Abirami Andhadhi | Lyrics | "Padmashri" Sirkazhi Govindarajan | ‘KaviArasu’ Kannadasan’s explanation
Vložit
- čas přidán 9. 06. 2020
- Abhirami Anthadhi (Tamil: அபிராமி அந்தாதி) is a Tamil collection of poems sung on goddess Abhirami residing in Thirukkadaiyur Amirtaghatesvarar Sivan Temple.
This poetry was composed by Abhirami Bhattar.
This version of Abhirami Andhadhi is beautifully sung by "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan.
Music by "Kalaimamani" T. R. Pappa.
Explanation of the verses by "Kaviarasu" Kannadasan.
Please use the bookmark links below to easily navigate through this video, to a verse that is specific for your requirements and prayers.
1:06 - Kaapu
2:13 - 1 | To get wisdom and good skills
2:48 - 2 | To unite separated people
3:30 - 3 | To be free of family worries
4:02 - 4 | To attain high positions
4:33 - 5 | To get rid of worries
4:59 - 6 | To get magical skills
5:39 - 7 | To dissolve mountainous sorrows
6:04 - 8 | To remove attachments and increase devotion
6:43 - 9 | To possess all things
7:33 - 10 | To device a method of Moksha
8:12 - 11 | To attain happiness in marital life
8:39 - 12 | To be set in a meditative state
9:18 - 13 | To attain a zealous state
9:52 - 14 | To attain leadership qualities
10:28 - 15 | To attain great wealth and happiness
11:07 - 16 | To get the knowledge of the three kaalams
11:36 - 17 | For girls to get good grooms
12:09 - 18 | To remove fear of death
12:48 - 19 | To attain everlasting joy
13:28 - 20 | To build early wealth
14:09 - 21 | To lose the sins from not praying to the goddess
15:22 - 22 | To attain no rebirth
16:11 - 23 | To always be happy
17:37 - 24 | To remove all diseases
18:23 - 25 | To see your thought to fruition
20:13 - 26 | To increase wealth and linguistic skills
21:05 - 27 | To clear all psychological diseases
21:54 - 28 | To receive all happiness through all lives
22:59 - 29 | To attain all paranormal powers
23:58 - 30 | To remove successive troubles
24:42 - 31 | To gain happiness in future lives
25:28 - 32 | To prevent any unnatural deaths
26:09 - 33 | To remember her in our deathbeds
27:02 - 34 | To get fertile lands
27:46 - 35 | For successful weddings
28:49 - 36 | To destroy the effects of old deeds
29:48 - 37 | To receive the nine gems
30:39 - 38 | To receive what we asked for
31:22 - 39 | To get the skills of handling instruments
32:17 - 40 | To receive the fruits of my previous good deeds
33:06 - 41 | To get the friendship of the devotees
33:58 - 42 | To mesmerize the world
34:38 - 43 | Destroys all evil
35:19 - 44 | Prevention of fears of separation
36:14 - 45 | Freedom from criticism of the world
37:23 - 46 | Live with good virtues
38:13 - 47 | To attain the state of union with the supreme
39:19 - 48 | To lose all bodily desires
40:02 - 49 | To be without the sorrow or fear of death
41:00 - 50 | To see the goddess in person
42:33 - 51 | To leave all desires
43:40 - 52 | To attain the greatest wealth
44:42 - 53 | To remove feelings of deceit
45:49 - 54 | To clear all loans and debts
46:50 - 55 | To attain a stage of silence or stillness
47:33 - 56 | Capacity to entice anyone
48:34 - 57 | To destroy poverty
49:19 - 58 | To attain mental peace
50:21 - 59 | For children to grow up as good people
51:14 - 60 | To get true sense
52:45 - 61 | To win over illusions
53:44 - 62 | To remove any and all types of fears
54:29 - 63 | To gain clear knowledge
55:36 - 64 | To overflow with devotion
56:26 - 65 | To get a male child / son
57:09 - 66 | To become a poet
58:16 - 67 | To destroy all enemies
58:58 - 68 | To acquire wealth as immovable properties
1:00:25 - 69 | To get all prosperity
1:01:32 - 70 | To achieve all greatness in fine arts
1:02:24 - 71 | To end all mental anguishes
1:03:30 - 72 | To lose the sickness of birth
1:04:01 - 73 | To get the gift of parenthood
1:04:51 - 74 | To attain great heights in your profession
1:05:51 - 75 | To win over fate
1:06:37 - 76 | For husband and wife to stay united
1:07:44 - 77 | To destroy enemies
1:08:22 - 78 | For long life of men
1:09:24 - 79 | To avoid friendship with small-minded people
1:10:32 - 80 | To attain infinite happiness
1:11:37 - 81 | To get good habits and intentions
1:12:30 - 82 | To increase memory power
1:13:12 - 83 | To receive everything in life
1:13:42 - 84 | To lose all encumbrances
1:14:45 - 85 | To show a good path
1:15:33 - 86 | To have no fear
1:16:14 - 87 | To become famous by doing untenable things
1:17:21 - 88 | To surrender to the goddess
1:18:10 - 89 | To always remember her
1:19:04 - 90 | To unite after removal of flaws
1:19:47 - 91 | To achieve great positions
1:20:31 - 92 | To hold on staunchly to your beliefs
1:21:16 - 93 | To understand the true state
1:21:55 - 94 | To clear our minds and hearts
1:23:07 - 95 | To consider good and bad equal
1:23:51 - 96 | To become famous all over
1:24:28 - 97 | To become famous in your profession
1:25:20 - 98 | To get off the clutches of people with bad intentions
1:26:03 - 99 | To get the feeling of glory
1:26:59 - 100 | To come together in love and peace
1:27:30 - 101 | Benefits of reading Abirami Andhadhi
1:28:18 - End credits - Hudba
அற்புதமான பதிவு.
