குறை சொல்பவர்கள் இருந்து கொண்டே தான் இருப்பார்கள் எப்பவும் அவர்களை நம் பொருட்படுத்தாமல் நாம் அல்லாஹ்வின் பாதையில் முஜாஹித்தாக அல்லாஹ்வின் பாதையில் நாம் நன்மைக்காக போர் செய்யக்கூடியவர்களாக இருப்போம் இன் ஷா அல்லாஹ் ...
சகோதரி பாத்திமா சபரி மாலா அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும். உங்களுடைய நேர்காணல் நிகழ்ச்சி கண்டேன். மிகவும் அருமை. சமீபத்தில் இஸ்லாத்துக்கு வந்த இவர்களுக்கு இவ்வளவு பேரும் புகழும் என்ற வயிற்றெரிச்சல். அதனால் அவர்கள் அப்படி பேசுகின்றனர். நீங்கள் அதை யெல்லாம் பொருட்படுத்த வேண்டாம்வேண்டாம். இறைவன் நம்மோடு இருக்கிறான் என்ற நம்பிக்கையோடு செயல்படுங்கள். வெற்றி நமதே. அல்லாஹ் அக்பர்.
சகேதரி உங்கள் ஐன்னத்துல் பிர்தௌஸ் எனும்வீட்டை அடையு ம் வரைக்கும் உங்கள் முயர்சி தெடரட்டும் அமின் உங்கள் தூவாக்களில் என்னையும் சேர்கவூம் ச: பாத்திமா சகேதரி?
அல்லாஹ் ஹிதாயத் யாருக்கு கொடுக்க நாடுகிறானோ அவர்களுக்கு மட்டும் தான் கிடைக்கும்..... அந்த பாக்கியம் உங்களுக்கு கிடைத்து இருக்கிறது..... அல்லாஹ் எல்லோருக்கும் ஹிதாயத் கொடுப்பானாக... ஆமீன்
சகோதரி அவர்களின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவர்களின் இதயத்திலிருந்து எழும் உணர்வுபூர்வமான வார்த்தைகள். எல்லாம் வல்ல ரஹ்மான் மென்மேலும் தாங்களுக்கு நற்கிருபை செய்வானாகவும் ஆமீன்...ஆமீன்... யாரப்பில் ஆலமீன்...
MashaAllah. Allahu Akber.ஹிஜ்ரிக்கு பின் ஹிஜ்ரத் க்கு முன் என்பதை போல் உம்ராக்கு முன் உம்ராக்கு பின் என்று தாங்கள் கூறியது மாஷா அல்லா.உயர்ந்த சிந்தனை.நான் ஹஜ்ஜிலிருந்து திரும்பிய சமயம் நான் எடுத்த முடிவும் இதுவாக இருந்தது.அல்லாஹுதஆலா நம் எண்ணம் அறிந்தவன்.லேசாக்கி தருவான்.ஆமீன்
19 பிப்ரவரி 22 அன்று நான் சகோதரி சபரிமாலா அவர்கள் உம்ரா செல்ல வேண்டும் மக்கா பார்க்க வேண்டும் என்ற நினைப்பில் அப்போது ஹஜ் சர்வீஸ் பற்றி விளம்பரம் செய்த மக்கா ஹஜ் சர்வீஸ் அவர்களுக்கும் சகோதரி சபரிமாலா அவர்களோடு பயணம் செய்கின்ற சகோதரருக்கு இந்த பதிவை அனுப்பி இருந்தேன் இன்ஷா அல்லாஹ் அதன்படி அவர்கள் சென்றார்கள் மிக சிறப்பாக இருந்தது நான் துவா செய்ததும் கனவு கண்டதும் பலித்தது அது கண்டு மிக சந்தோஷம் அடைந்து இதை என் குடும்பத்தாரிடமும் நண்பர்களிடமும் தென்காசி குரூப்பில் பதிவு செய்தேன் பல காணொளிகளை வெளியிட்டார்கள் காணொளி அனைத்துமே நமது இஸ்லாமிய மக்கள் வேறு எதை எதையோ பார்ப்பதை விட்டுவிட்டு இந்த காணொளிகளை பார்த்தார்கள் பரப்பினார்கள் இன்றும் அது வைரலாகி பேசிக்கொண்டிருக்கிறது இன்ஷா அல்லாஹ் ஜனாபா பாத்திமா சபரிமாலா அவர்களை இன்னும் உலக நாட்டில் உள்ள இஸ்லாமிய சரித்திர சாட்சிகளை மற்றும் பல பெரிய பெரிய பள்ளிவாசல் களுடைய சரித்திரங்களை இஸ்லாம் வளர்ந்த நாடு நிறைய இஸ்லாம் எளிமையாக இருந்தாலும் இஸ்லாமியர்கள் வாழக்கூடிய ஆப்பிரிக்கா போன்ற நாடுகளிலும் முழுவதும் அழைத்துச் சென்று காண்பிப்பதற்கு உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் உலக முஸ்லிம் பணக்காரர் தலைவர்கள் செய்ய வேண்டும் அதற்கு உலகம் முழுவதும் இருக்கின்ற இஸ்லாமியர்கள் முயற்சி செய்யவேண்டும் இவர்களை கூப்பிடவேண்டும் இவர்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும் மிக