நாங்குநேரி சம்பவத்துக்கு காரணம் மாமன்னன் படமா..!? - AM.Chowdry Devar Interview | Mari Selvaraj
Vložit
- čas přidán 5. 09. 2024
- #nanguneri #anbilmahesh #ibctamil #dmk #school #caste #amchowdry
நாங்குநேரி சம்பவத்துக்கு காரணம் மாமன்னன் படமா..!? - AM.Chowdry Devar Interview | Mari Selvaraj
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
---------------------------------
vgpmarinekingd...
Phone: + 91 89399 32222
Email: info@vgpmarinekingdom.in
Address: VGP Marine Kingdom,
East Coast Road, Injambakkam, Chennai, Tamil Nadu, 600115
Dazller Cosmetics
A brand that embodies clean, fun, and a commitment to cruelty-free, vegan products. Proudly presented by @eyetexindia, we are excited to offer you a fantastic deal of FLAT 10% OFF on our fresh website, accessible at www.dazller.co.in.
CZcams: / @eyetexdazller
Instagram : / dazllercosmetics
Facebook: / dazllercosmetics
Amazon: www.amazon.in/...
#dazllercosmetics #madebywomenforwomen #makeinindia
---------------------------------
For Queries, Advertisements & Collaborations;
Contact: +91 44 6634 5005
WhatsApp : +91 915006 0400
Join our official Telegram Channel: t.me/ibctamil
Website: www.ibctamil.com/
Subscribe: goo.gl/Tr986z
Facebook: / ibctamilweb
Twitter: / ibctamilmedia
Instagram : / ibctamilmedia
நெறியாளர் அவர்களின் கேள்வி அற்புதம்.
Did IBC Tamil question any DMK leader about NEET secret, Vengaivayal, Nanguneri etc.? Adichu vidu.....😂
யாருய்யா இவரு மூச்சிக்கு முந்நூறு தடவை சாதி சாதினு சொல்லிக்கிட்டு இருக்காரு மக்கள் மாறினாலும் இவனுக மாற மாட்டானுக 😡😡 நெறியாளர் அருமையான கேள்விகள் வாழ்த்துக்கள் 👌🏼👌🏼👌🏼👌🏼
நெறியாளர் உங்களுக்கு வாழ்த்துக்கள்....
இந்த மாமன்னன் படத்தை பார்த்த ,தன்னை உயர்ஜாதியா நினைக்கிற எந்த ஒரு மனிதனுக்கும் ...ச்சே ..... நம் ஜாதி முன்னோர்கள் இவ்வளவு வெறிபிடித்தவர்களாக இருந்திருக்கிறார்களே....இந்த மாதிரி ஒடுக்கப்பட்ட மக்களின் வலியைக்கூட உணராமலேயே இவ்வளவு மோசமாக சுயநலத்துடன் வாழ்ந்து வந்திருக்கிறார்களே.....பாவம் தானே அந்த மக்கள் .... எவ்வளவு வேதனைகள் அவர்கள் வாழ்ககையில் சுமந்து கொண்டு வாழ்ந்திருந்திருக்கிறார்கள்.....இதற்கெல்லாம் காரணம் நம் முன்னோர்கள் தானே.....இனி நாமாவது அந்த மக்களை மரியாதையுடன் நடத்துவோம்...... என்ற மனிதநேய எண்ணம்தான் தோன்றுமே ஒழிய ....அதை விட்டுவிட்டு, ஏய் எங்களையாடா வில்லனா காட்டுவ ... இரு இரு அந்த வில்லன போலவே நாங்களும் ஆகிறோம் பார் என்று ....எந்த ஒரு மாணவப்பருவத்தில் உள்ளவர்களும் நினைக்கவே மாட்டார்கள்..... உங்களைப் போன்ற சுயஜாதி பெருமை பேசிக் கொண்டு, அதை வைத்து ஆதாயம் தேடிப் பிழைக்கும் சில சுயநல பிழைப்பு வாதிகளால் போதிக்கப்பட்டு , வெறியையும் தூண்டப்பட்டுத் தான் இந்த இளைஞர்கள் இப்படி தறிகெட்டுத் திரிகிறார்களே ஒழிய மாரி செல்வராஜ் எடுத்த மாமன்ன படம் இவர்களின் வெறிக் செயலுக்கு காரணமே இல்லை..... இந்த படத்தைப் பார்த்த தம் ஜாதி மக்கள் எங்கே இனி திருந்திவிடுவார்களோ .....என்று பயந்ததாலும் , வருங்கால நம் ஜாதி இளைஞர்கள் சுயஜாதி பெருமையுடன் , எந்த தடையும் இல்லாமல் வளரவேண்டும் என்று திட்டம் போட்டும். .... இந்த மாமன்னன் படத்தின் வில்லன் charector ஐ தன் ஜாதியை உயர்த்திப் பிடிக்கும் Hero வாக சித்தரிச்சி Whatsapp Status போட்டு பரவவிட்டும் , இளைஞர்களை
வெறியாக்கியிருக்கிறார்கள்......
