"Controversy யான புராணங்களை பாடத்திட்டத்தில் எதுக்கு வைக்கிறீங்க ?" - வெடித்த சர்ச்சை | கி. வீரமணி
Vložit
- čas přidán 8. 09. 2024
- "பள்ளி பாடத்திட்டத்தில் புராணங்கள், இதிகாசங்கள் இடம்பெறுவது ஏற்புடையது VS ஏற்புடையதல்ல" என்கிற தலைப்பில் நமது நா அசைந்தால் நாடசையும் அரங்கத்தில் நடந்த விவாதத்தின் தொகுப்பு.
#kveeramani #dravidians #brahmanism #behindwoods
----------------------------------------------------------------------------------------------
VGP Description :
...
Vgpmarinekingdom.in
call @ 8939932222
/ vgpmarinekingdom
Subscribe - bwsurl.com/bairs We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag - Krátké a kreslené filmy
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content.Thank you for your support.
Q
Sir annaiki than ivaru ponaru la innaiku ya kooptinga
இந்த.பொரிக்கி..முன்டே..இவ..
வாயில்.வேறு.மதத்தை.பெச.
மாட்டர்கள்..இந்து.கடவுகளை..
மட்டும்.பெசுவளுக..நீ.உன்.கும்பல்.
இனி..சாவு.மணி.நிச்சியம்..
புராணங்கள் வாழ்வியல் nerikalai தெரிவிக்கின்றன பைபிள் அப்படிதான்
பொறுக்கி உனக்கு தெரியுமாடா முண்டம் தமிழர் எனும் பேரினத்தை அழிக்க பிறந்த அயோக்கிய தனமான மதம் தான் இந்து எனும் அசிங்கம்......நான் சிவனை வழிப்படும் சுத்த சைவன்.....
பலே பலே மதிவதினி உங்களது பேச்சில் மிகப்பெரிய அறிவு தெரிகிறது உங்களுடைய இந்த அறிவு மேலும் வளர்ந்து இந்த இனத்தின் பயன்பாட்டிற்கு உதவ வாழ்த்துக்கள்
இவ்வளவு சின்ன வயதில் நிறைய ஞானத்துடன் எல்லோருக்கும் புரியும்படி சொன்னதற்கு
நன்றி.
200 conform arrivalayam
56 வயதில் 6 வயதுக்குக் குழந்தையை கட்டிய பீடோஃபைல் காமாந்தகக் கெளவன் எப்படி இறை தூதர் என்று கேளு
@@ganeshkamal4954
2 ஓவா வந்துடுத்தாடா அம்பி அபிஷ்டு
Ivlavu chinna vayasula ivalavu kenathudan pesuradhanala ennanu sollalam ??????
Toomai yandral yenna
ஒன்று மட்டும் தெரிகிறது. மக்கள் எப்போதும் அறியாமையிலேயே இருக்க வேண்டும். அல்லது பின் தங்கியே இருக்க வேண்டும்.. இது போன்ற விவாதம் எதிகால சந்ததிகளுக்கு ஒரு ஆரோக்கியமான விஷயம். 👍🙏🙏
பெரியார் சொன்னா உனக்கு அவர் பண்ண திருமணம் தான் கண்ணுக்கு தெரியுதுன்னா...நீ எவ்வளவு பெரிய தற்குறி...
What is the Shivalinga we worship? How did it come about? Answering that answers all of the above.
Super super super super🙏 உங்கள் கேள்விக்கு பதில் அவர்களிடம் கிடையாது🎉🎉🎉🎉
நல்ல விஷயம் வேண்டும் என்றால் இந்திய சட்டம் நீதி பாடமாக பள்ளி மாணவர்கள் படிக்க வேண்டும்.
இதிகாசம் புராணம் என்பது வேண்டாம்.
இவருக்கு பதில் கூற முடியாததால் மற்ற மதங்களை வம்புக்கு இழுக்கிறார். கிறித்தவத்தை பற்றி எப்படிப்பட்ட சந்தேகங்களுக்கும் தலைவர்கள் பதில் தருவார்கள்.
கிறிஸ்தவத்தில் எனக்கு ஒரே ஒரு சந்தேகம்தான், கிறிஸ்து எப்படி பிறந்தார்? ஆவியிலா பிறந்தார்? ஆம் எனில் அதை உங்க பாழாய்ப்போன பகுத்தறிவு ஏற்கிறதா?
