தம்பதியினர் பாடல் மிக அருமை! மனமார வாழ்த்தி பிரார்த்திக்கின்றேன்! தனித்துவம் மிக்க இசை தம்பதி திருமதி. உமா மற்றும் திரு. இரமணன் அவர்கள் பல்லாண்டு ஆரோக்கியமுடன் வாழ்ந்து இசைப்பயணம் செய்து மனநிறைவு பெற்றிட விழைகின்றேன்... ஆண்டவன் அருள் புரியட்டும்! 😄😄😄
1975 களில் ரமணன் மியூசியானோ என்ற தங்கள் இசைக்குழுவில் பாடவந்த உமா பின்னர் உங்களுடன் வாழ்வில் இணைந்து நல்ல இசைக்கலைஞர்களாக இருப்பது மகிழ்வான விசயம்.உங்கள் பணி தொடரட்டும் .
இன்னிசைக் கச்சேரிகளில் உமது பாடல்கள் தனி முத்திரை பதித்து வந்தாலும் என்றும் பலரின் நெஞ்சங்களில் பசுமரத்தாணியாய் பதிந்தது, ' வணக்கம் வந்தனம் என்று சப்தஸ்வரங்களில் உற்சாகமாக ஒலித்தது, சன் TV அந்த இனிய நிகழ்ச்சிகளை நினைவு கூர்ந்து நிகழ்ச்சி தயாரித்து AVR ஐயாவை பெருமைப்படுத்தினால் சன் டிவிக்கு மேலும் பெருமை கிட்டும்.
@@AVRAMANAN1 ரமணன் ஐயா உங்கள் கருத்து எனக்கு சரியாக புரிந்து கொள்ள முடியவில்லைய இருப்பினும் என்னை போன்ற கோடான கோடி ரசிகர்களின் இதயத்தில் வாழும் இசை மாமேதை நீங்கள்
பல வருடங்களுக்கு முன்பாக 1970-1980களில் இவருடைய musiano மிகவும் பிரபலமான ஓன்று. 1976 என்று நினைக்கிறன். தூத்துக்குடியில் இவருடைய கச்சேரியை நேரில் பார்த்திருக்கிறேன். இருவருடைய குரல்களும் அற்புதங்கள் செய்யவல்லவை
மிக நீண்ட நாற்களுக்கு பின் உங்களை காண்பதி்ல் மகிழ்ச்சி...அதே துள்ளல் , அதே நடனம் அற்புதம்...USA வந்து 20 வருடங்கள் ஆகிவிட்டன, இலங்கையில் இருக்கும் போது TVயில் உங்கள் நிகழ்சியை தவராமல் பார்ப்பதுண்டு.... நன்றி ரமணன் சார் thx CZcams..
ஆடாமல் அசையாமல்.... ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும் நீங்கள் ஒரு எடுத்துக்காட்டு வாழ்த்துக்கள் அம்மா உங்களது புகழ் சிறக்க வேண்டும் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்
"பொன் மானே கோபம் ஏனோ பொன் மானே கோபம் ஏனோ காதல் பால்குடம் கள்ளாய் போனது ரோஜா ஏனது முள்ளாய் போனது பொன் மானே கோபம் ஏனோ பொன் மானே கோபம் ஏனோ காவல் காப்பவன் கைதியாய் நிற்கிறேன் வா ஊடல் என்பது காதலின் கௌரவம் போ ரெண்டு கண்களும் ஒன்று ஒன்றின் மேல் கோபம் கொள்வதா லால..லால..லா.... ஆண்கள் எல்லாம் பொய்யின் வம்சம் கோபம் கூட அன்பின் அம்சம் நாணம் வந்தால் ஊடல் போகும் ஓஹோ.. பொன் மானே கோபம் ஏனோ பொன் மானே கோபம் ஏனோ உந்தன் கண்களில் என்னையே பார்க்கிறேன் வா ரெண்டு பௌர்ணமி கண்களில் பார்க்கிறேன் வா உன்னைப் பார்த்ததும் எந்தன் பெண்மைதான் கண் திறந்ததே லால..லால..லா... கண்ணே மேலும் காதல் பேசு நேரம் பார்த்து நீயும் பேசு பார்வைப் பூவை நெஞ்சில் வீசு ஓஹோ... பொன் மானே கோபம் எங்கே பொன் மானே கோபம் எங்கே பூக்கள் மோதினால் காயம் நேருமா தென்றல் தீண்டினால் ரோஜா தாங்குமா லா லாலா லாலா...." ---------------¤💎¤---------------- 💎ஒரு கைதியின் டைரி 💎1984 💎Unni Menon 💎Uma Ramanan 💎 IIaiyaraja 💎Vairamuthu
இனிமை தரும் பாடல். மனதை வருடிச்செல்லும் தென்றல். ஆண் குரலில் ஒரு சரளம். பெண் குரலில் நளினம். இந்த பாடலை நீங்கள் இருவரும் பாடியதால், வைரமுத்து எழுதிய வார்த்தைகள் தெளிவாய் காதில், மனதில் நிறைகிறது. உணர்ந்து பாடியது மகிழ்ச்சி. எத்தனை வருடமானாலும் கேட்கத்தூண்டும் பாடல்,
நண்பர்களே ஆடாமல் அசையாமல் பாடுகிறார் என்று சொல்லாதீர்கள் ...உமா என்ற ஆலமரம் ஆடாமல் இசைக்க ரமணன் என்ற தென்றல் ஆடிக்கொண்டே இருப்பார்...எல்லா கச்சேரிகளிலும் கவனித்துப் பாருங்கள்...ரமணன் சார் நாங்களும் உங்கள் காலகட்டத்தில் பிறந்து உங்கள் இசையை ரசித்து வளர்ந்த ரசிகர்களாக இருப்பதை 2021ல் நினைத்துப் பார்த்தால் ப்பா...எவ்வளவு மகிழ்ச்சி...அன்றைய காலகட்டத்தில் பூத்த காதல் மலர் இன்றும் வாடாமல் மணம் வீசி ஆதர்ச இசைத் தம்பதிகளாய் இருக்கும் உங்களை நாங்கள் எப்போதும் மறக்கமாட்டோம்...வாழ்க வளமுடன் நீங்களும் மேடமும் மகிழ்ச்சியுடன்🙏🙏💐💐💐🙏🙏🙏🙏💐💐💐💐
ஜெரோம் காந்த் நாட்கள் கடந்துபோகிறது .அன்றும் மகிழ்ச்சி இன்றும் மகிழ்ச்சி .வயதில் மூத்தவர்கள் போய் விட்டார்கள் .மனது வலிக்கின்றது .அதை நினைத்தால் மகிழ்ச்சி போய் விடுகின்றது .பரிமாணம் இவ்வளவுதான் .உங்கள் பதிவு நலம்.நன்றி
ஆஹா அற்புதமான பாடலை அற்புதமாக பாடி இருக்கிறீர்கள் நாம் இந்த உலகத்தை விட்டு சென்றாலும் இந்த பாடல் இந்த உலகிலேயே இருந்து வரும் சந்ததிகளை மகிழ்விக்கும், மகிழ்ச்சி sir.