இந்தப் படத்தைப் பார்த்து இளைஞாகள் கற்பூரம் போல் பற்றிக்கொண்டு நல்லவாசனையுடன் தீய எண்ணத்தை அகற்ற நினைத்த அடுத்த கணமே .... இந்த ஜாதி வெறியர்கள அந்த தீபத்தில் ஜாதி வெறி என்ற Petrol ஐ ஊற்றி அந்த இளைக்களின் வாழ்க்கையையே எரித்து விட்டார்கள்.....
Well said🙏
நெறியாளர் நண்பனுக்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
மிகவும் சிறந்த நெறியாளர்.பாராட்டுக்களுடன் வாழ்த்துக்கள்.
பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்பதே அறம் என்பது நெறியாளர் தம்பி அவர்களுக்கு தெரிந்து உள்ளது வாழ்த்துக்கள் சகோதரா ( நெறியாளர்) ... உங்களது கேள்விகள் அனைத்தும் நேர்மையாக உள்ளது வாழ்த்துக்கள் ❤
❤❤
Did IBC Tamil question any DMK leader about NEET secret, Vengaivayal, Nanguneri etc.? Adichu vidu.....😂
ரஞ்சித்,மாரிசெல்வராஜ் படம் எடுத்தால் ஓடுகிறது முத்தையா,சுகுமார்,சௌத்திரி படம் எடுத்தால் யாரும் பார்க்கவர மாட்டுகிறார்கள் அந்த பொறாமை தான் இவர் பேச்சு?
உண்மை
கொடி பறக்குதா?
சவுத்திரி சார் நீங்க நல்லவர். தாழ்த்தப்பட்டவர்களுக்கு தயவுசெய்து உதவி செய்யுங்கள். அவனும் ஒரு தாய் பெற்ற குழந்தை தானே. ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.
நெறியாளர் கருத்து சரியில்லை.
நெறியாளரின் பணி சிறப்பு.
குற்றபரம்பரை சட்டத்தை மீண்டும் கொண்டு வரவேண்டும் அப்போது தான் களவணி பயலுக அடங்குவானுங்க
Dei yaaru da kalavani first padiga da paithiya karagala kalavu na tha da kalavani nu artham 😅😅😅😅
டேய் களவாணி பயலே இல்லடா நாட்டையே காவல் காத்த இனமடா வெள்ளக்காரன் அடக்க முடியாம குற்றப்பரம்பரை சட்டத்தை கொண்டு வந்தான்டா
@@Mathijanumaneenga thaneda tamil caste la oru kevalamana caste da nee pesama aryans kuda poi senthogada 😂
Illa na mukkulathor caste produce pannura food and products
Illana nee devar country poda mayuru😂
@@vivasure2266 அது நீங்கடா.
Mari selvaraj and p.ranjith are bold and revolutionary outstanding directors. They are gem of the oppressed people.
இப்பதான் சாதி படம் புதுசா வந்துருச்சா நீங்கதான் முதல்ல படத்துல ஆரம்பிச்சு வச்சுட்டு இப்ப நல்ல ஆள் மாதிரி
எந்த சாதியை தாக்கி படும் எடுத்து.
