தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் வெள்ள நிவாரண பணிகள்

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024
  • 27.12.2023 - புதன்கிழமை பெ௫மழை வெள்ளத்தால் கடும் பாதிப்பிற்குள்ளான தூத்துக்குடி மாவட்டம் ஏரல், சிறுதொண்டநல்லூர்,சேதுக்கு வாய்த்தான், கணேஷ்புரம் ஆகிய பகுதிகளுக்கு தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை சார்பாக நன்மக்களால் வழங்கப்பட்ட கேஸ் ஸ்டவ், குக்கர் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொ௫ட்கள் மூன்று வேன்களில் கொண்டு செல்லப்பட்டு வழங்கப்பட்டன. உதவிகளை பெற்றுக்கொண்டவர்கள் தங்களின் நன்றியையும், துஆவையும் உளப்பூர்வமாக வெளிப்படுத்தினர்.
    அல்ஹம்து லில்லாஹ்.
  • Zábava

Komentáře •