Amazing Smt Uma and Ramanan sir. What a tempo!. (33 1/3 RPM tempo) Same as original... singing goes to original. Toughest song done excellent. Orchestra key notes and especially BGM goes fantastic. No 1 Orchestra. No body can touch this song in this tempo. Thank you Ramanan sir for posting.
Feeling sad that we no longer have that nectar-like voice of Mrs. Ramanan 😢. May her soul attain eternal peace and salvation. Om Shanthi 🙏🏼 The natural vibrato in Mr. Ramanan’s million dollar voice is totally breathtaking 👌👌👍👍❤️
Me & my 82 years old Precious Mother heard this Awesome Performance 👌 My Mother has greatly appreciated the Performance of the youngsters in the Orchestra! High Class!
நான் கடந்த 45ஆண்டுகளில் அசலுக்கு நிகரான இசையமைப்பை உங்களது இசையமைப்பில் தான் கேட்கமுடிந்தது. அசல் இசையமைப்பைப் அனைவரும் பார்க்கமுடியாது. உங்கள் குழு இசையமைப்பார்ப்பதே ஒரு சுகமான அனுபவம். நீவிர் நீடூழிவாழ இறைவனை இறைஞ்சுகிறேன்.
Madam Uma Ramanan has Unique Blessed voice. And Raja Sir has captured Excellently. Thanks to both Genius (Raaja sir and Madam Uma Ramanan) and Ramanan Sir you are the source of inspiration for many. The way you conduct shows for full of energy.
Amma and ramanan sir ,i am a telugu dont understand tamil fully but have been loving this song from my college days..say 30years..you are all gifted by god ..envy you dir😊
I was lucky to watch their live concert in Hyderabad @ Ravindra Barathi, way back in 70's,if I am right.Prem,New Zealand. I throughly enjoyed it. May Almighty God bless them.
It is true, an enchanting power is in the Amma voice. It re winds our earlier age. It never comes afterwards. When I hear this voice an unidentified feel came .
Many musicians have come and gone over the years . Your inimitable style of anchoring and singing have ensured a permanent place in our hearts Ramanan sir . Not many can boast about such an achievement.
உமா அக்கா, ரமணன்சார், உங்கள் குரல் கேட்டு எத்தனை வருஷம் ஆச்சு..,? நான் சிருவயது முதல் உங்கள் ரசிகன், நீங்க நல்லா இருக்கனும், இது என் 'ஆசி' இல்லை, பிறார்த்தனை,
Dear Ramanan Sir, This voice is unique and rare one in tamil film industry. Please preserve it and keep all of us live. People hearing this across the globe knew how these songs were travelling with them as stress busters at various circumstances. Thanks
STRINGS section இல்லை என்றாலும் orchestration மிக துல்லியம். What a performance Ramanan sir. இந்த பாடலின் situation ஊடல். அதாவது காதலின் பொய் கோபம். காதலன் காதலியை சமாதான படுத்துவது. நீங்கள் உங்கள் மனைவியுடன் பாடுவதால் என்னவோ தெரியவில்லை..உங்கள் மனைவியை சமாதான படுத்துவது போல பாடலின் உணர்வை உள்வாங்கி பாடி இருக்கிறீர்கள். நிறைய அனுபவம் இருக்கின்றது போல.. 😆😆 வாழ்க இசைஞானி ♥️ வாழ்க கமல் ♥️
கனத்த இதயத்துடன் பார்த்து கொண்டிருக்கிறேன்.. இழப்பு ஈடு செய்ய முடியாதது 😢
B G THANKS
உமா ரமணன் அவர்கள் மறைவு இன்று எங்களுக்கு அதிர்ச்சியான செய்தி.
N THANKS
இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்...👌👌👌👌
ராகவன் நன்றி
❤❤❤❤❤
தொழில்நுட்பம் இல்லாத காலத்தில் இவ்வளவு நுட்பமான இசையா...? பிரமிக்க வைக்கிறது... தனித்துவமான குரல் உமா ரமணன் அம்மாவின் குரல் மிக இனிமை....!
