மாணவி போஸ்ட்மார்ட்டம்.. வெளிவராத தகவல்கள்! வழக்கறிஞர் சங்கரசுப்பு EXCLUSIVE INTERVIEW | Sankarasubbu
Vložit
- čas přidán 22. 07. 2022
- #NakkheeranTV #sankarasubbu #dhamotharanprakash #srimathi #kallakurichi #mkstalin #anbilmahesh #dmk #sylendrababu #kallakurichinews #justiceforsrimathi #School #students #Student #kallakurichidistrict #kallakurichidistrictnews #DGP #sylendrababu #TNPolice #Police #HRaja #Annamalai #BJP #TNBJP
மாணவி போஸ்ட்மார்ட்டம்.. வெளிவராத தகவல்கள்! வழக்கறிஞர் சங்கரசுப்பு EXCLUSIVE INTERVIEW | Sankarasubbu
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official CZcams Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.
நானும் வயிறு எரிஞ்சு சாபம் விடுகிறேன் இந்த குழந்தையின் மரணத்துக்கு யாரெல்லாம் காரணமாக இருந்தார்களோ அவர்கள் குடும்பமே குல நாசம் ஆகும் …😡😡😡😡
ஆமாம்
Karanam U an me, society...
@@rsreditz4296 7௭9o
Unmaithan kolai vidathu, athu pavaseyal, athu muluthum legally married and I will be there kulanthaiyai keduthu kollukira miruga manitharkal yarellam avarkal Nam yellorummea therinthukondal kutram seithavarkal ivarai payanpaduthium karuviyaga payanpaduthinal Court yepadi? Yethukku? Black colour court Yean? Iruttu nadakkum ( anethiyai) velitchathukku ko duvanga advocate and judge's athukkagathan Black cout theriumma? Therintha thaneappa advocate judge's Court
C
ஒரு தாயாக என் என் வயிறு எரியுதுங்க இந்த பிள்ளைக்கு ஞாயம் கிடைக்கனும் 🙏🏻🙏🏻🙏🏻உங்க குடும்பமே நல்லா இருக்கும் சாமி 😭😭😭😭
நியாமா தீர்ப்பு கிடைக்கவில்லை என்றால் மக்கள் கையில் சட்டதை எடுப்பதில் எந்த தவறும் இல்ல
சரியா சொன்னீங்க சகோ 💪💪💪💪
Bro how to fighting julikattu they are got it so same weapons to take all are supported justices for srimathi
Arumai super 👍👍
இவர்கள் நீதி வழங்க வில்லையென்றால் கண்டிப்பாக ஜல்லிகட்டுக்கு சேர்ந்தது போல் நாம் எல்லோரும் ஒன்றினைய வேண்டும்🙏🙏🙏🙏
@@karthiks4111 on
in
பல மாணவர்கள் தற்கொலை சம்பவம் சாதாரணமாக கடந்து செல்ல முடிந்தது... ஆனால் இந்த மாணவி சாவு மனது அமைதி அடைய மறுக்கிறது...
பள்ளியின் வங்கிக் கணக்கிலிருந்து சம்பவம் நடந்த நாட்களில் இருந்து நான்கைந்து நாட்களில் யார் யாருக்கெல்லாம் பணம் பரிவர்த்தனை ஆகியது என்ற விவரத்தையும் எடுக்கவும் அப்போது சில அதிகாரியில் மாற்றுவதற்கு வாய்ப்பு உள்ளது தவறு செய்த ஒரு அதிகாரி கூட தப்பிக்க கூடாது
ஐயா பத்திரிகைகள் நினைத்தால் எதுவும் நடக்கும் தயவு செய்து நீதி நிலைககட்டும் ஐயா 🙏🙏🙏
Pls. I am also begging all of you. MeenaC
Please Sri mathikku neethi vendum
நக்கீறன் நீதியை நிச்சயம் கண்டுபிடிக்கும் நம்பிகிறோம்
ஏன் எல்லாரும் ஒரு கேள்வி குறியுடன் நிறுத்துகிறாரகள் . அந்த பெண்ணுடைய அம்மா 20 நோட்டு புத்தகம் எடுத்துட்டு வந்தாங்க இல்ல. அந்த கையெழுத்தையும் லெட்டர்ல உள்ள கையெழுத்தையும் இந்த வழக்கறிஞர் ஏன் ஒப்பிட்டு பார்க்கவில்லை. பாத்து இருந்தால் நான் பாத்தேன் இரண்டும் வேறு வேறு என்று சொல்ல வேண்டும் இல்லையா. ஆனால் இவர் இன்னமும் அந்த பெண்ணுடைய அம்மா இரண்டு கையெழுத்தும் வேறு என்று சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கிறார்.
Ippa ellam news karanukkum panam kuduthal mattum news poduvangal
நக்கீரன் வந்தாச்சு இல்ல.. இனி கவலை வேண்டாம்.. ஆனாலும் அவர்களுக்கு ஒத்துழைப்பு முழுமையாக ஒத்துழைப்பு தர வேண்டும்.. வழக்கறிஞர் அவர்களே உங்கள் சேவை எங்களை போன்ற ஏழை மக்களுக்கு தேவை..
