கட்டடங்கள் வேண்டாம் விவசாயம் போதும்... அசத்தும் மதுரை இளைஞர்..!
Vložit
- čas přidán 31. 12. 2020
- சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
கட்டடங்கள் வேண்டாம் விவசாயம் போதும்... இயற்கை விவசாயத்தில் அசத்தும் மதுரை இளைஞர்!
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.
இதே போல் எண்ணம் கொண்டு வாய்ப்புகள் இல்லாமல் ஏங்கும் இளைஞர்களில் நானும் ஒருவன் ☘️☘️🌾💚
நானும் 🙋♂️
வாய்ப்பு கண்டிப்பாக கிடைக்கும் தோழரே💪🤝
Kandippaga
Mee also brooo
Ama bro ungalukum kedaikum..
அவர் தந்தையிடமும் சொத்து இல்லாமல் இருந்திருந்தால் அவரும் அதிக வருமானம் தரக்கூடிய தொழில்களையே நாடி சென்றிருப்பார்
💯💯💯💯true fact
Yes bro.. Avarukku irukku pandranga.. Nammalukku irukka veedu kattavey aaisu mudunjudum pola....
100%
Sariyaga soneergal ..3 thalaimuraiku utkandhu sapida property irundhal elarum vivasayam seiyalam.....vivasayathaibmatum tholilai kondavanidam panam irukadhu.....
கண்டிப்பா
பணம் இருந்து நிலம் இருந்தால் எல்லாம் சாத்தியம்
Correct.
சரிதான்
Yes bro correct a sonaiga panam iruntha enna venalam seiyalam Indiala 👌
உன்மை தான்
Sathiyam
அனைத்து இளைஞர்களுக்கும் இது போன்று விவசாயி நிளம் இருந்தாலே போதும் கண்டிப்பாக முயற்சி செய்வார்கள். என்னை போன்று நிறைய பேர் விவசாயி கூலி தொழிலாளி மகன் தான்
Oru ஏக்கர் நிலம் வங்கவே முடியாத நாங்க எப்டி விவசாயம் பண்றது. வறுமை என்பது எங்கள் middle class n thalai விதி.
300 ஏக்கர் கொடுங்க நானும் விவசாயம் செய்கிறேன்
Yen veetu motta madila kuda seiyalam
@@863shanmugamp3 .... கூட்டு பண்ணை விவசாயம் செய்து,அதில் இழப்புகள் ஏற்படக்கூடாது என்றால் அதிக ஏக்கர் நிலம் இருந்தால் தான் நல்லது
Pakistan ukku vithiduvae onnae, namba mudiyaadhu!!!
@@863shanmugamp3 .......அப்படியென்றால் நீங்கள் கூறுவது போல இழப்புகள் ஈடு செய்யும் வகையில் எத்தனை ஏக்கர் இருந்தால் நல்லது என்று கூறுங்கள் சகோ
Unga vittu madila thottam poduga madi vida iruntha
எனக்கும் இந்த ஆசை நிறையவே உண்டு.. ஆனால் என்னிடம் 300 இல்லை 3 சென்ட் இடம் கூடக் கிடையாது.. இன்றைய பெரும்பான்மையான இளைஞர்கள் அரசியலின் பின்னால் சென்று கொண்டிருக்கிறார்கள். இது மாறும் போது இந்த சகோதரரை போன்று எல்லா இளைஞர்களும் விவசாயத்தின் முக்கியத்துவம் அறிந்து முயற்சிப்பார்கள்.
அப்படியே அரசு பொறம்போக்கு நிலத்தை நிலம் இல்லா என்னைப்போன்றோருக்கு கொடுத்து விவசாயத்தை வளர்க்க அரசு முன்வரவேண்டும்.
Porambokka nee😀
@@dhanajeyan3815 அப்படியே வைத்துக்கொள்ளுங்கள் அண்ணா
Yes.. Tamil Nadu govt... Must help youth
@@VTSKumar 😊☺😃
Semmma bro
உழவு இல்லையேல் உலகில்லை... உழவுக்கு உயிரூட்டு.... வாழ்த்துக்கள் நண்பா....
எனக்கு பதினெட்டு வயதாகிறது நான் படித்துக்கொன்டே விவசாயம் பார்க்கிறேன்
வாழ்த்துக்கள் தம்பி
@@bhuvaneshbhuvan6588 thanks bro
Congratulations thambi
சூப்பர் செல்லம் வாழ்த்துக்கள்👏👏💖
Entha oor thambi ? enakkum kammi ratela 5 acres nilam vendum.
இவன மாதிரி பணக்காரனுக்குத்தான் விவசாயம் Set ஆகும்.. உண்மையான விவசாயிகள் இனி கொத்தடிமைகள் தான்.. சரி நில உச்ச வரம்பு சட்டம் இருக்க இல்லயா?