தொழில் நுட்பம் !!!!!.கொஞ்சம் பெரியதாகவும் .அதிக செலவும் .நன்றி ரிவேந்தர்
சானகி அம்மாவும்
உமா அம்மா இருவர் மட்டும்தான் ஆடாமல் அசையாமல் பாடும் வல்லமைப்பெற்றவர் !
மிக்க நன்றி விக்னேஸ்வரர்
💯 % ✓👍
Attended your music concerts ten years back, enjoyed your hindi songs of Rajesh Khanna & Amitabh it is nostalgia to hear again through you tube
Best prize for humility and talent
@@AVRAMANAN1
XD XD h
கடவுளின் ஆசி முழுமையாக பெற்றவர்கள் உமா ரமணன் அவர்கள்...எவ்வளவு இனிமையான குரல்
சரியே .நன்றி கருணை
Rest in peace uma Ramanan mam
டெக்னாலஜி இல்லாத காலத்திலேயே இவ்வளவு துல்லியமாக ஒரிஜினிலுக்கு நிகராக, தலை வணங்குகிறேன் சார்.
95க்கு பிறகு அது அசுர வேகத்தில் போய் கொண்டிருக்கிறது .நன்றி ராயல்
எல்லாம் வல்ல அந்த இசைப்பிரம்மனின் இசை எனும் படைப்பு
Sp sundar&gayathiri endru type seithu intha padalai kojam kekkavum
Chercher façon façon c vaccin ,, , , ,,v 0
True sir
எங்கள் தலைமுறைக்கு இப்படியோர் கலைஞர்கள் கிடைத்ததற்கு கடவுளுக்கு நன்றி. ஐயா அனைவரையும் தனலவணங்குகிறேன்.
ஒவ்வொரு தலைமுறையிலும் உண்டு .நீங்கள் கடவுளை இந்த பிறவியில் உணர்ந்ததற்கு நன்றி முருகன்
தம்பதியினர் பாடல் மிக அருமை!
மனமார வாழ்த்தி பிரார்த்திக்கின்றேன்!
தனித்துவம் மிக்க இசை தம்பதி திருமதி. உமா மற்றும் திரு. இரமணன் அவர்கள் பல்லாண்டு ஆரோக்கியமுடன் வாழ்ந்து இசைப்பயணம் செய்து மனநிறைவு பெற்றிட விழைகின்றேன்...
ஆண்டவன் அருள் புரியட்டும்! 😄😄😄
மனநிறைவுடன் உங்களையும் வாழ்த்துகிறேன் .நன்றி முருகேசன்
@@AVRAMANAN1 அனைத்து கருத்துகளுக்கும் பதில் அளித்த உங்களுக்கு மிக்க நன்றி
பாடல் கேக்கும்போது என் சிறு வயது ஞாபகம் மேலும் உமா அம்மாவின் குரலில் மெய் மறந்து போகிறேன்.....
மகிழ்ச்சி சித்திரை வேல்
நன்றி ஐயா....
1975 களில் ரமணன் மியூசியானோ என்ற தங்கள் இசைக்குழுவில் பாடவந்த உமா பின்னர் உங்களுடன் வாழ்வில் இணைந்து நல்ல இசைக்கலைஞர்களாக இருப்பது மகிழ்வான விசயம்.உங்கள் பணி தொடரட்டும் .
தொடர்ந்து முடிவடையும் .நன்றிகள் கோவிந்தராஜ்
Great AVR Sir. Memories goes to our college life. Thank you.
உமாமேடம் அசையாமல் எங்கேருந்துவருகிரதுஇந்தகுரல்மெய்சிலிர்க்கிரது ஐலவ்யு
Super celebration
மெய் சிலிர்க்க வைத்தது தங்களது குரலோசை
பாடிகொண்டே ஆடுவது யேவ்வளவு கடினமான வேலையோ அவ்வளவு கடினம் பாடிக்கொண்டே music direct பண்ணுவது. Hats off sir
உங்கள் சிந்தனையை போற்றுகின்றேன் ஜயராமன்
எவ்வளவு....
@@AVRAMANAN1 ஜெயராமன்
மிகவும் போற்றப்பட வேண்டிய தம்பதி
@@tamilanjack2829 நன்றி
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாமல் இருக்கு😍😍👌என்ன சொல்லி வர்ணிப்பதுன்னே தெரியவில்லை. இருவருக்கும்😍🙏🏻
வர்ணனை செய்து விட்டீர்கள் பாரதி .வாழ்வாங்கு வாழுங்கள்
நான் 1000 முறை பார்த்து விட்டேன்....சூப்பர்....சூப்பர்....என் இதயம் வெடிப்பது போன்ற உணர்வு...
மதுரைவீரன் உங்கள் செய்கை போற்றத்தக்கது .உணர்வை மாற்றி சுவையாக இருங்கள் .கோடி நன்றி ஆயிரம் முறைக்கு !
@@AVRAMANAN1 நம்ப முடியவில்லை... உங்கள் மறுபதிலுக்கு...மிக்க நன்றி ஐயா அவர்களே...உங்கள் குரல் கம்பீரக்குரல்
நானும்தான், கேட்டுக்கொண்டே இருக்கிறேன், ரமணன் தம்பதிகளின் குரல் அருமை!!! சொல்ல வார்த்தைகள் இல்லை,
வாழ்க பல்லாண்டு!!!