@@rathinasamys.rathinasamy.1257அந்த படத்தில் காட்ட படும் காட்சில் எவ்வளவு கேவலமா வட போட சாதி பெயரை சொல்வது, இடுப்பில் துண்டு, சிறட்டைல் காபி, அடியாள் இப்படி ஏன் காட்சி படுத்த வேண்டும் உங்களுக்குள்ளே எடுக்க வேண்டியது தானே, அவர்களை காட்சி படுத்த கூடாது தானே, ஏன் பசும்பொன் முத்து ராமலிங்கம் அவர்கள் என்று சொல்ல வேண்டியது தானே ஏன் கடைசியில் தேவர் என்று சேர்க்க வேண்டும், அது சரியான முறையா?
நெறியாளர் தம்பி அருமையான கேள்வி கள் கேட்டு அவரை தினரடிகிறார். ஆனால் அவர் கிருஷ்ணசாமி பற்றி சொல்வது 100% உண்மை.
Did IBC Tamil question any DMK leader about NEET secret, Vengaivayal, Nanguneri etc.? Adichu vidu.....😂
சவுத்ரி தேவர் அவர்களே மாமன்னன் படத்தில் உள்ள ரத்தினவேல் கதாபாத்திரம் உங்கள் தேவர் சமூகத்தை தாக்கி எடுக்கப்பட்டிருந்தால் அந்தப் படத்தின் காட்சிகளை தடை செய்ய வேண்டும் என்று படக்குழு மீது வழக்குப்பதிவு செய்திருக்கலாம் அதை விடுத்து உங்கள் சமூகத்தின் நீங்களே தரம் தாழ்த்தும் விதமாக ரத்தினவேல் கதாபாத்திரம் போல் தான் நாங்கள் இருக்கிறோம் எங்களுடைய அரசியல் லாபத்திற்காக யார் காலிலும் விழுவோம் நாங்கள் யாரையும் அடிமைப்படுத்தவும் என்று எடிட் செய்து உங்கள் சமூகத்தையே நீங்களே தரம் தாழ்த்தி உள்ளீர்கள் பார்க்கப் போனால் உங்கள் சமூகத் தலைவர்கள் உங்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் உங்கள் மக்களின் நலனுக்காகவும் உங்கள் சமூக இளைஞர்கள் மீது தவறான தவறான கருத்துகளைக் கொண்டு செல்கிறீர்கள் என்ற காரணத்திற்காக உங்கள் மீது வழக்கு பதிவு செய்து இருக்கிறார் பிறகு படக்குழுவின் மீதும் வழக்கு பதிவு செய்திருக்கிறார் இதை புரிந்து கொண்டு பேசுங்கள் திருந்துங்கள்
கிறுக்கன் வெறியாளன் கேட்கும் கேள்விகளுக்கு பொறுமையாகவும் எதார்த்தமாக பதில் சொன்ன சௌத்ரி தேவர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
நெறியாளருக்கு நன்றி
இவனை எல்லாம் பேட்டி எடுப்பது டைம் vaste brother icomedy fees
நெறியாளர் தம்பி
👍👍👍👍👍👍👍
யார் இந்த பன்றிப்பயன்.
Anchor good speech ❤
Oombu da Chaudhary vadakkan Devar😡😡😡😡😡
நெத்தியடி கேள்வி நெறியாளர்க்கு வாழ்த்துக்கள்
ஐயா நெறியாளரே நீ பிரபலம் ஆக போறயா.என்னயா பயங்கரம் பண்ற
ப்பா............ வாழ்த்துக்கள் நெறியாளரே 💐💐💐🎉🎉🎉🎉
எங்க இவரே சாதி வெறியாளர் இவர்கிட்டபொய் வெற்றி பெற்று விட்டிர்கள் நெறியாளர் வாழ்த்துக்கள்
இந்த மாதிரி மாங்கா மடயன நெறய கூப்டு interview எடுங்க , நல்லா self expose ஆவனுங்க
நெறியாளர் அவர்களே😂😂 இத குனப்படுத்த முடியாது 🤦
அவங்க படம் எடுக்கறதுதான் உனக்கு பிரச்சனையா ?
குற்றப்பபம்பரை சட்டடம் உங்கள் பெருமைதான்.
