இமாம் மஹ்தி வந்துவிட்டால், அதைத் தொடர்ந்து வரும் பெரிய அடையாளங்கள் | Moulavi Hussain Manbae Bayan
Vložit
- čas přidán 4. 11. 2023
- இமாம் மஹ்தி வந்துவிட்டால், அதைத் தொடர்ந்து வரும் பெரிய அடையாளங்கள் | Moulavi Hussain Manbae Tamil Bayan @tamilislamicbayanstib
["நன்மைக்கு வழிகாட்டியவருக்கும் அதைச் செய்தவருக்குக் கிடைப்பதைப் போன்ற நற்பலன் கிடைக்கும்” - ஸஹீஹ் முஸ்லிம், 3846"]
for Subscribe click here 👉 goo.gl/ZBxifN 👈 TiB
===========================================
எம்முடன் இணைந்து கொண்டு மார்க்க விடயங்களை அன்றாடம் அறிந்து கொள்ளுங்கள்.
👉 CZcams - / tamilislamicbayans
👉 facebook - / islamic.tib
👉 twitter - / islamic_tib
👉 instagram - / islamic.tib
PLEASE NOTE:
🚫 This channel doesn't Support & Advocate any unlawful activity towards any individual or community. 🚫no music🚫 was used in our productions
#tamilbayan #bayanintamil TamilBayan Bayan Tamil
Moulavi Hussain Manbae Tamil Bayan Imam Mahdi
tamil bayan
tamil bayan hussain manbae
tamil bayan moulavi hussain manbae
hussain manbae,hussain manbae bayan
hussain manbae bayan tamil
moulavi hussain manbae
moulavi hussain manbae latest bayan
moulavi hussain manbae bayan
hussain manbae tamil bayan
hussain manbae tamil bayan new
hussain manbae tamil bayan latest
MasaAllah Thaparakallah Jajakumullahuhairen AameeninshaAllah
Subhanallah allhamdulellah lahilaha ellallah Muhammad rasulallah sallahu allhivasallam allahu akkbar keberah ❤
Qq
Allahu Akbar
Allah akbar
Allah padhugappanaga aameen 😭😭😭🤲🤲🤲🤲🤲🤲 uzhagham azhiyum kattam vandhu vittadhu
Subhanallah
❤
Lailahaa illalla muhammadur rasullullah
Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Allahu Akbar
Super Muslim
Assalamu alaikum wa Rahmatullah hi wa barkhatuhu
These 10 major signs are happening now😂😂😂😂 super Muslim Mustafa saying pass 5 years.
subhanallah
தஜ்ஜாலுக்கு அல்லாஹ் அந்த ஆற்றலை கொடுத்து தான் அதனால் நம்புகிறோம் அதனால் சூனியக்காரர்களும் காபிர்களும் முனாஃபிக்களின் செயலுக்கும் சரி கான் பாதா நாளைக்கு சிலையும் பேசும் என்று நம்ப சொல்கிறீர்களா அல்லா நாடினால் எதுவும் நடக்கும் அது வேறு
لاحول ولاقوة الابالله
Allahku Akbar Supakanallah
My frient mahdee masih already appearea one hundred years before He is Ghulamahmad alaisalam he born in qadian in punjab
Naangal Muslim Engalukku Innum Mahdi Vara Illai
Nega Yaru ?
I heard that the fake mashia GulamAhmed died in his toilet.
@user ni wait pannu ok
It's time
இப்போதைக்கு இமாம் மஹ்தி வந்துவிட்டால் எல்லாம் அவரவர் வேலையை பார்த்துட்டு போய் விடுவார்கள் இப்போதைக்கு அந்த இமாம் வருவது சாத்தியமில்லை
50% முஸ்லீம்கள் கொலை செய்யப்பட்டு மீதி உள்ள முஸ்லீம்கள் கேட்கும் துவாவின் மூலமாகத்தான் மஹதி அவர்கள் வருவார்.