உமா அம்மா என்றும் கொஞ்சம் கூட மாறாதஉங்கள் குரல் வியக்க வைக்குது 🌹
MANY THANKS SENTHIL
😊 do
4:31 @@AVRAMANAN1
என் இதயம் கவர்ந்த பாடகி...பாடகர்.They have a magical voice....May God bless both of them 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
JOSEPHINE MANY THANKS.WE DO NOT STEAL OR STOLEN!!!!!.GOD BE WITH YOU
இருவரது குரலின் இனிமையில்
இப்பாடலை கேட்டதும்,
நினைவுகள்
வெள்ளித்திரையில் மலர்ந்த இடமான,
பாண்டிச்சேரி..ஆனந்தா திரையரங்கை நோக்கி.
80 களின் நினைவலைகள்.
சூப்பர் சூப்பர்,
நன்றி...!
திரு, A.V.ரமணன் அவர்களே.
திருமதி, உமா ரமணன் அவர்களே.
PONDICHERRY BECAME PUDUCHEERY.BOMBAY HAS BECOME MUMBAI!!!!!.BUT TOOR DHALL MOONG DHALL ARE THE SAME AND SKY ROCKETING!!!!!THANKS NAUSATH
இன்னிசைக் கச்சேரிகளில் உமது பாடல்கள் தனி முத்திரை பதித்து வந்தாலும் என்றும் பலரின் நெஞ்சங்களில் பசுமரத்தாணியாய் பதிந்தது, ' வணக்கம் வந்தனம் என்று சப்தஸ்வரங்களில் உற்சாகமாக ஒலித்தது, சன் TV அந்த இனிய நிகழ்ச்சிகளை நினைவு கூர்ந்து நிகழ்ச்சி தயாரித்து AVR ஐயாவை பெருமைப்படுத்தினால் சன் டிவிக்கு மேலும் பெருமை கிட்டும்.
செவிடர் காதில் ஊதிய சங்கு .சில நிகழ்வுகள் மனிதர்கள் அத்தோடு போய் விட்டது .கோமணம் !!!!!! நன்றி ஸ்வா மு
Super
@@AVRAMANAN1 ரமணன் ஐயா உங்கள் கருத்து எனக்கு சரியாக புரிந்து கொள்ள முடியவில்லைய இருப்பினும் என்னை போன்ற கோடான கோடி ரசிகர்களின் இதயத்தில் வாழும் இசை மாமேதை நீங்கள்
@@venkatesanskv5540 உங்கள் ஆதரவிற்கு வந்தனம் .புரிய வேண்டும் என்றால் நேரில் வரவேண்டும் .நன்றி
இறைவன் உங்களுடன் ஐயா!
சொல்ல வார்தைகள் தேடுகிறேன். Mind blowing performance .
சுசி எங்கும் தேடாதீர்கள் .உங்கள் மதியை பாதுகாப்பாக பாதுகாத்துக்கொள்ளுங்கள் !!!!.நன்றி
இனிமையாக இது போன்றே கேட்டுக் கொண்டே உலகில் தொடர்ந்து வாழவேண்டும் என்று ஆழ் மனது ஏங்குகிறது. வாழ்க சார்
செந்தில் குமார்,இருக்கும்வரை உணர்வோடு வாழ்வோம் .எல்லோருக்கும் RETURN TICKET உண்டு !!!!.நன்றி
தம்பதியர் பாடல், இசைக்குழுவிற்க்கு பாராட்டுக்கள்.
THIYAGARAJAN THANKS
👌👌👌👌👌
👍 super 👍 song sema👍
Clear and crisp music and beautiful voices of this golden couple. God bless
@@DB-tl3uk Jiohi 7 hi ft by
8My Jio by Co nohi by
உமா ரமணன் மேடம் இறப்பிற்கு பிறகு இந்த பாடலை இவர் பாடியது என்று தான் தெரிகிறது உண்மையிலேயே இனிமையான காந்த குரல் மென்மையான குரல்
AD THANKS
உமா ரமணன் அம்மா இழப்பு இசை உலகில் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு ஆகும்.இசை உலகில் அவர் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்.
சிவமூர்த்தி நன்றி.உண்மையே
இந்த பாடலை அடிக்கடி கேட்க தோனுது இருவரின் பாடும் போது என்னை அறியாமல் ஒரு விதம் மனதில் சந்தோசமா இருக்கு lovable Ramanan sir&uma mem👌👌👌
சந்தோஷமே பிரதானம் .நன்றி ராசுக்குட்டி
இருவரும் அருமை யான பாடகர்கள்.ஏனே இவர்கள் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை1975 களிலேயே கச்சேரி கள் கேட்டிருக்கிறேன்.
இன்றைய நாள் மிகவும் ஜொலிவான நாள் .செய்வன திருந்த செய்தேன் ,செய்ய முயற்சி செய்கிறேன் ,நிறைய முட்டுக்கட்டைகள்.பரவாயில்லை .நன்றி சுசீலா ம
பேசும் புல்லாங்குழல், இழையும் வயலின்,
சிறு கீற்றென ஈர்க்கும் சோக சுகம்! மனதை மயக்கும் கீதம்!
கிருஷ்ணஸ்வாமி உங்கள் விவரிப்பு நன்றாக உள்ளது .நன்றி
பல வருடங்களுக்கு முன்பாக 1970-1980களில் இவருடைய musiano மிகவும் பிரபலமான ஓன்று. 1976 என்று நினைக்கிறன். தூத்துக்குடியில் இவருடைய கச்சேரியை நேரில் பார்த்திருக்கிறேன். இருவருடைய குரல்களும் அற்புதங்கள் செய்யவல்லவை
தூத்துக்குடி !!!!!உங்கள் மனதில் நாங்களும் !!!.நன்றி கவு சான்
இசையால் இணைந்த தம்பதியர்.இவர்களின் கலைஅர்ப்பணிப்பை பார்ப்பதே கண்ணுக்கு அழகு.பாடலை கேட்பது செவிக்கு அழகு.பாடலை ரசிக்கும் இந்த நிமிடமே பேரழகு.