இவன் நல்லவன் மாதிரி பேசுகிறான் நாங்குநேரியில் வெட்டிய யாரும் மாரிசெல்வராஜ் படத்தை பார்த்து இருக்கவே மாட்டார்கள் காரணம் இந்த சௌத்திரி ,இசக்கிராஜா மாதிரியான ஆட்கள் அவங்க சாதி இளைஞர்கள் மத்தியில் நாம தாண்டா ஆண்ட பரம்பரை என உசிப்பேத்தி விடுவதால் தான் சாதிபிரச்சனை ஏற்படுகிறது
இதற்கான ஒரே காரணம் மாரி செல்வராஜ் படம் மற்றும் ரஞ்சித்தின் படங்கள் வெற்றியடைவதை இவர்களால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை. இவர்கள் மாரியான சமூக தலைவர்கள் எவராயினும் தங்கள் சமூகத்துக்கு பள்ளிகள் கல்லூரிகள் அல்லது ஒரு கோச்சிங் சென்றால் கட்டிக் கொடுத்திருப்பார்ஹலோ இம்மாதிரியான செயல்களில் ஈடுபடுவதற்கு அறிவில்லாத தலைவர்களை காரணம். இவர்கள் யார் அச்ச சமூகத்தில் பிறந்தால் அச்சமுக அனைவருக்கும் இவர்கள் என அறிவுரை கூறுவதாக அறிவாளிகளா.
Poda
சவுத்ரி ------****போதும் போய் புள்ள குட்டிய படிக வைங்க
சௌதிரி தேவ... பைய
நாங்கள் படம் எடுத்த வலிக்தா.நிங்கள் திருத்த வேண்டும் .
யாரு இந்த தற்குறி
Ratnavel character trend anathuku ivan than karanam ..echa nai ..
உடம்பு வளர்ந்த அளவுக்கு இவனுக்கு மூலை வளரவில்லை இவனிடம் பேட்டி எடுப்பதே மிகப்பெரிய அவமானம்
@@jeevaolijeevaoli9481 பெரியப்பா.மூலை உனக்கு ரொம்ப வளர்ச்சியோ.இலவச கல்வி கோட்டா முறையில் வேலை.அதிகாரி.லஞ்சம்.நாசமாசபோச்சு நாடும் மக்களும்.
வாழ்த்துகள் நெறியாளர் தம்பி
Anchor super questions... keep it up bro
தேவர்மகன் தூக்கி சொன்னா ok. அங்குள்ள நடகர சாதி சண்டை சொன்ன. Mari selvaraj, Ranjith thappu.
Kadhara arambamaagivittadhu. Mari and Ranjith are good directors....... Bold and Strong
நெறியாளர் கேள்விகள் அனைத்தும் அருமை தாங்கள் எந்த ஜாதியை தூக்கி நிறுத்த இவ்வாறு கேள்விகள் கேட்கிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை
எந்த சாதியையும் அல்ல வாழ பிறந்து பிறனால் சாகும் சமூகத்தைதான் ஏன் சாகவிட வேண்டும் யாருக்காக சானும்?
Super Anna
Anchor exposed him 👍
True talking
Loosu
நெறியாளருக்கு நன்றி.
தேசியத் தலைவர் படத்தில் என் இம்மானுவேல் சேகரன் படம் வரக்கூடாது தலைவரை இழிவாக பேசி எந்த படமும் வரக் கூடாது
கொடியங்க்குலம் மேலவளவு .... பிரச்சினை நடக்கும் போது ரஞ்சித் மாரி செல்வராஜ் படங்கள் தான் காரணம் .....
அது முன்னாடி நடந்த சம்பவம்.
@@vijisubha1987vengai vazhal 😂 villupuram melpathi 😅😅 dai loosu jaathi suthama ozhincha maathiri munadi pinadinu pesitu iruka loosu 😂 jaathi veriyans Vida neenga romba dangerous..
