வெள்ளெருக்கு விநாயகர் வீட்டில் வைத்து வணங்கலாமா?for more details 9789914277/9841594599

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2021
  • வெள்ளெருக்கு விநாயகர் வீட்டில் வைத்து வணங்கலாமா?
    ராகு திசை நடப்பவர்கள், கேது திசை, ஏழரை சனி நடப்பவர்கள் அத்தனை பேருக்கும் வெள்ளெருக்கு விநாயகர் பூஜை செய்வது அதிசய பலன்களை கொடுக்கும். கோவில்களுக்கு போகும் பலனும் புனித யாத்திரையில் புண்ணிய நதிகளில் குளிக்கும் பலனும் வெள்ளெருக்கு விநாயகர் பூஜை செய்வதால் கிடைக்கும், வீட்டிலேயே பூஜை செய்வதால் எளிமையாக பூஜை செய்ய முடியும், வெள்ளெருக்கு மரத்தில் செய்யும் விநாயகரைவிட வெள்ளெருக்கு வேரில் செய்யும் விநாயகரை பூஜை செய்வது அதி சூக்ஸ்சமமானது. வீட்டின் தலைவாசல், வியாபாரம் செய்யும் இடத்தின் தலைவாசலில் வெள்ளெருக்கு வேரை கட்டினாலும் செல்வம் பெருகும், வாஸ்த்து தோஷம் போகும். புண்ணிய ஸ்தலங்களில் கோவில்களில் வெள்ளெருக்கு விநாயகர் தானம் தாந்திரிக்கமானது. இன்னும் என்ன ரகசியங்கள் இருக்கிறது வாங்க நிகழ்ச்சியை பார்க்கலாம்....
    visit our site for more details:
    www.astroreddy.com
    for astro consult- call 9841594599/9789914277
    address,52/66 Basha street,choolaimedu chennai 94
    Visit our facebok page:
    / ar-balakrishna-reddy-p...

Komentáře • 33