அழகாக இஸ்லாத்தைப் பற்றி எடுத்துச் சொல்வார்கள் நமது இஸ்லாமிய மார்க்க இளைஞர்கள் பெண்மணிகள் இதைக் கேட்டு இன்னும் அதிகமதிகம் இறைவனுடைய நபிகள் நாயகத்தின் உடைய ஹதீதுகளை புரிந்து கொள்வதற்கு ஏதுவாக சுலபமாகவும் இலகுவாகவும் இருக்கும். இறைவன் அவர்களுக்கும் அவர்களுக்கு உதவி செய்பவர்களுக்கும் அவர்களுக்கு வழிகாட்டு பவர்களுக்கும் இன்னும் நிறைய நிறைய பரக்கத்தையும் பாக்கியங்களையும் செல்வங்களையும் செழிப்பையும் ஆரோக்கியத்தையும் தந்து அருள் பாலிப்பானாக ஆமீன். முன்பு பதிவிட்ட செய்தி (சென்னையை சேர்ந்த அல் மக்காஹஜ் சர்வீஸ் அவர்கள் இந்த தடவை மார்ச் 21ஆம் தேதி உம்ரா மற்றும் ரமலான் சுற்றுலா அழைத்துச் செல்கிறார்கள் அதோடு பாத்திமா சபரிமாலா அவர்களையும் இணைத்து அனுப்பிவைத்தால் மிக பிரயோஜனமாக இருக்கும் இதை அவர்களை கொண்டு அந்தப் பணத்தை செலுத்த முடியவில்லை என்றால் இஸ்லாமியர்கள் யாராவது சேர்ந்து அவர்களுக்கு டிக்கெட் போட்டுசகோதரர் ஹஜரத்சம்சுதீன் காசிமி அவர்களோடு அவர்களோடு சென்று வந்தால் மிக அருமையாக இருக்கும் இதை செய்தால் மிக மிக நல்லது அவர்களுடையபயணம் பயணத்தின் ஊடே அவர்கள் தெரிந்தது புரிந்தது அனைத்தும்கண்டுவந்து அவர்கள் ஆற்றும் அவர்களுடைய பேச்சு பலரையும் சென்றடையும்.இது இது இந்த நேரம் இஸ்லாமியர்கள் ஆகிய நாம் செய்தால் மிக பிரயோஜனமாக அழகாகும் இஸ்லாமிய சமூகத்திற்கு தேவையானதாகவும் இருக்கும்)19.02.2022.
Started as government teacher now Islamic preacher a good guide and roll model for today's Muslim. Masha Allah may Allah will make your efforts will come to true in here and ahirah with good deeds in dheen In ul islam. Aameen...
Ungalai paarthal naan katti anaitthu ala veandum,muslim pen naan veedu kulanthai husphand family ipdi than life engalukku pohuthu,but neengal evlo periya muslim makkalukku oru varam,allah ungalukku jannavai tharanum insha allah
பாத்திமா சபரிமாலாவிற்க்கு ஈமான் கிடைத்து இருக்கு..அவரிடம் மனதில் தொடர்பு கொண்ட போது அவர் குரல் ஒலித்தது.அல்லாஹ் நாடி விட்டான்...மாஷா அல்லாஹ்...அவர் துஆ ஏற்றுக்கொள்ளப்படும்...அந்த அளவுக்கு ஈமான் உள்ளது...💖💖💖
எனக்கு ரசூல் ஸல்லாஹூ அலைஹிவஸல்லம் மீதும் ஸஹாபாக்கள் மீதும் உள்ள ஈர்ப்பே அல்லாஹூவின் மீது பிரியம் ஏற்பட்டது...அவர்களின் வாழ்க்கை வார்த்தை மனதில் ஈர்த்து நல்லோர்களின் கூட்டத்தில் என்னையும் இணைத்த பிறகே அல்லாஹுவின் மீது ஈமான் ஏற்பட்டது...இவ்வுலகில் நமக்காக பாடுபட்டவருக்கு அல்லாஹூவை முன் நிறுத்தி என் நபிக்கு நன்றி சொல்லாவிட்டால் அல்லாஹ் பொருந்திக் கொள்ளமாட்டான்...எவன் ஓருவன்மன்னிக்கவில்லயோ அல்லாஹூவும் மன்னிக்கமாட்டான். அந்த அல்லாஹ் நபி மீது கண்ணியம் வழங்கி இருக்கிறான்..நபியின் வார்த்தைகளை நான் பலமுறை மீறி விட்டதால் உம்ரா போகும் போது இருகையேந்தி தொளபா கேட்பேன். உம்மத்துக்காக அவர் கேட்ட தூஆ இன்றும் இருக்கிறது அதற்க்கும் இருகையேந்தி அல்லாஹ் உனக்காக வாழ்ந்த நபியிடம் என்னை பொருந்திக் கொள்ள இருகரம் ஏந்தி தூஆ கேட்பேன்.அவர்கள் அடித்தாலும் வாங்குவேன்..என் தூஆ முடியும் வரையில் அடி வாங்குவேன்....அந்த அளவுக்கு அவரின் வார்த்தைகள் குர்ஆன் ஆனது...அது சக்தி வாய்ந்தது...என்னை மஸ்ஜிதுல் நபவியில் அடித்தாலும் அவரின் உம்மத்தான நான் பொருந்திக்கொள்வேன்.அல்லாஹ் வஹி மூலம் அறிவிக்காத எதையும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்... ஆமீன்...யாரப்பல் ஆலமீன்...🤲🤲🤲