Father of vinayagar nose? Elephant?
மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம்;
மானமற்ற ஒருவனுடன் போராடுவது சிரமமான காரியம்.
சின்ன திருத்தம்..... அறிவுள்ள ஆயிரம் பேரிடம் விவாதிக்கலாம் ஆனால் முட்டாள்களிடம் விவாதிப்பது நேர விரயம்...
@@raghubharathi2887 exact bro
உண்மை
Green shirt is sangi. Sangi. Sangi.payal.
@@rms6564 நீ சொங்கிப் பயல்😂😂
உண்மையான பேச்சு சகோதரி........ வாழ்த்துக்கள்
.... பார்ப்பனர்கள் பிழைக்க வழி உண்டுபண்ணியதுதான்.....சாதி, மதம்....
சூப்பர்
தட்டைக் காட்டிபிச்சை எடுத்து நமது இந்திய மக்களின் பலத்தைத் தின்னும் பார்ப்பன RSS மிருகங்கள்...
உண்மை
இது அறிவு.
His not correct explain
மதிவதனி அறிவு பெட்டகம், மிக்க மகிழ்ச்சி மதிவதனி உன் சமூக பணி தொடர்ந்து வேண்டும்.......
மதி வதனி யின் மதி nudpam யாவரும் புரிந்து கொள்ளும் வகையில் அறிவு சார்ந்த பேச்சு 👍👍👍👍🙏🙏🙏👌👌👌👌வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉🎉
என் அப்பன் ஐயப்பனை கடவுள் இல்லை என்று கூறிய மதிவதினிக்கு ஐயப்பன் கருத்து அருமை
மகள் சொன்ன பஞ்சு மிக சிறப்பு இன்று புரியவில்லை என்றால் என்றும் புரியாது சிறப்பு
இன்னும் 100000 மதிவதனிகள் உருவாக வேண்டும்
மிக மிக சிறப்பான சம்பவம் சகோதரி...
து உன் பெயரே தமிழ இல்ல
சகோதரியை பெற்றெடுத்த தாய் தகப்பனுக்கு முதலில் வணக்கம் இதுபோன்று அறிவு சார்ந்த பகுத்தறிவு உள்ள பிள்ளைகள் இன்னும் உருவெடுக்கும் அப்பொழுதுதான் ஜாதி மத பேதம் எல்லாம் ஒழியும் சகோதரியின் பேச்சாற்றல் பிரமிக்கத் தக்கதாக இருக்கிறது சகோதரி நோய் நொடி இல்லாமல் நீடூடி வாழ வாழ்த்துகிறேன் ....❤
சங்கிகளுக்கு சாமி சாதி மதம் இதை தவிர வேறு எதுவும் தெரியாது அவர்கள் பேசுவது அத்தனையும் பொய்
அவ ஒரு டுபாக்கூர்....நீ அவளுக்கு சிலை வச்சி கொண்டாடு
Unga Christian ah pathi pesuna theriyum vali pain ellam … adutha religion pathi pesureenga illa pesunga evlo days nu Parpom
@@buvaneshp6288BiblE sangi thaan.
@@buvaneshp6288you first answer her questions first, then you can ask about other religions. Questionku answer panna mudiyalaina, you guys jumping to other religions, Shame. If you couldn't answer her questions, accept the fact then
மதி சார்ந்த பேச்சு சகோதரியுடையது் அருமையான விளக்கம்
சகோதிரியின் அறிவார்த்த பேச்சு..சிறப்பு
மிகவும் சிறப்பாக பேசிய சகோதரிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் சகோதரி.அறிவு உடைய நீங்கள் அறியாமைகளுடன் பேசுவது வருத்தத்திற்குரியது
தங்கை மிகவும் சிறந்த உண்மை எடுத்து சொன்ன நீங்கள் வாழ்க
அருமை தோழி.சரியாக சம்பவம் செய்தீர்கள்.
ETHUKU IVLO SANDAI HINDU VAETHAM,QURAAN,BIBLE,BUTHA VAEDHAM ELLATHAYUM VAINGA😆😆😆😆😆😆BJP PAYA NALLA OLARURAA😆😆😆😆AAGA MOTHAM NALLA PADIPAI QUALITY AH THARAATHEENGA.....
நாராயணா பதில் சொல்ல உனக்கு துப்பு இல்ல இதுக்கு இடையில் பெரியாரை ஏன் ஊ ......
