் தத்துவத்தை போதித்த கவியரசர் வரிகள்.நடிகர் திலகத்தின் நடிப்பு சிறப்பு.

  • @user-li5nh3cb5v
    @user-li5nh3cb5v Před 11 měsíci +1

    நடிகர் திலகம் சிவாஜி மட்டுமே ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ravikumargeetha9363
    @ravikumargeetha9363 Před 4 lety +3

    என்பள்ளிநாட்களில் ஆண்டுவிழாவில் நான்பாடியபாடல் இந்தபாடலை பாடிமுடித்தவுடன் கைதட்டல் பலமாக ஒலிக்கும் அப்படியொரு இனிமையான பாடல்

  • @animalsvideossunmaniba3032
    @animalsvideossunmaniba3032 Před 6 lety +73

    நல்ல உள்ளங்களுக்கு இது சமர்ப்பிக்கும் பாடல்

  • @enksenguttuvan5412
    @enksenguttuvan5412 Před 2 lety +6

    இந்த பாடல் கேட்டவுடன் மனதில் பாரம் தாங்காமல் அழுகை வந்துவிடும்

  • @purushothmaestro581
    @purushothmaestro581 Před 2 lety +1

    அய்யோ என்ன ஒரு அருமையான பாடல் என்னை மெய்மறக்கச் செய்த பாடல் வரிகள் ராஜாவின் இசையில் கேட்டு கேட்டு தெவிட்டாத பாடல்..👌👌👌

  • @srinivasansrini5210
    @srinivasansrini5210 Před 6 měsíci +1

    கம்ப இராமாயணம் - அயோத்தியா காண்டம்- நகர் நீங்கும் படலம்- பாசுரம் எண்426 -இப்பாடலில், கம்பன் சுருங்கச் சொன்னதை நம் கண்ணதாசன், தாமும் இராமபக்தனாக நின்று விரித்து எழுதிய பாடல் - இசைஞானியும் கவிஞானியும் இணைந்து வழங்கும் இப்பாடல் நமக்கு மனப்பாடமாக இருந்து பாடிப்பார்த்தால் எந்தத் துன்பத்திலும் இறைவனின் அருளால் துணை கிடைத்துவிடும்.நல்ல பாடல்; நம் உள்ளங்களில் உள்ள பாடல்.

  • @Samyuktha369
    @Samyuktha369 Před 5 lety +15

    1980 களில் அரசு மாணவர் விடுதியில் படித்த காலங்களில் நண்பன் சக்திவேல் எப்போதும் பாடும் பாடல். இன்றும் பசுமரத்தாணி போல். சில பாடல்கள் நம் பழைய நினைவுகளை கொண்டுவருகின்றன.

  • @gunap1718
    @gunap1718 Před 2 lety +3

    முதலில் தமிழ் மொழி... அறிந்த என் பெற்றோருக்கு வணக்கங்கள்... இவர்கள் திரைப்படங்கள் வாயிலாக நட்பு.. அன்னை தந்தை பாபங்களை அறிய முடிந்தது... பாடல்கள் இசை மிகவும் அற்புதமான வரிகள்... இந்த திரைப்படம் வந்தபோழ்து நான் குழந்தையாக இருந்திருப்பேன்🙏🙏 மீண்டும் மீண்டும் கேட்கிறேன்...

  • @mathraveeran6668
    @mathraveeran6668 Před 2 lety +1

    வாழ்க்கை என்ற படகு உலக வாழ்வியலில் சுழன்று உலாவுவதை அற்புதமாக சித்தரித்தார் கவிச்சித்தர் அருமை அருமை அருமை...

  • @Rajkumar-zd4fr
    @Rajkumar-zd4fr Před 2 měsíci +1

    தமிழுக்கு எப்படி ஒரு பாரதியோ , திருக்குறளுக்கு எப்படி ஒரு திருவள்ளுவரோ அதுபோலவே திரை உலகில் பாடல்களுக்கு கண்ணதாசனே, நடிப்புலகிற்கு சிவாஜி மட்டுமே ! வாழும் தெய்வங்களே வரமாக மீண்டும் இவ்வுலகிற்கு வரமாட்டீர்களா

  • @mohanmohan9052
    @mohanmohan9052 Před 6 lety +4

    தவறுக்கு துணிந்த மனிதன் அழுவதில்லையே! தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லையே! அருமையான வரிகள்
    மிகவும் அதிகமாக பிடித்த பாடல்

    • @meeraanengineers4307
      @meeraanengineers4307 Před 3 lety

      We are provide the Building Material Construction lift falseceiling placement and LIC and A to Z services ... all over tamilnadu

  • @palanisamysenniappan3357
    @palanisamysenniappan3357 Před 6 lety +72

    தியாகம். நடிப்புக்கு சக்ரவர்த்தியின் இனிய படங்களில் ஒன்று.

  • @madasamythangammasala1853

    எனக்கு பிடித்த பாடல்களில் முதல் இடத்தில் இருக்கும் பாடல் இது