உங்களால் பதில் சொல்ல முடியுமா | IAS Exam Questions Tamil | Logical Tamil GK Question and Answers
Vložit
- čas přidán 10. 06. 2021
- UPSC Tamil Question Paper Civil Services Tamil Question and Answer - GK - general knowledge questions and answers
To More Videos Subscribe our Ra Media Channel
/ ramedia
/ ramediaexposh
/ ramedia9
4) நடுவில் உள்ள கதவில் செல்வேன், ஏனென்றால் 3 மாதம் சாப்பிடாத சிங்கம் நிச்சயம் இறந்து இருக்கும், இல்லையென்றால் கூட அதற்கு வேட்டை ஆடும் சக்தி இருக்காது.
சரியான பதில் நண்பரே நானும் கூட அதேதான் சிந்தித்தேன்
3 வழி
4)100 லிருந்து 10 ஐ 1 முறை
6)குரங்கு
7) மருத்துவர்கள்
Q2.சுரேஷ் பார்த்தது தன்னுடைய புகைப்படத்தை (குழந்தையாக இருந்த)
3. லாரி டிரைவர் நடந்து சென்றிருப்பார்.
4. 3 மாதம் சாப்பிடாத சிங்கம் இறந்திருக்கும்.
5. ஒரு முறை
6. கன்றில் வாழைப் பழம் இருக்காது.
7. 3 வருடத்திற்கு முன்பு அதே தேதியில் 17 வயதாக இருக்கும்.
8. பொய் - டாக்டர் கூறியது.
9.3 பேர் - தாத்தா- மகன் - பேரன்
10. ஒருவர் இரவு 11.59(ம) 12.00 மணிக்கு பிறந்திருப்பர்.
1:பேசாமல் இருப்பது
2:சுரேஷ் சிறு வயது புகைப்படம்
3:சலீம் நடந்து சென்றார்
4:சிங்கம் இருக்கும் அறை
5:100 முறை;10முறை
6:யாரும்இல்லை
7:லீப் ஆண்டு
8:ரமேஷ்
9:4பேர்
10:டிசம்பர் மாதம்;ஜனவரி மாதம்.ஐயா எனக்கு தோன்றிய பதில்கள் எழுதினேன்
Keezha na soldra ans ellame enoda mind ku thondrathu athu seriya thappa enaku teriyathu
1) kaidhi poi sollanum
2) Suresh periyappa chithappa paiyan ah irukanum🤷♀️apadi pathalum avanga appaku antha photo person oru son dhan
3)avar lorry driver nu dhan mention panirukanga ana avaru lorry la one way la vantharu nu mention panala so avaru nadanthu poirukanum nadanthu pogarthukalam fine podamatanga
4) 3 rd path why because 3 months ah sapidatha singam uiyroda iruka chance illa so athan safe path
5)one time😅
6)Anil dhan i guess🤷♀️
8) both ramesh & doctors unmaiyadhan soldranga why because Ramesh avanuku brothers illandhan soldran sisters illanu solala so antha doctors 3 nu perum avanuku sisters apadi patha antha doctors ku Ramesh brother um crt Ramesh ku brothers illandrathum crt
9) 3 members
Son father grandfather 🤷♀️
10)ore time na time dhan same but day vera vera irukalam
1- சுட்டுக்காெல்வதை
2-புத்திசாலித்தனமாக தன்னை குறிப்பிடுகிறான்
3-சலீீம் நடந்து சென்றுள்ளார்
4-மூன்றுமாதமாக சாப்பிடாத சிங்கம் உள்ள நடுக் கதவு வழியாக செல்வேன் மூன்றுமாதம்சாப்பிடாத சிங்கம் இறந்துவிடும்
5-ஒரு முறை தான் பத்தை எடுத்துவிட்டால் மீதம் 90 தான் இருகககும்
6- வாழைக்கன்றில் பழம்இல்லை எனவே மூன்றும் வெல்வது இல்லை
7-
8- நான்கு பேரும் பாெய் சாெல்லவில்லை மருத்துவர்கள் மூன்றுபேரும் பெண்கள் சகாேதரிகள்
9-மூன்று பேர் உள்ளனர்
தாத்தா அப்பா பையன்
10- ஒரே நேரத்தில் பிறந்தாலும் வெவ்வேறு
நாட்களில் பிறக்கிறார்கள்
Super
7 : அவரின் பிறந்த நாள் பிப்ரவரி 29 ஆக இருக்கும்
👍
8/10 ...
