இறந்தவர்களின் உலகத்தையறிந்து அவர்களோடு தொடர்பு கொள்ளுங்கள்.

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024
  • நமது உறவினர்கள் யாராவது மரணித்துவிட்டால் அவர்களுடன் நமக்கான உறவுமுறைகள் தொடர்கின்றது,
    நாம் அவர்களின் கப்ருக்கு அருகே செல்வதை அல்லாஹ் அவர்களை உணரச் செய்கின்றான். நமது ஸலாமிற்கு அவர்கள் பதில் சொல்கிறார்கள். நாம் அவர்கள் அருகில் இருக்கும்போது அல்லாஹ் அந்த ரூஹ்களுக்கு அமைதியைக் கொடுக்கின்றான்.
    அறிந்து கொள்வோம் அவர்களுக்காக நன்மைகளைச் சேர்ப்போம்.
    சூரா யாஸீனின் விளக்கவுரையின் ஒரு பகுதியாக பேரா. ஆவூர் முஹம்மது இஸ்மாயில் ஹஸனி அவர்களின் பயான்.
    முழுமையான சூரா யாஸீனின் விளக்கவுரைக்கு www.tamilislamicaudio.com என்ற இணைய தளத்தை பார்க்கவும்.

Komentáře •