எருக்கன் விதைகள் காற்றில் பரவி... விழுந்து முளைக்க கூடிய ஒன்றாக இருந்தாலும்.. அது சகட்டு மேனிக்கு Image Credit - pixabay.com creativecommons.org/licenses/...
அருமையான பதிவு......! எவனோ கிளப்பிவிட்ட புரளியில் இன்று தமிழ்நாடே வெள்ளெருக்கை வீட்டு மனைகளில் வளர்ப்பதையும் கோவிலில் தெய்வங்களுக்கு எருக்கம்பூ மாலை போடுவதையும் வழக்கமாக்கிக்கொண்டு விளைவு தெரியாமல் வேதாந்தம் பேசுகிறார்கள். சாபக்கேடான விஷயத்தை தலையில் ஏற்றிக் கொண்டாடுகிறார்கள்....! அடியேன் ஒரு சிவபக்தன் (அர்ச்சகர்)...! வீட்டில் வெள்ளெருக்கு வளர்ப்பதையும் சிவாலயத்திற்கே வெள்ளெருக்கு மாலை கொண்டுவருவோரையும் கடுமையாக கண்டித்திருக்கிறேன்.... இருப்பினும் சிலர் பிள்ளையார்பட்டியில் சொன்னார்கள் என எதிர்வாதம் பேசும்போது திட்டியும் அனுப்பியிருக்கிறேன்... எவன் எதைச் சொன்னாலூம் அதை அப்படியே நம்பும் நம் மக்களை நினைத்தால் மிகவும் வேதனையாக இருக்கிறது....! சரியான நேரத்தில் சரியான பதிவு இது....! மிக்க நன்றி ஐயா.......! இதுபோன்ற பதிவுகளையும் தொடருங்கள்....
Ayyaa, thaavarangal, marangal iyarkai padaippugal. Naayurivi, erukkan, musu musu etc are all come under herbs and shrubs category. Ayurveda, siddha, unani,even allopathic drugs are prepared with the extracts of these natural plants. Leave aside the myths. Why , there is a self -created myth by people like you,that plants with thorns should not be grown in houses. IS IT APPLICABLE FOR ROSE PLANTS ALSO ? The only bad omen and iill - fate,Misfortune in a house is created by the nature of the man.
அறிவியல் கண்ணோட்டத்தோடு பேசுங்கள் எருக்கில் மருத்துவ நன்மையும் உண்டு, தவறாக பயன்படுத்தினால் தீமையும் உண்டு, பயமுறுத்து மூட நம்பிக்கைகளை மக்களே ஏற்க்காதீர். நன்மையும் தீமையும் குடும்பத்தில் நிகழ்வது இயற்கை. இவர்களின் பேச்சில் நாம் கவனம் செலுத்தினால் மன உளைச்சல்தான் அதிகமாகும். மனசாட்சிபடி வாழ்ந்தாலே மகிழ்ச்சியான வாழ்கை வாழலாம்.
@@jagadishkumar4989 ஐயா இறைவன் படைப்பினிலே நல்லது கெட்டது அமிர்தம் விஷம் என இரண்டும் கலந்துள்ளது தவறான தகவலை பதிவிடுதால் எங்களுக்கு என்ன நன்மை கிடைக்கப் போகிறது சொல்லுங்கள் வெள்ளருக்கன் செடியை பற்றி இந்தப் பதிவில் சொல்வதெல்லாம் உண்மை இந்த செடியினால் நாங்கள் அடைந்த அனுபவத்தை கொண்டு இந்த பதிவை உண்மை என நம்புகிறோம்
ஒரு செடிக்கு இத்தனை கதையா. எருக்கன் பால் கண்ணில் பட்டால் கண் பார்வை இழக்க நேரிடும் அதற்காக யாரும் அந்த செடியை வளர்ப்பதும் இல்லை அருகில் செல்வதும் இல்லை. அவ்வளவுதான் மற்றபடி இந்த செடி எல்லா நிலங்களிலும் வளரும் வருடம் முழுவதும் பூத்தாலும் ஒரு முறை மட்டுமே காய் பிடித்து வெடிக்கும். எந்த அமானுஷ்ய தற்கும் இந்த செடிக்கும் சம்பந்தமில்லை. பண்படுத்தப்படாத நிலங்களில் இருக்கும். இதை அழிப்பது எளிது. ஒருமுறை அழித்துவிட்டால் மீண்டும் அங்கு வராது. கடுமையான வறட்சியிலும் உயிர் வாழக்கூடியது. போரான் சத்து நிறைந்தது விவசாயத்திற்கு உரமாக பயன்படுகிறது
அய்யா மிக்க நன்றி வாழ்த்துக்கள். இதனிடையே ஒரு கேள்வி அப்படி நான் ஒரு வெள்ளருக்கன் வைத்து பெரிய மரமாக வளர்ந்து விட்டது. அதனால் என்னன்ன விளைவுகள் நடக்கும் என்று நான் தெரிந்து கொள்ள ஆசை படுகிறேன் ஏனென்றால் நானும் ஜோதிட கலை ,சாஸ்த்ரத்தில் நம்பிக்கை உண்டு. ஆகையால் சற்று நேரம் ஒதுக்கி விளக்கம் கூறினால் உதவியாக இருக்கும் நன்றி ஐயா வாழ்த்துக்கள்!!!!!!