@@thiruthiru135 Feb la 4 years oru time tha 29 varu bro
4) நடுவில் உள்ள கதவின் வழியாக செல்வேன் ,ஏனென்றால் சிங்கம் 3 மாதமாக சாப்பிட வில்லை என்றால் அந்த சிங்கம் இறந்து விடும் என்பதால் அந்த வழியாக செல்வேன்
7- கார்த்திக்கின் பிறந்தநாள் டிசம்பர்31, நேற்று முன்தினம் என்பது டிசம்பர் 30தை குறித்தாள் மறுநாள் கார்த்திக்குக்கு 18-வது வயது பிறக்கும் இன்று அடுத்த வருடத்தின் ஜனவரி ஒன்றாக இருக்கும் எனவே இந்த வருட டிசம்பர் மாதத்தில் கார்த்திக்குக்கு 19-ஆவது வயது பிறக்கும் அடுத்த வருடம் கார்த்திக்குக்கு 20-வது வயது பிறக்கும்
No
4) மூன்று மாதங்களாக சாப்பிடாத ஒரு சிங்கம் உயிரோடு இருக்காது எனவே நடு புர வழியில் செல்வது நல்லது.
7) கார்த்திக் வயது மூன்று பதினேழு வருடங்களுக்கு பிறகு அவரது வயது இரவது.
Q. 4. 3 மாசம் சாப்பிடாத சிங்கம் உள்ள அறையை தேர்ந்து எடுப்பேன். 3 மாசம் ஒரு சிங்கம் சாப்பிடாம இருக்காது அப்படி இருந்தலும் dead ஆகிடும். So I was choice the centre root
1. எதுவுமே சொல்ல கூடாது
2. சுரேஷின் புகைப்படம்
3. சலீம் ஒரு வழி பாதையில் நடந்து வந்தார்
4. சிங்கம் இருக்கும் பாதை மூன்று மாதம் சாப்பிடாத சிங்கம் (உயிரோடிருந்தால்) மிகவும் வீக்கா இருக்கும்
5. ஒரு முறை தான் எடுக்க முடியும் ஏனென்றால் பத்து போச்சுன்னா அங்கு 100 இருக்காது ஒரு 90 தான் இருக்கும்
6. வாழைக்கன்று எப்படி பழம் காய்க்கும்
8. மூன்று மருத்துவர்களும் ரமேஷின் சகோதரிகள்
9. மூன்று பேர் ( அப்பா மகன் பேரன்)
10. டெக்னிக்கலி பாசிபிள்... மார்ச் மாதம் ஒன்றாம் தேதி இந்தியாவில் ஒரு குழந்தை, இரவு 11 மணிக்கு பிறக்கிறது என்றால்.. அதே நேரத்தில் இங்கிலாந்தில் பிறக்கும் குழந்தையின் பிறந்த நாள் பிப்ரவரி 28 ஆக இருக்கும்.
great bro , well done ❤🔥
Bro ias aspirants ah
7 th answer sollunga bro
10) தாங்கள் கூறியவாறு பார்த்தால் இதற்கு ஒரே நேரம் வெவ்வேறு தினங்களில் குழந்தை பிறந்தது என்றும் வைத்துக் கொள்ளலாம் அல்லவா
@@baba__rasigan777 answer theriyadhu
Question 4 : Lion iruka kathavu valiya...
