மிக்க நன்றி அம்மா. கந்தர் அனுபூதி 7 வது பாடலை மிக ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றேன். அற்புதமான விளக்கம் அம்மா. வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை. 🙏
மண்ணானாலும் திருச்செந்தூரில் மண் ஆவேன் - ஒரு மரமானாலும் பழமுதிர்சோலை மரம் ஆவேன் - கருங் கல்லானாலும் தணிகை மலையில் கல் ஆவேன் - பசும் புல்லானாலும் முருகன் அருளால் பூ ஆவேன்
கரும்பினைக் கடித்து சுவையான சாறினை முழுவதும் ருசித்து விழுங்குவது போல தங்களது அருமையான விளக்கத்துடன் கூடிய அற்புதமான உரையை ரசித்து மனதால் முழுவதும் உள்வாங்கிக் கொண்டேன். திருமூலரின் திருமந்திரத்தின் விளக்கத்தையும் சேர்த்து ஆன்மீக விருந்தளித்து விட்டீர்கள். அற்புதம் சகோதரி.🙏🙏🙏
அன்புச் சகோதரி அவர்களே நான் முருகனிடம் கேட்டது ஒன்றே அது என்னவென்றால் தங்களை நான் நேரில் பார்க்க வேண்டும் என்பதையும் தங்களுடன் பேச வேண்டும் என்பதையும் கேட்டு முருகன் எனக்கு அருள் பாலித்து அதன்படி நான் கோவையில் தங்களை 27 ஆம் தேதி அன்று கான உள்ளேன்
திணியான மனோ சிலை மீது, உனதாள்
அணியார், அரவிந்தம் அரும்பு மதோ?
பணியா? .. என, வள்ளி பதம் பணியும்
தணியா அதிமோக தயா பரனே.
மிக்க நன்றி அம்மா. கந்தர் அனுபூதி 7 வது பாடலை மிக ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றேன். அற்புதமான விளக்கம் அம்மா. வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை. 🙏
நன்றி அம்மா உங்களுடைய விளக்கங்கள் அற்புதம் அம்மா.வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏🙏
மண்ணானாலும் திருச்செந்தூரில் மண் ஆவேன் - ஒரு
மரமானாலும் பழமுதிர்சோலை மரம் ஆவேன் - கருங்
கல்லானாலும் தணிகை மலையில் கல் ஆவேன் - பசும்
புல்லானாலும் முருகன் அருளால் பூ ஆவேன்
Thank god
Dear
Amma⚠️⚠️⚠️⚠️⚠️⚠️
🙏🙏🙏🙏🌺
ஓம் சரவணபவ
அம்மா! தங்களின் அருளுரையால் கந்தர் அனுபூதியின் பாடல் வரிகள் ஒவ்வொன்றின் விளக்கமும் கேட்டு இன்புற்றேன் அம்மா!
மிக்க நன்றி அம்மா!❤
நன்றிஅம்மா🎉❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏
பக்தியின் விளக்கம்
மிகவும் அருமை 👌👌..
அற்புதமான பதிவும்
விளக்கமும்... நன்றி நன்றி அம்மா 🙏💐💐💐💐💐💐💐💐💐
கரும்பினைக் கடித்து சுவையான சாறினை முழுவதும் ருசித்து விழுங்குவது போல
தங்களது அருமையான விளக்கத்துடன் கூடிய அற்புதமான உரையை ரசித்து மனதால் முழுவதும்
உள்வாங்கிக் கொண்டேன்.
திருமூலரின் திருமந்திரத்தின்
விளக்கத்தையும் சேர்த்து ஆன்மீக விருந்தளித்து விட்டீர்கள். அற்புதம் சகோதரி.🙏🙏🙏
Arumai Amma. Vananguren. 🌹🌹🙏🙏
31 பாடல் பாழ் வாழ்வு விளக்கத்தை அறிய ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
Great Sorpozhivu. Arumai Amma!! 🌹🌹🙏🙏
மிக மிக அருமை பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
Amma anbaana kaalai vanakkamamma kaathikitu irundha padhiu romba nandrigal vaazlga vazlamudan vaazlga vaiyagam 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா
சிவாயநம.....
Mikka nandri amma
இனிய காலை வணக்கம் அம்மா 🙏💐💐💐💐💐
Iniya kaalai vanakkam Amma
❤❤❤ காலை வணக்கம் அம்மா 🎉🎉🎉🎉
Ungal porpathangalukku saranam 🙏🙏🙏
அருமை..................
நன்றிமா
Romba nandrigal Amma
Mikka nandrigal Amma
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
Very good morning sister
❤Tq ma
Kanthar anupu thi first padal
இந்தப் பதிவு எனக்காகவே கொடுத்துள்ளீர்கள் போல
Ma'am pournami poojai innaki 3 AM ku panna mudila so innaki night pannalaama?
அன்புச் சகோதரி அவர்களே நான் முருகனிடம் கேட்டது ஒன்றே அது என்னவென்றால் தங்களை நான் நேரில் பார்க்க வேண்டும் என்பதையும் தங்களுடன் பேச வேண்டும் என்பதையும் கேட்டு முருகன் எனக்கு அருள் பாலித்து அதன்படி நான் கோவையில் தங்களை 27 ஆம் தேதி அன்று கான உள்ளேன்
மகிழ்ச்சி
வரும் 27ம் தேதி கோவை வருகிறாரா? எந்த இடத்தில் சொற்பொழிவு நடக்கிறது. நேரம் என்ன
மேலும் தகவல் எங்கே தரப்பட்டாள்ளது? தயவு செய்து சொல்லவும்.
Thank you amma
P S G R,Krishnammal college..I don't know the time
@@devirajendran7587 from where you got to know??
தைபூசம் எப்படி வழிபாடு செய்வது பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா.. நன்றி
Pls vedio podunga amma