வெண்கலக்குரலோன் குரலில் கேட்க. மெய்சிலிர்க்க வைக்கிறது.
🙏💐💐💐💐💐
நன்றி
அருமை..👏👏👏💐🙏மிக்க நன்றி..💐🙏😌
இசைக்கடலில் மூழ்கி முத்து எடுக்க முயன்றேன். காதுக்குள் பாய்ந்தோடிய ......... தேனிசையால் மெய்மறந்தேன் சீர்காழியாரது குரல் வளம் எங்கோ கொண்டு சென்றது. அன்னை அபிராமி உன் பாதம் பணிந்தேன். இவ்வுலகை உய்விக்க அருள் புரிவாய்!!! போற்றி !!! பாதம் போற்றி!!!!!
உயிரைக் கிழித்து எடுத்து தேவி தன் பொற் பாதத்தில் வைக்கும் அந்த பாக்கியம் யாவருக்கும் கிட்ட அருள் செய்க.
உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. எங்கள் சேனலுக்கு சப்ஸ்க்ரைப் செய்து எங்களை ஆதரிக்கவும்.
நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை .சீர்காழி கோவிந்தராஜன் புகழ் வாழ்க
Radhakrishnan
அருமை..👏👏👏💐🙏மிக்க நன்றி..💐🙏😌
அவள் அருளால் இது என் கண்ணில் பட்டது.. ரொம்ப நாளான தேடுதல் இன்று முடிந்தது. என்னை கைப்பற்றி திருக்கடையூர் அழைத்து செல்லும் சீர்காழி அவர்களுக்கு என் கோடானாகோடி நமஸ்காரங்கள்
Excellant
Excellent
அபிராமி அந்தாதி எனும் அருமருந்து எனக்கு எதார்த்தமாக ஒரு பெரிய சிவன் கோவிலில் வாங்கி படித்தேன். அன்றிலிருந்து என் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்கள் நடந்தன திராவிட கொள்கையில் ஈடுபாடு உடைய நான் இன்று அன்னையின் அருளால் ஒரு நல்ல இந்துவாக வாழ்கிறேன்..
இதை தமிழர்கள் அனைவரும் கண்டிப்பாக தினந்தோறும் கேட்க வேண்டும்..
ஒம் சக்தி.....❤
அன்னை பராசக்தியே போற்.றி.....❤
Good..👏👏👍
இதை அனைத்து திராவிட கொள்கையுள்ளவர்களுக்கும் தெரியப்படுத்தவும்.
சீர்காழி அய்யாவின் குரல்வளம் அபிராமி பட்டரே நேரடியாக வந்து பாடுவது போல் உள்ளது❤❤❤
.. ஓம்.... ஓம்... குருவே போற்றி போற்றி...
1982 முதல் LP Record Player ல் கேட்டு வருகிறேன். பழமை மாறாமல் இருக்கிறது.ஒரு நாள் ஒன்றுக்கு
எத்தனை முறை கேட்டாலும் சலிப்பே
ஏற்படாது!
வாழ்த்துக்கள்!
_()_ நெஞ்சை அள்ளி ஆத்மாவையே உணரவைக்கும் பாடல்! நன்றி சீர்காழி கோவிந்தராஜனுக்கு!
உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. எங்கள் சேனலுக்கு சப்ஸ்க்ரைப் செய்து எங்களை ஆதரிக்கவும்.