Reason : naa visha vayu iruka kathavula poana.. kandipa seathuruvea.. Earimalai irika kathavu valiya ponalum seathueuvea... aana lion 3 mobths sapdathathunala romba weak ahh itukum athunala enna attack kuda panna mudiyathu
4)நடுவில் உள்ள கதவு
2வது கேள்வி =சுரேஷ் பார்த்தது அவருடைய புகைப்படமே
But stranger eppdi antha photo la ullathu yarnu kettaru
Q5)நூறிலிருந்து பத்தை ஒரே ஒரு முறைதான் கழிக்க முடியும்!அடுத்த முறை கழிக்கும் போது நூறு தொன்னூறாகி விடும்!
10 time kalikalam illaya bro
எத்தனை IAS IPS தேர்வுகளுக்கு கேள்வி கேட்டு அதற்கு பதில் ஒருவர் கூட அறிவு கி டயாது காரணம் அறிவு உள்ளவன் பிச்சை எடுக்க வைத்து அரசு அதிகாரிகளாக பணி புரிபவர்கள் அனைவரும் பில்லி சூனியத்தை வைத்து எடுத்த நபர்கள் தற்போது அதே பில்லி சூனியத்தை வைத்து வேலை பார்த்து வருகிறார்கள். சுய புத்தி கிடையாது யாருக்கும். சரி நான் இதற்கு என் வாழ்வில் வந்தவர்களை குறிப்பிடவும் அனைவரும் பில்லி சூனியத்தை வைத்து என் கண் முன்னால் வந்து போனார்கள். இப்போது நான் வேலை கேட்டு போனால் அனைவரும் நான் இன்று வரை பேசியது அனைவரின் எண்ணத்திற்கு பில்லி சூனியத்தை வைத்து சென்றுள்ளது ஆகையால் அனைவரும் சிறிக்கிரார்கள் அல்லது ஒன்றும் பேசாமல் ஓடுகிறார்கள் இது எப்படி இருக்கு என் வாழ்க்கையில் விளையாட்டு காட்டி வருகிறீர்கள் விளையாடுங்க
1)பொய் சொல்ல வேண்டும்.
2)சுரேஷ்
4. சிங்கம் சாப்பிடாமல் இருப்பதால் இறந்திருக்கும் அதனால் அந்த பாதை
2
Ama bro correct athe
ஆயிரத்தெட்டு பயனற்ற கேள்விகளை கேட்டு நேரத்தை வீணடிப்பதைவிட , பதவியில் உள்ளவர்கள் லஞ்சம் வாங்காமல் நேர்மையாக மக்களுக்கு சேவை செய்வதுதான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது !!!
Kurangu than.
மூணு மாசமா சிங்கம் சாப்பிடாமல் இருந்தால் இறந்து.. அந்த வழியில்.. போக.
அரசியல் வாதிகளை புரிந்து ஓட்டு போட ஒரு அறிவும் இல்லாத மக்களுக்கு முதல் தேவை அறிவு.
4. சிங்கம் உள்ள கதவு வழியாக. ஏனென்றால் சிங்கம் கிட்டத்தட்ட மயக்க நிலையில் இருக்கும் அதனுடன் போராட நேரிட்டால் கூட வெல்ல முடியும்
2) அந்த புகைப்படம் அவனது சிறிய வயது புகைபடமாகும்😊
7) லீப் வருடம் பிறந்திருந்தால் என் வயது 20 என்பது சரி.
சாதாரண ஆண்டில் பிறந்தால் மட்டுமே ஒவ்வொரு வயது கூடும்.
லீப் வருடம் February இல் பிறந்தால் தான் சரியான வயது.
