துரோகிகளின் வரலாறு | 12 கோத்திரங்கள் Moulavi Hussain Manbae Latest Tamil Bayan 2023
Vložit
- čas přidán 27. 10. 2023
- துரோகிகளின் வரலாறு | 12 கோத்திரங்கள் Moulavi Hussain Manbae Latest Bayan 2023
["நன்மைக்கு வழிகாட்டியவருக்கும் அதைச் செய்தவருக்குக் கிடைப்பதைப் போன்ற நற்பலன் கிடைக்கும்” - ஸஹீஹ் முஸ்லிம், 3846"]
for Subscribe click here 👉 goo.gl/ZBxifN 👈 TiB
===========================================
எம்முடன் இணைந்து கொண்டு மார்க்க விடயங்களை அன்றாடம் அறிந்து கொள்ளுங்கள்.
👉 CZcams - / tamilislamicbayans
👉 facebook - / islamic.tib
👉 twitter - / islamic_tib
👉 instagram - / islamic.tib
PLEASE NOTE:
🚫 This channel doesn't Support & Advocate any unlawful activity towards any individual or community. 🚫no music🚫 was used in our productions
#tamilbayan #bayanintamil TamilBayan #abdulbasithbukhari #abdulbasit
Bayan Tamil
Moulavi Hussain Manbae Tamil Bayan
tamil bayan
tamil bayan hussain manbae
tamil bayan moulavi hussain manbae
hussain manbae,hussain manbae bayan
hussain manbae bayan tamil
moulavi hussain manbae
moulavi hussain manbae latest bayan
moulavi hussain manbae bayan
hussain manbae tamil bayan
hussain manbae tamil bayan new
hussain manbae tamil bayan latest
இமாம் அவர்களே நீங்கள் உண்மையை சொன்னீர்கள் அல்லாஹ் முஸ்லிம்களுடன் இருக்கிறான் பாலஸ்தீனம் வெற்றி பெறுவோம் அல்லது சொர்க்கம் செல்வோம் ஜஸாக்கல்லாஹ் ஹைர்
இந்த வரலாறு முழுமையாக கேட்பதற்கு வாய்ப்பு அளித்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்
இயேசு கிறிஸ்து அனைவரையும் மன்னிக்க சொல்கிறார்
❤❤❤❤
உலகத்தில் நடக்காத செயல்
மன்னித்தல் மரணம்
மன்னித்து போர் செய்யாமல் இஸ்ரேல் இருந்து இருக்கலாமே ஹமாஸிடம் யூதர்கள் சரணடைந்து இருக்கலாமே
நீங்கள் ஏன் மன்னிக்காமல் ஜப்பான் மீது அணுகுண்டு போட்டு லட்சக்கணக்கான மக்களை கொன்றீர்கள் இயேசு பொய் சொல்கிறாரா அல்லது நீங்கள் இயேசுவின் பேச்சை கேட்காமல் பல லட்சக்கணக்கான மக்களை கொன்று இயேசுவை டம்மி பீஸ் ஆக்குகிறீர்களா தம்பி
Mannippathai pola aniyaayathai nirutha vendum. Ithuve nabi vazhi.
اللهم امين....🤲 وبارك الله لكم...🤲
மாஷா அல்லாஹ் ‼️
தெளிவாக அதிலும் சுருக்கமாக எளிதில் புரியும்படி கொடுத்ததிற்க்கு
جزاك الله خير كثيرا كثيرا....🤲
Yaaru antha Allah
உன்னை படைத்தவன்Allah
MashaAllah understood clearly
Masha allah
மாஷா அல்லாஹ்
அல்ஹம்துலில்லாஹ் நல்ல விபரம்
True story 💯💯💯💯💯 jazakkallah hairan😇
வரலாற்றையும் யதார்த்தத்தையும் மாற்றாதீர்கள், இஸ்மாயில் அம்மா யார் என்று எங்களுக்குத் தெரியும், அங்கு அவர் உருவெடுத்தார், ஆபிரகாம் - சாரல் அனைவரும் கணவன் மற்றும் மனைவி. சாரலுக்கு ஹாகர் என்ற எகிப்திய அடிமைப் பெண் மற்றும் ஆபிரகாம் - அடிமைப் பெண்ணின் மகன் இஸ்மாயில். அப்பொழுது எகிப்து தேசத்தைச் சேர்ந்த ஆபிரகாமின் மகன் ஆகார் கேலி செய்வதை சாரா கண்டாள். ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, ரொட்டியையும் ஒரு குடம் தண்ணீரையும் எடுத்து, குழந்தையைப் பெண்ணின் தோளில் போட்டு, அவளை அனுப்பினான்; அவள் பீர்செபாவிலிருந்து புறப்பட்டாள். ஐசக் தான் வாரிசு..... சென்று இணையம் & வரலாறுகள் & பைபிளைப் பாருங்கள். இந்தியா பாகிஸ்தான் கதை சொல்ல வேண்டாம், இந்தியா எது பாகிஸ்தான் என்று எங்களுக்கு தெளிவாக தெரியும்
சாகோதரா மிக விரைவில் உண்மை வெளிப் படும்
சகோதரர் பாய் உங்கள் உணர்ச்சிகரமான பேச்சு அற்புதம்---
I am Christian, with my knowledge. We all three came from same abragamic belief. Need piece for all. Love you all. God will come and provide justice for the sinners
You read all books then only u know which holy book is true. According to my knowledge bible have lot of evidence it transforms my life after read. By.balaji
@@Balajeeramachandran4530
குரானையும் படித்து பாருங்கள் பாலாஜி.
@@Balajeeramachandran4530 true brother.. Some muslims brainwash naive christians and confuse them... ☹️☹️
Quran is a plagiarised book copied from Torah and Bible and fabricated to fit Mohammad and supporters, narrative,, to avenge his death by poisoning. Islam is a lie.
All asqua mosque was built by a muslim ruler, on the ruins of Solomon's temple.
didnt you come from indian hindu genetics? shame on you man
Neengal needodi vaala vendum anna.....Samadhanathai Evvalavu Azhagaga pesukurirgaal.......i love you 💞💕💕💕💕💕
அல்ஹா நல்லவர்களை காப்பாற்றுவார் சி
நாம் உலகை படைக்கவில்லை ஆனால் மதத்தை உருவாக்கினோம். மதத்தாலும், தோலாலும் பிரிக்கப்பட்டோம்.
விரைவில் நம் வாழ்க்கையை முடித்து விடுவோம்
அன்பு சகோதரன் சகோதரிகளே இஜேசு கிறிஸ்துவின் நாமத்தினால் உங்களுக்கு வாழ்த்துதலை தெரிவி்கிறோம்
தேவன் தாமே உங்களை சகல வித அறுதலிலும் உங்களை தேற்றுவாரக!