அல்லாஹ் மிகப்பெரிய, அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு மட்டுமே நேர்வழிக் காட்டுகிறான், அல்லாஹ் உங்களின் தூய்மையான எண்ணத்திற்கு, மன உறுதிக்கு உறுதுணையாக இருப்பான், பல கோடி மக்களின் துஆ உங்களுக்கு இருக்கிறது, எங்களுக்காக துஆ செய்யுங்கள் சகோதரி
இறைவன் பற்றி யாரும் பேசலாம் நன்மை தீமைகள் யாரும் பேசலாம் கேட்கலாம் இறைவன் யார் எல்லாம் மக்களும் ஒரு இறைவன் மூட நம்பிக்கை இருக்க கூடாது எல்லாம் மனிதன் யாரும் யாருக்கும் அடிமைகள் இல்லை உழைத்து வாழ வேண்டும்
Salam dear Sister... you dnt worry for anyone gossips you follow only Al Quran and Hadeeth... you will be successful in your life ALLAH will guide you and help you always. Aameen
KHALID bin WALEED (RA) SWORD OF ALLAH, UNDIFEATED WARRIER, UNDIFEATED SOLDIER, UNDIFEATER MAN IN HISTORY, MAKKAH vetri ku seela nal munbu muslim haaner, Allah, indru aivar udaiya thagiya yengae vachirukan, apdhithan neega lum, Alhamdulillah Allah oru van pothumanavan lahilaha illallah, naa peranthu la erruthu muslim, yen name oru 10 streat ku kodhae thariyathu. Allah yarru ku tharaen vadhum yendru neenakurano, aivaan kidaikum,illae yendral Allah oru vaan than pathukanum
அல்லாஹூவின் கட்டளையை மலக்குகள் ஏற்றுக்கொண்டார்கள்.மலக்குகள் கட்டளையை நபியவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்..நபியவர்களின் கட்டளையை ஸஹாபாக்கள் கலிபா உமர் ரலியல்லாஹூ அன்ஹூ ஏற்றுக்கொண்டார்.. கலிபாவின் கட்டளையை இமாம்கள் ஏற்றுக்கொண்டார்கள்.இமாமின் கட்டளையை முஸ்லிம்கள் முஃமின்கள் ஏற்றுக்கொண்டார்கள்...இப்போதுள்ள இமாம்கள் கலிபா உமர் (ரலி) கட்டளையை ஏன் ஏற்றுக்கொள்வதில்லை?????? கலிபாவின் கட்டளையை ஏற்று ஒரே சமுகமாக மாறுங்கள்.அல்லாஹ் தொளபீக் செய்வானாக...ஆமீன். அவர்கள் சலபிக்கள்... சலபிக்களை ஏற்று சாலிஹீன்களாகவே வாழ எல்லாம் வல்ல அல்லாஹ் விரும்புகிறான்...விரும்பும் போல் வாழ்வதைவிட அல்லாஹ் விரும்பும் போல் வாழ்வதே சிறந்த சமூகம்..சலபிசாலிஹீன் அல்ஹம்துலில்லாஹ்...
Neanga eallantheriju irukinga ...poiyuruveruga... Konjam ennaha amma thuva pannunguga. Eanna na enna sollathuruthunu therila ea name akbar konjam thuva seyunga ammma@
அல்லாஹூவிற்க்கு இணையாக யாரும் இல்லை.நபி அவர்களுக்கு இணையாக எந்த தூதரும் இல்லை என சாட்சியம் கூறுகின்றேன்.. ஓருவரின் சொந்த கருத்தை இஸ்லாமில் நுழைக்க அல்லாஹ் விரும்பவில்லை. இஸ்லாம் அல்லாஹூவும் நபி அவர்களும் கருத்தே மலக்குகள் ஏற்றுக்கொள்வார்கள். மற்றவர்கள் கூறும் கருத்தை மலக்குகள் ஏற்றுக்கொள்வதில்லை....எல்லாவரும் சலபி சாலிஹீனாக இருப்பதே அல்லாஹ் விரும்புகிறான்...சுப்ஹானல்லாஹ்...
Can FSM register her reaction to the Kerala incident in which a school adminstrator was scolded for requesting a girl child to come to the stage and receive an award.