வழக்கறிஞர் இவ்வளவு அறிவுடன் தெளிவாக பேசுகிறார் இருந்தும் பணம் உண்மையை மிதித்து நசுக்கிறது.
தமிழ் நாட்டில் உள்ள எல்லா பாடசாலை மாணவர்களும் போராட்டம் நடத்த வேண்டும். பெண்கள் அமைப்பும் முன்வைரவேண்டும்.😭😭😭😭😭
எல்லா பள்ளிகளையும் இதே போல் எரிக்க வேண்டும்.வழக்குகள் நடைபெறக்கூடாது.நம் முடிவைத்தான் நீதிபதி தீர்ப்பாக உடனடி எழுதி நாம் சொன்ன குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும். 4000 ஆண்டுகளுக்குப்பின் செல்ல வேண்டும் .காந்தி சொன்னதை நடைமுறைப்படுத்த வேண்டும்.Eye for eye tooth for tooth will make the whole world blind and toothless.,நாம் சொல்வதுதான் நீதி.வன்முறையே நீதிக்கான வழி.வாழ்க வன்முறையாளர்கள்.
ஓரு சி.எம் செத்ததை கண்டு பிடித்து தண்டனை விதிக்கபட வில்லை.இவர்கள் எங்கே ஸ்ரீமதி
மரணத்தின் காரணத்தை கண்டு பிடிக்க போகிறார்கள்
Pengal amaipu ipolam enganga poiduthu...uppu sappu illatha matter ku varinjitu vara pengal ithuku ean kural kodukka aalae kanom
CM PONA POITU PORANGA.....
INORU CM VANDHUTE DHAN IRUPANGA....AVANGA VALKAIL ELLAM ANUPAVITHU SENDRARHAL......AANAAL SRIMADHI ORU kulanthai.......😭😭
100% Agree. MeenaC
வழக்கறிஞர் சொல்வதை கேட்கும் போதே மனம் பதைபதைக்கிறது.
தயவுசெய்து சட்டரீதியாக தொடர்ந்து உதவுங்கள்.
வலதுபக்க மார்பில் கடித்தானா?அந்த வாயை கிழித்து எல்லோரும் பார்க்கும்படி தொங்கவிடவேண்டும்.
Athellam maranthuttaanga ellaarum... Enaku Enna mo ithu close panniduvaanga.. Vera pudhu case varum athula poiduvaanga.... Ennaiku nallathu senjurukkaanga...
@@rosyr631 ¼
@@siachikoo4576 22 Qawwali aaaqqaaa aaw www
Pls 🙏🙏🙏,
இந்த காரியத்தை செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் நாசமாக போவார்கள். அந்த குழந்தையின் ஆன்மா அவர்களையும் அவர்களது சந்ததியே நாசமாக போகும்.
Hundred. Present true
இந்த குழந்தை இறந்த தற்கு நீதி கிடைக்கவில்லை என்றால் மக்கள் எல்லோரும் சேர்ந்து நீதியை நிலைநாட்ட வேண்டும்
இந்த விஷயத்தில் பல ஊடகங்கள் மீது இருந்த நம்பிக்கை போய் விட்டது. நக்கீரன் உண்மையை சமூகத்திற்கு வெளிபடுத்த வேண்டும்.
இருப்பதிலேயே ரொம்பவும் மோசமான விபச்சாரி நக்கீ ஃப்ராடு பாவாடை ஜேம்ஸ் பாண்ட் கோனவாயன் ப்ரகாஷ் க்ரிப்டோ நாய் தானே. வாய் கூசாமல் பொய் சொல்லி மக்களை தூண்டி விட்டு கலவரத்துக்கு வித்திட்டு பிணத்தை வைத்து நீலிக்கண்ணீர் விட்டு ஆயிரக்கணக்கான வீடியோக்கள் போட்டு பிணத்தை வைத்து பிச்சை எடுத்து தின்று கொழுத்து விட்டு ஒதுங்கி விட்டனர் பாவாடை விபச்சாரிகள். எட்டு மாதம் கழித்தும் ஒரு மயிறும் புடுங்க முடியலையே நாதாரிகளால்😂😢😢😢😢
நீதி நிலை நாட்டப்பட வேண்டும்! அதற்கு பாடுபடும் உங்களுக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்! நீதி வெள்ளட்டும் 👍
"வெல்லட்டும்"
மனிதநேயமிக்க மாமனிதர் திரு சங்கர சுப்பு வழக்கறிஞர் அவர்களுக்கு மிக்க நன்றி தாங்கள் நீதிக்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறீர்கள் உங்கள் போராட்டத்திற்கு நீதி கிடைத்துக் கொண்டிருக்கிறது ஆனால் உங்கள் மகனுக்கு நீதி கிடைக்கவில்லை இந்த நிலையிலும் தாங்கள் மனிதநேயம் கொண்டு மக்களுக்காக நீதியைத் தேடி போராடுவது எங்களுக்கெல்லாம் தெம்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது தாங்கள் நோய் நொடி இன்றி வளமாகும் இனிதாகவும் வாழ வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன் வாழ்க ஐயா உங்கள் பணியின் இனிதாகவே தொடரும்
@@ArulArul-wj7gn ல, ள திருத்தம் செய்வது தான் நாட்டில் நல்லா நடக்குது.... நீதித்துறைய திருத்தம் செய்வதுதான் கடினம்..... 🤣🤣🤣
வெல்லட்டும்
இதையே இப்பதான் கண்டுபிடிச்சுதா உங்கள் காவல்துறை??