இஜேசு நம்மெல்லொரு்காகவும் கல்வாரிச்சிலுவையில் இரத்தம் சிந்தி பாவம் சாபங்களில் இருந்து நம்மெல்லொரையும் மீட்டுக் கொண்டார்.
அவர் ஜீவனுள்ள தேவனாக இருக்கிறார்.
இதோ தேவனுடைய வருகை இந்த பூமிக்கு சமீபிக்கிறது.
எங்கும்
பூமி அதிர்சி ,இராட்சியத்திற்கு விரோதமாக இராட்சியம், ஜனங்களுக்கு விரோதமாக ஜனங்கள் எழும்புவார்கள்,எங்கும் பஞ்சங்களும் யுத்தங்களின் செய்திகளை கேள்விப்படுவீர்கள், என வேதாகமம் சொல்கிறது.
ஒருவரும் தப்பிப் போகத நாள் ஒன்று வருகிறது.
பிரியமானவர்களே!
நாம் மரித்த பின்பு இரண்டே இரண்டு காரியங்கள் தான் நடை பெறுகிறது.
1 பரலோகம் 2 பாதாளம்.
ஆண்டவரை அறியாதவர்களும்,விபச்சாரரும் விக்கிரகஆராதனைகாரர், நாய்கள்,சூனியர் இவர்கள் யாவரும் கந்தக அக்கினியில் தள்ளப்படுவார்கள்.
தேவனை ஏற்றுக் கொண்டு அவருக்கு உண்மையாக நீதியான வழிகளில் நடபோர் பரலோக இராஜயத்தை சுதந்தரிப்பார்கள்.
கடைசி நாட்களில் பிசாசானவன் தனக்கு கொஞ்சக் காலமே உண்டு என்று அறிந்து தனக்கென்று அநேகரை பாதளத்திற்கு ஆயத்தப்படுத்துகிறான்.
மனுஷருடைய கைகளினால் செய்யப்பட்ட எந்த ஒன்றிலும் தேவன் வாசமாய் இரார் . அவைகளுக்கு சுவாசம் இல்லை ,கண்ணிருந்தும் காணாது ,வாய் இருந்தும் போசாது
இது வெறும் மாயையே.
இதை செய்கிறவர்களும் இதை சுமக்கிறவர்களும் வெட்கப்படுவார்கள்.
தேவன் மணிதனை மண்ணினாலே உருவாக்கி அவனுக்கு ஜீவசுவாசத்தை கொடுத்தார்.
அவர் ஜீவனுள்ள தேவன்.
அவரை ஏற்றுக் கொள்ளுங்கள்.
உங்கள் வாழ்கையை அவர் ஆசிர்வதிப்பார்.
சகோதரனே! சகோதரியே!
இன்று உன் வாழ்க்கையில் ஏதோ ஒன்றினால் நீ கட்டப்பட்டுள்ளாய்.
இன்று இஜேசு உன் வாழ்க்கையை மாற்றிப் போடுவார்.
உன் கண்ணீரை அவர் துடைப்பார்.
நீ் இருக்கிற இடத்திலே அவரை நோக்கி கூப்பிடு அவர் உன்னிடத்தில் வருவார்.
அவர் உன்னை நேசிக்கிறார்.
சகோதரனே ,சகோதரியே உங்கள் வாழ்க்கையில் ஒருவேளை பாடுகள் வழியாக கடந்து போகலாம்.
நோய், வறுமை , பில்லிசூனியம், சமாதனம் இன்மை , கடன் தொல்லை, எல்லாராலும் கைவிடப்பட்ட நிலமை
எதுவாக இருந்தாலும் ஆண்டவராகிய இஜேசு உங்களை விடுவிக்க வல்லமையுள்ளவராக இருக்கிறார்.
இந்தப் பூமியில் இன்று நடக்கின்ற ஒவ்வொரு காரியங்களும் அவருடைய வருகைக்கான ஆயத்தங்களாக நடக்கின்றது.
இஜேசு கிறிஸ்துவை உங்கள் வாழ்க்கையில் ஏற்றுக் கொள்ளும் போது உங்கள் வாழ்க்கையில் உள்ள எல்லா இக்கட்டுக்களுக்கும் அவர் உங்களை காப்பாரக
யூதர்கள் இயேசுவை வெறுப்பது உண்மை தான்.ஆனால் யூதர்களையும் ,உங்களையும் இயேசு நேசிக்கிறார்.தேவன் அன்பாக இருக்கிறார்.அன்பு தீங்கு நினையாது, தீங்கு செய்யாது.
but allah and mohamed hated Jews and Christians...
1. Allah and mohamed recieved (jizya)money from jews and christians for not accepting allah and his messenger..
2. mohamed killed jews and gave permission to his people to kill them where ever they find them in the name of war..
3. mohamed killed jews men and took their wives and children as slaves and distributed them among muslims..
4. mohamed did every thing to expell jews and christians from arabian peninsula..
5. the jews and christians who converted to islam in those days because just to save their wives, children and wealth from mohamed..
6. a hadith says that for muslims the last hour will not come until the muslims kill the last jew hiding behind the stone to save his life...
so, Allah is not a god of love, he doesnt love his people as children but treat them as slaves.. and if a muslim leaves islam.. mohamed have already given orders to his people to kill whoever leaves islam..
As we love them and pray for them and love them.. they dont.. coz they have orders from mohamed to hate us completely..
கிருஸ்தவ நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாக முஸ்லிம்களை தாக்குகிறது.
ஈசாக்கு வாக்குத்தத்தத்தின் பிள்ளை இஸ்மவேல் அடிமைப்பெண்ணாகிய ஆகாரின் மகன் ஈசாக்கை விட இஸ்மவேல் 13 வயது பெரியவர்
தேவனா? ஏசுவா ?
Jesus pbuh he is human son of merry (maryam) slave of allah (god) messenger of allah he never die Jesus will land on earth in sariya Jesus only human he said worship only allah
Jesus Christ is the only one Way to Heaven Every knee shall bow, Every tongue confess that Jesus Christ is Living God
True... jesus is the way to heaven... do u know the which way of jesus is to heaven..? ROMAN CATHOLIC, NON ROMAN CATHOLIC, JOSHUA, GOD OF PEICE,
OLD TESTAMENT, KING JAMES VERSION BIBLE, REVISED VERSION BIBLE, AMERICAN STANDARD VERSION, NEW LIVING TRANSLATION
which is the way...?
Each versions are
modified some verses to clarification....
removed some verses as false ....
Added some verses not mentioned....
Do u ever know which bible is 1st...? Or the which testamant are truly from jesus...? U know only what your religious pastor, bible, history teach u...
If u wanna critisis religion better u should understand what they teach...
Thank you brother...😊
@@MH-ln9pd
இயேசுவே அல்லாஹ்
குறைஷி மக்கள் தெய்வமும் படைத்த இறைவனும் ஒன்றல்ல.