உண்மை அதுதான்
yes
நம்மாழ்வார் வாழ்க. இயற்கை விவசாயம் வாழ்க. வாழ்த்துக்கள் சகோதரர் அவர்களுக்கு.
அவருக்கு300 ஏக்கர் நிலம் உள்ளது இல்லாதவர்கள் என்ன செய்வது.
Yes bro
Maadi thootam..
எனக்கும் இதேமாரி இயற்கை விவசாயம் பன்னனி அசத்தனுமம்னு தா ஆச ஆன என்கிட நிலம் இல்ல 😔😔😔
அருமையான சிந்தனை 👍👍 இது போன்ற எண்ணம் கொண்டு நாம் அனைத்து இளைய சமுதாயமும் இதே போல் இயற்கை வளங்களை வளர்த்த வேண்டும் 🌱🌾🌹🍀☘️ அமர்நாத் க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤️
என் உறவினர் மகனும் திருவண்ணாமலையில் விவசாயம் செய்கின்றான் அவனும் mechanical engineering முடித்து வேறு வேலைக்கு போக விருப்பம் இல்லாமல் விவசாயம் தான் எனக்கு மிகவும் பிடித்துள்ளது என மிக ஆர்வமாக செய்கின்றான் உங்கள் போல் இளம் தலைமுறை கையில் எடுத்து செய்தாள் தான் நாடு வெற்றி பெற்று வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
மேலும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட எனது வாழ்த்துக்கள் தம்பி
300 ஏக்கர் இருந்த எவன்டா வேலை க்கு போவான் 😀😀
😂😂😂😂
மண்ணின் மைந்தனே நீங்கள் வாழ்க🙏🙏🙏💐💐💐
இவங்ககிட்ட கோடிக்கணக்கில் பணம் இருக்கு சாதாரண ஆட்களா இருந்த மாதிரி பண்ண முடியாது நிறையப் பணம் தேவை
இவருக்கு விவசாயம் செய்யும் அனைவரின் வாழ்த்துக்களும் கிடைக்கட்டும்
சிறிய விவசாயம் செய்பவர்களை இந்த மீடியா கண்டுக்கொள்வதில்லை ஆனால் செல்வேந்தர்களின் குழந்தைகள் விவசாயம் செய்தால் வரவேற்பார்கள் அமர்நாத்தின் தந்தை பெரிய வசதிபடைத்தவர்கள் அதனால் வரவேற்பு அதிகம் வாழ்க மீடியா
விவசாயத்தை காப்போம் 🙏
மனைவியோடு சேர்ந்து அதும் இயற்கை விவசாயம்... கெமிக்கல் தயார் செய்யும் குடும்பமும் உடல் சுகத்துடன் இயற்கையாக வாழ வாழவைக்க கற்றுக்கொள்ளும்... கற்றுக்கொடுக்கும் உங்கள் பணி மனம் மிக அற்புதம்...
நானும் ஒரு விவசாயி என்பதில் பெருமை படுகிறேன்.❤️👍👍👌👌👍👍💕🌦️
இந்த விவசாயி சார்பாக கோடி நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் தோழர் 👏👏👏👏👏👏👏👏👏👏👏
உழவுக்கு உயிரூட்டு
மலரும் பூமி
இதையல்லாம் பாத்து இது போன்ற வயல் அல்லது இடம் இருந்தால் நாமும் இப்படிசெய்யலாம் என நினைத்துகொள்வேன்
மகிழ்ச்சி...👌சகோதரர்க்கு பாராட்டுக்கள்...👏👏👍
@@doordie5711 ஆம் சகோ...😊
விவசாயம் நம் கண்கள் என்று சொல்லாமேல் அதை செய்து காட்டவேண்டும் என்று நினைப்பவன் தான் உண்மையான விவசாயி அதை நிரூபித்து காட்டியர்வர் நம் சகோதரர்.......
முக்கிய தொழில்களிள் ஒன்று விவசாயம் இல்லை! இந்தியவின் முக்கிய தொழிலே விவசாயம் தான்.
வாழ்த்துக்கள் அண்ணா 👌👌👌
300ஏக்கர் நிலம் இருந்த நானும் தா விவசாயம் பண்ணுவேன் அத விட்டுட்டு அடுத்தவனுக்கு யேன் அடிமையாய் வேலை செய்ய போறோம்
வாழ்த்துக்கள் அமர்நாத்!
இவர் பிழைப்புக்காக விவசாயம் செய்யவில்லை...
பொழுது போக்குக்காக செய்கிறார்....