Ww3 போது வானம் முழுவதும் புகையாக ஆகி விடும்
டாக்டர் இம்ரான் ஹிசைன் கூறும் புகைமூட்டம் என்பது வேறு. உலகில் ஆயிரக்கணக்கான அணுகுண்டு வெடிக்கும் என்று அவர் கூறுவதே தவறான கருத்து. அல்குர்ஆன் 44: 10 - 15 லவ் அல்லாஹ் கூறக்கூடிய இந்த புகைமூட்டம் என்பது அல்லாஹ்வே பூமிக்கு அனுப்பப்போகும் புகைமூட்டம் ஆகும். இதற்கும் இம்ரான் ஹிசைன் கூறும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
@@user-lu8ww1hm3dithu yaaru sonna? Eppo intha war stop panne avaru onnum solluliya?
ASTHRAKFULLAH NEENGAL naragin ADI thalathil Allah UNGALA podanum naam dua seigiren
😂😂😂😂 ennachi saravana?
Allah paarthu kondirukkiran ☝️
கதை நல்லா இருக்கு Bro
Ni yaaru da
One day you understand ? Apo same answer Pannu 😂 pakka lam
Bro no DENTION Peace full answer okay @@Shakeerkhanvlogs
Nadanthathiye nambe mattinge nadekkaporethaiya nambeporinga nadakkum Pothu insha'Allah parunga Appa puriyum
🤲🤲🤲🤲🤲🤲🇦🇪🇦🇪🇦🇪🇦🇪💪
இஸ்லாம் சொல்கிறது கண்திரிஷ்டி சூனியம் உண்டு என்று சொல்கிறது நீங்க இல்லை என்று சொல்கிறீர்கள்
இந்த பயான் பலரும் சொல்லி பதவு ஏற்றம் செய்யப்பட்ட செய்தி.
பிழையாக கூறும் ஒன்று.
தாபத்தில் அருள் எனும் மிருகம் முஹ்மீன்களோடு பேசும் என்பது.
"மஹுதி எனும் நபர்" என குறிப்பிட்டு கூறப்பட்ட இமாம் அவர்களை சாதாரணப்படுத்தியும், ஈசா என்று மொட்டயாக விக்ஷேக்ஷமான ஈசா றூஹுல்லா (அலை) அவர்களையும் கண்ணிய குறைவாக கூறுகிறான். பெரியாரை கண்ணியமாக கூறத் தெரியாதவன்.
இப்படி பல போலி ஆலிம்களும் தகுதியற்றவர்களும் இஸ்லாமிய பிரச்சாரம் செய்வதும் உலக அழிவின் அடையாளம்.
உலகம் அழியும் நாள் வேறு மறுமை நாள் வேறு. உலகம் அழிக்கப்பட்டு அல்லா நாடியகாலத்தின் பின் (பல ஆயரமோ லட்சம் வருடங்கள்) எழுப்பப்படும் நாளே மறுமை நாள். சில பிரச்சாரிகள் மறுமை நாள் என்று உலகம் அழியும் நாளை அழைக்கிறார்கள்.
Theliva kelunga
@MASS DUWA TV
Assalamu alaikum... Ishfahan Iran la iruke antha place aa Hazrath...??
S
Appo neenga Netanyahu vukku sooniyam vainga pappom
Why is he not comming
இமாம் மஹ்தியை ஏற்றுக்கொள்ளும் பாக்கியம் உங்களுக்கு கிடைக்கவே கிடைக்காது.
Allah Vayum Nabiyayum Mattum Etrukollum Makkal Etru Kolvargal
Vali Margalai Nambum Makkal Etrukolvargala Endru Dhan Sandegam
Neega Eppadi
Oru arbiyanukku kooda theriyadh visayathai solhirar
Mhadi varugai kuranil irukiradha ?