உலகின் ஆரம்பம் மற்றும் முடிவு பற்றி சொல்லும் எந்த புத்தகமும்..நமது கடந்த காலத்தை சொல்லும்
நிகழ்காலம் மற்றும் எதிர்காலம்.. மேலும் இயற்கை மற்றும் அறிவியலுடன் இணைந்திருப்பது உண்மையான வேதம்.
இது எல்லாம் பைபிளுக்கு மட்டுமே பொருந்தும்..
எனவே புனித பைபிள் உண்மையான வேதம்
நற்செய்தி / நற்செய்தி : இயேசு கிறிஸ்து / மேசியா.
மேசியா என்றால் இந்த உலகத்தின் மீட்பர்.
உண்மை என்ன: இரத்தம் இல்லாமல் பாவ மன்னிப்பு இல்லை.
கெட்ட செய்தி என்ன: விழுந்த தேவதை / பழைய பாம்பு / இந்த உலகத்தின் ஆட்சியாளர் / காலை நட்சத்திரம் / ஏமாற்றுபவர் / அழிப்பவர் / பொல்லாத மனிதன் / ஆண்டிகிறிஸ்ட் = அல்லாஹ் அல்லது குரேஷி மக்கள் கடவுள்.
பொய் என்றால் என்ன: யூதர்களை அல்லது கிறிஸ்தவர்களைக் கொன்றால் மோட்சம் . கொள்ளை மற்றும் விபச்சாரம் செய்தாலும் கூட மோட்சம்.
இப்படி களவு செய்து விபச்சாரம் செய்து மற்றவர்களை கொன்று இப்படியெல்லாம் செய்தால் மோட்சம் இருக்கும் என்று முந்தைய வேதத்தில் கூறி இருந்தால் இது சரி.
முந்தைய வேதங்களை நம்பச் சொல்லும் குர்ஆன் 2:75, 2:79, 3:78, 4:46, 5:13, 5:41,20 : 133...
முந்தைய வேதமான இன்ஜில்லில் இயேசு கிறிஸ்து அடுத்தவன் மனைவியை தப்பா பார்த்தாலே அவ கூட விபச்சாரம் செய்துவிட்டது என்று சொல்லி இருக்கு ஒருத்தன் அடிச்சா அவன்கிட்ட அடி வாங்கன்னு சொல்லி இருக்கு.
இஸ்ரவேலர்கள் அல்லது யூதர்கள் இந்த உலகத்தில் நம்பர் ஒன்.
🇮🇱 இஸ்ரேலுக்கு எதிரான ஐந்து போர்கள் உங்களுக்கு நினைவிருக்கிறதா.
65. உங்களில் சனிக்கிழமையில் வரம்பு மீறியோரை அறிவீர்கள்! "இழிந்த குரங்குகளாக ஆகுங்கள்!' என்று அவர்களுக்குக் கூறினோம்.
குர்ஆன் 2:65
60. ...அல்லாஹ் எவர்களைச் சபித்து கோபம் கொண்டானோ, எவர்களைக் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் உருமாற்றினானோ,எவர்கள் தீயசக்திகளுக்கு அடிபணிந்தார்களோ அவர்களே தீய இடத்திற்குரியவர்கள். நேர்வழியிலிருந்து தவறியவர்கள்.
குர்ஆன் 5:60
166. தடுக்கப்பட்டதை அவர்கள் மீறிய போது "இழிந்த குரங்குகளாக ஆகி விடுங்கள்!'' என்று அவர்களுக்குக் கூறினோம்.
குர்ஆன் 7:166
8 : 65 ...உங்களில் நூறு பேர் இருந்தால், அவர்கள் காஃபிர்களில் ஆயிரம் பேரை வெல்வார்கள், ஏனென்றால் அவர்கள் புரிந்து கொள்ளாத மக்கள்.
குர்ஆன் 8 : 65
என்ன நடந்தது இஸ்ரேல் ஐந்து போர்கள்.
இஸ்ரேல்: 29,677
எகிப்து: 20,000 , டிரான்ஸ்ஜோர்டான்: 7,500-10,000 , ஈராக்: 15,000-18,000 , சிரியா: 5,000 , லெபனான்: 436 , சவுதி அரேபியா: 800-1,200 , ஏமன் ராணுவம்: A30, Liber 300, 300
மொத்தம்: 51,100 (குறைந்தபட்சம்) 63,500 (அதிகபட்சம்).
அல்லாஹ்வின் வாக்குப்படி 100 = 1000 என்றால் 65000 × 1000 = 65,000,000
ஆறு கோடியே அறுபத்தைந்து லட்சம் பேர் தோற்கடிக்க முடியும்.
ஆனால் இஸ்ரேல் 30000, மொத்த அரபு மக்கள் 64 கி.
அந்த போர்களில் யார் வெற்றி பெறுகிறார்கள். அல்லாஹ் பொய் சொல்கிறானா?
பொய் சொன்னால் எப்படி கடவுள் ஆனார்.
வானவர்கள் போர்க்களங்களில் நல்லோர்க்கு உதவுவார்கள் - 3:124, 3:125, 8:9, 8:12, 9:26, 9:40, 33:9.
125....போர்க்கலை அறிந்த ஐயாயிரம் வானவர்கள் மூலம் உங்கள் இறைவன் உங்களுக்கு உதவுவான்.
குர்ஆன் 3:125.
அப்போ வானவர்களும் கூட சேர்ந்து இருந்தா ஒரு வானவர் ஐந்து ஆயிரம் பேர் என்ன இஸ்ரவேல் தேசமே இருந்திருக்காதே ஏன் முழு உலகமே இருந்திருக்காது.
சாத்தான் பொய்யினும் போய்க்கு பிதாவாகவும் இருக்கிறான்.
ஜெருசலேம்: யூதர்களின் சராசரி IQ மதிப்பெண் மற்ற சமூகங்களை விட ஏழு முதல் பதினைந்து புள்ளிகள் அதிகம் என்று பிரிட்டிஷ் சமூகக் கோட்பாட்டாளர் ஒருவர் கூறியுள்ளார்.
சமூகக் கோட்பாட்டாளர் சார்லஸ் முர்ரே, தனது ஆய்வில், "யூத சமூகத்தில் நோபல் பரிசு பெற்றவர்களின் உயர் விகிதத்தை சுட்டிக்காட்டி, ஏகத்துவத்தின் பிறப்பு முதல் இடைக்கால தத்துவஞானி மைமோனிடிஸ், 17 ஆம் நூற்றாண்டின் பகுத்தறிவாளர் ஸ்பினோசா மற்றும் நவீன விஞ்ஞானிகள், கலைஞர்கள் மற்றும் அறிவுஜீவிகள் வரை குறிப்பிடுகிறார். உலகில், யூதர்கள் புலமைப்பரிசில் ஒரு அரிய உறவைக் காட்டியுள்ளனர்
20 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் இருந்து, யூதர்கள் 29 நோபல் பரிசுகளைப் பெற்றுள்ளனர் என்று முர்ரே ஒரு நியோகன்சர்வேடிவ் இதழான 'கமென்டரி'யில் எழுதினார்.
