மனிதனின் துன்பத்திற்கு காரணம் ஆசையா ? பற்றா ? | வள்ளலார் ஆன்மீக சத்சங்கம் | vallalar spiritual talk
Vložit
- čas přidán 3. 01. 2020
- அருட்பெருஞ்ஜோதி வந்தனம், மனிதனின் வாழ்க்கையில் ஏற்படும் இன்ப துன்பத்திற்கு காரணம் ஆசையா ? பற்றா ? . வள்ளலார் சன்மார்க்க ஞானசத்சங்கம். வழங்குபவா் சாது.ஜானகிராமன், வள்ளலார் சன்மார்க்க சங்கம், திருவண்ணாமலை
Arutperunjothi vanakam, vallalar sanmarga Spiritual satsang by sadhu janagiraman from vallalarmission, Tiruvannamalai
vallalarmission.org
vallalarmission
Whatsapp +919942776351
#Arutperunjothi, #vadalore, #vallalar, #Thaipoosam, #அருட்பெருஞ்ஜோதி, #வடலூர், #வள்ளலார், #தைப்பூசம்,
#sidhar, #vallalar, #Arutperunjothi, #vadalore, #Meditation, #yoga, #Spiritual, #Thiruarutpa, #சித்தர்கள், #வள்ளலார், #அருட்பெருஞ்ஜோதி, #வடலூர், #திருஅருட்பா, #ஆன்மீகம், #தியானம், #யோகா, #தருமம், #Thaipoosam, #தைப்பூசம், #sadhuJanagiraman, #சாதுஜானகிராமன்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🪔🪔🪔
அருட் பெருஞ் ஜோதி
தனி பெருங் கருணை
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
மறுமுறை கேட்கிறேன் ஐயா, தெளிவாக புரிகிறது.நன்றிகள் கோடி
❤நன்றி தோழரே❤
மிக்க நன்றி ஐயா.. அருமையான விளக்கம் ஐயா..... ஜீவகாருண்யம் ஓங்குக... திருச்சிற்றம்பலம்
நன்றி அய்யா நன்றி
அருமை ஐயா. தர்மம் பற்றிய விளக்கம் உண்மையிலும் உண்மை. நான் அனுபவத்தில் உணர்ந்து வருகிறேன். இந்த சேனலின் தங்களது உரைகள் அனைத்தும் அனைத்து மக்களுக்கும் போய் சேர வேண்டும் . குறிப்பாக இன்றைய இளைய தலைமுறைகளுக்கு, பள்ளி மாணவர்களுக்கு நேராக நீதி வகுப்புகளாக எடுக்க முயற்சி செய்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் என்று இறைசக்தியை வேண்டிக் கொள்கிறேன். காரணம், இன்றைய திரைப்படங்களும் சமூக ஊடகங்களும் அவர்களை சீரழித்து வருகின்றன. அதனால், குற்றச்செயல்களும் பெருகிவிட்டன. எதிர்கால இந்தியாவை நினைக்கவே பயமாக இருக்கிறது. வரும் தலைமுறைகளுக்கு வழிகாட்ட இப்படியான அற்புதமான ஆன்மீக பூமியில், இப்படிப்பட்ட அருமையான ஆத்மாக்கள் தொடர்ந்து தோன்ற, இவ்வுரைகள் அவர்களிடத்தில் இன்றே விதைக்கவேண்டும். 🙏
நன்றி அய்யா
நல்லதய்யா.. நீங்கள் கூறியவற்றை பின்பற்ற முயற்சிக்கிறேன்.. 🙏💐
Patru . Exactly correct ayya.
Om
Tharamaana bathivu iyaa athma vannakkam
எங்களுக்கு வாய்ப்பளியுங்கள்.நாங்கள் காத்திருக்கிறோம்
@11.00 I listened this like of speech in sivamayam serial tamil
அய்யா.. உங்கள் தொடர் பதிவால் மனம் மகிழ்ந்தது .... இப்... சேலம் அன்பு..🌱🌱
ஐயா இப்போது தான் இந்த வீடியோ கேக்குற பாக்கியம் கெடசுது.. விரைவில் ஐயாவை பார்க்க வரேன்..