Moulavi' pesumpiraniya- nenga pudichi pesa palakkunga😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣thirunthunga moulavi
varumbothu theriyum appo katharuvigga ellam ungalai ponravargal example utharanam quranil sollapattirku kangal irunthum parka mattirgal sevi irunthum ketka matirgal ungalai ponravargalai iraivan thandikkum bothu theriyum unmayana iraivanai
ungalai yar pesa vaithano antha iraivan dhan antha piraniyayum pesa vaipan
27:82
۞ وَإِذَا وَقَعَ ٱلْقَوْلُ عَلَيْهِمْ أَخْرَجْنَا لَهُمْ دَآبَّةًۭ مِّنَ ٱلْأَرْضِ تُكَلِّمُهُمْ أَنَّ ٱلنَّاسَ كَانُوا۟ بِـَٔايَـٰتِنَا لَا يُوقِنُونَ ٨٢
And when the decree ˹of the Hour˺ comes to pass against them, We will bring forth for them a beast from the earth,[1] telling them that the people had no sure faith in Our revelations.
- Dr. Mustafa Khattab, the Clear Quran
[1] The beast is believed to be one of the major signs of the Day of Judgment. No further details are given in reliable resources about this beast.
அவர்கள் மீது நமது வாக்கு (அவர்கள் இனி நம்பிக்கை கொள்ள மாட்டார்கள் என்ற நமது வாக்கு உறுதியாக) நிகழ்ந்து விட்டால் பூமியிலிருந்து ஒரு மிருகத்தை நாம் அவர்களுக்கு வெளிப்படுத்துவோம். “நிச்சயமாக மக்கள் நமது அத்தாட்சிகளைக் கொண்டு உறுதி(யாக நம்பிக்கை) கொள்ளாதவர்களாக இருந்தனர்”என்று அவர்களிடம் அது பேசும்.
- Sheikh Omar Sharif bin Abdul Salam
Awenda muslim pera pottu kondu comand panra yahudi ?
உன்ன மாதிரி ஈமான் கேட்ட மூதேவிகள் கடைசிவரை பூமியில் இருந்துகொண்டே இருப்பார்கள்
AI Agi Asi thozhilnuttpam thaan athisaya peeraniyaga future la varum 😢
Ella theemaikum vilagi thappuvika pada Yesu Kristhuvai dhevan aaga yetru kollungal.
Yesuve khristhuve vazhi , sathyam , Jeevan
Without Jesus Christ nobody can enter into the Heaven
By by all of
16:41
Imam mahadhi vandhal yenna mozhiyil pesuvar
Arabu Pesuwar Endu Ninaikuren
தஜ்ஜாலால்தான் இதைசெய்யமுடியும் வேறுஎவராலும்செய்யமுடியாது பக்கதுலவந்திட்டஇன்னும்வா நன்றாகபடி
Oru manithanin uyir piriyum poathu enna nadakirathu enru emakku kannaal kandu kolla mudiyaatha etho oru sakthi tholitt paduhirathu.........ithai naam nampum poathu mattavai hali nampinaal enna
Yahjuth mahjuth kuttathara allah uruwakkuwandu sollureeggale ye ippadi poiye solluragga neegga solluratha patha yahjuth mahjuthu kuttam allah eatkanawe uruwakki illanduraggala
காண்டாக்ட் நம்பர்
Moulavi' nengalellam thirunthava mattingala kristhuva (fatharkalukku) therentha visayamkoda ongalukku thereya mattangutha😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😥😥😥😥😥😥😥😥😥😥😥🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🎅
Y
கிருஸ்தவ பாதிரிமார்களில் பலர் தினசரி கடவுளை நேரடியாக கண்டதாகவும் அவரிடம் பேசியதாகவும் கூட தினசரி கூறி வருகின்றார்கள். நீங்கள் அதனை நம்புகின்றீர்களா ? பாதிரியார் தினகரன் போன்றோர் பேச்சுக்களை கேட்டதே இல்லையா?