சகோதரியின் கேள்விக்கு பதில் சொல்லாமல் சம்மந்தா சம்பந்தமில்லாத பேச்சை யாரும் ரசிக்க மாட்டார்கள்.
பாட புத்தகங்கள் அனைத்திலும் அறிவை மேம்படுத்தும் அறிவியல் பாடங்களாக மாற்றுவதே மனிதனின் வாழ்வை மேம்படுத்தும்...!!
மதிவதனி பேசும் போது நம்ம தலைவரோட முகத்தைப் பார்க்கனுமே... கடுகு தாளிக்கலாம்...
சகோதரி மதிவதனி வாழ்க வளர்க.
சகோதரரிக்கு வாழ்த்துக்கள்
அந்த பொண்ணுக்க கேள்விக்கு பதில் கிடைக்கல. அண்ணாச்சி எதையோ பேசுறாரு அவருக்கு தெரியல
Ivan oru olaruvayan...edaedayo pesi aatatha kalaikka papan...badil theriyadu
Sriram ku ide velaya pochu varalaru varalarumban enada varalaru na teriyadu nanga nambrom pambromnban...andapulla kekudu le....if question are to the point so has to be the answers too...but this fellow is like whiling away the time and ends the debate as void...he thinks he is a smart ass...but the real smart people knows he is just an Ass with a capital 'A'
பேச தெரியாத இவரை யாரும் அழைக்க கூடாது வாழ்த்துக்கள் சகோதரி
பள்ளியில் எந்த மதமும் வேண்டாம்.குழந்தைகளுக்கு அறியாமை தான் வளரும்.அறியாமையே அனைத்து துன்பத்துக்கும் காரணம்
அருமை ❤❤❤❤
???enna purila ??
Fact
Naan 5th standard varaikum Christian school la padichen. Anga eventhough syllabus la illama irukumbodhu kuda. Jesus ku prayer panna solluvanga. Vasanam solla solluvanga. Thani exam kuda vechanga. Idhuku enna solluvinga.
@@mukeshbabu9136பொய்.. Poi..
ஆன்மீகத்தைச் சொல்லிக் கொடுக்க ஆலயங்கள் இருக்கையில் , பாடப் புத்தகத்தில் புகுத்த காரணம் மதத்தை பரப்ப எடுக்கும் முயற்ச்சியாகும்.
அருமை அருமை சகோதரி சூப்பர்
உண்மையில் கடவுள் இருக்கிறார் ஆனால் பாடத்திட்டத்தில் மதம் வேண்டாம் சாதி வேண்டாம் சகோதரி நீங்கள் சொல்வது மிகவும் அருமை
உண்மையில் கடவுள் இல்லை. நான் சொன்னது எல்லா மதத்துக்கும் பெருந்தும்
அழகாக பாடம் எடுத்த சகோதிரிக்கு வாழ்த்துக்கள் 👏👏🌷
Christian missionary 🤡 😂😂😂
தெலுங்கச்சிக்கு நன்றாக பேச கற்றுக்கொடுத்திருக்கிறான்கள்
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் தோழரே வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏
சகோதரி ஒரு சிறந்த அறிவாளி என்று தெரிகிறது. இந்த வயதில் இப்படி பேசுவது ஆச்சரியமாக உள்ளது..
சகோதரி சிறந்த அறிவாளி இல்லை நான் மட்டுமே அறிவாளி என்று நினைப்பவர்.