@@abdulhakeem7707 If you feel the question is genuine and valid, if you want, answer it. But don;t think any one (including Muslim youths) reading my question wil ignore the validty in the question, due to the reason that the questioner is annonymus. Whether u like it or not, FSM came out with a bang and was a darling of Islamic community. So expect social media jumbing on her with all type of questions, many of them will test her knowledge about Islam/Quran and Mohammed. Some of the question will be brutal. (Mohammed being a sex slave owner, advocating slave trade, advocated femal circumcision (FGM), married a 6 year child when he was 55, married his own daughter in law , saying women r half intelligent, advocated a marriage contract Nikkah stating that the purpose of the marriage is sexual pleasure and the rent paid is called Mehar etc, Iron does she have the in-depth knoweldge of Islam. Wait and see, I am sure the male Mullahs are not certainly liking it and will start criticising/attacking her.
Bcos sabarimala never study Sanathan Dharmam thts why she converted to another religion. Sabarimala is a poor soul. Sabarimala pls remember this deep in ur mind. Ur new religion only have little knowledge on soul@rooh. Only Sanathan Dharmam have both knowledge on body n soul. U will regret this for not knowing knowledge on soul@rooh. Thts why im saying ur poor soul.
கானொளிகளை கண்ணீரோடு பார்க்காத நாட்களே இல்லை. சகோதரியின் அளவிற்கு எமது விசுவாசத்தையும் அல்லாஹ் அமைத்து வைப்பானாக. ஆமீன்.
குறை சொல்பவர்கள் இருந்து கொண்டே தான் இருப்பார்கள் எப்பவும் அவர்களை நம் பொருட்படுத்தாமல் நாம் அல்லாஹ்வின் பாதையில் முஜாஹித்தாக அல்லாஹ்வின் பாதையில் நாம் நன்மைக்காக போர் செய்யக்கூடியவர்களாக இருப்போம் இன் ஷா அல்லாஹ் ...
புறம் பேசுவார்கள் இருந்து கொண்டுதான் இருப்பார்கள் அதை ஒதுக்கி வைத்துவிட்டு உங்களுடைய பணி சிறக்கவும் இன்ஷா அல்லா இறைவன் மிகப்பெரியவன்
தங்கை பாத்திமா சபரிமாலாவுக்கு எங்கள் அன்பும் பாசமும் என்றும் நிறைந்திருக்கும். (வீணாய் போனவர்களின் பொழுதுபோக்கு விமர்சிப்பதுதான்)
கீரேட் மேடம் நீங்க வெற்றியடைந்துவிட்டீர்கள்
அல்லாஹ் ரசுல் முன் வைத்து செயல் படும் நாம் யாரை பற்றி கவலைப்படாமல் இருங்கள் அனைத்தும் நன்மையே
சகோதரி பாத்திமா சபரி மாலா அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும். உங்களுடைய நேர்காணல் நிகழ்ச்சி கண்டேன். மிகவும் அருமை. சமீபத்தில் இஸ்லாத்துக்கு வந்த இவர்களுக்கு இவ்வளவு பேரும் புகழும் என்ற வயிற்றெரிச்சல். அதனால் அவர்கள் அப்படி பேசுகின்றனர். நீங்கள் அதை யெல்லாம் பொருட்படுத்த வேண்டாம்வேண்டாம். இறைவன் நம்மோடு இருக்கிறான் என்ற நம்பிக்கையோடு செயல்படுங்கள். வெற்றி நமதே. அல்லாஹ் அக்பர்.
சகேதரி உங்கள் ஐன்னத்துல் பிர்தௌஸ் எனும்வீட்டை அடையு ம் வரைக்கும் உங்கள் முயர்சி தெடரட்டும் அமின் உங்கள் தூவாக்களில் என்னையும் சேர்கவூம் ச: பாத்திமா சகேதரி?
அல்லாஹ் ஹிதாயத் யாருக்கு கொடுக்க நாடுகிறானோ அவர்களுக்கு மட்டும் தான் கிடைக்கும்.....
அந்த பாக்கியம் உங்களுக்கு கிடைத்து இருக்கிறது.....
அல்லாஹ் எல்லோருக்கும் ஹிதாயத் கொடுப்பானாக... ஆமீன்
சுபஹானல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹு அக்பர்
அல்ஹம்துலில்லாஹ் மாஷாஅல்லாஹ் பரக்கல்லாஹ் feek aafiyathul jenna
அல்லாஹ் போதுமானவன்
Alhamdulillah !!!
ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் ❤️
சகோதரி அவர்களின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவர்களின் இதயத்திலிருந்து எழும் உணர்வுபூர்வமான வார்த்தைகள். எல்லாம் வல்ல ரஹ்மான் மென்மேலும் தாங்களுக்கு நற்கிருபை செய்வானாகவும் ஆமீன்...ஆமீன்... யாரப்பில் ஆலமீன்...