இவ்வளவு நாள் என்ன...... ??
எதுக்கு உளவுத்துறை? எதுக்கு ஒரு அமைச்சர்?
முடியவில்லை என்றால் பதவியை விட்டு போங்கள் என்று தைரியமா பேசுங்கள் " நிக்கீரன்" 🤪🤗.
இதுவும் கடந்து போகும் என்று இருக்காமல் உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் நக்கீரன்
இதற்கு உடந்தையாக இருந்தவர்களுக்கு எல்லாம் இறைவன் கடுமையான தண்டனை கொடுப்பான்
முதல் தண்டனையே ஃப்ராடு பாவாடை ஜேம்ஸ் பாண்ட் கோனவாயன் 007 ப்ரகாஷ் க்ரிப்டோ நாய்க்கு தானே. நாய் மக்களைத் தூண்டி விட்டு கலவரத்துக்கு வித்திட்டு பிணத்தை வைத்து பிச்சை எடுத்து விட்டு மறுபடியும் ஸ்கூல் வேலை நடக்கும் இடத்திற்கு போய் தகராறு செய்த போது காரில் விரட்டயபோது மாமா பயலுக்கு ஹார்ட் அட்டாக் பரிசாகக் கொடுத்தார் காரில் சிலுவை மாலையாக அனைத்தையும் நேரில் பார்த்த யேசு. நாதாரியின் நாட்கள் என்னப்படுகிறது .
ஒரு பெண் குழந்தையின் தாயாக என்னால் இதை தாங்கி கொள்ள முடியவில்லை. பாவம் அந்த குழந்தை எவ்வளவு வலிகளை அனுபவித்து இறந்து போயிருக்கும்.😭
yes
உண்மை தான் 😭
உண்மை
😭😭😭😭😭😭
ஐயோ கடவுளே நீ இல்லையா!!!!! 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
நக்கீரன் முயற்சி செய்தால் நிச்சயம் உண்மை வெளிவரும்... அந்த குழந்தைக்கு நியாயம் வாங்கி கொடுங்கள். மற்ற பெண் பிள்ளைகள் இது போன்று துன்புறாமல் காப்பாற்றுங்கள். 😥😥
Yes Nakkeeran bro do something for Srimathi 😭
நீங்கள் சொல்வது உண்மை ஆனால் அது பிஜேபி வேலை தடுக்கிறது மறைக்கிறது அப்படி இப்படி என்று சொல்லி தப்பித்து விடுவார்கள் அவர்கள் சூரியன் கட்சி நானும் சூரியன் கட்சி ஆனால் இதில் என் இப்படி இருக்கின்றனர் முதல்வர் என் இப்படி?????
Bro no chance my relative girl missed in school in year 2004 2005 CBI took case but no result still we don't know still alive r dead many of them telling minister r minister son could be done like this already 4 girls missing our relative 5 th girl we should be careful and take care of our girl child very Care full bro after seeing this news my mind thinking about our relative girl
200 up Kaasu kodutthaal .....
Plse do this
இவ்வளவு வன்முறை மூலமாக தான் நியாயம் நீதி கிடைக்குமானால்
அரசு நிர்வாகம் தோற்று போனதாகத்தானே அர்த்தம்.
ஸ்டாலின் பதவி விலகலாமே
ஐயா நீங்க நீதிமான்... நீதிக்காக நீங்க இழந்தவைகள் பல இருந்தாலும் நீதிக்காக போராடும் சத்யவான்🙏தலைவணங்குகிறேன் sir...
அட முதேவி. இவன் பிணத்தை வைத்து பிச்சை எடுக்கும் ஊடக விபச்சாரி தானே 😂😂😢😂
நக்கீரன் உண்மை வெளி கொண்டு வரும் மக்களின் நம்பிக்கை.100%
அசுரத்தனமாஅரசியல்பின்புலம்உள்ளதுபோல்தெரிகிறது
Since Nakeeran is DMK they will not do it.
@@nathant382 True Neekkeeran media understanding with corporate DMK party Criminal's 🐕⁉️.500%DMK support media don't expect anything from Nakkeeran media ⁉️💰💰💰💰🧅🧅🧅🧅🧅.