என்னுடைய பதிலும் இது தான்
பதில் பார்க்காமல் 2 கேள்விகளுக்கு பதில் கண்டு பிடித்தேன்👍😁
5)10 முறை
Sir nadanthu varavar ah one way la vararu two way la vararu vazhakathula solrade illai
Car driving bike riding la varavagala tan naama one way two way indicate seiyvargal
But question is tricky
3) அவர் ஒரு லாரி ஓட்டுனர் தான் ஆனால் ஒரு வழி சாலையில் லாரியில் செல்லவில்லை நடந்து சென்றுள்ளார் ஆகையால் சலிம் அவர்களை போலிஸ் தடுக்கவோ அபராதம் விதிகக்வில்லை
Tampi olunga read panu... நுழைந்து விட்டார் அல்ல நுழைத்து விட்டார்.. That means lorry ah நுழைத்து விட்டார்
2) அந்த புகைப்படம் சுரேஷ் தான்
2) சுரேஷ் உடைய சகோதரர்
அவர் ஒரு ஆம்புலன்ஸை ஓட்டிச் சென்றுள்ளார் அதனால் போலீஸ்அவரைப்பிடிக்கவில்லை!
சிங்கம் மூன்று மாதங்கள் சாப்பிடவில்லை என்றால் அது உயிரோடு இருக்க வாய்ப்பு இல்லை. எனவே அந்த நபர் நடுவில் உள்ள வழியைத் தேர்வு செய்வார்.
3) லாரி டிரைவர் தான் ஆனால் லாரியில் செல்லவில்லை
czcams.com/users/livezX9yYVWAwUA?feature=share😢
2) suresh தான் அந்த புகபடத்தில் இருப்பது
4) மூன்று மாதம் சாப்பிடாத சிங்கம் இறந்திருக்கும்
6) வாழை கன்றில் வாழைப்பழம் இருக்காது.
2. Suresh in photo
Thank you so much ❤️✨ brilliant sir🤩
நேற்று முன்தினம் டிசம்பர் 30 எனில் இன்றைய தினம் ஜனவரி 1. டிசம்பர் 30 ஆம் தேதி கார்த்திக் வயது 17, ஜனவரி பிறந்தவுடன் வயது 18 , மீண்டும் டிசம்பர் வந்தவுடன் வயது 19 , ஜனவரி பிறந்தவுடன் 20.
Leap year *
Center door
9 times
டிசம்பர் 31 தான் இறுதி நாள்
காரில் பயணம் செய்தது ஆறு பேர். ஓரு தாத்தா, இரண்டு அப்பா, இரண்டு மகன், ஒரு பேரன்.
7.கார்த்திக் leaf ஆண்டில்
பிறந்துள்ளார்.
எனவே 4 வருடத்திற்கு பிறகு அவர் பிறந்த வருடம் வருகிறது... எனவே அவருடைய வயது 20..
Q9)அந்தக்காரில் மொத்தம் மூன்று பேர் உள்ளனர் ,
தாத்தா,அப்பா,மகன் .
100 விருந்து 10ஐ ஒரு முறை மட்டுமே கழிக்க முடியும். மறு முறை கழித்தால் அது 90 ஆகிவிடும்
czcams.com/users/livezX9yYVWAwUA?feature=share😢
Answer correct than reason thapu 100 athu la 10 kalicha 0 than varum 10 orutha da than kalika mudiyum
6)குரங்கு
நான் கண்டுபிடித்து 1தெரியவில்லை...2 தன்னுடைய புகைப்படம் 3.நடந்துசென்றது 4.சிங்கம் 5.தெரியவில்லை 6.வாழைகன்று 7.தெரியவில்லை 8.சகோதரிகள் 9 தெரியவில்லை10.வேறு நாடுகளில்.
1.
2.Suresh தான்
3.salim நடந்துச்சென்றார்
4.சிங்கம் அறை வழியாக , சிங்கம் அறையில் தான் உள்ளது
5.1 முறை
6.குருவி
7.
8.யாரும் இல்லை, அந்த மருத்துவர்கள் பென்கள்
9.
