மஹா சிவராத்திரி அன்று சிவன் தொலைந்துவிட்டார்
Vložit
- čas přidán 10. 03. 2024
- #2024 #happynewyear2024 #guru #குரு #வரம் #சாபம்
#god #died #ஆதாம் #ஏவாள் #மனம் #இறைவன் #meditation #health #healthcare #healthy #healing #viral #trending
#tamil #stress #stressrelief #stressbuster #36reasons #stressrelieftherapy
#health #diet #meditation #meditationmusic #relaxing #relaxingmusic
#ulujimeditation #howtomeditate #mindfullness #நான்யார்
#Spiritual #thiruvannamalai #suyam #Atma
#விருபாக்ஷகுகை #சும்மாஇரு #vivakanadhar #thiruvannamala
#Arunachalam #selfenquire #selfmotivataiontamil #ramanar
#thoughts #meditation #enlightenment #yoga #thought #stress #subconsciousmindintamil #superconsciousmind #consciousmind #spiritualityintamil #மனம் #எண்ணம் #சிந்தனை #கோபம் #mindcontrol #mindrelaxation #karma #presenceofmind #pieceofmind #மனநலம் #யோக #badhabits #முக்தி #liberation #mind #understandingmind #freedom #spiritual #guru #master #anxiety #depression #wisdom #spiritualityintamil #தோல்வி #failure
#மாபெரும்ரகசியம் #nogod #அருட்பெருஞ்ஜோதி #திருஅருட்பிரகாச #வள்ளலார் #dog #நினைக்கநடக்க #சிவராத்திரி #பிரம்மமுகூர்த்தம் #பேய்கதை #தலைவிதி #ஜாதகம்
ஓம் சிவாய நம்
அன்பு
அமைதி
பாசம்
நன்று
.....
.....ம்
சொல்லுங்கள் sir
Excellent 👌
வணக்கம்
12-3-2024
ஓம் சிவாயநம
ஓம் நமசிவாய
ஓம் நமோ நாராயணாய
ஓம் சரவணபவ
உள்முக பயணம் என்றால் என்ன sir
மிகவும் சிறப்பு.
மிக்க நன்றி.
❤ superb
மிக்க நன்றி நண்பரே.
வணக்கம் ஞானம் என்பது பொது அது அனைவருக்கும் கிடைக்கும் ஓன்று ஞானம் என்பது அறிவு எதையும் உண்மையான விழிப்போடு அறியும் அறிவு எந்த மதத்தையும் உதராணம் காட்ட வேண்டாம் ஞானம் மதம் ஜாதி மொழிக்கு அப்பார்ப்பட்டது ஞானத்தை உணர்ந்தவன் அதற்குள் செல்ல மாட்டான் உதாரணத்திக்காக கூட மதத்தை எடுக்காதீர்கள் இங்கு யாரும் ஞானத்தை போதிக்க முடியாது பசியை உணர்ந்தவன் உணவின் ருசி அறிவான் பசியை போதிப்பதாலோ உணவை காண்பதால் அறிய முடியாது 🙏
இந்த செய்தி இந்து சகோதரர்கள் அனைவருக்கும் சென்று சேரணும். புத்திசாலிகள் சிலரே. பலர் எதிரணியினர். சமூகத்தில் உண்மைக்கு மரியாதை குறைவுதான்.
உண்மையில் எல்லாம் magic than. ஆனால் இயந்திரம் போல வாழும் போது இவற்றை கவனிக்க தவறு கின்றனர். உங்கள் பதிவுகள் எளிமையாக உண்மையாக உள்ளது. உண்மை யை உணர வேண்டும் என்ற துடிப்பு உள்ளவர்கள் உண்மையான வாழ்வை உணர்ந்து விடுவார்கள்.