Maira pudingiiii
இந்த பெண் சரி இல்லை ஏன் என்றால் லிவிங் டுகெதர் ஐ ஆதரிக்கிறாள் தனக்கு கடவுள் இல்லை என்ற நம்பிக்கை ஐ வைத்து கொண்டு எல்லா மதங்களை புண் படுத்துகிறாள்
ஒரு புண்ணாக்கும் கிடையாது. கேள்வி எந்த முட்டாளும் கேட்கலாம். கேட்பவனுக்கு பதில் தெரிந்திருக்க வேண்டும். இது புத்தரின் அறிவுரை
@@kssps2009 avanga ketadhu unga poi varalaru pathi...badhil theriyala na yenda debate ku vandha sangi
சகோதரி அவர்களுடைய கேள்விகள் மிகவும் சரியான💯✨ சூப்பர்
யாருப்பா இந்த ஆளு, இவரின் பிள்ளைகளுக்கும் சேர்த்து தான் இந்த மாற்றம் என்று தெரியாமல் பேசிக்கொண்டிருக்கிறார். நம் பிள்ளைகள் புராணங்களை கிண்டல் செய்ய ஆரம்பித்து வெகுநாட்களாகிவிட்டது 🤔
சகோதரியின் வாதம் மிக அருமை பெண்ணினம் விழித்தால் ஐயா வாழ்கிறார் வாழ்த்துக்கள்
ஐயா பேசாமல் எழும்பிப் போயா. 😂😂😂
சகோதரிக்கு எனது வாழ்த்துகள்
Apdiya nalaikku yaarachu panam kuduthanga nnu sonna Jesus pathiyum kevalamaa pesuvanga indha medam 😅
12:20 Epdi full video pathingala 😂epdi Ella gods kkum serthu vechala😔
Ayyo ivanukku onnume theriyathu
😂😂
Poya sriram pesavendam
சகோதரி சிறந்த பேச்சு..... பதில் சொல்ல முடியவில்லை.....
@nl9803 bramman avan ponna shot potadhu.... dhraupathiya 5some pannadhu...Sita va Ramar ne Ravanan kooda paduthiyanu sandhegapattadhu.....krishnan kulikura ponnungala etti paarthadhula un pullaiku solli kudu....and don't forget to teach him/her to drink GOWMUTR@ daily ...so that he/she can grow as a dmb fuk like you🤣
@nl9803bro in our Hinduism there is lot of incest.....
ஆன்மீகம் பச்சை சட்டைக்குள் இல்லை.இல்லாத ஒன்றை பேசும்போது கோபம் என்பது உண்மையை தவிர்ப்பதற்கான ஒரு வழி
சகோதரி வாழ்த்துகள் நன்றி ஃ
மிகவும் கூர்மையான மற்றும் மாறுபட்ட புத்திசாலித்தனம். வாழ்த்துக்கள்
என்ன புத்தி சாலிதனம். அடி முட்டாள் தனம். இதுங்களுக்கு, வேறு எப்படி சொல்ல, பேரு தறுதலை.
பொதுவா இத்துங்களுக்கு அவ்வளவா படிப்பு முழுமையா இருக்காது. எல்லாம் தெரிஞ்ச மாதிரி அங்க இங்க படிசத பொது வெளியில நாலு பேர் மத்தியில் அசிங்கமா பேசி எதிராளி பதில் சொல்வதா வேண்டாமா என்ற நிலைக்கு கொண்டு செல்வார்கள்.
ஆங்கிலத்தில் ஒரு சொல்வடை உண்டு. அது
LITTLE KNOWLEDGE MORE DANGEROUS.
Clarity of thought and clarity of speech from my beautiful sister Mathivadhani is amazing. Sriram sir, you have to re-learn Bhagavad Gita to participate with this madam.
அறிவு அறிவி மதிவதனி இளைய சமுதாயத்தை வழிநடத்த கூட அனைத்து தகுதியும் உடையவர்
இது ஒரு விபச்சாரி டா. இந்த நாய் வழிகாட்ட போகுதா
ஆம்
நாடு சுடுகாடாகிடும் பரவாயில்லயா
தோழியார் அருமையான உண்மையான அறிவிபூர்வமான கருத்துக்களை பதிவு செய்தார்..... வாழ்த்துக்கள்... 💐💐💐
தமிழர் எனும் பேரினத்தை அழிக்க பிறந்த அயோக்கிய தனமான மதம் தான் இந்து எனும் அசிங்கம்......நான் சிவனை வழிப்படும் சுத்த சைவன்.....
R u fool
அவ கிட்டே கேளு.
ஏசுவுக்கு அப்பன் யார்.
1000 அப்பன்களா .
குழந்தை பிறந்த மேரி கன்னி.
கிறிஸ்தவன் பகுத்தறிவு அவன் சூத்தில்.
செத்தவன் 3 ம் நாள் உயிரோடு வந்தானாம்.
அப்போ அது பேய்.
அது
" உயிர்த்தெழல் " இல்லே.
" பேண்டெழல் "
3 ஆணி பிடுங்க முடியாத பயல் கடவுளா .