குறிப்பு: டைம்ஸ் ஆஃப் இந்தியா யூதர்கள் மற்றவர்களை விட புத்திசாலிகள்: ஆய்வு
PTI / ஏப் 12, 2007, 07:45 IST.
Masha.Allah..oru.thelivana.Baiyan.Alhamthulilla.
ஆமின் யா ரப்பில் நீயே எங்கள் பாத்துக்காவலன்
யாரப்பிநீஎங்கலுக்குபெரியவன்யாரபிலாலமின்ஆமீன்ஆமீன்ஆமின்இல்லைஆமீன்சொல்லும்اجمهتوزمهتةدزتةورغتنهمككظظةزمwalhahaillallah walhahaillallah walhahaillallah walhahaillallah walhahaillallah walhahaillallah walhahaillallah walhahaillallah walhahaillallah walhahaillallah walhahaillallah walhahaillallah walhahaillallah walhahaillallah walhahaillallah walhahaillallah walhahaillallah walhahaillallah walhahaillallah walhahaillallah walhahaillallah walhahaillallah walhahaillallah
🤲🤲🤲🤲🤲❤
இயேசுவை ஏற்றுக் கொண்ட யூதர்களும் உண்டு.
இஸ்லாத்தை ஏற்ற யூதர்களும் ஏராளம்
@@Mubarakgulam1039 nobody cause they know Yeshuva HA meshiach
Yesu khristhuvirka ga uyir thiagam panniya seedargal yudhargal
Yudha Raja singam JESUS mattumae.
@@Mubarakgulam1039 ஏன் என்றால் அவர்களின் மனைவிகளுக்கும்,பிள்ளைகளுக்கும், சேத்து வைத்த சொத்திற்கும் உங்கள் நபியால் பாதுகாப்பு இல்லை . இஸ்லாமில் சேர்ந்தால் மட்டும் தான் உயிர் வாழ முடியும் என்ற பயம், கட்டாயம்...
Ref: Sahih al-Bukhari 4028
He(mohamed) then killed their men and distributed their women, children and property among the Muslims, but some of them came to the Prophet (ﷺ) and he granted them safety, and they embraced Islam. He exiled all the Jews from Medina.
இப்படி தான் யூதர்கள் மதம் மாற்ற பட்டார்கள்.. ஆனால் நீங்கள் கேட்கலாம், ஏன் அவர்கள் பின்னர் அவர்கள் மதத்திற்கு மாறிரிருக்கலாமே என்று..
மதம் மறுபவர்களை கொன்று குவிக்க உங்கள் நபி சொல்லி இருந்தார்....
Ref: sunnah.com/bulugh/9/46
The Messenger of Allah said, “He who changes his religion (i.e. apostates) kill him.”
Ref 2: Sunan an-Nasa'i 4065
Ali came to some people of Az-Zutt, who worshipped idols, and burned them. Ibn 'Abbas said: "But the Messenger of Allah [SAW] said: 'Whoever changes his religion, kill him.'"
🤭🤭
மாரநாதா மாரநாதா ❤ இயேசுவே சீக்கிரம் வாரும்
Jesus is the only way . Without him u can’t reach the father
Nega Christian ah brother
We believe jeasus but not God sun of the God
Can you please tell who is the father that Jeses is reffering to?
Jesus avara kadawul endu sollave illaye
@@Mohamedrizvi-rx5km unga kitaya bro solala , Bible padichitu vaga bro
Pray for peace of Jerusalem....jesus will come soon...
Allahvin uthavi viraivil varum. Allah aniyayakarargalai vidamaataan. In sha Allah!
Labbaik Al Aqsa!
சுபஹானல்லாஹ் ☝
Very good speech Allah ungalku rahumath seivan ❤
❤
Masha Allah ❤❤❤❤❤
Subhanallah
Very good speech
Amen amen amen
வரலாறு உண்மையானால் இயேசுவும் ஜீவன் கொடுத்து உயிர்த்ததும் உண்மைதானே,
Yes, please check quran or related islamic books.may allah guide u
பைபிள் எழுதப்பட்டது அப்புறம் 600 வருடங்களுக்குப் பின்பு பிறந்த முகமது நபியின் உடைய வரலாறு அவர் சொல்லிய அந்த அல்லாஹ்வைப் பற்றிய வரலாறு உண்மையானால் அதற்கு முன்பாக எழுதப்பட்ட வரலாறு எப்படி பொய்யாக இருக்க முடியும்.@@farissalman7406
இறைவா.. எளியோரை காப்பாற்று
ALHAMDULILLAH ALL PRAISE TO ALLAH
Mashaallah, jazakallah for the true details
Mashallah mashallah mashallah❤
நீதியை விரும்புவோருக்கு மட்டுமே இந்த வரலாற்றின் படிப்பினை புரியும்
ஏம்புறியாது புறிந்தாலும் விசமிகள் புறியாதது போல் நடிப்பார்கள்
@@malikbasha3638neethi virumbugiravargale unga Arabu naadugal la other Nations people um summa Vendam atleast kaasukavadhu idam vaanga anumathi kodungal 😂
@@mmr5490 A kotukkanum?summa nilam kotuthathuke plasthine iruntha itam theriyama aakineerhal.irukka kotutha palasthine makkalye kontru kuvikkintranar.ithukkula innam rosam illama arbu natuhal irukka itam kotukkuma?appati kotutha atutha 10yrsala srilankala por senjamari arabu nattula nilam kettu por saiya thotanguveenga.ithukula ungaluku irukka nilam thara
@@mmr5490Arabu Naadugalil Athigamaaga Muslim Allathavargal
Vaalgirargal
Citizenship Kidaikathu Visa Renovel Panni Eththanai Varudam Wenumnaalum Irukka Mudium
@@mmr5490 athu avan edam vikkathu vikkathathu avanda isdam ithukkum neethikkum sambantham illai
Masah Allah
அருமையான விளக்கம்
கதை மிகவும் அருமை
இயேசுவே மெய்யான தேவன்.அவர் இன்றைக்கும் நம்மோடு ஜூவிக்கிறார். நம்முடைய பாவத்திற்கு இரத்தம் சிந்தின ஒரே ஒரு ஆண்டவர். நம் இயேசு ஒருவரே...
Allah udaya thurer nabi Isa (Alai) varuvar insha Allah vetri nichayam sagother
we all Christian believe crucifixion Jesus and rose again he will come back. not fake from the Quran
Amen
கடவுளுக்கு எப்படி அடி விழும்..