உண்மை வெளிவராது மக்கள் தொடர்ந்து போராடினால் இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும்
@@nathant382
1aavf
àn6
நக்கீரன் நீதியை பெற்றுத்தரும் என்று தமிழக மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭
Kandippka
Please find out the two boys and enquiry them and the secrets will come. Out
Thanks.God
வழக்கறிஞர் அண்ணா ஏழைகளுக்கு உதவி செய்றீங்க ரொம்ப நன்றி அண்ணா
அதிகார வர்க்கத்துக்கு எதிராக மக்கள் ஒன்றுகூடி போராட வேண்டும்
உண்மையில் இந்த தங்கையின் மரணம் தமிழர்களின் மனதில் பெரும் பாதிப்பையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.. அனைவரின் கூட்டுப் பிரார்த்தனையும் மனமுருகிய வேண்டுதலும், மாணவியின் கடைசி நொடிகளில் அவள் அனுபவித்த வலிகளுக்கும் வேதனைகளுக்கும் தவிப்பிற்கும் இயலாமைக்கும் நீதியை பெற்றுத் தரட்டும்.. திக்கு அற்றவனுக்குத் தெய்வம் துணை நிற்கட்டும்.. 🙏😭
தெய்வத்தையே படிக்காதவன் நடத்தும் அரசாங்கம் தெய்வத்துக்கும் விளங்கு மாட்டி சிறையிடுவானுங்க.
Appadi oruvan irunthal dan ithu nadanthu irukkathu
குற்றவாளிகளை சும்மா விடக் கூடாது
எதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் இதில் உள்ள உண்மைகளை வெளிக்கொண்டு வந்து அவர்களை தண்டிக்க வில்லை.
முதலமைச்சர் ஆவதற்கு முன்பு நான் அப்படி பண்ணுவேன் இப்படி பண்ணுவது ஏன் சொல்ல வேண்டும்.
இவர் ஏன் குற்றவாளி க்கு உடந்தையாக இருக்க வேண்டும்.
இது தான் அவர் மக்களுக்கு செய்யும் சேவைகளா.
ஆட்சி க்கு வந்ததற்கு பிறகு எல்லாருமே பணத்துக்காக மட்டுமே சேவை செய்கிறார்கள்.
நம்ம மக்கள் திருந்தாத வரை இப்படி தான் எல்லாருமே நம்மை ஏமாற்றுவார். அவர்கள் குடும்பம் மட்டுமே நல்லா இருக்கும். ஓட்டு போட்ட நமக்கு கஷ்டம் மட்டுமே.
ஒவ்வொரு ஆட்சி காலத்தில் புதிய புதிய இளைங்கர்ளை அமர்த்த வேண்டும்.
இதே மாதிரி அவர்கள் குடும்பத்தில் நடந்து இருந்தால் இப்படி தான் குற்றவாளி க்கு உடந்தையாக இருந்திருப்பார்கள?????????.
தற்போது உள்ள விஞ்ஞான வளர்ச்சி நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டு ஒரு மனிதனை இறப்பை இல்லாத மனிதனாக வைத்திருக்க முடியுமா உங்கள் பதில் என்ன
ஒரு தந்தையாக வலிக்கிறது. முதல்வர் அவர்களே,
காவல்துறை அதிகாரிகளே, நீதியரசர்களே, அரசு அதிகாரிகளே, அமைச்சர்களே நீங்களும் தந்தையாக குழந்தையின் வலியை உணர்வீர்கள் என்று நம்புகிறோம். நீதி வேண்டி உங்களை வணங்கி நிற்கிறோம்.
Sutham....yaarta poye kekureenga...motha athikara varkamum , yenna seyuthunu paathathuku apramum avanga ta poye kekureenga 🤦
வணங்க நிற்க அவர்கள் கடவுள்கள் அல்ல!!! நீங்க குறிப்பிட்டவர்களில் பெரும்பாலானவர்கள்
தெரு நாய்களைவிட
மோசமானவர்களே!!!
இதை செய்த பாவிங்க நல்லாவே இருக்க மாட்டாங்க! வம்சம் நாசமாய் போகும்
இந்த பிரச்னையில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட காவல் துறை வேண்டுமென்றே மெத்தன போக்குடன் செயல்பட்டுள்ளது. இந்த குறைகளை சரி செய்யவேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது
நீதிபதி என்ன கடவுளா அவரும் மனிதர் தானே.
அவர் அவர் வீட்டில் இது மாதிரி நடந்தால் தான் அதன்வலி தெரியும்.
கரெட்டாசொன்னீங்கே
Sure
தாளாளர் செயலாளர் இவர்களை மூன்றாவது மாடியில் இருந்து தூக்கி கீழே போட்டால் தெரிந்துவிடும் எப்படி என்று படுபாவிகளா
Aam ..ennaala thaanga mudiyavillai ...en kanmani valiyodu uyir vittaalea ...kadavulea ...oru thaayaaga ennaal thaangum sakthi illai
It's correct
இந்த வழக்கறிஞர் தெளிவான விளக்கம் உண்மை வெளிக் கொண்டு வரச் செய்யும் நம்பிக்கை தெரிகிறது பாதிக்கப்பட்ட பெற்றோருக்கு நீதி கிடைக்க வேண்டும் குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் இனி பள்ளிக்கூடங்களில் இப்படி ஒரு சம்பவம் நடந்து விடக்கூடாது உண்மைக்காக அனைவரும் குரல் கொடுப்போம்
தண்டனை மரணதண்டனை விதிக்கப்பட வேண்டும்
உண்மைய மறைக்க முடியாது....