ஐயா தெளிவான பதிவு நன்றி .என் வீட்டின் எதிர் வீட்டில் வெள்ளஃஎருக்கு செடி வளர்க்குறாங்க.நாங்கள் எழுந்தவுடன் பார்க்கும்படி வச்சுருக்காங்க அதனால் எங்களுக்கு பாதிப்பு இருக்கா தயவு செய்து விளக்கம் தாங்க.நன்றி
அனைவரும் அடுத்தவர்கள் கட்சியில் சென்று எம்எல்ஏ மந்திரி ஆவதற்காக இருக்கும் விரைவு நிலைமட்டும் சொல்கின்றனர் ஆனால் தனி ஒரு மனிதன் சொந்தமாக கட்சி தொடங்கி அந்த கட்சி ஆட்சி அமைப்பதற்கு எப்படிப்பட்ட கிரகங்களை அந்த தலைவர் இருக்க வேண்டும் என்பதை ஒருவர் கூட சொல்வதில்லை
எனது நீண்ட கால சந்தேகம் தீர்ந்தது.நன்றிஐயா.
அருமையான பதிவு......! எவனோ கிளப்பிவிட்ட புரளியில் இன்று தமிழ்நாடே வெள்ளெருக்கை வீட்டு மனைகளில் வளர்ப்பதையும் கோவிலில் தெய்வங்களுக்கு எருக்கம்பூ மாலை போடுவதையும் வழக்கமாக்கிக்கொண்டு விளைவு தெரியாமல் வேதாந்தம் பேசுகிறார்கள். சாபக்கேடான விஷயத்தை தலையில் ஏற்றிக் கொண்டாடுகிறார்கள்....! அடியேன் ஒரு சிவபக்தன் (அர்ச்சகர்)...! வீட்டில் வெள்ளெருக்கு வளர்ப்பதையும் சிவாலயத்திற்கே வெள்ளெருக்கு மாலை கொண்டுவருவோரையும் கடுமையாக கண்டித்திருக்கிறேன்.... இருப்பினும் சிலர் பிள்ளையார்பட்டியில் சொன்னார்கள் என எதிர்வாதம் பேசும்போது திட்டியும் அனுப்பியிருக்கிறேன்... எவன் எதைச் சொன்னாலூம் அதை அப்படியே நம்பும் நம் மக்களை நினைத்தால் மிகவும் வேதனையாக இருக்கிறது....! சரியான நேரத்தில் சரியான பதிவு இது....! மிக்க நன்றி ஐயா.......! இதுபோன்ற பதிவுகளையும் தொடருங்கள்....
ennudaya ethiri kanavil erukkanchediyai kondu varugiraan endral enna artham nu sollunga ayya
@@ammaiappar9099 saringa ayya...yerkanave antha oru nabaraala 10 varudangalaga neraya kannukku theriyatha piratchanaigalai kadanthu vanthurukken...ippoluthu valakku mudiyum tharuvaayil irukirathu...perusa etho panna poranga pola...rendu naal kanavula erukanchedi kondu vanthuttu, sila noigalukku marunthu thedunaalum kidaikkathunu kanavula solluranga antha nabar. Appan eesan mattume thunai...karma vinayai kadakka avane uthava vendum
@@ammaiappar9099 Nandringa Ayya. Kuladeiva valipaadum, muruga valipaadum thodargiren. Mikka Nandri
Ayyaa, thaavarangal, marangal iyarkai padaippugal.