எல்லா இறைத்தூதர்களும் இரத்தம் சிந்தி உள்ளார்கள்
மிகச்சரியான நிதானமான தெளிந்த பார்வை பேச்சு alhamdulillah
yutharhalin historyi unga bayan mulam cleara therindu kondan❤ innum ithu pola thevai bro
Al HAMDULILLAH BARAKALLAH Jazakallahu khaira 🤲🏼
இயேசு சொன்னார் நானே வழி சத்தியமும் ஜுவனுமாயிர்க்கிறேன் 2) உலகம் கொடுக்கிற சமாதானமல்ல என்னுடைய சமாதாத்தையே வைத்துட்டு போகிறேன்
Jesus said I am the way, truth and life... but
A quran verse says that " Allah is on the straight path"..
If Allah himself is "on" the straight path... who is the destination?? So, there is someone more than him..
Ref: 11:56 Surely I have put my trust in Allah, (Literally: I entrust "my self" to Allah) my Lord and your Lord; in no way is there any beast whatever except that He is taking it by the forelock. Surely my Lord is on a straight Path.
@@Joshua-24.15 bro Quran 1400 years than aguthu bro , bible ellam vantha apram eduthu copy adichi allah nu oru god nu soli ungala nabi namba vachitaru avlo than , bible solurathu than unmai
குர்ஆன் varadha munnadi bible irundadhu, yesudan alla, andha alla patti therinjika bible padinga , avare vazhi அவரே sathiyam, அவரே jevan, nan sooluvadu mutrilum unmai
@@davidchandrasekar7090 you are right.. but dont call Jesus as Allah...they claim allah means god.. but al-lah is a name and it is related to a moon deity of arabia...
also, if you dont trust me.. Bible says YHWH is the name of God of Moses.. ask a muslim to say that YHWH is Allah?? No, they wont because they know well that their Allah is not YHWH..
@@King-fq4me சகோ, நாங்களும் ஒரே கடவுளை தான் வணங்குகிறோம்..
மேலும் ஒரு கடவுள் என்பதை விட அந்த கடவுள் யார் என்பது தான் முக்கியம்.
உதாரணமாக சாத்தாணை வழிபடுகிறவர்களும் ஒரே கடவுள் அது சாத்தான் என்று தான் சொல்வார்கள்.. அப்போ சாத்தாணும், கடவுளும் ஒன்று என்று கூற முடியுமா??
உங்களுக்கு அல்லாஹ் எப்படி இருப்பார் என்று தெரியாது... எங்களுக்கு எங்கள் கடவுள் அவரை பிதாவாக, குமாரனாக, பரிசுத்த ஆவியாக வெளிப்படுத்தியுள்ளார்..
Varalaru purinthathu, Nandri brother 🙏
மாஷ அல்லாஹ் மாஷ அல்லாஹ் அல்லாஹு கபீர்
முக்கியமான பதிவு அனைவருக்கும் பொருந்தும்
True story, God bless u.
உண்மை கதையென்றால் ஏன் இஸ்ரேல் ஹமாஸ் மீது போர் தொடுத்தது இஸ்ரேலியர்கள் ஹமாஸிடம் உயிரை கொடுத்து இருக்கலாமே
எங்களுக்கு பைபிள் வரலாறு தெரியும்.எங்கள் ஆதரவு முஸ்லீம் மக்களுக்கும் ,யூதர்களுக்கும்..இருவரும் சண்டையை நிறுத்த வேண்டும்.இயேசு சரவ உலகத்தின் தேவன்.இயேசு எல்லாறையும் நேசிக்கிறார்.இயேசு சீக்கிரம் வரப் போகிறார்.
Yes. Jesus varuvar.athu ulaha alivin ataiyalamaha the holy quranil koorapattuullathu
ISA Nabi warappogiraar naamum adaiye edhir parkirom.
@@sahabdeenakram245நீங்கள் இயேசுவை எதிர்பார்ப்பது இல்லை, மஹ்தி யை தான் எதிரிபார்க்கிரீர்கள் . நாங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை எதிர்பார்க்கிறோம்
Aprom enna mairuku Sethu ponaru
*பாலஸ்தீனர்கள் தான் பூர்வ குடிகள்.*
*அந்த காலத்திலிருந்தே பெலிஸ்தியர்கள், இஸ்ரேலை ஆண்டார்கள்.*
*பைபிள் வசனம்.*
4 அவன் பெலிஸ்தரிடத்தில் குற்றம் பிடிக்க முகாந்தரம் உண்டாகும்படி, இது கர்த்தரின் செயல் என்று அவன் தாயும் தகப்பனும் அநியாதிருந்தார்கள். அக்காலத்திலே *பெலிஸ்தர் இஸ்ரவேலை ஆண்டார்கள்.*
நியாயாதிபதிகள் 14:4
_________________________
34 ஆபிரகாம் பெலிஸ்தர்களுடைய தேசத்தில் அநேகநாள் தங்கியிருந்தான்.
ஆதியாகமம் 21:34
Jazakallah kaira Alhamthulillah
வரலாற்றையும் யதார்த்தத்தையும் மாற்றாதீர்கள், இஸ்மாயில் அம்மா யார் என்று எங்களுக்குத் தெரியும், அங்கு அவர் உருவெடுத்தார், ஆபிரகாம் - சாரல் அனைவரும் கணவன் மற்றும் மனைவி. சாரலுக்கு ஹாகர் என்ற எகிப்திய அடிமைப் பெண் மற்றும் ஆபிரகாம் - அடிமைப் பெண்ணின் மகன் இஸ்மாயில். அப்பொழுது எகிப்து தேசத்தைச் சேர்ந்த ஆபிரகாமின் மகன் ஆகார் கேலி செய்வதை சாரா கண்டாள். ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, ரொட்டியையும் ஒரு குடம் தண்ணீரையும் எடுத்து, குழந்தையைப் பெண்ணின் தோளில் போட்டு, அவளை அனுப்பினான்; அவள் பீர்செபாவிலிருந்து புறப்பட்டாள். ஐசக் தான் வாரிசு..... சென்று இணையம் & வரலாறுகள் & பைபிளைப் பாருங்கள். இந்தியா பாகிஸ்தான் கதை சொல்ல வேண்டாம், இந்தியா எது பாகிஸ்தான் என்று எங்களுக்கு தெளிவாக தெரியும்
Allahuakbar
MASHA ALLAH ,"
இஸ்ரேல் ❤❤❤
I'm very HAPPY to know that the people who follow Jehova and His son Jesus are the Brothers and Sisters of Muslim people.
"மர்யமின் மகன் ஈஸாவே! அல்லாஹ்வையன்றி என்னையும், என் தாயாரையும் கடவுள்களாக்கிக் கொள்ளுங்கள்! என நீர் மக்களுக்குக் கூறினீரா?" என்று அல்லாஹ் (மறுமையில்) கேட்கும்போது, "நீ தூயவன். எனக்குத் தகுதியில்லாத வார்த்தையை நான் கூற உரிமையில்லாதவன். நான் அவ்வாறு கூறியிருந்தால் அதை நீ அறிவாய். எனக்குள் உள்ளதை நீ அறிவாய்! உனக்குள் உள்ளதை நான் அறிய மாட்டேன். நீயே மறைவானவற்றை அறிபவன்" என்று அவர் பதிலளிப்பார்.