ஸ்ரீமதியி ஆன்மா சாந்தியடைய வக்கீல் ஐயா நீங்கள் உண்மையாக உழைக்கின்றீற்கள் உங்களையே தமிழ் மக்கள் உங்களையே நம்பியுள்ளொம். ஆண்டவன் உங்களோடு ஆண்டவன் துனை நிற்பாற்.
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...என்ற வரிக்கேற்ப பிள்ளை மரணத்தில் உள்ள மர்மத்தை உடைத்து உண்மை உலகறியச் செய்யுங்கள்.
புலனாய்வில் என்றும் No:1 எங்கள் நக்கீரன் என்பதை பெருமிதத்துடன் சொல்லுவோம்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கடுமையாக தண்டிக்க வேண்டும்
பள்ளி நிர்வாகம் மாணவிகளை அரசியல் புள்ளிகளுக்கு விருந்தாக்கினார்களா? என்ற சந்தேகம் இருக்கு.
Me too think so
Let them their family members
நல்ல நேர்மையான நீதி கிடைக்குமா என்பது சந்தேகமாகவே இருக்கிறது
தலைமறைவான அந்த இரண்டு பேரை வெளியே கொண்டு வாருங்கள் அவர்கள் மீது தான் தவறு இருக்கிறது.
அப்படி உண்மையை நிருபிக்கும் பட்சத்தில்...குற்றவாளிகளை..இஞ்ச் இஞ்ங்சாக வெட்டி தண்டனை கொடுத்து ... அவர்களுடைய.. மற்றும்..தொடர்புடைய சொந்த பந்தங்கள் அனைவரின்...சொத்துக்ளனைத்தையும் பரிமுதல் செயய வேண்டும்...
உண்மை வெளிவரவில்லை என்றால் மீண்டும் போராட்டம் செய்வோம்
😭 தயவுசெய்து அந்த பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் 😭 எவ்வளவு கனவுகளுடன் பிறந்திருப்பாள்...... இந்த சமூகத்தில் பெண்களின் எதிர்கால நிலை எப்படி இருக்கும் என்று தெரியவில்லை 😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 கடவுளே
இரண்டு பேருக்கும் நன்றி. நக்கீரன் கோபால் இதழ் உண்மையை அறிந்து வெளி கொண்டு வர வேண்டும் என வாழ்த்துகிறேன். வாழ்த்துக்கள். Keep it up.
அப்பேர்ப்பட்ட ஜெயலலிதா அவர்கள் பயணத்திலேயே சந்தேகம் எழுப்பிய நக்கீரன்...நினைத்தால் நீதி கிடைக்கும்...
"நெஞ்சிக்கு நீதி " படத்துல நடிச்ச உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு.... உண்மை சம்பவத்தில் நடந்த சம்பவத்தை கண்டுக்க நேரமில்லையோ..
Nee yaru da lusu madhiri pesitu eruka
இதைக்கேட்கும்போதே மனம் வலிக்கிறது கண்ணீர் வருகிறது அந்தக் குழந்தை எத்தனை வேதனை அடைந்திருக்கும் கடவுள் இருப்பது உண்மை என்றால் தப்பு செய்தவர்கள் தண்டனை அனுபவித்தே தீரவேண்டும் இல்லையென்றால் இந்த உலகமே அழியட்டும்
பள்ளியின் நிறுவனர் மகனை.கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு விசாரணை செய்ய வேண்டும் 🙏🙏🙏🙏
ஒரு பெண் குழந்தைக்கு எதிரா எவ்வளவு பேர் நாடகம் நடத்தறாங்க ஒருத்தர்க்கு கூட மனசாட்சி இல்ல .அதிகாரிகள் பணம் பணம் pls share this video...இந்த வீடியோ பார்க்கும்போது மனசு உடைஞ்சு போச்சு
நல்ல பதிவு...,
நீதி கிடைக்கும் என்று நம்புகிறோம்., விடா முயற்சியே வெற்றியின் ரகசியம்
தயவு செய்து தமிழகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு போலீஸ்காரரை நியமிக்க வேண்டும்
தமிழ்நாட்டில் நீதி கிடைக்குமா பண ஜனநாயகம் வெற்றி பெறுமா திரு தாமோதரன் சார் அவர்கள் நீதிக்காக போராடி இந்த நாட்டு மக்களுக்கு உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வாருங்கள்
கேட்கவே மனம் வெதும்பி அழதானே முடிகிறது நம்மால் என்ன செய்ய முடியும் கடவுளே அவர்களுக்கு தகுந்த தண்டனை நிச்சயம் நீங்கள்தான் தரவேண்டும் இவர்கள் பேசுவதை கேட்டவுடன் உடல் நடுங்குகிறது
true sis ....pavam ponnu😭😭😭
எவ்வளவு வலி அந்த குழந்தை அனுபவிந்திருக்கால்.