2000 varusama jadhiya oduku murai iruku...Mari,ranjitha vanthathuku aparama than issue varuthu soldre..loosu punda..devar Magan vantha periya kalavaram vanthuche appo yaar poola oombuna
இனி வரும் காலங்களில் சாதி மையப்படுத்தி சினிமா படம் எடுக்கவேண்டாம்,இப்ப மகணவர்களுக்குள் பிரச்சனையில் கொண்டுபோய் விட்டுருக்கு,
சாதிவெறியன்மடையன்பேட்டிகொடுக்கான்
AYYO SAMI ...MARI RANJITH PADAM SATHI PADAMA???? ITHU VARAIKUM ENTHA JAATHIYAVATHU DIRECTA SOLLIRUKANGALA????? LIKE DEVAR MAGAN......CHINNA KAVUNDAR......PADAYATCHI.....DEVAR VEETU PONNU.....MUTHAL MARIYATHAI.....EJAMAN......AVANGA EQUAL NU THANA SOLRANGA.....YARU DA UNGALA UYARNTHA JAATHINU SONNATHU????
@@kumaresan9143 மத்த படம் அவன் அவன் சாதி பெருமைய மையபடுத்தி இல்லைனா அவன் சாதிக்கும் வரும் பங்காளி சண்டையால் படத்துல இருக்கும் ஆனா இவனுங்க இரண்டு சாதிக்கும் பிரச்சனையாக தானே படம் எடுக்குறானுங்க,
ஏன் மத்த சாதி தேவர்,வன்னியர்,கவுண்டர் பெருமைய மையமாக படம் எடுத்தமாதிரி,பள்ளர் பறையர்,சக்கிலியன் என அவங்க சாதி பெருமைய மையபடுத்தி படும் எடுக்கவேண்டியது,தானே,
எதுக்கு நீங்களா அவன் உகந்த சாதி நாங்க தாழ்ந்த சகதினு எங்கள அடிச்சான் மிதீச்சானு படம் எடுக்கனும்,அந்த உசந்த சாதினு நீங்கதானே குறிப்பிட்டு சொல்றிங்க,
எதுக்கு அந்த உசந்த சாதிக்கிட்ட நீங்க போறிங்க,அவன மையபடுத்தி வாழனும்,
Bro ..padathula oombura scene vecha nera poi oombidiviya...enna bro
Super kelvigal
மாரி செலவராஜ் மற்றும் பா. ரஞ்சித் இருவரும் திரை துறைக்கு வருவதற்கு முன்பு வந்த சாதி கலவரத்திற்கு யார் காரணம்...
Evane oru paithiyam evankitta poi interview adukkuringa
அருமை சகோதரர் நெறியாளரே இப்படித்தான் கேட்க வேண்டும்
அமெரிக்காவில். போய். தேவர்னு.சொல் புட்ஸ்.காலால். மிதிப்பது. உறுதி
Poda
@@kannanp553 அமெரிக்காவில் வம்சம் உண்டு.இந்த மரபு வழி என்று உண்டு.ஐரோப்பிய நாடுகள் பூராவும்.இந்த மரபு வழி வந்தவன் என்று பெயரிலேயே போட்டுக் கொள்வார்கள்.வரலாறு தெரியாத குறுட்டுக்கூதி.கினற்று தவலை.
உன் படத்தை யாரும் முடக்கத்தேவையில்லை ஓடினால் தானே முடக்குவதற்கு?
போட் 😮
சௌத்ரி ஒரு
நாதாரி😮😮😮😮
இவர்தான் டா
உண்மையான
நாதரி
நீ திருந்து பா...
❤❤❤❤நெறியாளர
இவனெல்லாம் கூட்டு எதுக்கு சார் பேட்டி எடுக்குறீங்க
Coordinator Excellent
Anchor Good Speech
Kasu than da onnaiyala peas valikkuthu 😂
நீங்கள் என்னைக்கு திருத்த போறிங்க
எதிரில் கேள்வி கேட்கிற ஜர்னல் லிஸ்ட் எவ்வளவு அறிவு கூர்மை உள்ளவர் என்பது புரிகிறது
Yar da intha poram pokku...
அருமையான பதிவு
என்னா கேக்குறது இந்த ஆள🤦♂️ நெறியாளர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐💐💐
யார் திருந்தனும் நீ திருந்து
அந்த ஆளு இப்படியும் பேசுரான் அப்படியும் பேசுகிறான்.