[அல்குர்ஆன் 5:116]
ஏனய்யா இந்த வசனத்தை மறைத்தீர்கள்?
117. مَا قُلۡتُ لَهُمۡ اِلَّا مَاۤ اَمَرۡتَنِیۡ بِهٖۤ اَنِ اعۡبُدُوا اللّٰهَ رَبِّیۡ وَ رَبَّکُمۡ ۚ وَ کُنۡتُ عَلَیۡهِمۡ شَهِیۡدًا مَّا دُمۡتُ فِیۡهِمۡ ۚ فَلَمَّا تَوَفَّیۡتَنِیۡ کُنۡتَ اَنۡتَ الرَّقِیۡبَ عَلَیۡهِمۡ ؕ وَ اَنۡتَ عَلٰی کُلِّ شَیۡءٍ شَهِیۡدٌ ﴿﴾
நீ எனக்குக் கட்டளையிட்டபடி என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள் என்பதையே நான் அவர்களிடம் கூறினேன். நான் அவர்களுடன் இருந்த காலம் வரை, அவர்களுக்கு நான் சாட்சியாக இருந்தேன். ஆனால் நீ எனக்கு மரணத்தை தந்தபின், நீயே அவர்களைக் கண்காணித்தவனாக இருந்தாய்; மேலும் நீயே எல்லாவற்றிற்கும் சாட்சியாளனாக இருக்கிறாய்.
( திருக்குர்ஆன் 5: 118 )
பாலஸ்தீன மக்கள் செத்தாலும் சரியே. இமாம் மஹ்தி தோன்றி விட்டார்கள் என்பதை மறைத்து இப்படி பழைய வரலாறு கூறி மக்களை ஏமாற்றி வருகிறீர்கள். 72 பிரிவு முல்லாக்களுக்குத் தெரியும். இமாம் மஹ்தி தோன்றி விட்டார்கள் என்று ஆனால் சொல்ல மாட்டார்கள். இப்படி வீரா வசனம் பேசி மக்களை முட்டாள் ஆக்கப் பார்க்கிறீர்கள். இமாம் மஹ்தியின் ஜமாஅத்தில் இணையாதவரை பாலஸ்தீன மக்கள் யூதர்களால் கொல்லப் பட்டுக் கொண்டே இருப்பார்கள். முல்லாக்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக சொல்ல மாட்டார்கள். அதில் இந்த முல்லாஹ்வும் ஒருவர்.
பாலஸ்தீனர்களுக்கு நியாயமா தீர்ப்பு என்றால் 1948ல் பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் வந்து குடியேறிய பகுதியை தவிர மற்ற இடத்தை பாலஸ்தீனர்கள் வசம் வரவேண்டும்
இயேசுவே சிருஷ்டி கர்த்தர் என்பதை பரிசுத்த வேதத்திலிருந்து தெளிவாக காணலாம்.
பிதா என்று பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ளவரும் , இஸ்லாமியர்களின் தெய்வமும் வேறு ஒன்று இல்லை.
பரிசுத்த வேதாகமம் உண்மையான வேதம்
(முஹம்மதே!) நாம் உமக்கு அருளியதில் நீர் சந்தேகத்தில் இருந்தால் உமக்கு முந்திய வேதத்தை ஓதுவோரிடம் கேட்பீராக!
குர்ஆன் 10:94, 2:4, 4:60, 4:136, 4:162, 5:59,
முந்தைய வேதத்தை நம்பச் சொல்லும் குர்ஆன் வசனங்கள்
குர்ஆன் 2:75, 2:79, 3:78, 4:46, 5:13, 5:41
**வேதங்கள் கொடுக்கப்பட்டவர்களில்* **வேதம் எனும் நற்பேறு வழங்கப்பட்டோரை* ...*வேதமுடையோரே**
என்று குர்ஆனில் 52 முறை குறிப்பிடப்பட்டுள்ளது.
குர்ஆன் 2:101 , 105 , 109 , 144 , 145 , 3 : 19 , 20 , 100 , 186 , 187 , 4 : 131 , 5 : 5 , 57 , 9 : 29 , 29 : 47 , 74 : 31 , 98 : 4 . 3:64, 65 , 69 , 70 , 71 , 72 , 75 , 98 , 99 , 110 , 113 , 199 , 4 : 123 , 125 , 153 , 159 , 171 , 5 : 15 , 19 , 59 , 65 , 68 , 77 , 29 : 46 , 33 : 26 , 57 : 29 , 59 : 2 , 59 : 11 , 98 : 1 , 6
பரிசுத்த வேதத்தின் வெளிச்சத்தில்.
இயேசுவே சிருஷ்டி கர்த்தர்.
இறைவன் / பிதா / யெகோவா / சர்வவல்லமையுள்ளவர்
வார்த்தை / குமாரன் / ஆமீன் / ஆமென்/ இயேசு கிறிஸ்து / பரமேஸ்வர் / அல்லாஹ் / படைப்பாளர் / பிரஜாபதி / கர்த்தர்.
பரிசுத்த ஆவி / தேற்றறவாளன்.
ஆதியாகமம் 1
26: பின்பு தேவன்: *நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக;*
59. அல்லாஹ்விடம் ஈஸாவுக்கு உதாரணம் ஆதம் ஆவார்.அவரை மண்ணால் படைத்து "ஆகு' என்று அவரிடம் கூறினான். உடனே அவர் ஆகி விட்டார்.
குர்ஆன் 3:59
சரியான மொழிபெயர்ப்பு.
கடவுளுக்கு முன்பாக இயேசுவின் உருவம், அவரை மண்ணிலிருந்து படைத்த ஆதாமைப் போன்றது, பின்னர் அவரை இருக்கச் சொன்னார், அவர் இருந்தார்.
எனவே கடவுள் மனிதனை தன் சாயலில் படைத்தார்.
தெய்வம் மனிதனைத் தெய்வ சாயலாகவே படைத்தார், ஆதாமின் தோற்றம் தேவனைப் போன்றது.)
மூவொரு கடவுள் என்பது மூவரும் ஒன்றாக இருந்தாலும் மூன்று ஆளுமைகளாக வெளிப்படுவதைக் குறிக்கிறது.
3. இவர்களுக்கு முன் எத்தனையோ தலைமுறையினரை அழித்துள்ளோம். அப்போது அவர்கள் கூப்பாடு போட்டனர். அது தப்பிக்கும் நேரமாக இல்லை.
குர்ஆன் 38:3
குர்ஆன் 38:4
அவர்களிடமிருந்து எச்சரிப்பவர் அவர்களிடம் வந்ததைக் கண்டு அவர்கள் வியப்படைந்தனர், மேலும் காஃபிர்கள், "இவர் ஒரு மந்திரவாதி பொய்யர்" என்று கூறினார்கள்
நான் கடவுள்களை ஒரு கடவுளாக ஆக்குகிறேன், இது ஒரு அற்புதமான விஷயம்.