எல்லாம் அறிந்த இறைவன்
தங்களை நேரில் சந்திக்கும் ஆவல் அதிகரிக்கிறது ❤️❤️
MashaAllah. Allahu Akber.ஹிஜ்ரிக்கு பின் ஹிஜ்ரத் க்கு முன் என்பதை போல் உம்ராக்கு முன் உம்ராக்கு பின் என்று தாங்கள் கூறியது மாஷா அல்லா.உயர்ந்த சிந்தனை.நான் ஹஜ்ஜிலிருந்து திரும்பிய சமயம் நான் எடுத்த முடிவும் இதுவாக இருந்தது.அல்லாஹுதஆலா நம் எண்ணம் அறிந்தவன்.லேசாக்கி தருவான்.ஆமீன்
19 பிப்ரவரி 22 அன்று நான் சகோதரி சபரிமாலா அவர்கள் உம்ரா செல்ல வேண்டும் மக்கா பார்க்க வேண்டும் என்ற நினைப்பில் அப்போது ஹஜ் சர்வீஸ் பற்றி விளம்பரம் செய்த மக்கா ஹஜ் சர்வீஸ் அவர்களுக்கும் சகோதரி சபரிமாலா அவர்களோடு பயணம் செய்கின்ற சகோதரருக்கு இந்த பதிவை அனுப்பி இருந்தேன் இன்ஷா அல்லாஹ் அதன்படி அவர்கள் சென்றார்கள் மிக சிறப்பாக இருந்தது நான் துவா செய்ததும் கனவு கண்டதும் பலித்தது அது கண்டு மிக சந்தோஷம் அடைந்து இதை என் குடும்பத்தாரிடமும் நண்பர்களிடமும் தென்காசி குரூப்பில் பதிவு செய்தேன் பல காணொளிகளை வெளியிட்டார்கள் காணொளி அனைத்துமே நமது இஸ்லாமிய மக்கள் வேறு எதை எதையோ பார்ப்பதை விட்டுவிட்டு இந்த காணொளிகளை பார்த்தார்கள் பரப்பினார்கள் இன்றும் அது வைரலாகி பேசிக்கொண்டிருக்கிறது இன்ஷா அல்லாஹ் ஜனாபா பாத்திமா சபரிமாலா அவர்களை இன்னும் உலக நாட்டில் உள்ள இஸ்லாமிய சரித்திர சாட்சிகளை மற்றும் பல பெரிய பெரிய பள்ளிவாசல் களுடைய சரித்திரங்களை இஸ்லாம் வளர்ந்த நாடு நிறைய இஸ்லாம் எளிமையாக இருந்தாலும் இஸ்லாமியர்கள் வாழக்கூடிய ஆப்பிரிக்கா போன்ற நாடுகளிலும் முழுவதும் அழைத்துச் சென்று காண்பிப்பதற்கு உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் உலக முஸ்லிம் பணக்காரர் தலைவர்கள் செய்ய வேண்டும் அதற்கு உலகம் முழுவதும் இருக்கின்ற இஸ்லாமியர்கள் முயற்சி செய்யவேண்டும் இவர்களை கூப்பிடவேண்டும் இவர்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும் மிக அழகாக இஸ்லாத்தைப் பற்றி எடுத்துச் சொல்வார்கள் நமது இஸ்லாமிய மார்க்க இளைஞர்கள் பெண்மணிகள் இதைக் கேட்டு இன்னும் அதிகமதிகம் இறைவனுடைய நபிகள் நாயகத்தின் உடைய ஹதீதுகளை புரிந்து கொள்வதற்கு ஏதுவாக சுலபமாகவும் இலகுவாகவும் இருக்கும். இறைவன் அவர்களுக்கும் அவர்களுக்கு உதவி செய்பவர்களுக்கும் அவர்களுக்கு வழிகாட்டு பவர்களுக்கும் இன்னும் நிறைய நிறைய பரக்கத்தையும் பாக்கியங்களையும் செல்வங்களையும் செழிப்பையும் ஆரோக்கியத்தையும் தந்து அருள் பாலிப்பானாக ஆமீன். முன்பு பதிவிட்ட செய்தி (சென்னையை சேர்ந்த அல் மக்காஹஜ் சர்வீஸ் அவர்கள் இந்த தடவை மார்ச் 21ஆம் தேதி உம்ரா மற்றும் ரமலான் சுற்றுலா அழைத்துச் செல்கிறார்கள் அதோடு பாத்திமா சபரிமாலா அவர்களையும் இணைத்து அனுப்பிவைத்தால் மிக பிரயோஜனமாக இருக்கும் இதை அவர்களை கொண்டு அந்தப் பணத்தை செலுத்த முடியவில்லை என்றால் இஸ்லாமியர்கள் யாராவது சேர்ந்து அவர்களுக்கு டிக்கெட் போட்டுசகோதரர் ஹஜரத்சம்சுதீன் காசிமி அவர்களோடு அவர்களோடு சென்று வந்தால் மிக அருமையாக இருக்கும் இதை செய்தால் மிக மிக நல்லது அவர்களுடையபயணம் பயணத்தின் ஊடே அவர்கள் தெரிந்தது புரிந்தது அனைத்தும்கண்டுவந்து அவர்கள் ஆற்றும் அவர்களுடைய பேச்சு பலரையும் சென்றடையும்.இது இது இந்த நேரம் இஸ்லாமியர்கள் ஆகிய நாம் செய்தால் மிக பிரயோஜனமாக அழகாகும் இஸ்லாமிய சமூகத்திற்கு தேவையானதாகவும் இருக்கும்)19.02.2022.