கிறிஸ்தவன் பகுத்தறிவு
இயேசு பிறந்த இடம் வாழ்ந்த ஊர், அவருடைய கல்லறை( உர்தெழுந்த கல்லறை) இன்றும் இஸ்ரவேல் நாட்டில் இருக்கிறது, அவர் பேசிய வார்த்தைகள் இன்னும்( புதிய ஏற்ப்பாடு) பைபிளில் அப்படியே இருக்கிறது, இயேசு சொன்னதில் ஒரு குற்றத்தையாவது ஒருவனும் காட்டமுடியாது, ஆனால் இயேசுவை தவிர மற்ற மத புத்தகங்களில் அநேக முருண்பாடுகளையும், தவறான போதனைகளையும் பார்க்க முடியும், ஆனால் இயேசுவின் போதனைகளில் ஒரு குற்றமும் ஒருவனும் ஒருக்காலமும் சொல்லமுடியாது.
சகோதரியின் கருத்து ஏற்க்ககூடியது அருமையான விளக்கம்
We are accept your good explain. Thanks.
தோழர் வழக்கறிஞர் மதிவதனி அவர்களின் கருத்து சிறப்பு வாழ்த்துக்கள் சகோதரி
தமிழர் எனும் பேரினத்தை அழிக்க பிறந்த அயோக்கிய தனமான மதம் தான் இந்து எனும் அசிங்கம்......நான் சிவனை வழிப்படும் சுத்த சைவன்.....
எல்லா மதங்களும் தனது தேவைக்காக மனிதர்களால் உருவாக்கப் பட்டது
100% true
உங்கள் கருத்து ஒருவேளை சரியாகவும் இருக்கலாம். கத்தோலிக்க திருச்சபை என்பது இயேசுவால் தோன்றியது. இது தனிப்பட்ட ஒரு மதம் அல்ல. கத்தோலிக்கம் என்றால் பொதுவானது என்பது பொருள். ( இது விமர்சனங்களுக்கு உட்பட்டது)
பகுத்தறிவு படிச்சவங்க எப்படி பேசுவாங்க......மூடநம்பிக்கைகளை கத்துக்கட்டவங்க எப்படி பேசுவாங்க.....இதுவே சாட்சி
வழக்கறிஞர் மதிவதனி அவர்கள் எவ்வளவு தெளிவாக ஆதாரங்களோடு மனிதர்களுக்கு, மாணவர்களுக்கு எது வேண்டும்? எது கூடாது? என்று விளக்குகிறார்.
வலதுசாரி ஸ்ரீராம் கொஞ்சம் கூட பிரயோஜனம் இல்லாமல் பேசுகிறார். தேவையற்ற வாதங்களை வைக்கிறார்.
புரிதல் இல்லாமல் உளறுகிறார்.
Knowledge என்ற ஒன்று ஸ்ரீராமுக்கு இல்லை என்பது இவரது பேச்சிலேயே தெரிகிறது.
Ur Mohammed went heaven by flying horse 🐎 as per islam 😅
பகுத்தறிவு ஏது.... மூடநம்பிக்கை எது ...
ஆமாம்.
மருமகளுக்கு திருட்டு ஓல் போட்டவர் இறை தூதர் .
@@karthee11285
படைத்தவனை மட்டுமே வணங்குவேன் என்று பூளை ஊம்பி லட்சக்கணக்கில் பணம் செலவழித்து மெக்கா மதினா போய் பள்ளிவாசல் காபா கல்லைப் பார்ப்பது நல்ல நம்பிக்கை.
காபா கல் பள்ளிவாசல் படைக்கப் பட்டவை இல்லையா.
துலுக்கன் பகுத்தறிவு அவன் சூத்தில்.
காலை பிளஷ் ஆயிடும்.
சகோதரியின் நல்லவிளக்கமான கருத்துக்கு என்வாழ்த்துக்கள்,
Sister you are best...........
மதிவதனி உண்மையான சிங்கப்பெண் da சாமி வேற level 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
பச்ச சட்டை சரியான செவிடனாய் இருப்பான் போல கேள்வியே புரியாமல் தானா பேசரத பாத்தா பாவமாயிருக்கு
True
அவனுக்கு எல்லாம் புரியும் ஆனா புரியாத மாதிரி காட்டிக்கொள்வான் இல்லை ன்னா காட்டுகத்தல் கத்துவானுக இது அவனுக கொள்கை.மானங்கெட்டவனுக
புத்தர் இரண்டு சொற்களாலே (ஆசை அறு) இதிகாசங்களை இடியாப்பமாக்கி விட்டாரே......இனியும் ஏன் காலதாமதம்.....இதிகாசமேத யாகம் நடத்துங்கள்.வைணவம் வாழ்விழப்பு. தருமர் சூதாட்ட ஆசையை அறுத்திருந்தால் மகாபாரதம் எனும் கதை இல்லை. ராமர் தங்க நிற மான் ஆசையை அறுத்திருந்தால் ராமாயணம் எனும் கதை இல்லை. வடக்கத்திய வைணவம் ஒழியும். பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு.