இது யாரோலோ செய்யப்பட்ட பௌர்ணமி பலி யாக இருக்குமோ னு தோணுது, இதுக்கு பின்னாடி எதோ அரசியல் நடவடிக்கை இருக்க கூடும்
கடவுள் எல்லாம் தண்டனை குடுக்காது நாம்தான் குடுக்கனும்
Yes true
நானும் கேட்கிறேன் ஸ்ரீமதியுடைய பெற்றோருடைய தரப்பு மருத்துவர் அங்கு இருப்பதில் நீதிமன்றத்திற்கு என்ன பிரச்சனை அப்படின்னு நீதிபதிகள் தெளிவுபடுத்த வேண்டும்
இப்படிப்பட்ட பள்ளியை உடனடியாக. இழுத்து முடவும்😭😭😭😭😭
@Ramamoorthi T பாடசாலையை
இழுத்துமூடாமல், நிர்வாகத்தினரை
நீக்கிவிட்டு, அரசு பாடசாலையை
ஜப்திசெய்து, தகுதியானவர்களிடம்
நிர்வகிக்க கொடுக்கவேண்டும் .
சார் எப்படியாவது நீதி வெல்ல உதவுங்கள்...
கொலைதான்....இது...என்பது வெட்டவெளிச்சமாக தெரிகிறது
Satharana...makkalal...onnumey..panna..mudiyathu...enbathu than vettavelicham....rest peace srimadhiii🙏
தவறு செய்வதை எது தூண்டியதோ அதை துண்டிக்க பட வேண்டும். இது தீர்ப்பாக வர வேண்டும். அப்போது தான் பெண் குழந்தைக்கான பாதுகாப்பு நிரந்தரமான தீர்வு ஆகும்.
இந்த நாட்டு நீதிமன்றங்களையும் அரசியல்வாதிகளை நினைச்சா வெக்கமா இருக்குது......இதுக்கு மேல என்னடா உங்களுக்கு ஒரு ப்ரூப் வேணும்
உங்க கணிப்பு கண்டிப்பாக உண்மையாக இருக்க வாய்ப்பு அதிகம் உள்ளது சார்.
நக்கீரன் மூலமாக நீதி கிடைக்குமா . எதிர்பார்க்கிறோம் Sir.😢😢😢
பள்ளி உரிமையாளரின் மகன்களை கைது செய்து விசாரிக்க வேண்டும்
குற்றவாளிகள் தாளாளர் மகன்க ள் .முதல் நாளே இவர்கள் இருவரையும் போலீஸ் காவலில் எடுத்திருந்தால் ஸ்ரீமதி போராட்டத்தின் போது குற்றவாளிகளுக்கு ஏற்படுத்திய காயங்களை வைத்து கொலைகாரன்களை எளிதில் கண்டுபிடித்திருக்கலாம்.JUSTICE FOR SRIMATHI
நக்கீரன் உன்மையை வெளிக்கொன்டு வந்தால் உங்கள் வம்சமே நல்லா இருக்க வேன்டும்💯
எந்த ஊர்ல சுடிதார் நாடா பின்பக்கம் கட்டுறாங்க......இவங்கள சும்மாவே விட கூடாது......
நீதி கிடைக்க வேண்டும்
குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்
Insha allah, that might not let to be happened. Because.... Jai hind jai modi.
Udaney anda shoola moodividunga manavigal ipadi karpalithi savadhaivida padikamal irupadhu nalamey indha school thevai illa moodidunga
Allah will punish them all
Insha Allah
Kandipa thandanai kidaikkum
திறமையான மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு அவர்கள்
Thank you Nakeeran. God bless you and your service.
எல்லோரையும் பேட்டி எடுக்கறீங்க ஏ அந்த வாட்ச்மேன் டாக்டர் வேன் ட்ரைவர் இவுங்களையெல்லா விசாரிக்கல
Try pannom nanba..avanunga yarune kandu pidika mudiayala
Avanga ellam veliya vandha dhana pa interview eduka முடியும் எல்லாம் obscond இல்லனா hide agi இருப்பாங்க
கொலை பண்ணவங்கள் கொண்டு போயிருப்பார்கள்.
@@SuRya_1235 pls muyarchi pannunga bro.... Kaividaadheenga
Please do you bestowed 🙏🙏🙏🙏🙏
இறைவன் மிக பெரியவன் வெற்றி நமதே ஸ்ரீமதியின் மரணத்திற்கு யார் காரணமும் அவர்களுக்கு தக்க தண்டனை பெற்றுத்தர வேண்டும்
If politicians are involved all blames will be put on the girl. God is great-no doubt. God may give justice in the next birth, if any. But we want justice in this birth.
இறைவன் பாத்ரூம் போன நேரம்பார்த்து இப்படிப்பட்ட அநியாயம்
நடந்திருக்கு
Wow wonderful, we are proud that we are living in the period of Nakkeeran and associates expert investigation team in operation.