Wow superb
Maashaaallaah
Jazakallah
Masha allah☝ Allah pothumaanavan 🤲
இறைவன் மிகப் பெரியவன்!
"Alhamdhullilah 🤲"
மாஷா அல்லா மாஷா அல்லா
Alhamdu LILLAH
Started as government teacher now Islamic preacher a good guide and roll model for today's Muslim. Masha Allah may Allah will make your efforts will come to true in here and ahirah with good deeds in dheen
In ul islam. Aameen...
Ungalai paarthal naan katti anaitthu ala veandum,muslim pen naan veedu kulanthai husphand family ipdi than life engalukku pohuthu,but neengal evlo periya muslim makkalukku oru varam,allah ungalukku jannavai tharanum insha allah
Masha allah
Alhamdulillah maa sha Allah
Allah lesakuvan aameen
உங்களுடைய பேச்சை கேற்கும்போது மனம் இளகியிருக்கிறது.
Ungaludiya nerwalikku Allah podumanewen. 😢❤️❤️ Lots of love 💗 from us
சகோதரிக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்தஹு குர்ஆனில் ஒரு வசனத்தில் வய்லுல்லி குல்லி ஹுமாஸா தில்ஹுமஸா அர்த்தம் புரம் பேசி திரிபவர்களுக்கு கேடுத்தான் என்கிறான் அல்லாஹ் உங்களுடைய ஈஃமானை அடுத்தவர்களுக்கு நிறுபிக்க வேண்டிய அவசிய மில்லை உங்களுக்கும் அல்லாஹ்விர்க்குமானது அல்லாஹ் தான் உள்ளத்தை அரிய கூடியவன் யாருடைய உள்ளத்தில் ஈஃமான் இருக்கிறது என்பதை அல்லாஹ் அறிவான் தடைகளை உடைத்தெரிந்து உங்கள் பயணத்தை தொடருங்கள் ஜஷாக்கல்லாஹ் ஹைர்
Ungalai iraivanukkaha nesikkiren fathima
sallalahu Alaihi wasallam
அல்ஹம்துலில்லாஹ் என் இறைவன் மிக தூயவன் மிக உயர்ந்தவன் அவன் நடிய நல் அடியாருக்கு நேர்வழி தந்தருள்வன்❤❤❤❤😂
Masha allah😭😭😭😭
பாத்திமா சபரிமாலாவிற்க்கு ஈமான் கிடைத்து இருக்கு..அவரிடம் மனதில் தொடர்பு கொண்ட போது அவர் குரல் ஒலித்தது.அல்லாஹ் நாடி விட்டான்...மாஷா
அல்லாஹ்...அவர் துஆ ஏற்றுக்கொள்ளப்படும்...அந்த அளவுக்கு ஈமான் உள்ளது...💖💖💖
Love you a lot for the sake of Allah. From srilanka
ALLAH AKBAR SISTER FATHIMA.
Proud to hear your ambition, desire, and your yearning and above all your sacrifice for Islam and our beloved Prophet.
Aameen Aaameen Yarabal Aalameen Insha Allah We Will Follow 2day On Words To Aske Duhas for Every SAHABAS & RASOOI SAW Ms' Family's
Masha Allah
எனக்கு ரசூல் ஸல்லாஹூ அலைஹிவஸல்லம் மீதும் ஸஹாபாக்கள் மீதும் உள்ள ஈர்ப்பே அல்லாஹூவின் மீது பிரியம் ஏற்பட்டது...அவர்களின் வாழ்க்கை வார்த்தை மனதில் ஈர்த்து நல்லோர்களின் கூட்டத்தில் என்னையும் இணைத்த பிறகே அல்லாஹுவின் மீது ஈமான் ஏற்பட்டது...இவ்வுலகில் நமக்காக பாடுபட்டவருக்கு அல்லாஹூவை முன் நிறுத்தி என் நபிக்கு நன்றி சொல்லாவிட்டால் அல்லாஹ் பொருந்திக் கொள்ளமாட்டான்...எவன் ஓருவன்மன்னிக்கவில்லயோ அல்லாஹூவும் மன்னிக்கமாட்டான்.
அந்த அல்லாஹ் நபி மீது கண்ணியம் வழங்கி இருக்கிறான்..நபியின் வார்த்தைகளை நான் பலமுறை மீறி விட்டதால் உம்ரா போகும் போது இருகையேந்தி தொளபா கேட்பேன்.