நீங்கள் அழகு ராஜையா
எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத பாடல் உமா மேடம் மற்றும் உங்கள் குரலில்.
உங்களுக்கும் சலிக்காமல் நன்றிகள்
மிக நீண்ட நாற்களுக்கு பின் உங்களை காண்பதி்ல் மகிழ்ச்சி...அதே துள்ளல் , அதே நடனம் அற்புதம்...USA வந்து 20 வருடங்கள் ஆகிவிட்டன, இலங்கையில் இருக்கும் போது TVயில் உங்கள் நிகழ்சியை தவராமல் பார்ப்பதுண்டு....
நன்றி ரமணன் சார் thx CZcams..
அப்துல் ஹக்கீம் மிக்க நன்றி
ஆடாமல் அசையாமல்.... ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும் நீங்கள் ஒரு எடுத்துக்காட்டு வாழ்த்துக்கள் அம்மா உங்களது புகழ் சிறக்க வேண்டும் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்
CHANDRIKA உங்கள் எடுத்துக்காட்டு மிக்க நன்றி
🙁இந்த தம்பதிகள் வாழ வேண்டும் பல்லாண்டு.🙏🏼
பல்லாண்டுகள் !!!!!!.ஆண்டொன்று போனால் ......நன்றி ஈஸ்வரன்
Thank you sir
எப்போது எங்கள் நாவில். இந்த பாடல். சூப்பர் சூப்பர்.
ella padalum super kuralum inimai
Hai..sir... Superb singing sir...I wish to join with your orchestra sir...please sir...please give me a one chance sir
"பொன் மானே கோபம் ஏனோ
பொன் மானே கோபம் ஏனோ
காதல் பால்குடம் கள்ளாய் போனது
ரோஜா ஏனது முள்ளாய் போனது
பொன் மானே கோபம் ஏனோ
பொன் மானே கோபம் ஏனோ
காவல் காப்பவன்
கைதியாய் நிற்கிறேன் வா
ஊடல் என்பது
காதலின் கௌரவம் போ
ரெண்டு கண்களும்
ஒன்று ஒன்றின் மேல்
கோபம் கொள்வதா
லால..லால..லா....
ஆண்கள் எல்லாம்
பொய்யின் வம்சம்
கோபம் கூட
அன்பின் அம்சம்
நாணம் வந்தால்
ஊடல் போகும் ஓஹோ..
பொன் மானே கோபம் ஏனோ
பொன் மானே கோபம் ஏனோ
உந்தன் கண்களில்
என்னையே பார்க்கிறேன் வா
ரெண்டு பௌர்ணமி
கண்களில் பார்க்கிறேன் வா
உன்னைப் பார்த்ததும்
எந்தன் பெண்மைதான்
கண் திறந்ததே
லால..லால..லா...
கண்ணே மேலும்
காதல் பேசு
நேரம் பார்த்து
நீயும் பேசு
பார்வைப் பூவை
நெஞ்சில் வீசு ஓஹோ...
பொன் மானே கோபம் எங்கே
பொன் மானே கோபம் எங்கே
பூக்கள் மோதினால்
காயம் நேருமா
தென்றல் தீண்டினால்
ரோஜா தாங்குமா
லா லாலா லாலா...."
---------------¤💎¤----------------
💎ஒரு கைதியின் டைரி
💎1984
💎Unni Menon
💎Uma Ramanan
💎 IIaiyaraja
💎Vairamuthu
THANKS BALU.CAN YOU TAKE A COPY OF ME !!!!
JB thanks for typing the lyrics. KJ Yesudas Sir and Uma mam sang the song and songs of this kind are played in buses regularly. Fantastic.
Good
Dr vijaya baskar was the original singer.
Super
செம.... அருமையான குரல்... வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
நன்றி சுடலமுத்து
இனிமையான குரல் மறக்க முடியுமா தங்கள் பாடல் மேலும் மேலும் கேட்டு கொன்டிருகக நேரம் இல்லை
Very sweet voice Mrs Uma Ramanan, very cool calm simple person
சரியே .மிகச்சிறந்தவர் .உங்களுக்கு தெரிந்தது மகிழ்ச்சி ஜரீனா
@@AVRAMANAN1 magilhchi ayya..melum amma ayya padi varanem insyallah allah ungelake nicayamaga tunaiiruparr insyallah
@@zarinahbegum8777 thanks a lot zarinah
@@AVRAMANAN1 always welcome ayya...
இந்த பட பாடல் வரும்போது எனக்கு 7 வயது சார் இப்பெழுது கேட்க்கும் போதும் இனிமையாக உள்ளது சார்
7 வயதை நானும் கடந்து.......ஸ்ரீ தேவி நன்றி
Vazhthukal
உமாரமணன் அவர்களின் பாடல்கள் என் பள்ளி காலத்தை நினைவூட்டுகிறது.
உங்களின் ஆத்மா சாந்தி அடையட்டும்.
Yes I recollect those days watching AVRamanan musiano .. Ramanan used to sing kishorekumars songs we used to enjoy
M V THANKS
THANKS V K
அப்பப்பா என்ன அருமையான குரல்வலம் இறைவன் அருளால் எல்லா நன்மையும் பெற வேண்டும் நீங்கள்❤️👍
MADHU THANKS.வளம்
உமா மேம் உங்கள் இனிய குரலில் சுவர்ணா மேம் உடன் இணைந்து பாடிய ஊரடங்கும் சாமத்திலே பாடல் எங்களுக்காக
முடியும் என்று சாத்தியம் இல்லை .நன்றி பாலசுப்ரமணியன்
Excellent voice from both.Really Tamil film industry missed you both.🙏🙏
APPAYEE MANY THANKS.I MISS MY SELF!!