Naayurivi, erukkan, musu musu etc
are all come under herbs and shrubs category. Ayurveda, siddha, unani,even allopathic drugs are prepared with the extracts of these natural plants.
Leave aside the myths.
Why , there is a self -created myth by people like you,that plants with thorns should not be grown in houses.
IS IT APPLICABLE FOR ROSE PLANTS ALSO ?
The only bad omen and iill - fate,Misfortune in a house is
created by the nature of the man.
@@randomWork111 I
இதை நான் செய்தியாக கடக்கவில்லை ஒரு நாவல் படித்த அனுபவம் தான் தெரிகிறது தாங்கள் கூறிய செய்தி மூலம் மிக்க நன்றி அன்புக்கு இனியவரே
அருமை
நல்ல பதிவு ஐயா.
பெரிய சந்தேகம் தீர்ந்தது.
நன்றி!
சிறந்த தேவையான பதிவு
ஐயா வணக்கம் 🙏 ரொம்ப நன்றி ஐயா புரிந்து கொள்ளும் வகையில் தெளிவுபடுத்தி உள்ளீர்கள் நன்றி வணக்கம் 🙏
அறிவியல் கண்ணோட்டத்தோடு பேசுங்கள் எருக்கில் மருத்துவ நன்மையும் உண்டு, தவறாக பயன்படுத்தினால் தீமையும் உண்டு, பயமுறுத்து மூட நம்பிக்கைகளை மக்களே ஏற்க்காதீர். நன்மையும் தீமையும் குடும்பத்தில் நிகழ்வது இயற்கை. இவர்களின் பேச்சில் நாம் கவனம் செலுத்தினால் மன உளைச்சல்தான் அதிகமாகும். மனசாட்சிபடி வாழ்ந்தாலே மகிழ்ச்சியான வாழ்கை வாழலாம்.
ஐயா பதிவு நன்றாக இருக்கிறது நன்றி
ஐயா உங்கள் பதிவு மிகவும் அருமை நன்றி
Ayya have been watching your videos on Astrology and other useful information like this for long. Very informative for all. Nandri ayya
Very good teaching sir
This message very useful to me.
Thanks.
Verysuper sir 🙏 thank you
மிக்க நன்றி திரு. கிருஷ்ணன் அவர்களே,!!!
Thanks sir for the information
Thank you Sir very good information 👍👍👍
வணக்கம் ஐயா ,அருமையான விழிப்புனர்வு பதிவு நன்றி.வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏
Super super sir.
நன்றி ஐயா
Sir you are just great.
நன்றி அய்யா 🙏🙏🙏
அருமை ஐயா
மிக்க நன்றிகள்
நன்றி அய்யா வணக்கம்
Sir, thankyou🙏🙏
வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே, பாதாளமூலி படருமே ! மூதேவி சென்றிருந்து வாழ்வளே, சேடன் குடிபுகுமே, மன்றோரம் சொன்னார் மனை-
ஐயா இந்த பாடலில் சேடன் குடிபுகுமே என்ற வார்த்தைக்கு வீட்டில் நாகங்கள் குடியேறும் எனப் பொருள்
Ippadiyellaam solli solliye marangalai ,thaavarangalai
Naasam pannittu poringo .
@@jagadishkumar4989 ஐயா இறைவன் படைப்பினிலே நல்லது கெட்டது அமிர்தம் விஷம் என இரண்டும் கலந்துள்ளது தவறான தகவலை பதிவிடுதால் எங்களுக்கு என்ன நன்மை கிடைக்கப் போகிறது சொல்லுங்கள் வெள்ளருக்கன் செடியை பற்றி இந்தப் பதிவில் சொல்வதெல்லாம் உண்மை இந்த செடியினால் நாங்கள் அடைந்த அனுபவத்தை கொண்டு இந்த பதிவை உண்மை என நம்புகிறோம்
நன்றி
Super pathivu aiya
சூப்பர் டாப்
Thank you so much sir...
Thanks
நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா
Thank you
Arumai ayya
Ari vu kann in thiranthirkal nandri
Super ayya🙏
அருமையான பதிவு.
Jupp8ⁿ⁰i⁷
நீங்க சொல்வது உண்மை. வெள்ளெருக்கு வாசலில் உள்ள வீட்டில் துர்மரணம் நடந்தது.