( புன்னகையுடன்)6 வது பதில்:வாழைக்கன்றில் பழம்இருக்காது.ஆதலால் யாருமே ஏறத்தேவையில்லை!அல்லது ஏறமாட்டார்கள்.
9)6 பேர்
சிறப்பு 🎉❤
5) 100 ல் இருந்து 10 ஐ ஒருமுறை மட்டுமே கழிக்க முடியும்
இது குரூப் 4 ல கேட்ட கொஸ்டின்
10 times
10 times - pannalaame nga 🤔
@@panjatcharampanjatcharam811 adutha athu 90 ra ayiralam illa pro
@@sundarrajan9976
4) poisonous gas - die, volcaonic scratch very hot - it doesn't possible, lion door only i can choose because, the lion can live without food for 14 days and without water for four days. lion door is the correct answer.
2. சகோதரர்
2 பேர் ஏனெனில் அவர்கள் இரண்டு பேரும் அவரவர் பெற்றோரின் மகன் ஆவார்😂
Very useful question and answer sir thank you
Nandri sir
य़ंणव यढीभदोओ मगढरन उमठ तडे
3) அவர் ஒரு லாரி ஓட்டுநர் ஆனால் அவர் லாரியை ஒரு வழிச்சாலையில் கொண்டு செல்லவில்லை மாறாக ஒருவழிச்சாலையில் நடந்து சென்றார்
6. How can climb in vazhaikandru..
6. வாழை கன்றில் பழம் இருக்காது.
வாழை மரத்தில் தான் பழம் இருக்கும்..
3,4,6,9intha kelvigaluku mattum than ans kandupidika mudinjithu. Nice questns 👌
2.suresh
7)
day before yesterday - yesterday - today
17 year - 18 years
one year later
- 19 years - 20 years (started)
உண்மை சொல்ல வேண்டும் 2. அண்ணன் 3. அவர் நடந்து போகிறார் 4. நடுவில் உள்ள கதவு 5. ஒரு முறை 6. குரங்கு 7. பிப்ரவரி 29 8. யாருமே பொய் சொல்ல வில்லை
Second ans wrong
10.)Sir, நீங்கள் கடைசியில் சொன்ன பதில் தவறு .......
இருவரும் ஒரே நேரத்தில் பிறந்தார்கள் ஆனால் ஒரே வருடத்தில் பிறக்கவில்லை......
👍
थझख णरयिरझ श्रघज रखऐड खश्रझहढ
No it's a write answer
In that question they told only different date not an age difference
தம்பி நீங்க என்ன sollavarringa
Ambulance drive pannitu vanthu iruparu irukum
10. இரட்டை பிறவிகள். இரவு 12.00 ஒருவரும் 12.01 க்கு மற்றொரு வரும் பிறந்து இருப்பார்கள்.
1 pai sllauo ynenral karoni katti vetalm 2 adu avarthan 3 onru fair vekals ablans 4 chikam dor 5 9 muri 6 kurnku 7 mebi avar gomavil erunthu erukkalm 8 avarum martthvr 9
4) சிங்கம் 3 மாதமாக சாப்பிடவில்லை அப்போது அது இறந்திருக்கும் அந்த வழியில் செல்லலாம்.
3. 3மாதமாக சாப்பிடாத சிங்கம் இருக்கும் பாதை ஏனென்றால் மூன்று மாதம் சாப்பிடாமல் எப்படி உயிரோடு இருக்கும்
4. Lion irukura door la pogalam bcoz 3 months lion saapdalena adhu romba tired ah irukum adhala fast ah run panna mudiyathu so we can escape in 3 rd door
4. I select the 3 Rd door for escape from the jail because 3 month hungry lion defenately can't live at present sure the lion dead now. So am choose that 3rd door.
