யாழ் சிறுவர் இல்லத்தில் நடந்தது என்ன? மூடப்பட்ட பின்னணியும் உண்மையும் இதுதான்! | Ushanthan View
Vložit
- čas přidán 4. 07. 2024
- #SrilankanVlogs #srilanka #தமிழ் #ushanthanview
U Report channel link:- / @u-report
வரலாற்று சிறப்பு மிக்க இணுவில் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா தொடர்பான காணொளி.
இத் தளத்தில் பதிவேற்றம் செய்யும் காணொளின் இணைப்புகளை உடனடியாக பெற்றுக்கொள்ள:- chat.whatsapp.com/GttnU6wJO61...
தொடர்பிலக்கம்:- 077/075-1641413
வலையொளிப்பக்கத்தை subsceibe செய்து ஆதரவை வழங்குங்கள்:-
/ @ushanthan23
#jaffnaInternationalmarket #srilanka #treading #jaffna
வணக்கம். உஷாந்தன். நலமா நீங்கள் எடுக்கும் காணொளிகள் எல்லாம் நேர்மையான வை எங்கு நேர்மை இல்லையோ அங்கு மக்கள் செல்வன் உஷாந்தன் நிக்க மாட்டார் வாழ்க நல்லது செய்யும் மக்களை எம் இனம் இலகுவாக தூக்கி எறிந்து விடுவார்கள் இது ஒன்றும் புதிதல்ல தம்பி இது இன்றுவரை நாம் ஓடிகொண்டுஇருக்கிறோம் விடிவு வெகுதூரத்தில் பச்சோஞ்சிகள் இருக்கு மட்டும் திருமுருகன் ஐய்யா போல் இருப்பவர்களுக்கு கலங்கம் சுமத்துவார்கள் மனிதாபிமானம் அற்ற கயவர்கள் வாழ்க தமிழ்
@@maheswaransivapragasam2706 🙏🙏🙏
நம்பிக்கைக்குரியவர் உசாந்தன் அவர்கள் இவ்வாறான பிரச்சனைகளுக்கு இன்னும் தீர்வு வேண்டும். 🙏🕉️. காணொளிக்கு நன்றி . மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம் .
ஆறுதிருமுருகன் ஐயா சிறந்த ஆன்மீக நலன் விரும்பி!! மாமனிதர்!! அவரை நிந்தித்து சாபம் வாங்காம இருப்பதே இந்த புண்ணிய பூமியில வாழும் நல்லவழி!! 🪔🙏🪔
கடவுள் துணை அனைவருக்கும்!!💐🙏💐
நன்றி உசாந்தன். எம் சமயம் தாண்டி சமூகநலன் கருதி தன் வாழ்நாளை அர்பணித்து வாழும் அருளார்களுக்கு உதவி செய்யாவிட்டாலும் உபத்திரமாவது செய்யாமல் இருக்கலாமே. ஊடக தர்மம் எங்கே........... பிறருக்கு நன்மை செய்ய பிறந்த நீ நன்மை செய்யாவிட்டாலும் தீமையாவது செய்யாதிரு. ( விவேகானந்தர் )
நீதி மன்றில் உறுதிப்படுத்தப்படவேண்டிய நீதி ஆர்ப்பாட்டங்களாலும். மதத்தின் பெயர்களாலும் தடுக்கப்படமுடியாது. ஏற்க்கனவே சிறுவர் இல்லத்தில் தப்புகள் நடக்காமலில்லை.
ஊத்தைச் சாத்தானின் ஊடகம் வேதம் ஓதினால் இப்படித்தான் இருக்கும்
Ushanthan you are genuinely doing your media releases.
Ushanthan you are great. Thanks for your support and your great videos news.
Thanks Ushanthan for bringing out the news.
Nowadays people from all corners are trying yo bring bad name and as well bringing all sorts of chaos among Tamil people to cause unstability in town.
What is their aim and what they are achieving?
Those people identity should be brought to public immediately.
Thanks for the information
இந்திரகுமார் நந்தகுமார் என்ன செய்தவை.கேட்டால் விபரம் வெளியே வரும்.
Thanks for sharing
அருமையான தங்கள் காணொளி இன்னும் திருப்திகரமாக இருருப்பதற்கு sound system த்தை கொஞ்சம் கவனிக்கவும். தெளிவாக இல்லை.
Voice not clear. thanks for the information
Hindu Mathematik muneruvathay thanka mudiyathu ippady seikirarkal
BOYCOTT Uthayan News Paper.
தெளிவுபடுத்தலுக்கு நன்றி தம்பி.