🔯🍀🍀🔯பௌமபாரதி 🌄🙏
அந்த..எழுத்து ஒவ்வொன்றையும்..சொல்லாக.. அமைய அபிராமி பட்டரின்...நாவிலே...தமிழ்த்தாய்...எப்படி...அதே..உணர்வுடன்..நம் காலத்துக்கு..சீர்காழியார்/ ஞானசம்பந்தர்/ ...கண்டிப்பாக....நாயனார்/ பட்டர்...அம்சங்களே.என்னபெரிய குறை..நம்பிள்ளைகளில்1980.... களிலிருந்து....தமிழ்வழிக் கல்வி..மிகவும்/ ஆங்கிலவழிக்கல்வியிலுமே..பெற்றோர்..கருத்தாகக் கவனமாகப்..பிள்ளைகள். தமிழை..ச்சுவைக்கச் செய்யாமல்...போனவர்கள்...எத்தனையோ பேர்.மிகச்சிலர்..வாழும்நுட்பமறிந்த..பெற்றோர்/ பெரியோர்....தங்கள்..வாரிசுகளை..விளங்கச்செய்துள்ளார்கள்...மொழி இலக்கிய..தலத்திலும்.🕉️இன்றோ....எவ்வளவோ...மகிழத்தக்க. அளவில் இளைய சமூகத்தினர்.. வளர்ச்சியும்..மலர்ச்சியும்..காண...விஞ்ஞானநுட்பமும்/ ஊடகங்களுமே.... பன்னாட்டு நிறுவனங்களின்..பெரும்பணி...." யுகமானுட சீர்திருத்தம்..செம்மையாக்கி வருவதை..ஓப்புக்கொள்ளவேண்டும்ஃஅபிராமிசரணம்ஃநற்பவி
அம்பாளை அழைக்க மிகச் சிறந்த மந்திரம்
அம்பாளை அழைக்க மிகச் சிறந்த மந்திரம்
இடையிடையே விளம்பரங்கள் உங்கள் வருமானத்தை உயர்த்த வேண்டுமானால் உங்களுக்கு பயன்படும்
ஆனால் அவை தெய்வீக பாடலில் மனம் ஒன்றி இருக்கும் போது சங்டபடுத்துகிறது
நமது ஆன்மீக உலகில் பெரும் பொக்கிஷமாக கிடைத்த அன்னை அபிராமி அந்தாதியினை கேட்டு பாராயணம் செய்து பக்திபூண்டு அன்னையின் அருளையும் பொருளையும் பெற்று பெரு வாழ்வாங்கு வாழ்வோம் .அன்னை மலரடி சரணம்! சரணம்! 🙏🙏🔱🔱🪔🪔🌸💮🌿🌺🏵️⚜️⚜️🙏🙏
இந்த அழகான குரல் சீக்கிரமே ஓய்ந்து விட்டதை நினைத்தால் கண்கள் குளமகின்றன.அற்புதமாக நெஞ்சை உருக்க அபிராமி அந்தாதி பாடிய சீர்காழி கோவிந்தராஜன் இறைவன் அடியில் இனிதே வாழட்டும்.திருக்கடையூர் அண்ணயை தரிசித்து விட்டேன் இவர் பாடல் மூலம்.🙏🙏🙏🙏
ஆமாம்💐🙏
@@SirkazhiGovindarajanOfficialjkkkkkk11reedx
அய்யாவின் மகன் இந்த திருப்பணி யை செய்து வருகிறார்கள். அவர் குரலும் அய்யா குரல் போலவே உள்ளது அவன் அருள்
இவரைப் போல் உணர்வு கலந்த தெய்வீக குரல் காண்பது அரிது 🙏
Pattin porul purinjuthngala aiya
அபிராமி அந்தாதி அபிராமி பட்டரால் அருளியது, மிகவும் தெய்வீக தன்மை கொண்டது.
சீர்காழியின் தெய்வீக குரலில் அந்த பாடல்கள் மேலும் பக்தி மயமாகி றது
கணீர் குரல்... இவர் குரல் என்றென்றும் நம் மனதில் அழியாமல். அபிராமி சரணம்
Pattin porul purinjuthngala aiya
புத்தகம் வைத்து இருக்கிறேன். அதில் பொருள் விளக்கம் படித்து இருக்கிறேன் ஐயா
மணம் நாறும் நின் தாழ் இணைக்கு இந்த வரில என் அகந்தை ஆணவம் அனைத்தும் அழிந்தது
ஓம் ஶ்ரீ அபிராமி அந்தாதி அம்மன் தாயே சரணம் அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
நீண்ட காலமாக தேடிய பாடல்..... கேட்டதும் மெய்சிலிர்க்க வைத்தது.பாடல் ஆசிரியர்,இசை அமைத்துள்ளார் ,பாடகர் ஐயாவுக்கு பாதம் தொட்டு வணங்கி..... உலகம் உள்ளவரை.
நன்றி கூற வார்த்தைக்கள் இல்லை வாழ்க வளர்க
வாழ்க வளமுடன்💐💐💐💐💐
White lettered meaning by Kannadasan I am not able to read
Can you make it clear
இறைவன் எமக்கு கொடுத்த இசை அருவி இந்த உலகம் இருக்கும் வரை அவர் இசை பாரெல்லாம் ஒலிக்கும்
சீர்காழி கோவிந்தராஜன் புகழ் வாழ்க! அருமையான படைப்பு. தாய் அபிராமிக்கு சீர்காழியின் அந்தாதி .