@@user-lu8ww1hm3dMD jegan speech kettu parunga
Allahvai Vanangubavara neengal
Ungal pechu ziharam vanangum makkalai pola irukku
Alihissalaamnu sollugga
Konjo mariyadhayoda pesunga
Dai avvar varum pothu varatum,veedugada ippo aathaey pasi pasi paisa sambathikiringa nala
தஜ்ஜால் குர்ஆனில் ஒரு வார்த்தை காட்டுங்கள் சகோ.கட்டு கதைகளை கூறாதீர்கள்.
Surah al kahf idha tajjalai patri Qur'an il varakudiya surah idhai patriya vilakathai therindhu kollungal idhu orey iraivan Allah irakiya surah al kahf.
iisa yendaa yaarudaa ongu waappavaa
தஜ்ஜால் ஒருவந்தனா நெறையப்பரா
ஆலிம்சா கத்னா சரியாயிடும் ஆலிம்சா சூனியம் எந்த சக்தியை வச்சு செய்றாங்க இதை மட்டும் சொல்லுங்க அலிம்சா நீ ஏழு வருஷம் ஓதி இருக்கியே யாமத்து வந்தாலும் உங்களால சொல்ல முடியாது சூனியத்தை நம்பறவன் தான் தர்காவுக்கு போறான் கோடாங்கி குடிகாரண்ட போறான் சூனியத்தை நம்பறவன் அல்லாஹ்வுக்கு பயப்படுவதை விட யாரோ நமக்கு சூனியம் செஞ்சுட்டாங்க சொல்லி பயப்படுவான் மௌது விஷயம் தர்கா விஷயத்தில் தெளிவா இருக்கீங்க ஆனா மொத்தத்துல கோட்டை விட்டிங்களா ஆலிம்சா யார் யார் சூனியத்தை நம்புறாங்களோ அவங்களும் தர்கா கோர்த்தியும் ஒன்றுதான் உங்க கூட்டத்தை வழி கேட்ல விட்றாதீங்க அலீம்சா
டேய் மந்தை கூட்டமே தஞ்சாலுக்கு உரிய சட்டமும் சூனியத்துக்குரிய சட்டமும் ஒரே சட்டம் தான்
Factsonlytamil
தம்பி மாங்கா மடையன் தஜ்ஜால் என்ன சக்தியை வைத்து ஒருவரை கொலை செய்கிறான் பின்னர் உயிர்ப்பிக்கிறான்
நீங்கள் எல்லாம் உண்பது உணவா இல்லை பிஜே இன் மலமா?
Issupahan is Iran
Too on€2!
Ennadhu imam mahdhi aj 😂😂😂
இல்ல எதுக்காக p j இருக்கிறீங்க ஹதீஸ மட்டும் சொல்லுங்க
இதுல எதையும் நீங்க விளங்கமாட்டிங்க
Imam Mahdi first Saudi Arabians dan oda vidanum selfish arabians..manmadha leelai arabians
அதிசயப்பிரானி ஸ்மாட் போனாகக்கூட இருக்கலாம்
😂😂😂
ஏலியன் தான் அதிசிய பிராணி
ரோபோ தான்
ஏதே 😒
அல்குர்ஆன் கூறும் தாப்பத்துல் அர்ளு என்பதனை இக்காலத்தில் உள்ள உலமாக்கள் "அதிசய பிராணி" என்று தவறாக மொழி பெயர்ப்பு செய்துள்ளார்கள். அல்லாஹ் பூமியில் இருந்து ஒரு ஜுவராசியினை நாம் வெளியாக்குவோம் என்றுதான் கூறியுள்ளான். தாப்பத்துல் அர்ளு என்பதற்கு கரையான் வைரஸ் பாக்டீரியா புழுக்கள் மிருகங்கள் மட்டும் இன்றி இரண்டு கால்களினால் நடக்கக்கூடிய மனிதர்களும் மற்றும் இரண்டு கால்கள் நான்கு கால்களினால் பூமியில் ஊர்ந்து திரியக்கூடிய அனைத்து ஜீவ ராசிகளும் இதில் அடங்கிவிடும் என்பது எத்தனை பேருக்குத்தெரியும் என்பது நமக்கு தெரியவில்லை. அல்லாஹ் அனுப்பி வைக்க கூடிய அந்த தாப்பத்துல் அர்ளு பேசக்கூடிய மிருகம் என்ற பொருளில் வரவில்லை . மேலும் இது அதிசய பிராணி யும் இல்லை. பூமியில் உள்ள எந்த ஜீவ ராசியாகவும் இருக்கலாம். மனிதர்கள் உட்பட. இறைவன் மிகப்பெரியவன். யாவற்றையும் நன்கு செவியுறுபவன்.
