மாயக்கண்ணன் மேல் கொண்ட பாசத்தினால் கவியரசர் எழுதிய பாடல்.

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024

Komentáře • 21

  • @elangovanjothimani4543
    @elangovanjothimani4543 Před měsícem +1

    இந்த பாடல் கண்ணதாசனின் பக்தி பாடல் சொன்னாலும் சரி தான் உங்கள் விளக்கத்தை கேட்ட பிறகு இது காதல் பாடல் சொன்னாலும் சரி தான் அருமை

  • @p.r.senthilmuruganyogaheal5915

    நல்ல பாடல் பாடலைப் பற்றிய விமர்சனங்கள் மிகவும் சிறப்பாக உள்ளது அருமையான பதிவு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நண்பரே 👏👏👏🤝👍🙏🏽

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 Před měsícem +1

    கோகுலத்தில் ஒருநாள் பாடலை இசையரசியின் இனிய குரலில் கேட்டு மகிழ்ந்ததுண்டு. ஆனால் சுவையான விளக்கம் பெற்றது இப்போதுதான், உங்கள் உரையில். மிக்க நன்றி முருகன் சார். நாம் மிகுந்த அன்பு வைத்திருப்பவர்களின் சேட்டைகளை சகித்துக்கொள்வோம் என்ற யதார்த்தத்தை இடையில் கூறியது சிறப்பு.

    • @bharathiilaykiyaperavai6271
      @bharathiilaykiyaperavai6271  Před měsícem

      தங்கள் பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி ஐயா...🙏

  • @dhedaselvim7613
    @dhedaselvim7613 Před měsícem +1

    Super sir.semma speech sir

  • @banuvishal4239
    @banuvishal4239 Před měsícem +1

    கீதை சொன்ன கண்ணனுக்கு ராதை சொன்ன மொழிகளை மிக அழகான எளிமையான முறையில் எடுத்து சொன்னது ரம்மியமாக நிறைவாக உள்ளது நன்றி 🎉🎉

  • @user-ho1rg2tp2j
    @user-ho1rg2tp2j Před měsícem +1

    அருமையான விளக்கம் 👏👏👏👏

  • @Vithaipavan
    @Vithaipavan Před měsícem +1

    மிகச்சிறப்பு ஐயா

  • @user-ds8pb4jf7i
    @user-ds8pb4jf7i Před měsícem +1

    சிறப்பான பதிவு சார்

  • @kamaladevi3140
    @kamaladevi3140 Před měsícem +1

    அருமையான பதிவு அண்ணா🙏

  • @smathavan6429
    @smathavan6429 Před měsícem +2

    இந்தப் பாடலை நான் குழந்தைப் பருவம் முதல் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன் இப்பவும் கேட்க தான் செய்கிறேன் ஆனால் அதற்கான சரியான விளக்கத்தை இன்று தான் தெரிந்து கொண்டேன்