குர்ஆன் 38:5
நான் ஆண்டிகிறிஸ்ட் அல்லது வீழ்ந்த தேவதை அல்லது அரபு கடவுள் அல்லது இந்த உலகின் இளவரசரைக் குறிக்கிறது.
திரித்துவ தேவனின் கருத்தை அழித்தவர் யார் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
@@justinesamuel7335
1. بِسۡمِ اللّٰهِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿﴾
அளவற்ற அருளாளனும் மேன் மேலும் கருணை காட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ( ஓதுகின்றேன்.)
2. قُلۡ هُوَ اللّٰهُ اَحَدٌ ۚ﴿﴾
(எல்லாக் கால முஸ்லிம்களிடமும் நாம் கூறுகிறோம்:) நீர் ( மற்றவர்களிடம் ) கூறுவீராக ! (உண்மையில் ) அல்லாஹ் ஒருவனே ஆவான்.
3. اَللّٰهُ الصَّمَدُ ۚ﴿﴾
அல்லாஹ் (எந்தத்) தேவை(யும்) அற்றவன். (எல்லாவற்றிற்கும் , அவன் தேவையானவன். )
4. لَمۡ یَلِدۡ ۬ۙ وَ لَمۡ یُوۡلَدۡ ۙ﴿﴾
அவன் எவரையும் பெறவில்லை ; அவன் எவராலும் பெறப்படவுமில்லை.
5. وَ لَمۡ یَکُنۡ لَّهٗ کُفُوًا اَحَدٌ ٪﴿﴾
(அவனது பண்புகளில் ) அவனுக்கு இணை எவரும் இல்லை.
( திருக்குர்ஆன் 112: 1-5 )
இயேசு அல்லாஹ்வின் மகனும் இல்லை. சிருஷ்டி கர்த்தாவும் இல்லை. மாறாக மர்யத்தின் வயிற்றில் பிறந்த மகன். இறைவன் திருக்குர்ஆனில்
5:117,118 மறுமையில் கூறப்போகும் ஒரு விஷயத்தை பதிவு செய்து உள்ளான். ஆக நீங்கள் அவரையும் அவருடைய தாயையும் வணங்கும் விஷயம் தனக்கு தெரியாது என்று கூறுவார் என்பதாகும். பல்வேறு இடங்களில் திருக்குர்ஆன் ஈஸா இறந்து விட்டதாக கூறுகிறது. ஆக உங்களுடைய கடவுள் இறந்து விட்டார்.
Subhanallah alhamdulillah subhanallah 😢🤲
Salam brother, you gave heart touching story. May Allah Bless Palestinians and they will get huge victories, Ameen ya Rabb.
இஸ்லா குஸுலா மஸீலா புஸிலா மஹீலா புஸீக்கிஅபகில்லா னசுரா
மஸ்துஸ்ஸா மூஸ்ஸாஸீ
Very good speech
nanri ketta naikal illuminantihal
Alhamdulillah Alhamdulillah super Alhamdulillah very good message masha Allah
Ameen
Lord have mercy Lord have mercy Lord grant us peace 🕊️🕊️🕊️ peace everyone peace peace peace 🕊️🕊️🕊️🕊️🕊️ shalom world
பொய் நீர் உம. து நபிமா தரிபொய் ர்தான் அல்லா ஆபி காம் மின் தேவன் அல்ல
Masha Allha ❤❤❤
Masaallh. Nalla. Vilakkam
❤I Love jesus❤❤
Very good 👍 message love 💕 this God
MasaAllah Thaparakallah Jajakumullahuhairen AameeninshaAllah
Maasha Allah great message
கிறிஸ்தவர்களாகிய நாங்கள் இஸ்லாமியராகிய உங்களை அன்பு செய்கிறோம் இஸ்ரவேலர்களாகிய யூதர்களை மிகவும் நேசிக்கின்றோம் ஆமென்
யூதர்கள் உங்களை நேசிக்கவில்லை.
இஸ்ரேல் போனால் நேரில் காணலாம்.
நீங்கள் அன்பு செய்தால். பிறகு எதற்கு அமெரிக்கா இராணுவ கப்பலை அனுப்பியது?
Jesus not a God mesenjar of Allah
@@sheikhmd123அது ஒன்றும் இல்லை சகோதரா இவர்களின் அன்பு யூதர்களிடம் விசுவாசம் காட்டுவதில்தான் அதிகம் இருக்கு.இன்றுதான் யூதர்களை காதலிக்கின்றார்கள் சுமார் 70வருடங்கள் முன்புவரை கொலைசேய்தார்கள். ரோமன் கத்தோலிக். இவர்களை துரத்தி துரத்தி கொன்றார்கள்.வரலாற்றை மறந்துவிட்டான் இவன்.
@@sheikhmd123நீங்கள் யூதர்களை அன்பு செய்யவில்லையே
Our God is only one God JESUS CHRIST. Thank you JESUS
You only First and End
Im a Christian bro. I respect your maturity.
Aameen Aameen yarabbal Aalameen.
துரோகம்,சதி, நயவஞ்சகம் இதற்கு முழு அர்த்தம் என்னவென்றால் இஸ்ரேலியர்கள்
வாளாலும் பொய்களாலும் வளர்ந்த முஸ்லீம்மதம் எதையும் செல்வார்கள் ரெபரன்ஸ்கேட்டா அதற்கும் பொய்தான் சொல்வார்கள் உண்மையில் நடந்தது அப்துல்லா இறந்து மூன்று வருடம்ஆனபிறகு முகம்மது இவருடைய 53ம்வயதில்ஐந்துவயதும் எட்டுமாசமும்ஆன ஆயிஷாவை மணம்செய்து ஒன்பதாம்வயதில்உறவுகொண்டார் இவருடையவளர்ப்புமகன் செய்யதுமனைவி ஸைனபாவை தனதுமனைவியாக்கிக்கொண்டான் இந்த ஒர்ஜினல்கதை ஒண்ணும்சாதாரணமுஸ்லீம்களுக்கு தெரியாது மத்ரஸாவில பொய்தான்சொல்லிகுடுக்கிறாங்க முகம்மது துஆ செய்யும்போதுகழுத்தில்ஒட்டகத்தின்குடலைபோட்டவனைமன்னித்தார் என்று கைவிடுமாறும் பதர்கொள்ளையுத்தத்தில்அவனைதேடிகொலைசெய்வார்முகம்மது முஸ்லீம்மதகுருமார்க்கு இதெல்லாம் தெரியும் சொன்னால் இவங்கமதமும்போச்சி பொளப்பும்போச்சி
உன்ர அம்மாஉன்ர அப்பானுக்குதுரேகம்செய்ரல்தேவடிய
Very nice ..