உம்மத்துக்காக அவர் கேட்ட தூஆ இன்றும் இருக்கிறது அதற்க்கும் இருகையேந்தி அல்லாஹ் உனக்காக வாழ்ந்த நபியிடம் என்னை பொருந்திக் கொள்ள இருகரம் ஏந்தி தூஆ கேட்பேன்.அவர்கள் அடித்தாலும் வாங்குவேன்..என் தூஆ முடியும் வரையில் அடி வாங்குவேன்....அந்த அளவுக்கு அவரின் வார்த்தைகள் குர்ஆன் ஆனது...அது சக்தி வாய்ந்தது...என்னை மஸ்ஜிதுல் நபவியில் அடித்தாலும் அவரின் உம்மத்தான நான் பொருந்திக்கொள்வேன்.அல்லாஹ் வஹி மூலம் அறிவிக்காத எதையும் நான் ஏற்றுக்கொள்ள
மாட்டேன்...
ஆமீன்...யாரப்பல் ஆலமீன்...🤲🤲🤲
Alhamduiella...akka...alla.arul.purievan.ameen
Masha Allah sister
Assalamualaikum madam
Maasha Allah Allah Akbar Don't Worry Madam All Mighty Allah With You Mam We Are Respects to you madam Go Head
அல்லாஹ் மிகப்பெரிய, அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு மட்டுமே நேர்வழிக் காட்டுகிறான், அல்லாஹ் உங்களின் தூய்மையான எண்ணத்திற்கு, மன உறுதிக்கு உறுதுணையாக இருப்பான், பல கோடி மக்களின் துஆ உங்களுக்கு இருக்கிறது, எங்களுக்காக துஆ செய்யுங்கள் சகோதரி
Assalamu alaikum
Allah podumanawan
Alhamdulillah ❤
May Almighty Allah reward u immensely for all your efforts in duniya wal Akhira Aameen Aameen Ya Rabbal Aalameen
இறைவன் பற்றி யாரும் பேசலாம் நன்மை தீமைகள் யாரும் பேசலாம் கேட்கலாம் இறைவன் யார் எல்லாம் மக்களும் ஒரு இறைவன் மூட நம்பிக்கை இருக்க கூடாது எல்லாம் மனிதன் யாரும் யாருக்கும் அடிமைகள் இல்லை உழைத்து வாழ வேண்டும்
Righte mom
Sabrimalaa💞👍🏾👍🏾👍🏾👍🏾graet
Alhamthulillah
Salam dear Sister... you dnt worry for anyone gossips you follow only Al Quran and Hadeeth... you will be successful in your life ALLAH will guide you and help you always. Aameen
Yes of course Madam We Are Respects to you madam SRI LANKA'S Duhas To You Mam
KHALID bin WALEED (RA) SWORD OF ALLAH, UNDIFEATED WARRIER, UNDIFEATED SOLDIER, UNDIFEATER MAN IN HISTORY, MAKKAH vetri ku seela nal munbu muslim haaner, Allah, indru aivar udaiya thagiya yengae vachirukan, apdhithan neega lum, Alhamdulillah Allah oru van pothumanavan lahilaha illallah, naa peranthu la erruthu muslim, yen name oru 10 streat ku kodhae thariyathu. Allah yarru ku tharaen vadhum yendru neenakurano, aivaan kidaikum,illae yendral Allah oru vaan than pathukanum
Assalamu alaikkum
Good
Arumaie.speche..akka..ameen
அல்லாஹூ அக்பர்..லாயிலாஹா இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லிம்...
Mashallah
you are my grand daughter.
TRUE.PARTHUTHIRUNTHUNKADA.BJ.P.R.S.S.ARIYANKALE.
Assalamualaikum you are a great roll model to all muslim
Allahu Akbar
Alhamdulillah allha oda udavioda sister nalla oru payanam
Please give English translation also
Allahu.thangalkutheerkayussu.neerunnu
அல்லாஹூவின் கட்டளையை மலக்குகள் ஏற்றுக்கொண்டார்கள்.மலக்குகள் கட்டளையை நபியவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்..நபியவர்களின் கட்டளையை ஸஹாபாக்கள் கலிபா உமர் ரலியல்லாஹூ அன்ஹூ ஏற்றுக்கொண்டார்..
கலிபாவின் கட்டளையை இமாம்கள் ஏற்றுக்கொண்டார்கள்.இமாமின் கட்டளையை முஸ்லிம்கள் முஃமின்கள் ஏற்றுக்கொண்டார்கள்...இப்போதுள்ள இமாம்கள் கலிபா உமர் (ரலி) கட்டளையை ஏன் ஏற்றுக்கொள்வதில்லை?????? கலிபாவின் கட்டளையை ஏற்று ஒரே சமுகமாக மாறுங்கள்.அல்லாஹ் தொளபீக் செய்வானாக...ஆமீன்.
அவர்கள் சலபிக்கள்...