வேறே வேலை இல்லையா
எனனடா இது முட்டாள்தனம் இந்த காலத்திலும் இந்த கட்டுக்கதையை நம்புகிறிர்கள் உங்களை திருத்த முடியாது இன்னும் 50 ஆயிரம் ஆண்டு ஆனாலும் இது நடக்காது
இதற்கு முன்னர் நடந்தவை குர்ஆனில் கூறப்பட்டுள்ளது அவை அனைத்தும் அன்மையில் கண்டுபிடித்துள்ளனர். இவை நடக்கப்போவது நிச்சயம் நடந்தே தீரும். நீங்கள் இறக்கப்போவது எந்த அளவுக்கு உன்மையோ அதே அளவு இவை நடந்தே தீரும்.
10 இயேசு அவனை நோக்கி: நீ இஸ்ரவேலில் போதகனாயிருந்தும் இவைகளை அறியாமலிருக்கிறாயா?
யோவான் 3:10
11 மெய்யாகவே மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், நாங்கள் அறிந்திருக்கிறதைச் சொல்லி, நாங்கள் கண்டதைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறோம்: நீங்களோ எங்கள் சாட்சியை ஏற்றுக்கொள்ளுகிறதில்லை.
யோவான் 3:11
12 பூமிக்கடுத்த காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லியும் நீங்கள் விசுவாசிக்கவில்லையே, பரமகாரியங்களை உங்களுக்குச் சொல்வேனானால் எப்படி விசுவாசிப்பீர்கள்?
யோவான் 3:12
13 பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை.
யோவான் 3:13
14 சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டதுபோல மனுஷகுமாரனும்.
யோவான் 3:14
15 தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும்.
யோவான் 3:15
16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
யோவான் 3:16
17 உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.
யோவான் 3:17
18 அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்: விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று.
யோவான் 3:18
19 ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது.
யோவான் 3:19
யோவான் 3:10 கூறும் விளக்கம் என்ன ? இயேசு கிறிஸ்து இங்கே கேட்பது, "நீ இஸ்ராயீலின் போதகனாய் இருந்தும் இவைகளை அறியாமல் இருக்கின்றாயா" என்பதுதான் சரியான விளக்கமாகும். எப்படி இருந்த போதிலும் இயேசு கிறிஸ்துவும் கூட ஒரு இஸ்ராயீல் என்றும் இந்த வசனம் உங்களுக்கு தெளிவாக புரிய வைக்கின்றது. அப்படி என்றால் பைபிள் மற்றும் அல்குர்ஆன் ஒருமித்து கூறக்கூடிய இஸ்ராயீல் என்பவர் இறை தூதர் யாக்கூப் என்பவர்தான் என்றால் இயேசு கிறிஸ்துவும் கூட ஒரு இஸ்ராயீல் தானே. அதனால் தானே யோவான் 3:10ல் இவ்வளவு தெளிவாக இயேசு கிறிஸ்து தானும் ஒரு இஸ்ராயீல் நீயும் ஒரு இஸ்ராயீல் என்று அவருக்கு உணர்த்தி புரிய