திரு, சீர்காழி Govindaraj, அவர்களின் குரலில்.. பாடல் வரிகளுடன் வீடியோ பதிவேற்றம் செய்த... CZcams channal.. அவர்களுக்கு.. 🙏🙏🙏🌼🌼கோடி நன்றி 🌺🌺
❤àbìramiandhadimeĺtshreart
I was blessed to memorize all the songs when I was 18 years old itself.
That's great! Thank you for your kind words. Please subscribe to our channel, we need your support :)
அற்புதம்.இவர் குரலில் கேட்ட அபிராமி அந்தாதி 10தினங்களில் மனனம் ஆகிவிட்டது.இன்று அகவுரை கூறும் அநுபவத்தையும் நல்கியது.🙏
உங்கள் அன்பான வார்த்தைகள் மற்றும் ஆதரவுக்கு நன்றி. எங்கள் சேனலை பகிரவும் like, subscribe செய்யவும்.
அபிராமி பட்டர் பாடியதை நேரில் பார்த்தது போல் ஐயா சீர்காழி கோவிந்த ராஜன் பாடுவதை கேட்க நாம் கொடுத்து வைத்திருக்கும் போது நாமும் முன் பிறவியில் புன்னியம் சிறுது செய்திருக்கிறோம். என்று பெருமை கொள்கிறேன்.
மெய் மறந்து கேட்க வாய்ப்பு அளித்ததற்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ശശ്ശശശശശ്ശശ്ശശ്ശശ്ശശ്ശശ്ശശ്ശഷശക്ഷശ്ശക്ഷശ്ശക്ഷശ്ശശ്ശശശ്ശശ്ശശ്ശശ്ശശഷശ്ശശ്ശശശ്ശശ്ശശശഷശ്ശശക്ഷശശ്ശശശശ്ശക്ഷശഷക്ഷശശക്ഷശ്ശശ്ശശക്ഷശ്ശക്ഷക്ഷശ്ശശശശ്ശഷശഷഷക്ഷശശ്ശശശഷഷശ്ശശഷശ്ശഷശശശശശശ്ശശഷശഷശശശഷശശശശ്ശക്ഷഷഷശശശ്ശശശഷശ്ശശശശശശശശഷഷഷശശശശശ്ശശഷശശ്ശക്ഷശക്ഷഷശ്ശശക്ഷഷക്ഷശഷഷക്ഷശ്ശശ്ശക്ഷക്ഷശ്ശശ്ശക്ഷശ്ശശക്ഷശ്ശക്ഷശ്ശക്ഷശ്ശക്ഷശ്ശക്ഷക്ഷക്ഷശ്ശക്ഷശ്ശശ്ശശ്ശക്ഷക്ഷക്ഷക്ഷശ്ശക്ഷശ്ശക്ഷശ്ശശ്ശക്ഷശ്ശശ്ശശ്ശശ്ശശ്ശക്ഷക്ഷശ്ശശ്ശശ്ശക്ഷക്ഷശ്ശക്ഷശ്ശശ്ശക്ഷക്ഷക്ഷശ്ശഗഡ്ഢഇ
மார்கழி மாதத்தில் அதிகாலையில் அய்யா அவர்கள் தெளிவான உச்சரிப்பு டன் கேட்பது மனநிறைவு.
அருமை..👏👏👏💐🙏மிக்க நன்றி..💐🙏😌
45 வருடங்களாக கேட்டு மன அமைதியும் மகிழ்ச்சியும் பெற்று வருகிறேன். பாடல் வரிகளா சீர்காழி அவர்களின் குரல் இனிமையா டி ஆர் பாப்பா வின் இசை இனிமையா எது பெரியது என்று பிரித்து பார்க்க முடியாத அருமையான பாடல்
கேட்பதற்கு இனிமையாக உள்ளது.உடன் பாடிப் பழக எளிதாக உள்ளது.வெண்கலக் குரல் ஐயா விற்குப் பாராட்டுக்கள்.
அருமை..👏👏👏💐🙏மிக்க நன்றி..💐🙏😌
அமர்ந்தால் அபிராமி என் மனையில் என் குலதெய்வமே கோலியனூர் புற்றுவாய் அம்மா சிதம்பரம் புளியந்தோப்பு முத்துமாரி அன்னையே திருவடி சரணம் அபிராமி அந்தாதி பாடல் அய்யாவின் குரல் வளத்தில் என் இல்லத்தில் ஒலித்ததால் நடந்தது இது உண்மை ❤❤❤
இவர் குரலில் கேட்ட அபிராமி அந்தாதி மிக்க நன்றி. வாழ்த்துக்கள் ஐயா
ஓம் ஸ்ரீ அபிராமி அன்னை
நின் திருப்பாதம் சரணம்
ஒன்றாய் அரும்பி, பலவாய் மலர்ந்து,உலகெங்குமாகி நிற்கும் அன்னை அபிராமி,
பூங்குழலி தாழ் பணிந்து, இப்பிறப்பைக் கொண்டாடி மகிழ்வோம்..