அதேபோல் மஞ்சள் பூ பூ்க்கும் மரம் காட்டுமரனு சொல்வாங்க..வைக்க கூடாது....என் அனுபவம்..
Super ❤️ anna
Thank you Sir...i will remove it immediately
Iyya, what is the saabam petra 3rd tree u told not to grow??.it's not clear.erukku,.atthi, did u mean thekku??
Super appa
Arumai
Sir vanakkam 🙏
Karasai karanam eanpadhu
Arsu varumanam varum nu solluradhu unmaiya???
Nandri Sri Krishnan sir.
Nanri
Your voices supar
Sir,
THANKS AGAIN THANKS,
* G.THIRUPATHY
அய்யா அவர்கள் வணக்கம் குருவே சரணம்
Sir,
மிக்க நன்றி. வீட்டில் சோற்று கற்றாழை செடி வளர்ப்பது பற்றி சொல்லுங்கள்
வீட்டில் தென்மேற்கு மூலையில் கற்றாலை வைத்தால் விரயச்செலவு ஏற்படாமல் இருக்கும்
GOOD MORNING SIR , NALLA KARUTHU MAKKALIN MOODA NAMBIKAI VALARAMAL ERUKA VEENDUM,
அன்பு வணக்கம் ஐயா ...
ஒரு செடிக்கு இத்தனை கதையா. எருக்கன் பால் கண்ணில் பட்டால் கண் பார்வை இழக்க நேரிடும் அதற்காக யாரும் அந்த செடியை வளர்ப்பதும் இல்லை அருகில் செல்வதும் இல்லை. அவ்வளவுதான் மற்றபடி இந்த செடி எல்லா நிலங்களிலும் வளரும் வருடம் முழுவதும் பூத்தாலும் ஒரு முறை மட்டுமே காய் பிடித்து வெடிக்கும். எந்த அமானுஷ்ய தற்கும் இந்த செடிக்கும் சம்பந்தமில்லை. பண்படுத்தப்படாத நிலங்களில் இருக்கும். இதை அழிப்பது எளிது. ஒருமுறை அழித்துவிட்டால் மீண்டும் அங்கு வராது. கடுமையான வறட்சியிலும் உயிர் வாழக்கூடியது. போரான் சத்து நிறைந்தது விவசாயத்திற்கு உரமாக பயன்படுகிறது
உண்மை ஐயா❤❤
gm sir.enga veetla puthusa kondu vanthu vachirukkanga en mamiyar.tq sir
அந்த காலத்துல கிராமத்து சண்டையில் எருக்கு முளைக்க..........என்று திட்டுவார்கள்...
Adhu violet erukku.
Mighaum nantri ayya
அய்யா மிக்க நன்றி வாழ்த்துக்கள். இதனிடையே ஒரு கேள்வி அப்படி நான் ஒரு வெள்ளருக்கன் வைத்து பெரிய மரமாக வளர்ந்து விட்டது. அதனால் என்னன்ன விளைவுகள் நடக்கும் என்று நான் தெரிந்து கொள்ள ஆசை படுகிறேன் ஏனென்றால் நானும் ஜோதிட கலை ,சாஸ்த்ரத்தில் நம்பிக்கை உண்டு. ஆகையால் சற்று நேரம் ஒதுக்கி விளக்கம் கூறினால் உதவியாக இருக்கும் நன்றி ஐயா வாழ்த்துக்கள்!!!!!!
இனிய காலை வணக்கம் குருவே
நன்றிகள்❤
Thankyou sir🙏🙏🙏
Sir veetuku aayul kaalam mudinthu vittathu uyir illai endru therinthal....adhargu Enna seiyvathu endru sollungal please....veru veedu illaye....
Appa pillaiyarukku erukkam poo malai podalama 🙏🏻 katralai sedi vaikkalama sila per katralai veetla kattirukanga kattalama appa plss 🙏🏻🙏🏻
யார் சொல்வதை கேட்பது... இதற்கு முதல் காரணம் செல் தான்..
Money plant, thirushti kalli pantriya seithi koorungal ayya 🙏
🙏🏻🙏🏻
Periya kodeeswaran vettu vasalil irukku !.. erukku..ethukku.?
Murungaiyil vethalam irukku entral murungai maram valarkkakoodathu allava?
அறிவு கடல்....