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி
சிறப்பு... வலியோருக்கு கொடுத்து வாழ்வது தான் உண்மை அன்பின் அர்த்தம், வாழ்க வளமுடன்..
Thank you, Arul perum jyothi , Arul perum jyothi...
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🔥🔥🔥
Super guruji. 🙏♥️🙏
Arutperum jothi 🙏
Thaniperum karunai
Arutperum jothi 🙏
Iyya ungal varthaigal unmaiyin velitcham
அருமையான கதை ஜயா 👌👌👌👍🙏
அருமை
அருட்பெருஞ்ஜோதி குரு ஜ0 வணக்கம் சிறப்பnனVதிவு
நன்றி ஐயா. அருட்பெருஞ்சோதி...
அய்யா ஆசை வேரு பற்று வேரையா அய்யா நனறி!
SUPER EXCELLENT SPEECH VALLALAR PUGAL VALGHA
சிறப்பான பதிவு
super Sir
Great message 🙏🌹
வெற்றி நமதே......நன்றி ஐயா.....
சிந்தையை செழிக்க வைக்கும் அருமையான பதிவு ஐயா
Spot on
அய்யா அருமைஅருமைஅய்யா
Super ayya nanri
🙏Good message 🔥🔥🔥🤘
Powerful message. Thank you brother.
Ayya kattayam dharmam saiven. Eppothu ennal mudinjathu syyarathundu analum enimel thuninju saiven🙏🙏
👌👌👌👌🙏🙏🙏🙏🙏
Guruva Saranam 🙏Guruva THUNY🙏 Nandrygal 🙏💐
வள்ளல்பெருமான் மலரடி போற்றி போற்றி.
Supr
Moorthy👌
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💯💯💯💯💯💯💯💯💯💯💯🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏
Param Jyoti Param Jyoti Ravi paramjyothi Param Param Karuna
மிகவும் நல்லது நன்றி ஐயா
ஐயா ,ஜோதிடத்தை பற்றி வள்ளலாரின் கருத்துகளை youtube இல் பதிவிடுங்கள். நன்றி.
V true
Ellam avan seyal
God knows
We r instrumental
Take care
தான் கற்ற ஏட்டுக்கல்வியையும் தானமாக வழங்கலாமா அய்யா
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க கொல்லா உயர்நெறி குவலயமெல்லாம் ஓங்குக மனமார்ந்த நன்றிகள் ஐயா🔥🌸🙏
அய்யா அதுக்கு முன்னாடி பற்றுக்கும் ஆசைக்கும் உள்ள வித்தியாசம் சொல்லுங்கள் அய்யா🙏🙏🙏
சொல்றார் @16.40 நிமிடங்களில் . இதே வீடியோவில.
Arutperum jothi Arutperum jothi Thaniperum karunai
அம்மை நோய் பற்றி ஒரு காணொளி பதிவு செய்யுங்கள் ஐயா. எனக்கு தற்பொழுது அம்மை பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. கருவாட்டு குழம்பு சாப்பிட்டால் சரியாகி விடும் என்று அண்டை வீட்டில் வசிப்பவர்கள் கூறுகிறார்கள்.
நான் சைவம் மட்டும் சாப்பிடுவதென முடிவு எடுத்து இருக்கிறேன். தயவுசெய்து எனக்கு பதில் மற்றும் அம்மை குணமாக மருத்துவம் கூறுங்கள் ஐயா. நன்றி.....
You help people they will start to follow you and want to know what you do so you get somuch of money..yet they will say you do something bad to get money..such as drug Bisness..and so on..
Rita manithu vedookal
Bos diff people with diff charater..you cant change any of them..