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த பாடல்கள் போல் வரமுடியாது இனி...
பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் எஸ்தர் .நன்றி
என்ன ஒரு அற்புதமான பாடல் அருமையான இசை கோர்வை ஆர்ப்பாட்டம் இல்லாமல் அற்புதமான குரல் வளம் . நூறாண்டு காலம் வாழ்க
அகிலன் உங்கள் சொற்ரொடர் நன்று.நன்றி
ஆசிர்வதிக்கப் பட்டவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் பாக்கியம், இப்படி ஒரு குரல் வலம்,
உங்களுக்கும் ஒரு பாக்கியம் இறைவன் கொடுத்துள்ளார் .நன்றாக வாழ்க விஜய்
Absolutely Fantastic. Unni Menons debut song... I remember. Recreated to perfection as usual
RAMNARENDRAN THANKS
அம்மையீர்! உன்னை வாழ்த்த வார்த்தைகள் தமிழில் இல்லை! உன் குரலை வீழ்த்த இசையுலகில் எவரும் இல்லை!!
அப்பையீர் நன்றி
Mr ரமணன் இந்த பாடல் ஆரம்பத்தில் கோரஸ் அருமை , பொருங்கள் உங்கள் இருவரும் பாடலும் அருமை, உங்கள் குழுவிற்க்கு பாரட்டு.
இந்த நிகழ்ச்சி மிக சிரமமாக இருந்தது .உங்கள் பாராட்டிற்கு நன்றி
ஒரு நாளைக்கு மூன்று முறையாவது இந்த வீடியோவை ரசித்து ரசித்து கேட்கிறேன். நன்றி. நன்றி. வாழ்த்துக்கள். வாழ்க எல்லா வளமுடன்.
உங்களுக்கு பல நன்றி கருப்பு
உமா ரமணன் அவர்களின் குரல் அருமை ... 💐
MANY THANKS VIJAY
ஒக்லிSuper
Missing such voices and music now-a-days. Another example song for perfection. Thanks to the entire team...
HAD TO PAY A BIG PRICE FOR IT !!!!.THANKS KUMARAN
இனிமை தரும் பாடல். மனதை வருடிச்செல்லும் தென்றல். ஆண் குரலில் ஒரு சரளம். பெண் குரலில் நளினம். இந்த பாடலை நீங்கள் இருவரும் பாடியதால், வைரமுத்து எழுதிய வார்த்தைகள் தெளிவாய் காதில், மனதில் நிறைகிறது. உணர்ந்து பாடியது மகிழ்ச்சி. எத்தனை வருடமானாலும் கேட்கத்தூண்டும் பாடல்,
மிக்க நன்றி காசி குமரன்
நண்பர்களே ஆடாமல் அசையாமல் பாடுகிறார் என்று சொல்லாதீர்கள் ...உமா என்ற ஆலமரம் ஆடாமல் இசைக்க ரமணன் என்ற தென்றல் ஆடிக்கொண்டே இருப்பார்...எல்லா கச்சேரிகளிலும் கவனித்துப் பாருங்கள்...ரமணன் சார் நாங்களும் உங்கள் காலகட்டத்தில் பிறந்து உங்கள் இசையை ரசித்து வளர்ந்த ரசிகர்களாக இருப்பதை 2021ல் நினைத்துப் பார்த்தால் ப்பா...எவ்வளவு மகிழ்ச்சி...அன்றைய காலகட்டத்தில் பூத்த காதல் மலர் இன்றும் வாடாமல் மணம் வீசி ஆதர்ச இசைத் தம்பதிகளாய் இருக்கும் உங்களை நாங்கள் எப்போதும் மறக்கமாட்டோம்...வாழ்க வளமுடன் நீங்களும் மேடமும் மகிழ்ச்சியுடன்🙏🙏💐💐💐🙏🙏🙏🙏💐💐💐💐
ஜெரோம் காந்த் நாட்கள் கடந்துபோகிறது .அன்றும் மகிழ்ச்சி இன்றும் மகிழ்ச்சி .வயதில் மூத்தவர்கள் போய் விட்டார்கள் .மனது வலிக்கின்றது .அதை நினைத்தால் மகிழ்ச்சி போய் விடுகின்றது .பரிமாணம் இவ்வளவுதான் .உங்கள் பதிவு நலம்.நன்றி
இளையராஜா ஒரு பொக்கிஷம். A.V.. ரமணன் sir & Smt. உமா ரமணன் madam வாழ்க பல்லாண்டு....
நீங்களும் பொக்கிஷமாக இருங்கள் ரவி .நன்றி
😢😢
Uma Amma Thean vanthu payuthamma kathinilea Arumai Arumai Amma sir super👏👏👏👌👌👌🙏
THANKS A LOT SAVI THRI
வணக்கம் ரமணன் உமாரமணன்அவர்கள் குடும்பம் நீண்ட ஆயுள் நிறை செல்வம் பெற்று வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு நன்றி
CHANDRAN THANK YOU SO MUCH.WISHES
ரமணன் சார் மற்றும் உமா அம்மா உங்களின் குரலுக்கு நான் அடிமை...
