வள்ளலாரின் பேருபதேசம் ஆடியோ வடிவில் - Vallalar Perubadesam
Vložit
- čas přidán 19. 04. 2018
- Perubadesam also known as Mahobadesam is a great sermon delivered by Vallalar at siddhi valagam, Metukuppam on 22 october 1873. It was on that day vallar hoisted a Sanmarga flag. In his sermon vallalar states the significance of sanmarga flag and also revealed the Mahamantra to one and all.
" Arutperunjothi Arutperunjothi
Thaniperunkarunai Arutperunjothi "
well, to know more about this great sermon watch the video Download all Thiruarutpa Urainadai Audios MP3 Books in sanmarkkam.com/
அருள் ஜோதி ஆண்டவர் வருகை 2022 தை பூசம் அருள் திரு நாள் 17.1.2022
நன்றி 🎉
மிக்க நன்றி நன்றி நன்றி ஐயா
வாழ்க வளமுடன் 🙏அற்புதமான விளக்கம் 🙏எளிமையாக தெளிவாக எடுத்துக் கூறிய விதம் அருமை வாழ்க வளமுடன் 🙏
அருட்பெருஞ்ஜோதியே அருட்பெருஞ்ஜோதி
தணிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
🙏🙏🙏
சிறப்பு
Thank you 🙏
Lovely tambi
God bless you and your family
நன்றி ஐயா.
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெரும் கருனை
அருட்பெருஞ்ஜோதி
Arutperunjothi Supreme Divine Always with us 🌿 🙏 ✨️ ❤️
அற்புதமான விளக்கம் அய்யா
Useful
மிக்க நன்றி க்கள் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம் வணக்கம்
😂
Guruvadhi Saranam... Valzhga Valamudan... Valzhga Vaiyagam...
🎉🎉🎉 நள்ளதகவள்நன்றி அய்யா வணக்கம் வாழ்த்துக்கள் நன்றி
நல்ல உபதேசம்
Arutperujothi Arutperujothi Thaniperunkarunai Arutperujothi 🔥🙏
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏
Neenda naalaga arul ubathesam ketka vendum endra aaval erunthathu, nandri,
நன்றி
Om shivaya saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி ஐயா
🙏 Vanakkam 🙏
Thanks a lot let vallalar peruman bless you
அருமையான மறு சொற்பொழிவு
அருட்பெருஞ்ஜோதி
நல்லது
நன்றி ஐயா
Aurtperunjothi Arutperunjothi
Thaniperunkarunai Arutperunjothi
Arutperunjothi Arutperunjothi
Thaniperunkarunai Arutperunjothi
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமை ஐயா
Thanks vazgha valamudan
Arutperum Jothi🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்று வாழ்த்துக்கள்
Nandri ayya nandri
Very good work.
Arutperumjyothithunai 🙏
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏
Great
Good news
Good info, thanks
Wow super.enjoyed
Ravi kozhavoor 🙏🙏🙏🙏
ஒருசாம நேரம் என்பது இரண்டரைமணி நேரமா?
மிக்க நன்றி ஐயா....
Sorry what means visaarum Sei. Is it mean asking our doubts to God.
நிறைய இடங்கள் புரியவில்லை
புரிய பெருமான் அருள் புரிய வேண்டும்
Is this commmon to all religion?
All other religions also having no god?
Are all fake?
I think you didn’t realize what He says.
ஆனந்த பாரதி,
வள்ளலாரின் பேருபதேசம் முழுக்க கேட்டேன்.
ஆண்கள் கடுக்கன், முக்குத்தி தற்காலத்தில் அணிவதில்லை. பெண்கள் முக்குத்தி, காதணி அணிவதில் தவறு ஏதுமில்லையே ! நெற்றிப் பொட்டு இட்டால் முகம் மலரும். இதிலெல்லாம் தவறு இருப்பதாக தெரியவில்லை. பாழ்நெற்றி பெண்களை பார்ப்பதே மனம் வருந்துகிறது. விரித்த கூந்தல் காளி மாதிரி. சமுதாயம் பொதுவாக ஏற்பதில்லை.
"மழித்தலும், நீட்டலும் வேண்டா உலகம் பழித்தொழித்து விடின்" திருவள்ளுவர். இதெல்லாம் தனிமனித சுதந்தரமாக இருக்கட்டும். ஒரு நிறுவனத்தில் பணி செய்யும் போது அங்கே விதிப்படி ஆண்கள் முகச்சவரம் செய்ய வேண்டும் என்றால் அதனைக்கடைப்பிடிக்கத்தான் வேண்டும்.