விரும்பி விவசாயம் செய்யும் நண்பருக்கு பாராட்டுக்கள்.... மேலும் வளர வாழ்த்துக்கள் 🌼🌼🌼🌼🌼🌹🌹🌹🌹🌹
வாழ்த்துக்கள் 👌💐
வாழ்க்கை ஒரு வட்டம் டா எல்லாரும்சோறு திண்ணுதான் ஆகனும்
என் வாழ்க்கை சதுரம்
@@barath5719 இருந்துட்டு போகட்டும் வட்டம் இருக்கபோ சதுரமும் இருக்கும் இது வடிவிலோட விதி 😂😂
@@user-yr1qm2hx9m 😂😂😂
இன்றய தமிழ்நாட்டின் விவசய விடிவெள்ளியே சிறம்தாழ்த்தி ஆயிரம் ஆயிரம் வணக்கங்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வாழ்த்துக்கள் சகோதரர்👍
Please support my channel also friends please 🙏🙏😭
see my channel videos kaa
விவசாயத்துக்கு முக்கிதுவம் செய்வதற்கு நன்றி வரும் காலங்களில் உயிர் வாழ்வதே கடினமாகும்
Vivasayam kaapom.... 🌾🌱🌳ungalin muyarchi'ku.... Oru salute nanbare👏
சில வருடங்கள் பிறகு விவசாயம் மட்டுமே உலகின் எதிர்காலமாக அமையும்
இப்பொழுதெல்லாம் விவசாயம் செய்வது என்பது பெருமையான விஷயம் ஆகிவிட்டது
சூப்பர் நன்றி வாழ்க வளமுடன் வாழ்த்துகள்
மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரர்
மிகவும் அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்
அருமை தோழர் விவசாயம் தொழில் அல்ல உயிரின் ஆஹாரம்
வானம் பாத்த பூமி விவசாயி மகன்
நன்றி தலைவா.
ஊர்ல நிலம் இருக்கு. 50 வயசு வரைக்கும் தேவையானத சம்பாரிச்சி குடுத்திட்டு, விவசாயம் பாக்க வந்திருவேன். நிலத்துக்கு பக்கத்திலேயே ஒரு பண்ணை வீடு கட்டி நிம்மதியா அமைதியான சூழல்ல இறுதி வாழ்க்கைய வாழ்வேன்.
இவரை வணங்குகிறேன்!
Fun fact : He was already well settled
Super sir
Anne seeman ninaipathum ithuthan
Neenga nirubitchutinga nandri bro
விரைவில் விவசாயம் பணக்காரர்களின் தொழிலாக மாறும். நவீன ஜமின்தார்கள் உருவாவர்கள்.
மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் கட்டிடங்கள் கட்டினாலே போதும்! சரி செய்யாவிட்டால் நாளை கட்டிடம் கூட கட்ட இடம் இருக்காது விவசாயம் முற்றிலும் அழிந்து விடும் நாங்களும் சோறு இல்லாமல் பட்டினி கிடக்க வேண்டி இருக்கும்
70 மாடுகள் 300 ஏக்கர் நிலம் ன்னா சாதாரண விஷயம் கெடயாது,, நம்ம வீட்டுல இருக்குற ரெண்டு மாட்டை பராரிக்குறது எவ்வளோ கஷ்டமா இருக்கும்... ஆனா இவரு?,, சொல்ல வார்த்தையே இல்ல ... வாழ்க வளமுடன்....
Idhu than pure sorgam ipadi vazhuthukalam nature won't disturb us forever .
God bless you sogo 🙏
வாழ்த்துக்கள் சகோதரா இது மாதிாி அனைத்து பட்டாதாாியும் விவசாயம் பாா்க்கவேண்டும்.
வளரட்டும் பாரதம் செழிக்கட்டும் பூமி வாழ்க வளா்க விவசாய பெரும்குடி மக்கள்.
Please support my channel also friends please 🙏🙏😭
எனக்கு விவசாயம் என்பது கனவு, தலைமுறை தலைமுறையாய் இந்த விவசாயம் வாழனும், வாழ்க ஜீ அமர்நாத்,
விவசாயத்துல பெருசா ஒன்னும் வராது எவனும் ஆச மட்டு உள்ள கால வைக்காதிங்க.....விவசாயம் ஒரு சமூக சேவை மாதிரி...அவ்லோ தான்..என்னோட அனுபவம்
Bro ennoda wrestling channel video paarunga but ithu kidaiyathu name is
Universal Wrestling Updates search pannunga varum 👍
Super Thala 😍😍😍😍😍🌾🌾🌾🌾🌾🌾
சூப்பர் தலைவா!