இவர்களையும் கேளுங்கள் .நன்றி ரமேஷ் கி
ஆஹா அற்புதமான பாடலை அற்புதமாக பாடி இருக்கிறீர்கள் நாம் இந்த உலகத்தை விட்டு சென்றாலும் இந்த பாடல் இந்த உலகிலேயே இருந்து வரும் சந்ததிகளை மகிழ்விக்கும், மகிழ்ச்சி sir.
THANKS JAYA SEELAN .YOU MUST LIVE HAPPILY
Best of raja's composition.... Perfect singing Sangathiies ரொம்ப clear.. Nice orchestration
TIMES,SOME TIMES.THANKS R V
பாடலை லயத்துப் பாடுவது உங்களுக்கு கை வந்த கலை. அதிலும் பாடலுடன் மனமொன்றினால்தான் ஆட வரும்! நயமான ஆடலுடன் சிறப்பான குரல் வளத்துடன் ஆஹா அற்புதம்
தாயுமானாய் தந்தையும் ஆனாய் .உங்கள் கருத்து அற்புதம் கணேசன்
அருமை. அருமை. அருமையான குரல்கள். வாழ்த்துக்கள்.
நாகேந்திரன் மிக்க நன்றி
Pair made for each other....gifted voice...love from bangalore ❤
MANY THANKS VIJAYA LAKSHMI
Amazing Smt Uma and Ramanan sir. What a tempo!. (33 1/3 RPM tempo) Same as original... singing goes to original. Toughest song done excellent. Orchestra key notes and especially BGM goes fantastic. No 1 Orchestra. No body can touch this song in this tempo. Thank you Ramanan sir for posting.
MANY THANKS P S V.POST!!!! AND POST OFFICE!!!!
S
Feeling sad that we no longer have that nectar-like voice of Mrs. Ramanan 😢. May her soul attain eternal peace and salvation. Om Shanthi 🙏🏼 The natural vibrato in Mr. Ramanan’s million dollar voice is totally breathtaking 👌👌👍👍❤️
H B MANY THANKS
என்றும் இனிமை
இனிமை மாறாத குரல்
மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் original இசைகோர்ப்பு
வாழ்த்துக்கள்
நன்றிகள் பல சுந்தர் ராஜன்
hi
You are the trend setter for light music Band, we always rejoice your voice and sister uma
TREND ROTTER!!!!!.THANKS BHARATHAN
Ramanan Sir, Uma Madam very melodious, with your best Musicians. My salute to all your team mates.
SANKARAN THANKS FOR YOUR SALUTE
மிகவும் நன்றி..... ஐயா...1970...80.... நினைவுகள்..... மறக்க முடியாத நினைவுகள்..... நன்றிகள் பல
பார்த்த சாரதி திருவல்லிக்கேணியிலும் உள்ளார் !!! பார்த்தனுக்கு சாரதியாக நன்றி
ஐயா தங்களின் ஒருங்கிணை குமுவினரையும் உங்கள் இருவரின் பாடல் ஆற்றளையும் விவரிக்க வார்த்தைகள் இல்லை வாழ்க பல்லாண்டு காலம் நலமுடன் நன்றி 💐👍
வெங்கடாச்சலம் உங்களுக்கும் நலமே .நன்றி
Sir, excellent performance, remembering my childhood days watching your show in sun tv 👏👏👏
THE PRODUCER WAS COOL THE OWNER OF THE CHANNEL WAS COOL MANY THINGS WERE COOL BUT.......THANKS TO YOU DUDE
Me & my 82 years old Precious Mother heard this Awesome Performance 👌
My Mother has greatly appreciated the Performance of the youngsters in the Orchestra!
High Class!
அருமை புரிந்த அம்மாவை பாராட்டி வணங்குகிறேன் .நன்றி பூரி உல்ப்
நான் கடந்த 45ஆண்டுகளில் அசலுக்கு நிகரான இசையமைப்பை உங்களது இசையமைப்பில் தான் கேட்கமுடிந்தது. அசல் இசையமைப்பைப் அனைவரும் பார்க்கமுடியாது. உங்கள் குழு இசையமைப்பார்ப்பதே ஒரு சுகமான அனுபவம். நீவிர் நீடூழிவாழ இறைவனை இறைஞ்சுகிறேன்.
கூடலழகர் பெருமாள் அனுபவம் பெற்று நீங்களும் சுகமாக இருங்கள்
@@AVRAMANAN1 I treasure your reply. God bless you both a 💯 years. 🙏
ஆயிரம் அல்ல லட்சோபலட்சம் வரை கேட்டாலும் திகட்டாத பாடல்🙏🙏🙏
நன்றி தேவா .நன்றாக இருங்கள்
@@AVRAMANAN1 🙏🙏
இன்று காலை இந்த பாடலை கேட்பதற்கு மிகவும் அருமையாக துல்லியமாக இருந்தது
BASKARAN THANKS A LOT
Simply wonderful singing wonderful orchestra
THANKS A LOT V BALASUBRAMANIAN
This is Mr&Mrs.Ramanan👍 What a golden days!... WOW... Super..
GOLDEN DAYS SOME TIME BRASS DAYS!!!!.MANY WISHES GEETHA R
Wow the male version. Perfect and clean to the source...gos bless u
HOW TO NAME IT THANKS AND WISHES
Madam Uma Ramanan has Unique Blessed voice. And Raja Sir has captured Excellently. Thanks to both Genius (Raaja sir and Madam Uma Ramanan) and Ramanan Sir you are the source of inspiration for many. The way you conduct shows for full of energy.
DEVADASAN GOD BE PRAISED.WISHING YOU GOOD LUCK ALWAYS
One of the pioneers of light music shows in TN. Happy to have tumbled upon ur channel, Sir.