இனிய குரலால் நம் அன்னையின் அருமை,பெருமைகளை தெரிந்து கொண்டு இன்பக் கழிப்பில் ஆழ்த்தும்,
அபிராமிப்பட்டர் புகழ் வாழ்க, இன்னிசை அமைத்த டி.ஆர்.பாப்பா ஐயா புகழ் வாழ்க,
கணீரென்று ஒலிக்கும் கானக்குரலோன் கலை மாமணி சீர்காழி தந்த செல்வம் ஐயா கோவிந்தராஜ் பாடல்கள் புவி உள்ளவரை இசைத்துக்கொண்டே இருக்கும்,
நாம், நம் சந்ததியினரும் கேட்டு மகிழ்வர்..
அன்னையின் பொற்பாதம் போற்றி,போற்றி.
30 வருடங்களாக கேட்டுக் கோண்டிருக்கிறேன். கேட்கும் பொழுதெல்லாம் கண்ணில் நீர் வந்து விடும். என்ன சொல்வது. 🙏🙏🙏🙏🙏🙏
நன்றி. எங்கள் சேனலுக்கு சப்ஸ்க்ரைப் செய்து எங்களை ஆதரிக்கவும்.
Chima
Pp
@@SirkazhiGovindarajanOfficial🌝 full
@@kanagavelrajarathinam9426 aaaaaaaaaaaaa
என் ஐயன் எனக்கு அளித்த [வருந்தாவகை என் மனத்தாரையில்] ஸ்லோக பயனை ஒரு நாள் நிச்சயம் அடைவேன்......
அருமை..👏👏👏💐🙏மிக்க நன்றி..💐🙏😌
எத்தனை எத்தனை எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு ஏற்பட்ட தில்லை. மேலும் மேலும் கேட்கவே தோன்றுகிறது.....ஐயா சீர்காழி அவர்களின் கணீர் குரல், ஐயா கவீஞர் கண்ணதாசன் அவர்களீன் கைவண்ணத்தில், ஐயா டி ஆர் பாப்பா வின் இசையால் எங்களை அப்படியே கட்டிப்போட்டுவிட்டீர்கள்.....மனம் மிகவும் பரவசை நிலையை அடைந்துவிட்டது. மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி. எங்கள் சேனலுக்கு சப்ஸ்க்ரைப் செய்து எங்களை ஆதரிக்கவும்.
Seerkazhi Sir's master pieces Abirami Antha adhi and Chinnanchiru pen polae🙏
ஐயாவின் குரல் அபிராமி பட்டரே நேரடியாக வந்து பாடுவ போல் உள்ளது
நான் பல பாடல் சீர்கழி கோவிந்தாராஜன் ஐயா கேட்ட்டேன் ஆனால் இந்த அபிராமி அந்தாதி பிராத்தியங்கிர் கோவில் போனதுக்கு பிறகுதான் இந்த பாடல்கள் எனக்கு தெரியும் அதுவும் எங்கள் குரு பிராத்திங்கரா தாசன் ஐயவள்தான் மிகவும் மனதுக்கு அமைதியும் சந்தோசமும் தரும் பாடல் இப்ப நான் ஒவ்வொரு நாளும் ஒரு பாடல் ஆவது கேப்பது வழக்கம் நன்றி எல்லோருக்கும் 🙏🏿🙏🏿🙏🏿❤️🙏🏿🙏🏿❤️
01-01-2024, திங்கள் கிழமை
ஶ்ரீ அபிராமி போற்றி
ஶ்ரீ அபிராமி போற்றி
ஶ்ரீ அபிராமி போற்றி
ஶ்ரீ அபிராமி போற்றி
ஶ்ரீ அபிராமி போற்றி
ஶ்ரீ அபிராமி போற்றி
🙏
Ram Ram Ram. Abiramiyea Thunai 🪔🪔🔔🔔💐💐👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
இந்தநூறுபாடவையும்என்வாழ்நாளில்ஆயிரம்முறையாவதுசொல்லியிருப்பேன்
அம்பாள்ஏன்உள்ளேஉறைகின்றாள்நான்புண்ணியம்செய்துள்ளேன்
I can easily visualise Abhirami Battar singing in Dr.Sirkazhi G’s voice 🙏 so so apt and divine.. and the Tamil meaning by Kannadasan sir.. we are so blessed to listen 🙏🙏 thanks for uploading 💐
அருமை..👏👏👏💐🙏மிக்க நன்றி..💐🙏😌
ஆஹா அருமை
சீர்காழியாரின் குரல் வளம்தான் அபிராமி அந்தாதிக்கு மிக அருமை🙏💕
சேனலுக்கு நன்றிகள்
தாரமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை ஊரர் தம் பாகத்து உமை மைந்தனே உலகேளும்பெற்ற அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே காரமர் மேனிக் கணபதியே நிற்கக் கட்டுரையே
ஆனந்தமயமான பாடல் வரிகள் அருமை அருமை அன்னைக்கு பனிந்த வணக்கம்.
இறையருள் பெற்ற பாடகர் ஐயா சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள். தமிழ் உள்ளவரை அவர் தம் புகழ் நிலைத்து நிற்கும்.