பச்ச சட்ட டென்ஷன் பார்ட்டி, பதில் தெரிலனா கத்தியே சமாளிப்பான் லூசு.
சரியான பெயர்
மதிவதனி❤ வாழ்க வளமுடன் மகளே🙌
அறிவார்ந்த
சகோதரிக்கு 💐 எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
அருமையான பேச்சு சகோதரி
மதுவதனியின் சிந்தனை பேச்சு அருமை✊
அறிவு மடை திறந்தால்.. குப்பைகள் குதிக்கும் ஆனால் அடித்து கொண்டு ஓடிவிடும் என்பதை உண்மையாக்கிய. நிகழ்வு
எப்போதும் திசை மாறி
பேசும் இந்த மனிதனை
பேச அழைப்பது தவிர்க்க வேண்டும்
Yes
I fully agree with you.but some one should allways kick back like this.
ஜூன் 4 க்கு பிறகு இவரெல்லாம் காணாமல் போய் விடுவார்
வாழ்த்துக்கள் சகோதரி மதுவதனி
வழக்கறிஞ்சர் மதிவதனியின் வாதம் மிக சிறப்பு.
DTR
❤❤❤❤ God bless you sister ❤❤❤❤
@nl9803 kindly go to uthrakand civil act corection this week. In that newly act some relationship marriage systems are very danger to our society.
சகோதரியின் கேள்விக்கு ஒரு பதிலும் சொல்லத் தெரியவில்லை என்பதுதான் உண்மை 😂
அட ஈ.வே.ரா கொள்கையை ஏற்றுகொண்டவனே நீ உன் மகளையே திருமணம் செய்து அவளையே ஓத்துரு...😂தாலி பெண் அடிமை சின்னம் அதுனால உன் அம்மா தாலிய நீயே கலட்டு...😂யாரு வேணாலும் யாரணாலும் திருமணம் செய்யாலாம் உங்க கொள்கை உன் அம்மாவ நீயே திருமணம் செய்து ஓத்துரு...😂நீ உன் அம்மாக்கு கட்டுன தாலிய வீரமணி அறுப்பான்...😂 ஆக உன் அம்மா புண்டையில் பேனா சின்னம் செங்குத்தாக நிறுவப்படும்...🔥🔥🔥😂😂😂😂😂😂
Ketta kelviye first thappu aprom yethuku pathil sollavendiyathu illa
Unmaitha valkaaaaa sister
டேய் பரதேசி அவர் மதிவதனி பின்புலம் பாருங்க பிறகு பதிவு போடலாம்
@@bharathimathi2636ஈவேரா மகளைக் கட்டினாரு .
இந்த முண்ட அப்பனைக் கட்டினாளா
சிறப்பான.பேச்சு.சகோதரி.கன்னத்தில்.அறைந்தால்.போல்.இருக்கிறது
அருமை சகோதரி 👌👍👍
அருமை அருமை சகோதரி🎉🎉🎉🎉🎉
Praise the Lord Allaluha Amen
மற்ற வர்கள் சொத்துக்கள் அபகரிக்க கூடாது
எனில்
உழைக்காமல் உண்டு கொழுப்பது எப்படி சாத்தியமாகும்
👏👏👏👌💐
பேச தெரியவில்லை என்றால் ஏன் சார் கோபப்படுறீங்க
கோபமுள்ள இடத்தில் இச்சை இருக்கும் இச்சையுள்ள இடத்தில் பெருமை இருக்கும்..... இந்த 3in1 அழிவைப்பிறப்பிக்கும்..... இதுதான் அறிவியல்.