1, வாட்ச்மேன் 2, வார்டன் 3,சக மாணவிகள் 4, மருத்துவமனை க்கு அழைத்துச் சென்ற டிரைவர் இவர்களிடம் விசாரணை நடத்தாது ஏன்?ஏன்? ஏன்?????????????,,,,,,,,,,,,,,,,,,
Power and money
நக்கீரன் பத்திரிக்கை அந்த வாட்ச்மேன் பள்ளி மாணவியரை விசாரிங்க
என்ன மறைக்க முயன்றாலும்
மேல ஒருத்தன் இருக்கான்.
நன்றி ஐயா🙏
Being a women it's very painful to hear...delayed justice is a denied justice....😭😭😭
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மறுபடியும் தர்மம் வெல்லும் யாரு தப்பு செய்திருந்தாலும் மனிதர்கள் மன்னித்து விடுவார்கள் கடவுள் ஒரு நாள் நரக தண்டனை கொடுப்பார் பொறுத்திருந்துதான் பார்
No no.... Naama thaan edarku punishment kudukanum.... Edai epadi vituvital adthuthaduthu pengal கொள்ள paduvargal.... ஜல்லிகட்டு madri naam போராட வேண்டும்...
இயற்கைக்கு சக்தி இருந்தால் இந்த பிள்ளைக்கு நீதி கிடைக்க வேண்டும்.... நக்கீரனின் முயற்சியால் உண்மை வெளிவரட்டும்.. 🙏🙏🙏
அழகு குழந்தையின் மரணம் மனதை வலிக்கச் செய்கிறது. கட்டாயம் இறைவன் நீதி வழங்குவான். நக்கீரன் ஆசிரியரால் உண்மையை நிச்சயமா கொண்டு வர முடியும்😭😭😭
நக்கீரன் புலன் விசாரணையில் பெண் பிள்ளைகள் வளர்க்கும் தந்தைகள் கேட்கும் போதே நெஞ்சம் உடைகிறது நிட்சயம் உண்மை வெளிவரும் என உறுதியாக நம்புகிறேன்
அந்த குழந்தையை சின்னாபின்னமாக்கி கொலை செய்தவர்கள் குடும்பங்கள் சின்னாபின்னமாகி சீரழிய வேண்டும் என்று எல்லோரும் பிராத்தனை செய்யுங்கள் 😠
Yes ,, all responsible will suffer including the heartless arrogant judge who ordered to take and cremate the body by police
😭😭
🙏🙏🙏
Ada ninga vera avanunga than nalla irukanunga
கண்டிப்பாக பிராத்தனை செய்வேன்
இவர் கருத்தை கேட்கும்போது என் இதயம் அதிர்ந்தது பாதிக்கபட்ட பெண் பாவம் சும்மா விடாது
தவறு செய்தவர்கள் தன்டனையில் இருந்து தப்ப முடியாது.இது இயற்கையின் நியதி.
தாளாளர் மற்றும் மகன்கள் கைபேசி விவரங்களை சேகரித்து விரிவாக ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்
தாயும் தகப்பனும் உயிருடன் இருக்கும் போதே காவல்துறை மூலமாக உடல் தகனம் செய்ய உத்தரவிட நேரிடும் என்று பேசியதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாத வார்தைகள் என்று ஐயா சொல்லும் போது எனக்கு கண்ணீரே வந்துவிட்டது.. அந்த குடும்பமும் நீதிக்காக போராடுகிறவர்கள் படும்பாடு இருக்கிறதே..நினைத்தாலே வேதனையாக உள்ளது..
திருவையாறு மைக்கேல்பட்டி மாணவி இறந்த தருணத்தில் வாணத்துக்கும் பூமிக்கும் குதித்த பாஜக தமிழகத் தலைர் அண்ணாமலை இந்த விஷயத்தில் ஈடுபாடு இல்லாமல் இருக்கிறாரே ஏன்?
நீதிபதியும் சட்டமும் மனசாட்சியுடன் செயல்படுங்கள் அந்த பாவப்பட்ட குழந்தைக்கு நீதி கிடைக்கும்படி செய்யுங்கள் எல்லோரும் பணம் பணம் என்று பணத்தின் பின்னால் ஓடி ஒழியாதீர்கள்?
நீதி சொல்லாத பதி நீதிபதி அல்ல அவர் மனிதரே கிடையாது. இந்த நீதிக்கு அவர்கள் குடும்பத்தில் இப்படி நடக்கனும்
பிள்ளையை இழந்து நிற்கும் பெற்றோருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்
qq
@@vijayakumar-iy3li h
@@mohanamarajson6092 of.
@@vijayakumar-iy3li ,z 3
இப்ப திமுக ஆழும் கட்சி, எதிர்கட்சியாக இருந்தால் உங்களுடன் கூட இருந்து கல்வி நிறுவனத்தை இழுத்து மூட போராட்டங்கள் நடந்திருக்கும்.
இப்ப திமுக = பாஜக.