2. சுரேஷ் பார்த்தது தன்னுடைய (சிறிய வயது ) புகைப்படம்
3 சலீம் ஒரு லாரி டிரைவர் ஆனால் அவர் ஓரு வழி சாலையில் எதிர் திசையில் அவர் மட்டும் நடந்து சென்றார் அதனால் போலீசார் அவரை எதுவும் செய்ய வில்லை
8. மருத்துவர்கள்.ஏன் என்றால் மூன்று மருத்துவர்க்கும் ஒருவர் சகோதரராக இருக்க முடியாது.
2. சுரேஷ் பார்க்கும் புகைப்படம் அவருடைய புகைப்படம்.
3. சலீம் நடந்து சென்றதால், போலீஸ் அவரை தடுக்கவில்லை.
5- one time subtract panna mudiyum sir
6-யாரும் வெல்ல மாட்டார்கள் வாழை கன்றில் குலை இருக்காது
7-
10) உதாரணமாக. ஒருவர் நவம்பர் 4 ல் 10.00am க்கு பிறக்கிறான். மற்றொருவர் நவம்பர் 18 10.00am க்கு பிறக்கிறான்.அப்போது தேதி மாறுகிறதே தவிர இருவர் பிறந்த நேரம் மாறவில்லை.
Fhihggghjjhhbbbjojhhbjko
4 . நடுவில் உள்ள பாதையில் செல்வேன்/ 3 ல சிங்கம் இறந்து இருக்கும்
சுரேஷின் தந்தையின் இன்னொரு மனைவியின் மகன் ஐயா
Excellent questions sir👌. Tq helped me to Sharp my IQ
czcams.com/users/livezX9yYVWAwUA?feature=share😢
9) three members
grandfather, father and son. now two father representing as grandfather, father and two son as father and son.
Brilliant
2) தன்னுடைய புகைப்படம் (nmms) 8th std talent exam question. Iam 9 th std. My ambition is IFS- indian foreign Service
My seven answers are correct out of 10 questions. Tku.
I was able to answer 5 !!! Interesting questions and answers
சார்
கேள்வி 6: வாழை கன்றில் யாராலையும் பழம் பறிக்க முடியாது . ஏனென்றால் அதில் பழமே இருக்காது
I answered all questions ryt but 2 questions answer i gave in my own way 😅but crt according to different logic
4)அவர் நடுவில் உள்ள கதவு வழியாக செல்வார் ஏனென்றால் அங்கு மூன்று மாதங்கள் சாப்பிடாததால் சிங்கம் உள்ளது அப்படியென்றால் அது எப்படி உயிரோடு இருக்கும்?
4] நடுவில் உள்ள கதவு
ஏனென்றால் அந்த சிங்கம் 🦁 3மாதமாக சாப்பிட வில்லை அது பலவீனமாக இருக்கலாம் .
யாழினி .13
6)அணில்
Vaalai kandril epadi atharkul vaalai palam irukum...athu kandru
@@gopikrishnan6736 HM m..........
Really the questions are sensitive to think and answer. Excellent. Thank you sir.
Leap year
Onbathu murai kallikkamudiyoum sir
Q3.saleem nadenthu ponar
Q4.3 mathem sappidathe singam ulle kathevu
Q5.9
2. அவரின் சிறிய வயது படம்.3. சலீம் நடந்து செல்கிறார்.
Nice question ❤
6.) யாரும் வெல்ல முடியாது ,காரணம் வாழைக்கன்றில் வாழைப்பழம் இருக்காது .
2. Suresh watching his own photo.
3. Lorry driver walking not driving lorry.
7. Karthik birthday was yesterday.
(Karthik was 17 day before yesterday, today he is 18, next year he'll will be 19)
ओघहढठ यबतम बममं औअ़ रदझैक्ष
Keta question ellamay Tamil la nenga sollratha English la enna kodumai sir
3.salim is a lorry driver but the one-way road opposite side he may cross the road by walk only not with lorry so the police didn't disturb salim
கார்த்திக்கின் பிறந்த நாள் பிப்ரவரி மாதம் 31ஆம் தேதி. பிப்ரவரி மாதம் 31ஆம் தேதி 4வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே வரும். எனவே நேற்று முன்தினம் கார்த்திக் வயது 17அடுத்த வருடம் அவருக்கு வயது 20.