எதிர் வாதம் செய்பவர்கள் தான் எதிரில் கேள்வி கேட்க அமர்த்தப்படுவார்கள் இதை கூட அறியாமல் இருபவர் போல. எதற்குமே தலை ஆட்டும் கூட்டம் சீறும் பகுத்தறிவை கண்டால் அலறிக் கலங்கிட தான் வேண்டும்.. இவர்களை கேள்வி கேட்டு விட்டாலே ஜாதி, மதம் என்று முத்திரை குத்தும் வேளையில் இறங்கி விடுவர் 😂😂.
எங்கள் மதிமதனியின் விவாதத்திற்கு சரியான பதிலை கூற வேண்டும் எதிர் மறை பேச்சு வேண்டாம்
கடைசி வரைக்கும் அந்த நல்ல விஷயம் என்னனு சொல்லவே இல்லையே அசராமல் அடிக்கிறது இது தான் போல
சகோதரி அற்புதமாக பேசுகிறார். வாழ்த்துகள்
உங்கள் மதிப்பிற்குரிய மதத்தை பற்றி பேசும் போது தெரியும்
@@sriharimpsandsuppliers7852 unmaiya pesum bodhu yendha madhama irundha yenna.
6 வயது பொண்ணை ஓத்தவன் முஹம்மது..
@@sriharimpsandsuppliers7852மதம் கூட, வழிபாடுகள்கூட மதிப்பு கொடுக்கிற மாதிரி இருக்கணும் ஐயா.. பரம்பரை யா கும்பிடுகிறோம் ஏன்பாதால் தான் சில மதம் மனமில்லாமல் ஏற்றுக்கொள்ள படுகிறது. ஆனா ஆழ்ந்து சிந்ததால் மடமை தெரியும்
அண்ணன் திசை திருப்பும் முயற்சி பேச்சு....
Mathivathani superb! Ram is simply blinking from the beginning without stuff.
Mathivathani is kuthadi thevadia
சகோதாி சொல்லுவது அனைத்தும் உண்மை!
Madam Mathivadani you are always great, creative, faithful to your conviction. Your intellectual contribution will take you to greater heights.
Very good explain interview, thank you thozhar Mathi. ❤
நீ சூப்பர்மா.
ஐயா அந்த சகோதரி கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணருகிறார்
அருமையான விவாதம். இன்னும் எத்தனை மேடை ஏறினாலும் இதிகாசங்களை ஆன்மிக நூல்களாக மாற்றியதை விவாதத்தில் வெல்ல முடியாது. நம்பிக்கை நம்பிக்கை என்பதைதான் திரும்பி திரும்பி சொல்லிக் கொண்டே இருக்க முடியும். விவாதம் நிறைவு பெறாது.
சூப்பர் அருமையான பதிவு அம்மா ஆவாள் தினரவிட்டேல் நன்னாஇருக்கு
I love you so much Akka. Well done. Excellent speech.
இப்ப இல்ல சகோதரி. எப்பவும் இவர்களுக்கு புரியாது
புரியும் நடித்து ஏமாற்றுவார்கள்
@@marimuthuk3000 True
புரியாது இல்லை இவன் பேசுவது ஓளுவித்தை இந்த வித்தையை காண்பித்தான் பிழைப்பை ஓட்ரானுங்க
இந்த வித்தை இல்லை என்றால் ரோட்டில் உட்கார்ந்து வரவ போரவனுத ஊ...........
அறிவால் அடி ❣️❣️❣️
அறிவு அவள் சூத்தில்.
கிறிஸ்தவ இஸ்லாமிய மதங்களில் மூட நம்பிக்கைகள் இல்லையா.
இந்த சங்கியால் பதில் சொல்ல முடியாது... பிதட்ருகிறார்
🌹🙏🌹super mdam tamil nadu people who
Great speech madam
வரலாறு படைத்தவர்களும் வரலாறு படைக்க துடிக்கும் மனிதனுக்கும் நடக்கும் ஒரு போர். முடியும் நேரம் பலவருட காலம் இருக்கு🤝.
அருமை தங்கா,உலக நாடுகளின் parliments அறிவியல்,டெக்னாலஜி ஆகிய 2 பில்லரில் நிக்குது,ஆனால் நம் நாட்டு parliment மாத்திரம் மதம்,ஜாதி ஆகிய 2 பில்லரில் நிக்குது.காரணம்(மடையர்களால் சொல்லப்பட்ட புராணம்,இதிகாசம்)
நீங்க எந்த ஊர் பார்லிமென்டரியன்ன்னு தெரிஞ்சுக்கலாமா?