Alunar pennaka irunthukondu ippady aniyayam 😢
Poramay puditha tamilan yaraium vaalavidamaddanga
Exactly.
IS IT UTHAYAN NEWS PAPER?
ஒம்
Anna mulamagathan eppadijanavattai parkkamudium
எங்கே மற்ற youtuber எல்லாம் தேவையான விடயங்களுக்கு varamadinam
SOME CZcams GUYS ARE MISSING AS THEY KNOW THAT THEY ARE NOT GOING TO GET ANY FREE FOOD FROM THIS LOCATION.
@@user-jn9bf1le9d அவர்கள் தற்போது யார் புது வீடு கட்டினார்கள் யார் முருங்கைக்காய் ஆய்கிறார்கள் என்பதை படம் பிடிக்கிறார்கள்
Ennavo piradsai Ennavo kathai
Garbage authorities and administration.Rubbish Having a big mouth but doing nothing.Uthayan news paper a curse to the tamil society.
Unta sathorangala konde vedu avanga kulikkiratha nalla pakkaddum mathatha ean ithukka illukiringa
piradsanaya muthalil yarum thaddi kedkavillaya
Unkada piradsanaya parunko antha pothakar intha nilayam enru matavaya ilukkamal kathaunko unkada poliyana thakaval enral matavankalidaum polithane sreenithiran 0 var parthu kathaunko
Ethaniyo kulaithaykal ithanal valkinrarkal ithu kuda alunarukku theriyatha
ஐயா நீங்கள் ஹிந்து என்று குறிப்பிடுகிறீர்கள் நாங்கள் சைவ சமயத்தை சேர்ந்தவர்கள் நீங்கள் இந்துவா இருக்கலாம் நாங்கள் இந்து அல்ல சைவ சமயத்தை சேர்ந்தவர் குறிப்பிடுகிறீர்கள்
@@Sanjay-hp9so பிரச்சனை எற்பட்டடுடன் காவி உடை தரித்து இந்து என்று கூறிவிட்டால்
அளுனர் ஒரு கறீஸ்தவர் மதப்பிரச்சனையை ஏற்படுத்தி தப்பி விடலாம் என்று தான்
இந்து , சைவர் என்பது ஆரியர் திராவிடர் என்ற கோசத்தால் எழுந்தது.அது அரசியல் நோக்க முடையது. நாங்கள் சைவர்களாக இருப்போம் அதே நேரத்தில் இந்துமதத் தில் ஒரு பகுதியினர் என்பதையும் ஏற்றுக் கொள்வோம் .அது சைவர்களுக்கு பலமே.
இந்து மதத்தில் சைவம், வைணவம், சாக்தம், காணாபத்தியம், கௌமாரம், சௌரம் என ஆறு பிரிவுகள் உள்ளன.
சைவம் - சிவனை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்
வைணவம் - விஷ்ணுவை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்
சாக்தம் - உமையை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்
காணாபத்தியம் - கணபதியை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்
கௌமாரம் - முருகனை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்
சௌரம் - சூரியனை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்
தமிழர்கள் யாரை முழுமுதற்கடவளாக வணங்குகின்றோமோ அதைப்பொறுத்து எமது சமயப்பிரிவைக்கூறிக்கொள்கின்றோம் ஆனால் அனைவரும் இந்துசமயத்திற்குள் அடங்கும் என்று படித்திருக்கின்றேன்.
@@parameswaryvaratharas2419 எல்லா தலைப்பும் சமஸ்கிருத்த்தில் இருந்தால் தமிழரின் உண்மயான மதம் எது?
@@Educational4117 ஆதிமனிதனுக்கு மதம் இல்லை மொழி இல்லை ஆடைகூட இல்லை .எல்லாம் மெல்ல மெல்ல வந்தது.ஆகவே எங்களுடையதை எந்த இடத்திலிருந்து பிடிப்பது.நாங்கள் இந்துக்கள் சைவர் என்பது பொருத்தமானது.நாங்கள் எங்கள் தமிழைப் பாது காப்பதற்கு யாரும் இடையூறு விளைவிக்க முடியாது.
இந்து, நாம் இல்லை,அது அந்நியம்😢😢😢 நாம் சைவர்கள் 🙏
இதாலதான்டா தேன்னைமரம் பட்டுப்போகுது.
தென்னை மரம்
அந்த ஊடகப் போராளியின் பெயர் மற்றும் ஊடகத்தின் பெயரையும் மக்களுக்கு தெரியப்படுத்துங்கள் முதலில். பின்னர் உங்கள் விளக்கங்களைக் கூறுங்கள்.