அபிராமி பட்டர் அவர்களுக்கு உலகத்தின் நிகழ்வை மாற்றிய #அபிராமி_அம்மா எனது வாழ்க்கையை மாற்றிவிடும் வல்லமை கொண்டவர் 😎🙏
#அபிராமி_அம்மன்
#ஆதிக்கடவூர்
என் தாயே❤❤
@@ShreeSuloSundarஆதிசக்தி #அபிராமி_அம்மா ❤️🤍🙏
@@ShreeSuloSundar #அபிராமி_அந்தாதி கேளுங்கள்
@@karthiss7 கேட்டேன் கண்களில் நீர் பெருகி😇😭😭 வழிய
@@ShreeSuloSundar
#அபிராமி_அம்மா ஆசி இன்றி ஒரு அணுவும் அசையாது. அம்மாவின் கடைக்கண் பார்வை கிடைத்தால் மட்டுமே உங்களுடன் இங்கே பேசுகிறேன். .🧘😎🙏
உண்மையான வார்த்தை நான் இதுவரை எந்த கருத்தையும் எதிலும எழுதியதுஇல்லை
அருமை அழகு ஆதிகடாவூர் அபிராமி அம்மாவை நேரில் பார்த்த உணர்வு.
ஐயாவின் குரல் அம்மாவின் ஆசி.
I searched this with tamizh meaning. Its fully perfect to worship goddess Abirami Amma with meaning. Thanks
😊😊😊q
Dr.Sirkazi Govindarajan voice super
Abirami Anthati songs all are excellent.
அருமை..👏👏👏💐🙏மிக்க நன்றி..💐🙏😌
Paalum pulikkum.pazhamum pulikkum... But, Engal Sirgazhi Ayya win athuvum sirappaga intha ABIRAMI ANTHATHI Endrume salikkathu. Nasnun intha paadalai last 45 years ah kettukondirukkiren... I want to close my eyes in my last breathe while hearing this pathigam. Thats my wish🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 1:02:33
Abirami Thaye Please Bless Me. Thank You.
மிக்க நன்றி...இரண்டு மொழிகளில், ஒவ்வொரு பாட்டின் பலனையும், கவிப்பேரரசு கண்ணதாசன் ஐயா அவர்களின் ரத்தினச்சுருக்கமான மொழி பெயர்ப்பையும், இடையிடையே தொடர்புடைய அருமையான தகவல்களுடன் , சீர்காழி அய்யா அவர்களின் ஆத்மார்த்தமான குரலில் அமைந்த இந்த அபிராமி அந்தாதிப்பதிவு ஒரு பொக்கிஷம்...
Very useful presentation covering all the details with a Divine voice.Thanks a lot
🙏🌺ஓம் நயினை ஸ்ரீ🙏🌹 நாகபூசணி🙏🌹 தாயே அம்மா🌹🙏
Listening Abirami Anthathi in sir voice is being in Goddess feet forever
Please Subscribe to Our Channel. Thank you for Listening!
Excellent rendition of abhirami andathi by the great Sirkazhi Govindarajan. Wonderful pronunciation of all the stanzas.
அருமை..👏👏👏💐🙏மிக்க நன்றி..💐🙏😌
The most lovely divine grace listening to Abirami Anthathi by Sirkali Ayyah.
Kovil poi pakavena ...antha alavuku nam makkal kaga ayya padirka madiriye irukum...nandri
நான்ஒருசொற்பொழிவாளன்
நூறுபாடல்களும்
கேட்கும்போதெல்லாம்மனம்உருகும்
அன்பன்
குறிஞ்சிப்பாடி
வைத்தியநநாதன்
Om sree matre namah
Arpudham. Sirgazhi sir is a pukkisham of our state and country just like abirami pattar
உங்கள் அன்பான வார்த்தைகள் மற்றும் ஆதரவிற்கு நன்றி. எங்கள் சேனலை பகிரவும் like, subscribe செய்யவும்.
சீர்காழி கோவிந்தராஜன் குரல் வளம் அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
நன்றி. எங்கள் சேனலுக்கு சப்ஸ்க்ரைப் செய்து எங்களை ஆதரிக்கவும்.
Abirami anthathi full and full ganan padal , thavam seivargalukaga matame pada patadhu , enave aniavarum , gnana sargur moolam theekshai petrukondu thiruvadi thavam seiyungal , abiramiya unaralam , pinbu parkalam , ellam sithargalum gnanigalum athan solirkanga ......
வணக்கம் மிகவும் நன்றிகள் வணக்கம்
உங்கள் அன்பான வார்த்தைகள் மற்றும் ஆதரவுக்கு நன்றி. எங்கள் சேனலை பகிரவும் like, subscribe செய்யவும்.