பொய் பொய் பொய்யிலே பிறந்து போய்யிலே வலந்தவர். வாழ்க நலமுடன்
இவனுங்க செய்யத் வெளில சொல்லகூடாது இதுதானே
Neriyalarkitta devar seruppadi vankittaru😂
நாட்டில் உள்ள ஆயிரம் பிரச்சினைகளுக்கு தீராத நிலையில் ஜாதி தேவையா
நீ பேசறதே வன்மம் தான்டா நீ பேசறதே வன்மத்தின் உச்சம்
நீ.தப்பு. பன்னிருப்ப.அதன். உன். மேல். வழக்கு
செளத்ரி அண்ணா உங்களின் சமுதாய அரசியல் அறிவுல 🔥 கொளுத்த..... உங்களின் மனநிலை கண்டு உங்களை பின்தொடர்வர்களின் நிலை கண்டு பெரும் அச்சமே தோன்றுகிறது...
பா.ரஞ்சித் மாரி செல்வராஜ் படங்களை நிறுத்தினால் சாதி பிரச்சினை தமிழகத்தில் வரவே வராது, எப்படி உங்களால் இவ்வாறு சமுக அக்கறை இல்லாமல் பதிவு செய்ய முடிகிறது. பட்டியல் இன மக்களின் மீதான வன்மம் காலங்காலமாக நடத்தப்பட்டே வருகிறது.
NGO & CVMC ஆனையின் படி 1992 முதல் 2022 வரை சுமார் 6265 பட்டியிலின தாக்குதல் வன்கொடுமை நடந்துள்ளது... வழக்குப்பதிவு செய்து நிலுவையில் உள்ளது... பா.ரஞ்சித் மாரி செல்வராஜ் சினிமா வருகை 2012 க்கு அப்புறமே..... எங்கள் ஊர் பக்கம் (தூத்துக்குடி) வந்து பாருங்கள் அண்ணா... நீங்கள் சொல்லும் ஒற்றுமையோடு வாழ்கின்றமா.... அல்லது சாதி பாகுபாடு இருக்கிறதா என்று..... புரிந்துகொள்ளுங்கள் அண்ணா... நேரடியாகவோ மறைமுகமாகவோ வலியை காலங்காலமாக பெற்று வருகிறோம்.
வெட்டியவரை திருப்பி வெட்ட சொல்லுறாறா.
அந்த பிரென்ட் ஆனதுக்கு காரணம் இவன் தான்
Paithiyam
Ama da ni loosu than
Lusu.......... Mathiri pesurau
நெறியாளர் சூப்பர்
சவுத்ரி தங்களான் படம் வெளி வருகிறதடா என்ன பண்ண போற
Inthamathiri brain growth illathavanidam interview edukkakoodaathu.
மலையாளி தமிழனை விட உயர்ந்தவர் என்கிறார்கள் கர்நாடக காரர் நான்தான் உயர்ந்தவர் இதில் யார் உயர்ந்தவர்
சாதிவெறி படமான கொம்பன் படத்திற்கு 92 கட் கொடுத்ததாக நடிகர் எஸ்-வி-சேகர் சொல்கிறார்-- சாதிவெறி- படமாக கொம்பனை தான் ஆரம்பபடமாக அவர் சொல்கிறார்-- சென்சார் செய்து தான் ரஞ்சித் -மாரி செல்வராஜ் படங்கள் வெளிவருகின்றன-அப்புறம் என்ன?? இப்படித்தான் படம் எடுக்க வேண்டுமென்று கட்டளையிட யார் இவருக்கு அதிகாரம் கொடுத்தது???- தியேட்டரில் படத்தை தடுத்தது எல்லாம் அந்த காலம்-சார்பட்டா தியேட்டரிலா வெளிவந்தது??இது நானோ டெக்னாலஜி காலம்- பழைய சவடால் பருப்பு எல்லாம் இப்பயுள்ள அறிவியல் உலகத்தில் வேகாது-
அனைத்து தோழர்களுக்கும் ஒரு சிந்திக்க வேண்டிய அவசியம் என்ன என்பதை உண்மையில் திரையரங்குகளில் வரும் தண்டிக்கும் சம்பவங்களும் மற்றும் திரைப்படத்தைப் பார்த்து சின்ன எண்ணம் கொண்ட நல்ல நண்பர்கள் ஆளேசனைகளை பெற்று அணைத்து மக்களும் ஆழமாக யோசித்து உண்மையை உணர வேண்டும் 👏 நன்றி
சுய சாதி பெருமை பேசத்தான் செய்வான்.அவனவன் சாதியை பெருமையா பேசு யாரு வேண்டாங்கர.