உதயன்
சரவணபவன்
மதத்தைவைத்து அரசியல் செய்வது தழிழர்களிடம் எடுபடாது.
ஆறுதிருமுருகனின் வங்கிக்கணக்கை முடக்கவும்.
அநேகமான சிறுவர் இல்லங்களில் பிரச்சினைகள் இருக்கிறது. மக்களை குழப்பாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கி உண்மையை வெளிக்கொண்டு வாருங்கள். தேங்காய் உடைப்பதால் எதுவும் மாறிவிடப்போவதில்லை.
ஆறுதிருமுருகா ஆண்டவா எல்லாப்பிரச்சனைகளையும் நல்லநீதியான முறையில் தீர்த்துவையப்பா ஆறுபடைமுருகப்பா
ஆளுனரை மாற்றி நல்ல ஒரு ஆளுநர் வரவேண்டும் நல்லதே நடக்கும் யாமிருக்கபபயமேன்
@@thaneskanda4207 முதல் சீசீரிவி கமறாவ மாத்துங்கோ😂
Religion is very big business in 🇱🇰.
சிறுவர் இல்லத்தில் பிரச்சனை இருக்கு என்று அறிஞ்சனான்
All missionary orphanages also have problems. They are selling orphans. Why don't you speak about that ? Selective quietness ah.
ஹிந்து இந்தியாவின் வியாபாரம் சைவம் ஈழத் தமிழர் மலையகத்தமிழரின் வணக்க தலம்
உங்கள் மனக்குமுறல் சரியாகப் பிடிபடவில்லை.
மற்றவரின் பிழையை சொல்லும்போதே தெரிகிறது😂
ஏதோ பெரிசா மாட்டீடானுக😂 சட்டம் தன் கடமையை செய்யும்😊
Say NO to missionary education & propaganda
Missionary run orphanages are the biggest scams. Over propaganda and you missionary agents will be caught with your pants down. 😂😂😂
Saint Mother Theresa's Missionaries of Charity was caught in the illegal act of selling orphans. Justice did it's due. 🤣🤣🤣
@@cooljazz20 மற்றவர்களின் பிழையில் உன் பிழயை மறைக்க முயல்கிறாய்
@@Educational4117 Missonary agents always cover up their own crimes in the guise of excessive propaganda on other religions especially when their right to convert gets hampered. 🤣🤣🤣🤣🤣. Saint Mother Teresa's missionaries of charity's crimes are well documented. Don't cry now. 🤣🤣🤣🤣🤣
கோறோனா காலத்தில் மக்கள் வெளிவராத நிலையில் இரவோடிரவாக செம்மணி சந்தி சிவன்கோவில் கட்டிய சிவபூமி … வாழ்க😂
Say NO to missionary education & propaganda.
திருவாசக அரண்மனை 2018 இல் கட்டப்பட்டது, கொரோனா காலத்தில் அல்ல. உங்கள் போலி மிஷனரி பிரச்சாரத்தை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்.
Thiruvasaga Aranmanai was built in 2018 and opened in 2018 itself and not during the corona period. Keep your fake missionary propaganda to yourself. 😂😂😂
@@gnanambikairatnasabapathy1056 நீர்கூறியது நாவற் குழியில் உள்ளது கோரோணா சிவன் கோவில் செம்மணி சந்தியில் உள்ளது ஐயா… இடமே தெரியாமல் கருத்து சோல்ல வேண்டாம் எல்லா இடத்திலும் இரவோடிரவாக சிவலிங்கம் அமைப்பதும் மிசன்றி வேலை தான்…சைவத்தை முருகனை மறைத்து கட்டப்பட்டுள்ளது இது இந்து மதத்தை பரப்பும் மிசன்றி வேலை..
@@gnanambikairatnasabapathy1056 அது நீர் கூறியது நாவற் குழியில் உள்ளது கொறோனா சிவன்கோவில் செம்மணி சந்தியில் உள்ளது வரலாறு தெரியாமல் கருத்து சொல்லவேண்டாம்😂
@@gnanambikairatnasabapathy1056 சைவத்தை முருகனை மறைத்து கொரோணா சிவன்கோவிலை கட்டுகிறார்கள் இதுவும் இந்து மிசன்றி வேலைதான்..
ஓசிக்காசுதானே நல்லா உடையுங்கடா
உடணடியாக இவர்களை கைதுசெய்யவும்.
Sabra unico finance Ltd...,
சப்புடா சப்புடா என்று ஊர் காசெல்லாத்தையும் சப்பித் தின்றவன் ஊடகப்போராளியாம்