STUMBLE AND TUMBLE HAPPENS.THANKS BALA
Muthal muthalaga uma ammava viedola pakkren. Janakiamma pola adamal asiamal oru sarithiram. Thanks to ramanan sir for uploading.
SAKTHI பெண் சக்தி .நன்றி
Amma and ramanan sir ,i am a telugu dont understand tamil fully but have been loving this song from my college days..say 30years..you are all gifted by god ..envy you dir😊
KRISHNAPRASADA THAT IS GOOD.
Fantastic jaw dropping performance Ramanans 👏 👏 👏 💎 ✨ Pretty tight band... You folks nailed it 💯 🎯 ✨ 💪 ✌ 🌹
MANY THANKS THRESHAR
1980 to 1990 songs ur stage program.pls play CZcams.
AS AUDIO SOME OF THE VIDEO IS THERE.THANKS EVER SHINE
பொன் மானே இங்கே இசை மான்களாக துள்ளி குதிக்கிறது. அருமை அற்புதம் ஆனந்தம் வாழ்த்துக்கள் வளமுடன் நலமுடன்
KALIRAJAN THANKS
இரவில் உங்கள் இருவரின் இனிமையான பாடல்களை கேட்டுக் கொண்டிருக்கிறேன் நன்றி
பகல் இரவு இரண்டும் சுகமாக அமைய நன்றி விஜி
@@AVRAMANAN1thanks sir
I was lucky to watch their live concert in Hyderabad @ Ravindra Barathi, way back in 70's,if I am right.Prem,New Zealand. I throughly enjoyed it. May Almighty God bless them.
MANY THANKS MUDALIYAR.GOD BLESS YOU AND PREM
Lovely song. Love you so much Uma ji and Ramanan sir.
MANY BEST WISHES JAGATH R
I am so proud to see your reply sir.
😊
உங்கள் இசை நிகழ்ச்சியை கேட்டாலே மனதில் உள்ள பாரம் காணாமல் போய்விடுகிறது...
நன்றிகள் உங்களுக்கு .பாரம் இல்லாதிருங்கள் வெ பெருமாள்
It is true, an enchanting power is in the Amma voice. It re winds our earlier age. It never comes afterwards. When I hear this voice an unidentified feel came .
மிகவும் ரசிக்கும் பாடல் நன்றி ரமணன் மற்றும் உமா அவர்களே💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝
இலங்கை
யாழ்ப்பாணம்
வ.வடிவழகையன்
வடிவழகையன் மிக்க நன்றி
Look at the quality of orchestration..amazing singers..WOW is the word!!! Thank you sir for posting..
ராஜேஷ் மிக்க நன்றி ,அந்த மாதிரி பல தடவை .ஆனால்
Many musicians have come and gone over the years . Your inimitable style of anchoring and singing have ensured a permanent place in our hearts Ramanan sir . Not many can boast about such an achievement.
DEEPIKA THANK YOU SO MUCH AND APPRECIATE YOUR THOUGHT.பூவோடு சேர்ந்து நாரும் மணம் பெறும் .
உமா அக்கா, ரமணன்சார், உங்கள் குரல் கேட்டு எத்தனை வருஷம் ஆச்சு..,? நான் சிருவயது முதல் உங்கள் ரசிகன், நீங்க நல்லா இருக்கனும், இது என் 'ஆசி' இல்லை, பிறார்த்தனை,
ஸ்வாமிநாதன் நீங்களும் சுகமாக இருக்கணும்
@@AVRAMANAN1 'நன்றி' சார்,
அருமையான குரல்கள்.👌👌👌👌👌அருமையான பாடல். 👌👌👌 வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 💅💅💅💅💅
நாகேந்திரன் மிக்க நன்றி
I heard many more times this song this channel. Both are superb performance. Sema.
ஷெண்பகவல்லி மான் போல துள்ளிக்கொண்டு வாழ்க
Dear Ramanan Sir, This voice is unique and rare one in tamil film industry. Please preserve it and keep all of us live. People hearing this across the globe knew how these songs were travelling with them as stress busters at various circumstances. Thanks
அன்பே சிவம் .நன்றி சுப்ரமணியன்
Sounds exactly like master recording...superb
My favourite song aahhaa ahhaa இந்த பாடல் அதன் இசை என்னமோ போங் கப்பா ஓரே ஜாலி யா இருக்கு 🙏🙏🙏
MANY THANKS.BE JOYFUL.THANKS
அருமை அருமை உங்கள் குரல் மிக இனிமை
நன்றி முரளிதரன்
Amazing voice uma mm ramanan sir🎼💙💜💜🧡💛❤💗🎷🎺🎸🎻
SUNDER MANY THANKS
Uma Amma voice vera level
ELAVARASAN YOU ARE ALSO.THANKS
அம்மா, எங்களை விட்டு நீங்கள் பிரிந்தாலும் உங்கள் இனிய குரல் தமிழர் மனங்களில் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
THANKS B K
STRINGS section இல்லை என்றாலும் orchestration மிக துல்லியம். What a performance Ramanan sir.
இந்த பாடலின் situation ஊடல். அதாவது காதலின் பொய் கோபம். காதலன் காதலியை சமாதான படுத்துவது. நீங்கள் உங்கள் மனைவியுடன் பாடுவதால் என்னவோ தெரியவில்லை..உங்கள் மனைவியை சமாதான படுத்துவது போல பாடலின் உணர்வை உள்வாங்கி பாடி இருக்கிறீர்கள். நிறைய அனுபவம் இருக்கின்றது போல.. 😆😆
வாழ்க இசைஞானி ♥️ வாழ்க கமல் ♥️
நீங்களும் நீடுழி வாழ்க மோகன்