Masha allah excellent speech and explai
முகம்மதுவுக்கு வஹி எப்படி வந்தது
குர் ஆனில் இருந்து பதில் தரவும்
Isaac did not build a temple. The first temple built by king Solomon.
Masha Allah Allah podumanawan
யூதர்.இஸ்மவேல்.உங்கள்இருவரையும்இரட்சிக்கவந்த
இயேசுவே.மெசியா.மெய்யானதேவன்.ஆமென்.அல்லேலூயா
அப்ப நான் இஸ்ரவேலர்களுக்காக அனுப்பப்பட்டடேனே அன்றி மற்றபடி அல்ல என்று கூறியது?
Allah Akbar
அன்பான சகோதரர்களே, சகோதரர்களாகிய நீங்கள், உங்களுக்குள் உண்டாகிஇருக்கும் இந்த பகைமை நீங்கி ஒன்றாவீர்கள்.கர்த்தருடைய பரிசுத்த வேதம் சொல்கிறது.ஏற்றகாலத்திலே அது நிறைவேறும்.இயேசுக்கிறிஸ்துவின் நாமத்தினாலே நம்
தேவனை நோக்கி பார்ப்போம்.
❤❤❤❤
Mashallah
Yoothargal inivarum kalangalil (Jesus christ) avarai yetrukkollum kaalam varum. Sagotharare (boi) varalatrai sariyaga therinthukkondu pesungal . Nandri.
How you know.........!! We ask to GOD....GOD WILL GIVE US THE KNOWLEDGE...TO UNDERSTAND
No words to counter the later part brother 😢.. I'm praying for peace
Arumai
வாழ்த்துக்கள்
அன்று இஸ்மாயில் அம்மாவும் ஈசாக்கின் அம்மாவும் செய்த பிரிவினை தான் இன்று வரை முடிவே இல்லை.
இஸ்மாவேலூக்கும் இஸ்லாமிற்கும் எந்த சம்மந்தம் கிடையாது. இஸ்லாம் கி பி 7 ம் நூற்றாண்டில் முகமது என்ற நபரால் ஆரம்பிக்கப்பட்ட மதம். அல்லாவிற்கும் பைபிள் கூறும் தேவனுக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. அல்லா முகமது அவர்களின் குலை தெய்வம். முன்று பெண் பிள்ளைகளின் தகப்பனாக கருதப்பட்ட கடவுள் தான் அல்லா
wrong... mohamed is not from Ishmael.. if you think so, ask a muslim to show a verse from Quran that proves how mohamed is from ishmael? No one can...
please see Islam Prophet Family Tree
@@King-fq4meஅதுவும் கிருத்துவர்கள் தான் என்று சொன்னாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை..இயேசுவை தேவன் அனுப்பினார் என்று சொல்லிட்டு...இயேசு யார் என்று கேட்டால்...அவர் தான் தேவன் என்று சொவ்வதை போல.....
Jesuse is coming soom. Amam 🙏🙏🙏
இன்ஷா அல்லாஹ். பலஸ்தீன் நாடு. ஒரு நாளும் . எதிரி யூதர்கள் வெற்றிக்கொள்ள முடியாது அவர்களால்.. அல்லாஹ் அந்த நாட்டை பார்த்து பார்த்து.. இஸ்ரவேலு பாலஸ்தீனாகும் இன்ஷா அல்லாஹ்.. இன்ஷா அல்லாஹ் நிச்சயமாக அல்லாஹ் அதை பாதுகாப்பான். அதில் சந்தேகத்துக்கு எந்த சந்தேகமும் எங்களுக்கில்லை.
இயேசு கிறிஸ்து அன்புள்ளவர்
Yes Jesus is Love.
Jesus Christ Loves you all.
Can anyone say allah loves you.
czcams.com/users/shortsBIzsLd3IEjA?si=T52RzpUjtlJrSzMj
jesus love you
@@jesudasshetty1243 you need to read full new testimony, there is no one verse says, Jesus(pbuh) is God
ஈசா அலை அவர்கள் இறைவனல்ல இறைத்தூதர்
God 🙏with your all 🙏🌙🙏 you are all lovely people 🙏🙏🙏🙏
Allahu bless muslim.
ISALAM YARAIUM VERUKKAVILLAI ISLAM PEACE
Dhrohathin ucham yoodharhal
சூப்பரா பேசுறீங்க பாய் இதுதான் உண்மை ஜீசஸ் காட் வருவார் எல்லா மக்களையும் காப்பாற்றுவார்
காடை ஒருவரும் ஒருகாலும் பார்க்கமுடியாதுன்னு பைபிள் சொல்லுது...அதனால் வருவது போதகர் இயேசு...வந்து எல்லோரையும் ஒரே காட்டை தொழும்படி செய்வார்....ஆமென்....
யா அல்லாஹ்
Bai....am Christian .... Jesus always with you...
Epadi.. Ismail kuda Deva irutharow..
Apadi Jesus Christ with you..
I will pray to your child's
வெறுப்பு பிரச்சாரத்தை விட்டுவிட்டு சகோதரத்துவத்தையும் அன்பையும் விதையுங்கள் நன்றி.
This is history not lie
🇮🇳🇮🇳🇮🇳
அன்பை யாருக்கு விதைக்கனும்னு கணக்கு இருக்கு,
இவனுக்கு எவ்வளவோ அன்பை கொடுத்தாச்சு ஆனால் அவன் செய்வதோ துரோகம், கொலை கொள்ளை கற்பழிப்பு
@@najeebashahulhameed874372 vergin❤❤❤❤❤
உலகமே வெறுத்து விரட்டி விரட்டி கொன்று குவித்த காலத்துக்கு அப்புறமாக தஞ்சம் தேடி வந்த மக்களுக்காக அன்பு காட்டியவர்களுக்கு துரோகம் செய்து நிலத்தை வஞ்சித்து பிடித்து பின்பு தனி நாடாக பிரகடனப்படுத்திக்கொண்டு இன்று அடைக்கலம் கொடுத்த அந்த மண்ணுக்குச் சொந்தக்காரர்களுக்கு பயங்கரவாதி என்று முத்திரை குத்தி கொன்று குவிக்கின்றனர்! உலகமே துரோகியன் பக்கம். பெண்கள், பச்சிளம் குழந்தைகள் என்று பாராமல் ஈவு இரக்கமே பாராமல் விரட்டி விரட்டி கொல்லப்படுகின்றனர். உலக ஊடகங்களின் கேமராக்கள் எங்கே நோக்குது? இதுக்கு மேல அன்பு எப்படி காட்டுவது? ஆடுபோல இந்த வெட்டிக்கோ என்று வரிசையாக சென்று கழுத்தை நீட்டவா சொல்கிறீர்கள்??
Masha Allah 🌹
Ma shaa Allah
Allah with our poor Muslim people always
Amen
Jesus is coming soon...