தெய்வீக சக்தி வாய்ந்த இந்த அந்தாதி யை கேட்பதே அனைத்து நன்மைகளையும் தரும்.. எப்படி ஒவ்வொரு வார்த்தைகளையும் பதம் பிரித்து பாடியுள்ளார்... குரல் வளம்...இனி வரும் காலங்களில் காலங்களில் பார்க்க முடியாது
Abirami Amma pottri pottri🙏🙏
Amazing. I heard it for the first time in full. So proud of my place, Sirkali represented by Dr Sirkazhi Govindarajan. What a Voice. Nothing can beat that. Namaskarams to Kannadasan sir for such a lovely explanations.
ó
உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. எங்கள் சேனலுக்கு சப்ஸ்க்ரைப் செய்து எங்களை ஆதரிக்கவும்.
இன்று நான் கேட்டேன், கண்ணில் நீர் வழிய
பாடல் அர்த்தத்தை கவியரசு கண்ணதாசன் அவர்கள் விளக்கத்துடன் படித்துக் கேட்பதே புல்லரிக்கும் இறை அனுபவம் அல்லவா..💐🙏😌
அபிராமி அந்தாதி பாடல் வரிகள் உள்ள ஒவ்வொரு பாடலின் சிறப்பு அதன் படி, உங்களுடைய தேவைகளுக்கு ஏற்றவாறு பாடி அன்னையின் பேரருளை பெறுங்கள்
1. ஞானமும் நல்வித்தையும் பெற
2. பிரிந்தவர் ஒன்று சேர
3. குடும்பக் கவலையிலிருந்து விடுபட
4. உயர் பதவிகளை அடைய
5. மனக்கவலை தீர
6. மந்திர சித்தி பெற
7. மலையென வரும் துன்பம் பனியென நீங்க
8. பற்றுகள் நீங்கி பக்தி பெருகிட
9. அனைத்தும் வசமாக
10. மோட்ச சாதனம் பெற
11. இல்வாழ்க்கையில் இன்பம் பெற
12. தியானத்தில் நிலைபெற
13. வைராக்கிய நிலை எய்த
14. தலைமை பெற
15. பெருஞ்செல்வமும் பேரின்பமும் பெற
16. முக்காலமும் உணரும் திறன் உண்டாக
17. கன்னிகைகளுக்கு நல்ல வரன் அமைய
18. மரண பயம் நீங்க
19. பேரின்ப நிலையடைய
20. வீடு வாசல் முதலிய செல்வங்கள் உண்டாக
21. அம்பிகையை வழிபடாமல் இருந்த பாவம் தொலைய
22. இனிப் பிறவா நெறி அடைய
23. எப்போதும் மகிழ்ச்சியாய் இருக்க
24. நோய்கள் விலக
25. நினைத்த காரியம் நிறைவேற
26. சொல்வாக்கும் செல்வாக்கும் பெருக
27. மனநோய் அகல
28. இம்மை மறுமை இன்பங்கள் அடைய
29. எல்லா சித்திகளும் அடைய
30. அடுத்தடுத்து வரும் துன்பங்கள் நீங்க
31. மறுமையில் இன்பம் உண்டாக
32. துர்மரணம் வராமலிருக்க
33. இறக்கும் நிலையிலும் அம்பிகை நினைவோடு இருக்க
34. சிறந்த நன்செய் நிலங்கள் கிடைக்க
35. திருமணம் நிறைவேற
36. பழைய வினைகள் வலிமை பெற
37. நவமணிகளைப் பெற
38. வேண்டியதை வேண்டியவாறு அடைய
39. கருவிகளைக் கையாளும் வலிமை பெற
40. பூர்வ புண்ணியம் பலன்தர
41. நல்லடியார் நட்புப் பெற
42. உலகினை வசப்படுத்த
43. தீமைகள் ஒழிய
44. பிரிவுணர்ச்சி அகல
45. உலகோர் பழியிலிருந்து விடுபட
46. நல்நடத்தையோடு வாழ
47. யோகநிலை அடைய
48. உடல் பற்று நீங்க
49. மரணத் துன்பம் இல்லாதிருக்க
50. அம்பிகையை நேரில் காண
51.மோகம் நீங்க
52. பெருஞ்செல்வம் அடைய
53. பொய்யுணர்வு நீங்க
54. கடன் தீர
55. மோனநிலை எய்த
56. யாவரையும் வசீகரிக்கும் ஆற்றல் உண்டாக
57. வறுமை ஒழிய
58. மனஅமைதி பெற
59. பிள்ளைகள் நல்லவர்களாக வளர
60. மெய்யுணர்வு பெற
61. மாயையை வெல்ல
62. எத்தகைய அச்சமும் அகல
63. அறிவு தெளிவோடு இருக்க
64. பக்தி பெருக
65. ஆண்மகப்பேறு அடைய
66. கவிஞராக
67. பகைவர்கள் அழிய
68. நிலம் வீடு போன்ற செல்வங்கள் பெருக
69. சகல சௌபாக்கியங்களும் அடைய
70. நுண் கலைகளில் சித்தி பெற
71. மனக்குறைகள் தீர
72. பிறவிப் பிணி தீர
73. குழந்தைப் பேறு உண்டாக
74. தொழிலில் மேன்மை அடைய
75. விதியை வெல்ல
76. தனக்கு உரிமையானதைப் பெற
77. பகை அச்சம் நீங்க
78. சகல செல்வங்களையும் அடைய
79. கட்டுகளில் இருந்து விடுபட
80. பெற்ற மகிழ்ச்சி நிலைத்திட
81. நன்னடத்தை உண்டாக
82. மன ஒருமைப்பாடு அடைய