வாழ்த்துக்கள் தோழரே 💕😍💕
அந்த ஃபிகர் அல்டிமேட் 💋💋
விவசாயத்துக்கு நல்ல பலனும் காசும் இருந்தால் எல்லாரும் விவசாயம் செய்யுவாங்க
வாழ்த்துக்கள் நண்பரே
வாழ்க விவசாயம்
வாழ்த்துகள்👍👍👍👍💐💐💐
முதலில் இடம் வேண்டும் ஐயா...
அது இல்லாம தானே இப்படி இருக்கிறோம்...😓
ஒருவன் உழைத்து இடம் வாங்கி விவசாயம் செய்தால் இது போன்று பாராட்டுங்கள்... மகிழ்ச்சி...☺️😊
Yow velraj ...pesama neeum ipdi erangita polimer channel ennathuku aagurathu daa...😂
சூப்பர் 👍
விவசாயம் காப்போம்
Nalla Ennam.vaalga valamudan🙏
இந்த சகோதரனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 👌👌👌
Supar 👍👍👍👍ellaru intha mathiri pannanu pa
Sema sir,frm malaysia
சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள்
Vazthukal
விவசாய நிலங்கள் காக்கப்பட வேண்டும் இறைவா போற்றி போற்றி...விளை நிலங்களை அரசு வீட்டு வசதி வாரியம் மூலம் வழங்கி வந்த குடியிருப்புகள் வணிக வளாகங்கள் தொழில் நிறுவனங்கள் அடுக்குமாடி குடியிருப்புகள் என மாறிய பிறகு கிரானைட் மற்றும் விவசாய நிலங்கள் வீட்டடி மனைகள் நகரவளர்ச்சி இடநெருக்கடி இல்லாமல் மக்கள் அடர்த்தியாக இருக்கும் பகுதியில. மேலும் வீடுகள் கட்டுமானம் வேண்டவே வேண்டாம்.....விளை நிலங்கள் வீட்டடி மனைகள் நகரவளர்ச்சி தொடர்ந்து கிராமப்புற பகுதிகளில் மக்கள் ..வாழ முடியாது என்று நகரங்களில் வாழனும் ஆசை வீட்டடி மனைகள் விற்பனைக்கு அடுக்குமாடி குடியிருப்புகள். காற்று புகாத வாறு வானளாவிய கட்டடங்கள்........................... தொடர்ந்து அழிவு பாதையை நோக்கி நகர்ந்து கொண்டே............... வருகிறது...
சிறப்பு 🙏🙏
வாழ்த்துக்கள் அண்ணா
சூப்பர் தம்பி வாழ்த்துக்கள்
Wow.... Superb.. Enga panna munadiyalenu.. Varudhama uruku
அருமை இது தொடர வேண்டும்...
பாராட்டுக்கள் உங்களை போன்ற வர்கள் இருந்தால் இந்திய நெம்பர் ஓன் தான்
நன்றி நண்பனே🙏🙏🙏🙏🙏🙏
எல்லாம்பொய் சும்மா டைம் பாஸுக்கு பொழுதுபோக்குக்கு பண்ணி கொடுத்துடு பாரு அவரு அப்பா
அண்ணே நானும் மதுரை தானே அருமை அருமை
Great job amarnath sir
Wish u all success
எங்க ஊருல இப்படி ஒரு மனிதனா சூப்பர் எல்லாரும் இப்படி இருந்தால் எல்லாம் இயற்கை முறையில் இருந்தால் வியாதியே வராது.
Vazhthukkal thozha
நுரு சதவீதம் நல்ல செய்தி நிரந்தர வாழ்வுக்கான எண்ணம்
வாழ்த்துக்கள் தல
Youth are not able to buy even half acre and their parents are in middle class family so younger generation is going for work. Instead can you ask government to allocate few acres for youth for agriculture and check the progress
Already holding 300 acre is illegal because Land ceiling of our state is 30acre (which is maximum among all states) Even UP has only 12 acres,...but this news channel cherishing them instead expose such illegal property holding
மதுரைகாரன் மதுரை காரன் தாயா✨👏✨
வாழ்க 🙏👍👍👍
வாழ்த்துக்கள் தோழரே இவன் டெல்டா விவசாயி....
Arumai Anna❤️
Nandri anna enakkum asaithan annal ennkallukku sonthama edam illai👏👏👏
வாழ்த்துக்கள்
எங்க ஊரு மதுர.... மதுரைக்காரங்க எல்லாம் ஒரு லைக் போடுங்க 👍👍👍👍👍👍👍
Maduraian...
அப்போ மதுரை மக்கள் என்ன முட்டாளா? ஒரு குடும்பம் 30 ஏக்கர் மேல வைத்திருக்க கூடாது அதை மீரி எப்படி 300 ஏக்கர் வந்ததுனு கேளுங்க...
Like