எல்லா ஜாதி சேர்ந்தவர்களும் பெயருக்குப் பின்னால் ஜாதியை போட்டால் எந்த கேள்வி வராது ஆனால் குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களான தேவர் சமுதாய மக்கள் பெயருக்குப் பின்னால் சாதிப் பெயரைக் குறிப்பிட்டால் எவருக்கும் பிடித்ததில்லை இதற்குக் காரணம் என்னவென்று இன்று வரை எனக்குத் தெரியவில்லை
Encounter pottirukkalam?
அடேய் பண்ணி நீ தான் தாண்ட காரணம்
யோவ் நீ எப்படி நடுநிலையாக பேசுவாய் நம்பிக்கை இல்லை
இங்கே பதிவு போடும் நண்பர்களே உங்கள் மனசாட்சி படி சொல்லுங்கள் உங்கள் வீடுகளில் சாதி இல்லை உங்கள் சொந்தம் பந்தங்கள் சாதி பார்ப்பது இல்லை உங்கள் வீட்டு பெண் ஆண் திருமண விசியங்களில் சாதி பார்த்து திருமணம் நடக்க வில்லை நிச்சியம் நம் அனைத்து வீடுகளிலும் சாதி பார்த்து தான் சம்மந்தம் செய்கிறோம் சாதி பற்று இருப்பது தவறு இல்லை ஆனால் மற்ற சாதி மக்களின் மீது வன்மம் இல்லாமல் இருக்க வேண்டும்
இதுதான் சரி.சாதி ஒழிப்பது என்பதெல்லாம் அரசியல் விளையாட்டு.
இந்த ... எதுக்கு கூப்பிட்டு பேட்டி எடுக்குறீர்கள்.
இவனை பேட்டி எடுத்து போட்டால் தான் expose ஆவார்கள் போடட்டும்
நெறியாளர் புரிந்து கொள்ள வேண்ய விஷயம் குழந்தை களுக்கான சண்டை இது தான் நடந்தது.
இவருக்கு மனநிலை சோதனை செய்ய வேண்டும்...!
Police arrest this person he is spoiling boys life😔
முத்துலிங்கம். தேவர். தான். இம்மானுவேல். கொன்னது
Ivana nnan 👠 atikkanum
தேசியத் தலைவர் படம் வரட்டும். அதில் அய்யா இம்மானுவேல் சேகரனைப் பற்றி ஏதாவது தவறாக காட்டியிருந்தால், உங்களைப் போல தியேட்டரில் ரகளை செய்வோம் என்று சொல்ல மாட்டோம். மாறாக படமே வெளி வராது.
நாங்குநேரி யை சுற்றி இருந்த நான்கைந்து கிராமங்கள் சாதிய அட்டூழியங்களால் காணாமல் போய்விட்டது என்று அந்த கிராம மக்கள் சொல்லுவது பொய்யா?
மாரிசெல்வராஜ் உண்மையைச் சொன்னால் இவருக்கு எங்க..........ஏறியு......
அரசின் ஆனை உள்ளது சாதியின் பெயரை எழுதக்கூடாது பேசக் கூடாது என்று.
புத்தி....,...ன் இப்படி பேச........மாட்......
நெறியாளர் இன்னும் பயிற்ச்சி வேண்டும் இன்னும் ஏராளமான கேள்விகள் இவனை expose பண்ண கேட்டிருக்க வேண்டும்
அனைத்து சமுதாய மனிதனை மனிதனாக நினைக்கவேண்டும்.உனக்கு ஒரு நியாயம் எனக்கொரு நியாயம் இதை வைத்து அரசியல் செய்து பிளைப்பு நடத்த ஒரு கூட்டமே உள்ளது. மனிதனை மனிதனாக மதித்தால் போதும். பாதிக்கப்பட்ட வர்பின் நிக்கவேண்டியது நமது கடமை.இதை அரசியல் பண்ணி பணம் சம்பாதிக்க ஒரு கூட்டம் உள்ளது