83. ஏவலர் பலர் உண்டாக
84. சங்கடங்கள் தீர
85. துன்பங்கள் நீங்க
86. ஆயுத பயம் நீங்க
87. செயற்கரிய செய்து புகழ் பெற
88. எப்போதும் அம்பிகை அருள் பெற
89. யோக சித்தி பெற
90. கணவன் மனைவி கருத்து வேற்றுமை நீங்க
91. அரசாங்கச் செயலில் வெற்றி பெற
92. மனநிலை பக்குவமடைய
93. உள்ளத்தில் ஒளி உண்டாக
94. மனநிலை தூய்மையாக
95. மன உறுதி பெற
96. எங்கும் பெருமை பெற
97. புகழும் அறமும் வளர
98. வஞ்சகர் செயல்களிலிருந்து பாதுகாப்பு பெற
99. அருள் உணர்வு வளர
100. அம்பிகையை மனத்தில் காண
101. நூற்பயன்
நல்ல மெனக்கெடல் நல் ஆர்வமொடு செய்த நல்செயல் வாழ்க வளர்க
பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி
அனைத்து பாடர்களினும் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் போல பக்தி பாவத்தை நமக்கு பிழிந்து கொடுப்பவர் இனி ஒருவர் இல்லை
Seergazhi Govindarajan is the revolutionary period of all ages and never will come back to involving singer.
Thank you for your Kind Gesture. Please provide us your unconditional support by subscribing and sharing our page with your loved ones.
Please stay tuned for regular uploads.
Thank you
15 வருடமா இப்பாடலை ரசிக்கிறேன்
அருமை..👏👏👏💐🙏மிக்க நன்றி..💐🙏😌
Abirami bless us with Good health and prosperity Forever to reach you
Once in a year Atleast 🍄🍄🍄🍄🍄
Thank you for Listening... Please Subscribe to our channel...
Sirkazhi Govindarajan ayya 🙏🙏🙏
Abhirami Amma🙏🙏🙏🙏🙏
Omsathi
Apiramibaadumesaivadum amma 1:07:29
என்றும் வாழும் குரல் ❤
Thank you for uploading music, lyrics meaning in Tamil and transliteration for ALL to follow beyond language barriers.👏👏👏👌👌🙏
romba santhosham! anandham! வேறு என்ன சொல்ல!!!
போற்றி.போற்றி❤
Mesmerizing voice. Very divine. Namaskharam🙏🙏🙏🙏
Thank you for your kind words. Please subscribe and like our channel. Do share it with your loved ones.
மிக்க நன்றி. வாழ்த்துக்கள் ஐயா
Thanks a lot for uploading. Abhirami kadai kangale. 🙏🙏🙏
அபிராமி அம்மாவை பார்க வேண்டும்
அருமை..👏👏👏💐🙏மிக்க நன்றி..💐🙏😌
Amme Abirami Saranam 🙏🙏🙏🙏🙏
Thank you for your comment. please subscribe to our channel.
Vetrivel Muruganukku Arohara
19:20 to 19:40 , Nadaswaram will takes to heaven ,great
Record player காலம்
தெய்வீக குரல் நிறைந்த காலம்
அம்மாதாயேஎல்லோரையும்வாழ்விப்பவளேநன்றிஅம்மா🎉🎉🎉🎉🎉❤
தயவு செய்து விளாம்பரங்களை தவிற்கவும்
Anbhe Sairam Sriram Ganesh Vancheesewaran and Gopal
Sirappu
அருமையான குரல்
I don't understand y can some still dislike this video
Omsathi
Apiramibaadumesaivadum ammaa
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💐💐💐💐 heavenly voice, Divine feel... 😇😇🌷🌷
😊super kaneer kural
Even though I had this wonderful rendition on cassette tape, this upload with lyrics, and explanations/notes is very very helpful ! MahaPeriyava said it very correctly that "இவர் உலகத்துக்காக பாடி இருக்கார்"; similarly we can say that the "Family" has posted this video for the benefit of the entire world 🙏🙏🙏
Padalkal arumai kanner kudal 👌👌👌🙏🙏🙏👌👌👌
Abirami annaiye potri
கேட்க கேட்க அருமை குரல்
நன்றி. எங்கள் சேனலுக்கு சப்ஸ்க்ரைப் செய்து எங்களை ஆதரிக்கவும்.
பாடலைகேட்ககேட்ககண்களில்ஆனந்தம்பெருகிறது