சலபிக்களை ஏற்று சாலிஹீன்களாகவே வாழ எல்லாம் வல்ல அல்லாஹ் விரும்புகிறான்...விரும்பும் போல் வாழ்வதைவிட அல்லாஹ் விரும்பும் போல் வாழ்வதே சிறந்த சமூகம்..சலபிசாலிஹீன்
அல்ஹம்துலில்லாஹ்...
Allahu patriyum nabihal nayaham patriyum therinthu vaithirukirai Saithan patriyum therinthu kol
Sabari Mala nu un namea solli add pannatha
Neanga eallantheriju irukinga ...poiyuruveruga... Konjam ennaha amma thuva pannunguga. Eanna na enna sollathuruthunu therila ea name akbar konjam thuva seyunga ammma@
அல்லாஹூவிற்க்கு இணையாக யாரும் இல்லை.நபி அவர்களுக்கு இணையாக எந்த தூதரும் இல்லை என சாட்சியம் கூறுகின்றேன்..
ஓருவரின் சொந்த கருத்தை இஸ்லாமில் நுழைக்க அல்லாஹ் விரும்பவில்லை.
இஸ்லாம் அல்லாஹூவும் நபி அவர்களும் கருத்தே மலக்குகள் ஏற்றுக்கொள்வார்கள்.
மற்றவர்கள் கூறும் கருத்தை மலக்குகள் ஏற்றுக்கொள்வதில்லை....எல்லாவரும் சலபி சாலிஹீனாக இருப்பதே அல்லாஹ் விரும்புகிறான்...சுப்ஹானல்லாஹ்...
Assaĺàmù àlàkùm meďam unģàl uràiýài kèàttàĺ èñ kàñģàl kànñeèŕ vàďikķuhiñtrànà ñààñ ethuvùm pàďiķkàĺa madam
Edhuku intro music 🤔
Yennnn
Islamirku eppoluthu vandayo apoluthey un payanam mudinthu vittathu: ithuthan kadaisi katta naharvu : athai vettriharamaha seithu mudiyathu vittai inimel yentha payanamum illai
Islamic yetrukkonda neengal yen ungaludaya name mattara villai
Neengal Hindu madhathin punitha noolgal padithathila Pol irukku .
Pengalukkum penniyin orimayum pathi soli irukku madam
Entha samugathil pengalay kadavula vazhil paduranga solunga madam
Pengalukku mocham ilanu solranga
Annaithu samugamum
Aana ore samugam thavara athu dhan Hindu madham
Neengal solgirigal pengalukku madha vidai tittunu solranga samugam Islamic solavilainu naan oppu kolvoren
Hindu madhathil sola patti irukkiratha entha noolil sola pattathu nu unga nala sola mudiyuma
Naan oru outharanam solran kantha sasti kavasam dhan utharanam
Pengal thangalukkana perachaniya kadavulidam soluvatharukku dhan kantha sasti kavasam song irukku
Anatha edathil enga thittu irukku solunga
Jathi veri pudicha vanga pandrathukku Hindu madham enna panninathu solunga
Anbin pathai Islam solringa
Islam mattum ila anitthu margamum anbin margam dhan
Can FSM register her reaction to the Kerala incident in which a school adminstrator was scolded for requesting a girl child to come to the stage and receive an award.
Name less face less, I am ready to answer you provided you reveal the part from which you have born .
ie head or shoulder or tigh or foot
@@abdulhakeem7707 If you feel the question is genuine and valid, if you want, answer it. But don;t think any one (including Muslim youths) reading my question wil ignore the validty in the question, due to the reason that the questioner is annonymus. Whether u like it or not, FSM came out with a bang and was a darling of Islamic community. So expect social media jumbing on her with all type of questions, many of them will test her knowledge about Islam/Quran and Mohammed. Some of the question will be brutal. (Mohammed being a sex slave owner, advocating slave trade, advocated femal circumcision (FGM), married a 6 year child when he was 55, married his own daughter in law , saying women r half intelligent, advocated a marriage contract Nikkah stating that the purpose of the marriage is sexual pleasure and the rent paid is called Mehar etc, Iron does she have the in-depth knoweldge of Islam.
Wait and see, I am sure the male Mullahs are not certainly liking it and will start criticising/attacking her.
Anything wrong to practise ur origin culture whn u converted to another religion? Wearing Pottu is a cultural thingi.
SabarimaLa nu Yen unna Nee advertising pandra Nee unmaiya Islam ma years kondal Fathima nu Mattum unnoda name ma sollu
Stupid stop blabbering. You have only elementary knowledge about Islam.
Bcos sabarimala never study Sanathan Dharmam thts why she converted to another religion. Sabarimala is a poor soul. Sabarimala pls remember this deep in ur mind. Ur new religion only have little knowledge on soul@rooh. Only Sanathan Dharmam have both knowledge on body n soul. U will regret this for not knowing knowledge on soul@rooh. Thts why im saying ur poor soul.
S
சகோதரி உங்களுடைய எண்ணங்களை அல்லாஹ் நிறைவேற்றி அதை தூய்மை படுத்துவானாக
Masha allah
Masha Allah
Masha Allah