Answer: 3 மாதமாக சாப்பிடாத சிங்கம் உள்ள அறை வழியாக செல்லும் பாதை .
ஏன் என்றால் 3 மாதமாக சாப்பிடாதநால் உணர்வுகள் இருக்காது அதனால் சுலபமாக தப்பிக்கலாம் 😅
8..இவர்களிள் யாரும் பொய் சொல்ல வில்லை,,
மருத்துவர்கள் மூவருமே ரமேஷின்
சகோதிரிகள் ஆவர்
அதை நீங்கள் சகோதரி என்று சொல்ல வில்லை சகோதரர் என்று தான் சொல்லி இருக்கிறார்
(4) question 3 vadhu kadayu vaziya bono eana 3mants ta sappitatha
Singam settudo correct 🙌
1) தூக்கிலிடுங்கள்
2 ) சுரேஷ்
6 ) வாழைக் கன்றில் வாழைப்பழம் இருக்காது
Answer for Q2: Suresh seeing his own photo and telling to his friend he is son of his father
சலீம் போலீஸ் ஓட எதிர் திசைல தான் வரார்...
So சலீம் correct ட தான் வரார் போலீஸ் தான் எதிர் திசைல நிக்கிறாங்க
Yes correct
10. Ore time la piranthurukkanga. But date different a irukkum. Example (oruthar may 11AM innoruthar April 11Am
இதுதான் சரியான விளக்கம்
4 மூன்றாவது பாதையை தேர்ந்தெடுப்பேன் மூன்று மாதமாக சாப்பிடாமல் இருக்கும் சிங்கம் இறந்திருக்கலாம்..
5.only one time. 100 - 10 = 90 if we once deduct 10 from 100 it reduced to 90 so 100 is out.
6 வாழைகன்றில் வாழை பழம் இருக்காது வாழை மரத்தில் தான் இருக்கும்
3d
1
1) suresjh Photo
1
2) Suresh oda photo
3) Driver Salim nadanthu poiruppaaru
4) Middle door. Because 3 maasam saapadalanaa Singam sethurukkum
5) 10 murai
6) Banana grows in trees
7)
8) No one, that doctors are Ramesh's sisters
9. Grandpa, Father, Son(3)
10. One must be born at 11:59 pm & another must be born after some seconds that is 12:00 am
7)leap year
5) 1 murai
1) நீங்கள் என்னை தூக்கில் போடுவீர்கள் என்று கைதி சொல்வார், அவரை தூக்கில் போட்டல் அவர் சொன்னது உண்மை ஆகி விடும்.
*உண்மை சொன்னால் சுட வேண்டும் so அவரை சுட்டால் அவர் சொன்னது பொய்யாகி விடும்
*இதனால் அவரை என்ன செய்ய வேண்டும் என தெரியாமல் அவர் விடுவிக்கப்படுவார்
super bro🎉
Thank u sir.. I have got 6 right answers😊
8.Yaarum poi kooravillai,Moondru maruthuvargal sagodharigal aavar,Ramesh mattume sagodharar aavar
பத்து கேள்விகளில் ஆறு கேள்விகளுக்கான பதில் சரியாக தெரிந்தது ஐயா.
3) salim don't one way cross but opposite to drive so ,salim drive for correct road
6)the banana tree for small,so do not fruit in the tree,so no fruit for the tree
100 ல் இருந்து 10 ஐ ஒருமுறை மட்டுமே கழிக்க முடியும்
10. நேரம் ஒன்றுதான் வினாடிகள் மாறுகிறது 12.00.00PM மற்றொன்று 12.00.01AM