நேர்மையான காவல்துறை அதிகாரிகள் உண்மையை வெளி கொண்டு வரவேண்டும், திரு பிரகாஷ் அவர்களின் நடுநிலையான கேள்விகள்தான் பத்திரிகை தர்மம். வாழ்த்துக்கள் நக்கீரன்
ஒரு கடவுளுமே காப்பாற்ற வில்லையே இந்த குழந்தையை நீதியையாவது எல்லாக் கடவுள்களும் சேர்ந்து காப்பாற்றுமா
⛪🕌🕍🙏🤲🤝
நீதி நிலைநாட்டபடவேண்டும். அதற்காக பாடுபடும் அனைநல் உள்ளங்களுக்கும் எம் மனமார்ந்த நன்றிகளையும் வணக்கங்களையும் கூறுகின்றேன். வெற்றி நிச்சயம் ..
அந்த வாட்ச்மென்,அந்த உடல் கூறாய்வு செய்த போது அங்கு இருந்த பெண்கள் மனசாட்சி என்று ஒன்று இருந்தால் பின்னணியை ஒடைக்க வேண்டும்
யோவ் சவுக்கு சங்கர் நல்லா பாத்துகோ இதன் investigative journalism.
Shankar is a sakkadai
அவன் இந்த காணொளிய பாக்கனும்...அல்லது அவன் ஆதரவாளர்கள் பாக்கனும்
சவுக்கு காசு வாங்கிட்டான்
சாவு சங்கர்?
Sakkadai sangar panam vanguna naai ... School owner kadanla irukkaanaam Sankar naai varuthapadraan ..
நக்கீரன் ஐயா அந்த குழந்தை யோட மரணத்தில் உள்ள மர்மத்தை வெளிகொண்டு வாங்க உங்க மேல இருக்கும் நம்பிக்கை யில கேட்கிறேன் அந்த குழந்தை யோட மரணத்துக்கு நீதி வேனும் 🙏🙏🙏🙏
மக்கள் அனைவரும் உண்மை என்ன என்பதை தெளிவாக தெரிந்தது தான் உண்மை எப்படி வெளியே வரும் என்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்
அந்த குழந்தை இறப்பிற்கு காரணமாக இருந்தவர்கள் இப்போ தப்பி விடலாம். இறைவனிடத்தில் தப்ப முடியாது. தண்டனை கிடைத்தே தீரும்.. insha allah.
பிரண்ட்ஸ் RIP ஸ்ரீநிதி போடாதீங்க RIP தமிழ்நாடுனு போடுங்க அதுதான் சரியா இருக்கும் நீதி கிடைக்காது நம்ம ஸ்ரீநிதி...😭😭😭😭
Miha Miha Thelivu
😭😭😭😭
Power of Nakeeran is humongous. Hatsoff team!
தமிழகத்தில் இது ஒன்று முடிவல்ல இனியும் நடக்கும் அரசும் கண்டு கொள்ளாது நாமும் ஒரு நாள் இரு நாள் பேசிவிட்டு கடந்து செல்வோம் 💔🤧மாற்றம் வர வேண்டும், பார பட்சமன்றி தண்டனை கொடுக்க பட வேண்டும் 👊
அந்த பள்ளிக்கூடம் இனி திறக்கக்ககூடாது .யாரும் குழந்தைகனைச் சேர்க்காதீங்க. தவறு செய்த மிருகத்திற்கு தண்டனை வேண்டும் . நக்கீரன் ஐயா நன்றி.நீதி வேண்டும் .
அதெல்லாம் கேக்க மாட்டனுங்க. .. அப்படி திரும்ப Scholl அனுப்புவருனங்கள செருப்பால அடிக்கணும்
இரண்டு முறை உடல் கூறு போட்டு ஒரு உண்மையும் வராத மகாத்மாக்கள் வாழும் பூமி இது.....miss u da thagama....,😭😭😭😭
Sariya Sonnenga 💯...Tamil naadey ippadi irukey...matha state ah ninachi parunga 😭
@@Creditnotmine ama gha😭😭😭😭
👍👍🙏👏🏻 great advocate thank you so much sir
நக்கீரன் உங்கலள்தான் உன்மை வெளிவரும் உன்மை
இந்த வீடியோ வை பார்த்து கொண்டிருக்கும் போதே அவர் பேச பேச எனக்கு பயத்துல உடம்பெல்லாம் சிலிர்க்குது. ஒரு பெண் பிள்ளை ஓட அம்மாவா என்னால இதை தாங்கிக்க முடியல 😭 அந்த பொண்ணு எண்ணலாம் கஷ்டப்பட்டளோ
ஸ்ரீமதிரொம்பேரொம்பேபாவம்ஒருபெண்குழந்தையாபிறந்தாள்பாவம்பண்ணிருக்கோமா
😭😭😭😭😭😭
😭😭
ஒரு தாயாக மனது வலிக்கிறது 😭😭😭😭😭😭😭😭😭😭
இப்ப திமுக ஆழும் கட்சி, எதிர்கட்சியாக இருந்தால் உங்களுடன் கூட இருந்து கல்வி நிறுவனத்தை இழுத்து மூட போராட்டங்கள் நடந்திருக்கும்.
இப்ப திமுக = பாஜக.