வேதம் கற்க பூணூல், பஞ்சகச்சம் தேவையென்றால் போட்டுக்கொள்ளத்தான் வேண்டும்.
இறந்தவர்களை புதைக்கத்தான் வேண்டும் என்ற கருத்து வள்ளலார் சொன்னது. நகர்புறத்தில் அவ்வளவு பரப்பிலான இடுகாடுகள் இல்லாததாலேயே அரசே தனது செலவில் மின்மயானங்களை நிறுவி மக்கட்கு உதவியுள்ளது.
நோயை பரப்பும் ஈ, கொசு, கரப்பானை கொல்லத்தான் வேண்டும். சன்மார்க்கம் பேசினால் சாக வேண்டியதுதான்.
வள்ளலார் அடிக்கடி இறைவன் வரும் தருணமிது என்று அடிக்கடி சொல்வதை புரிந்து கொள்ள முடியவில்லை. அவர் எங்கே போனார் வருவதற்கு. எங்கும் வியாபித்துள்ள இறைசக்தியை நாம் உணர வேண்டும் என்றுதானே பல ஞானிகள் பல முறை பலவிதமாக கூறியுள்ளனர். சாமான்ய மக்கள் நாம, ரூப பேதத்தை எளிதில் கடக்கும் முன்னர் உருவ வழிபாடும், சமயமும் அவசியமே. வள்ளலாரே கந்த கோட்டத்தில் முருகரையும், பின்னர் வடிவுடை அம்மனையும் வழிபட்டவர்தானே !
பக்குவமடைவதற்கு உருவ வழிபாட்டை செய்யும் வள்ளலார், பக்குவமடைந்த பிறகும் நெற்றியில் விபூதி எதற்கு ? பூட்டிய அறையில் ஒளியாக கலந்ததாக அவரது அன்பர்கள் சொல்வது நம்ப இயலவில்லை.
அவரைப் பின்பற்றி அவரது முறைப்படி மரணமிலா பெரு வாழ்வை எத்தனை பேர் அடைந்தார்கள் ?
இதே போல சரவணபெலகொலா ஜயினர் மிகமிக அற்புதமான கொள்கைகளை வள்ளலாரைப் போல சன்மார்க்கத்தை வேறுவிதமாக சொல்கிறார். அதற்காக அவரைப் போல நிர்வாணமாக நடமாட முடியுமா ?
அரசியலைவிட ஆன்மீகம் ஆயிரம் மடங்கு குழப்பமாக உள்ளதே ?
தங்களுக்கு புரியவில்லை வள்ளல் பெருமானாரின் சன்மார்க்கம், சன்மார்க்கம் ஆன்மநேய ஒருமைபாட்டுரிமை பற்றி பேசுகிறது, உலகம் தழுவிய சகோதரத்துவம் பற்றி பேசுகிறது, ஜீவகாருண்யத்தை முதன்மை படுத்துகின்றது, இதுவரை வந்த வேதநெறிகளை மறுக்க வந்தது உலகில் இதுவரை தோன்றிய சமய மத நெறிகளில் உள்ள குறைகளை சுட்டிக்காட்ட வந்தது, பெருமானர் நெறி "சமரச சுத்த சன்மார்க சத்திய ஞான நெறி "இனி வரும் காலங்களில் இப்பூவுலகில் விரைந்து பரவும் அகில உலக சகோதரத்துவத்தை உயர்த்திபிடிக்கும், ஆன்மநேயம் ஒன்றே அம்மார்க்கத்தின் குறிக்கோள், இவ்வுயர்ந்த மார்க்கம் இப்பரபஞ்சத்திலுள்ள அனைத்து உயிர் களுக்கானது "உயிர் நேயம் ஒன்றே அதன் குறிக்கோள் " இந்த மார்க்கத்தை யாராலும் மறுக்க முடியாது 🙏🙏🙏
எளிமையான வழி
கொல்லாமை/கொலை தவிர்த்தல்
புலால் உண்ணாமை/மறுத்தல்
உயிர் கு உபகரிதல்
விசாரம் செய்தல்
இறைவன் ஐ பற்றி
Follow this strictly with discipline ,then God will fight a way to ignite your knowledge to reach HIM
Anivarum pala mural kethal than purium
Vallalarin sakakalvi yai elimaiyaga sollungal... Kathikal devai illai
பொய்யும் மெய்யும் கலந்து படிக்கிரிங்க
புரியலங்க?காணொளி பதிவிலா?
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