பேசுற பொண்ணு ஒரு அறை வேக்காடு. பல பேருக்கு இது தெரியும். பாவம் உங்களுக்கு தெரியாது போல
பெருமைமிகு தமிழன்,தமிழ்நாடு தம்பி
பெருமைமிகு தமிழன்,தமிழ்நாடு தம்பி
Well said... Maha brabha
@@7sairam are you coming. From. Sankis group o. K o. K. We have known
இந்த சிறுவயதில் சகோதரி மதிவதினிக்கு கடவுள்நல்ல ஞானத்தை தந்து இருக்கிறார், ஞானம் இல்லாதவர்கள் இதை அறிந்து கொள்ளட்டும் நல்ல சரியாகவும் அழகாகவும் தெளிவாகவும் விளக்கமாகவும் வார்த்தை அழுத்தமாகவும் சொல்கிறார்கள் சகோதரிக்கு என் வாழ்த்துக்கள்
சிறப்பாக பேசினீர்கள் தோழி....
தமிழர் எனும் பேரினத்தை அழிக்க பிறந்த அயோக்கிய தனமான மதம் தான் இந்து எனும் அசிங்கம்......நான் சிவனை வழிப்படும் சுத்த சைவன்.....
இவ கிறிஸ்தவ இஸ்லாமிய மூட நம்பிக்கைகள் பற்றிப் பேச மாட்டாளா .
அருமையாக சொன்னீர்கள் தோழி, பூணூல் தூக்கி நன்றாக கதை விடுவர், அவர் ஏன் முட்டாளாக இருக்கிறார்
நம்ம ஒன்னு கேட்டா நம்மளே அசரமாதிரி பதில் செல்லுவான் என்று பார்த்தால் கடைசில புஷ் என்று ஆகி விட்டான்
ஆன்மீகம் என்ற பெயரில் நீங்கள் போதிப்பது எல்லாம் அடுத்தவரை எப்படி அவமதிப்பது அதிகப்படுத்துவது என்பது மாத்திரமே
மற்ற ரெண்டு மதத்தினரும் தமது மதம் சார்ந்த விஷயங்களை பாடத் திட்டத்தில் கருத்து நுழைப்பு செய்ய எந்த முயற்சியும் எடுக்கவில்லை.இந்த இடத்தில் இந்த இரு சாராரை இழுக்க இவருக்கு என்ன முகாந்திரம் இருக்கிறது என்று நமக்கு புரியவில்லை!✍️ Mojas-
புராணங்களைப்பற்றிய கேள்விகளுக்கு பதில் இல்லாததால்தன் இயலாமையை மறைக்க மற்றவர்களை இழுக்கிறார்.
வழக்கறிஞர் மதிவதனி அவர்கள் எவ்வளவு தெளிவாக ஆதாரங்களோடு மனிதர்களுக்கு, மாணவர்களுக்கு எது வேண்டும்? எது கூடாது? என்று விளக்குகிறார்.
வலதுசாரி ஸ்ரீராம் கொஞ்சம் கூட பிரயோஜனம் இல்லாமல் பேசுகிறார். தேவையற்ற வாதங்களை வைக்கிறார்.
புரிதல் இல்லாமல் உளறுகிறார்.
Knowledge என்ற ஒன்று ஸ்ரீராமுக்கு இல்லை என்பது இவரது பேச்சிலேயே தெரிகிறது.
ஏன்டா நாயே மற்ற மதங்களில் பார்ப்பனர் உயர்ந்த நிலையில் மற்ற சாதியினர் தாழ்ந்த நிலையில் உள்ளது போல் இல்லையே ஏன் இந்திய ஜனாதிபதியை ஒரு கோவில் உள்ளே அனுமதிக்க வில்லை
Sriram mattumoli sankial matham kalavaram
அவரிடம் பதில் இல்லை அதனால அடுத்தவன் மீது பழி போடுவது
இராமாயணம் , மகாபாரதம் என்பது ஒரு கட்டுக்கதை
அருமையான பதிவு சகோதரி!
சரிங்க ஐயா பதில் கூறுங்கள் கேட்ட கேள்விக்கு
வாழ்த்துக்கள் சகோதரி 🌹
வேற லெவல் மதிவதனி
இவனுக்கு பேசவே தெரியல்ல பதிலே தெரியாம கத்திக்கிட்டேயிருக்கிறேன்
அருமை சகோதரி 💐