வைக்கின்றார் ? இஸ்ராயீல் என்பதற்கு இறை அடிமை மற்றும் ஒரு குறிப்பிட்ட இனம் ஆகிய அனைத்தையும் குறிக்கும் ஒரு சொல்லாக இருந்து வந்துள்ளது என்பது தான் உண்மையாகும். யாக்கூப் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் அதாவது அந்த இறைவனின் தூதர் என்பதனை போல ஈஸா எனப்பட்ட இயேசு கிறிஸ்துவும் கூட அந்த இறைவனின் தூதர் தானே ! யாக்கோபு ஒரு இறையடிமை என்பதனை போலவே இறைதூதர் ஈஸாவும் கடைசி தூதர் நபி முஹம்மது ஸல் அவர்களும் கூட இறை அடிமைகள் தானே ? இயேசு கிறிஸ்து நான் அப்துல்லாஹ் - இறை அடிமை என்று குழந்தையாக இருந்த போதே குறிப்பிட்டு விட்டார் என்று அல்குர்ஆன் கூறுகின்றது. நபிகள் நாயகமும் கூட தான் இறை அடிமை என்று தான் கூறி வந்துள்ளார்கள். ஏன் பைபிள் கண்ணியமிக்க இறை தூதர் ஈஸா அவர்களை இயேசு கிறிஸ்து என்று மாற்றி அவரை இஸ்ராயீல் என்றும் யூதர் என்றும் லேவியர் என்றும் பலவாறு குழப்பி வைத்துள்ளது. இஸ்ராயீலாகிய யாக்கூப் அவர்கள் இறை தூதர் என்று அல்குர்ஆன் கூறும் போது பைபிள் இவரை பற்றி என்ன கூறுகின்றது ? அல்குர்ஆன் மட்டுமே ஆப்ரஹாம், இஸ்ஹாக், யாக்கூப், ஈஸா முஹம்மது ஆகிய அனைத்து மனிதர்ளையும் முஸ்லிம்கள் என்றும் இவர்கள் இறைவனின் தூதர்கள் மட்டுமே என்றும் மிகத்தெளிவாக குறிப்பிட்டு உள்ளது.
அனுப்பியவர் யார்? அனுப்பப்பட்டவர் யார்?
பைபிளில் சொல்ல படாத மஹாதி
பொய்யானது
😢😢
Unge amma oakkame poda devadiyapayale
Athuku மத்தவன் என்ன பண்ணுவான்?
😢
பைபிள் இயேசு கிறிஸ்து விற்கு அருளப்பட்ட வேதம்.அருளப்பட்டதைப்போன்று எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கிறதா என்றால் இல்லை...தற்காலத்திற்கேற்றால்போல் 150தடவைக்கும்மேல் மனிதர்களால் மாற்றி எழுதப்பட்டுள்ளது.இடைச்சொருகள்கள் ஏராளமாய் உள்ளது.ஒரிஜினலைநாசமாக்கிவிட்டார்கள்
Mahdhi alaihissalam nitchayam oru nal varuvar. Allahvin varthai poiyahadhu
ஏப்பா உங்கசண்டஇன்னும்முடியலையா 3ஆம்உலகபோரேவந்திருச்சுப்பா
Azrath summa Waila wandha ellathayum sollikondu poga wanam.allahku 2 Kan endu rasoolullah sonnangala.?.poi pesa Wanam . Doduwal konjam palliyila irukkalam.kawanama pesunga.pls nalla padichittu pesunga.
தப்பி கடவுல்இல்லைன்னுசல்ரவனுக்கே கண்திருக்ஷ்டி சூனியம் கைகால்முடக்குவதெல்லாம் இல்லை கடவுள் உட்டுன்னுசொல்ரவனுக்கு இதெல்லாம்இருக்காப்பா
😂😂😂😂😂😂 good joke but what prophet said it will happen 😢😢😢😢😢😢