Elupai tree valrkalama sir
Eruku atthi ok moonravathu sollum maram peyar enna puriyala ayya
Good🌞 morning💐 ayyaa
ஐயா தெளிவான பதிவு நன்றி .என் வீட்டின் எதிர் வீட்டில் வெள்ளஃஎருக்கு செடி வளர்க்குறாங்க.நாங்கள் எழுந்தவுடன் பார்க்கும்படி வச்சுருக்காங்க அதனால் எங்களுக்கு பாதிப்பு இருக்கா தயவு செய்து விளக்கம் தாங்க.நன்றி
கால்ல முள்ளு குத்தினா வீதிக்கு போய் இந்த இலைய பிச்சு குத்தின இடத்தி அந்த பாலை விடுவோம்...
kallisedi engal veliya sutri ullathey irukkala maa
Ippo erukkan chedi veetu munnuku vaikalama..??
Ayya engal veetil ethanaiyo murai veleruku sedi vaithalum mulaika matinguthe endru ninaithen .athu nallatharku endru ippo purigirathu nandri ayya intha ponnana pathivirku
Sir please tell us what kind of tree or plant should not be kept in the house.
காலை வணக்கம் அண்ணா ஃஃஃ 💐
Roja chedi veetin munnadi valarkalama, athu mul chedinu soltranga plzz explain sir
Ride valarka kudathunu sonnangala
Good morning aiya 🙏
நன்கு பூக்கும்
Super jihudu sar
பாதாள மூரி -- கரையான் புற்றின் ஒருவகை.
Engka vetla eppa vellerukka sety vachirukko
அனைவரும் அடுத்தவர்கள் கட்சியில் சென்று எம்எல்ஏ மந்திரி ஆவதற்காக இருக்கும் விரைவு நிலைமட்டும் சொல்கின்றனர் ஆனால் தனி ஒரு மனிதன் சொந்தமாக கட்சி தொடங்கி அந்த கட்சி ஆட்சி அமைப்பதற்கு எப்படிப்பட்ட கிரகங்களை அந்த தலைவர் இருக்க வேண்டும் என்பதை ஒருவர் கூட சொல்வதில்லை
எங்கள் ஊரில் குழந்தை பிறந்தால் வெள்ளை எருக்கில் இருந்து நாரை எடுத்து அரைஞாண் கயிறு அனிந்துவிடுவார்கள்
எருக்கன் செடி வீட்டில் இருந்தால் அந்த இடத்தில் சூரியனின் கதிர்கள் அதிகளவு இருக்கும். அதனால் உஷ்ணம் அதிகமாக இருக்கும்.
பப்பாளி மரம் அம்மான் பச்சரிசி இலை செடி வளர்க்க லாமா சார்?
Sir .enka vetla iruku erukkan chedi vedu idichipottu vachirukkom. Enkalal anka veedu kattamudiyala. Seivinai irukkunu sonnanga edukkapona edukka vanthavanga edukka mudiyathu vetta idikka sollittanga 6 varusama aptiye irukku. Ethavathu vazhi sollunga pls
Varahi ammavai vazhipadungal
Thanks dear
மதிய வணக்கம்!
வெள்ளை எருக்கன் கயிறு கையில் கட்டலாம்மா?
lonkidakkumaa
எல்லா செய்தித்தாள்களிலும் பதிவிடவும்
100%Unmai puthu kudutham 8month en kanavar erranthu 60days😭😭😭
நல்லது நடப்பது இருக்கட்டும்✅ அல்லவை நடக்காமல் தடுக்க ❌❓ இதுபோன்ற யோசனை.போதனை அவசியம்✅👍💯✋🤚💙🤲🙏👍
💯💯👌
Sssss pa
Neeyum Naanum maaranum.
Mudjyumaa ?
ஐயா வணக்கம் ஐயா வீட்டின் பக்கத்துல மாமரம் மாதுளை மரம் வளர்க்கலாமா ஐயா
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஐயா வணக்கம் நான் வீட்டில் வெள்ளை எருக்கை வைத்து இருக்கேன் அதை வேரோடு புடிங்கி எறியவா? செல்லுங்க மிகவும் பணிவுடன் கேட்டுக் கெள்கிறேன் ஐயா
வேறு இடத்தில் வீட்டில் இல்லாமல் நட்டு வைக்கவும்
The dried leaves makes our tongue numb and leads to spritualism
வன்னி மரம் வைத்து வளர்க்கலாமா ஐயா 🙏🙏🙏🙏
வேதாளம் என்பது வவ்வால்கள் ஆகும்