கொடநாடு குற்றம்! நடந்தது எப்படி? நக்கீரன் நேரடி விசிட்! DAMODHARAN PRAKASH | KODANAD
Vložit
- čas přidán 3. 09. 2021
- #NakkheeranTV #kodanaadu #INVESTIGATIONATKODANAD # NKNG
www.gtholidays.in/
Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
Android: play.google.com/store/apps/de...
IOS: apps.apple.com/in/app/nakkhee...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official CZcams Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.
பத்திரிக்கையாளர் நக்கீரன் பிரகாஷ் அவர்கள் பத்திரிகை துறையின் பொக்கிஷம் 👍👍👍
தமிழ் நாட்டில் எத்தனையோ வார,மாத,தின, பத்திரிகை கள் இருக்கின்றன, ஆனால், நக்கீரன் பத்திரிகை யைப் போல் வேறு எந்தப் பத்திரிகையும் இப்படி துணிச்சலான செயல்கள் யாரும் இதுபோல் விசயங்களை ஈடுபடுவதை விரும்புவது இல்லை,நாட்டில் என்ன நடந்தால் நமக்கென்ன,நாம் ஆளுபவர்களுக்கு ஜால்ரா அடித்து காலத்தை ஓட்டி விடுவார்கள்,விடுதலைப்புலிகள் விபரம்,வீரப்பன் விபரம்,போள்ளாச்சி விவகாரம்,ஜெயலலிதாவின்மரணம்,கண்டயினர் பணம் கடத்தல்,போன்ற பல,பல,விசயங்களை அலசி ஆராய்ந்து வெளியிடுகின்றன,இதனால் இந்த பத்திகையை " சங்கிகளுக்கு"பிடிக்காது , முக்கியமாக துக்ளக் குருமூர்த்தி ஆதரவாளர்கள்,களுக்குப்பு பிடிக்காது,வெல்டன் நக்கீரன், உங்கள் சேவை தொடரட்டும்,நக்கீரன் பத்திரிகை க்கு " புக்கர்"விருது வழங்கலாம், தகுதிகள் உண்டு,வாய்கிழிய பேசும் சங்கதிகள் அவர்களது பத்திரிகையில் இப்படியான துணிச்சலான செய்திகளை வெளியிடமாட்டார்கள்
@@thilagamleela1730 👍👍 Correct
VRYGOOD YOUVARVERFIGATION
L. , and
👌👌👌👌👌
துணிச்சலான விசாரணை செய்த நக்கீரன் மூத்த பத்திரிகையாளர் திரு. பிரகாஷ் மற்றும் நக்கீரன் குழுவினருக்கும் வாழ்த்துக்கள்... அருமை
👌👌👌👌👌
தங்களின் பணி மிக உயர்ந்த நிலையை கொண்டது. உங்களுக்கும் நக்கீரன் சேனலுக்கும் என்னுடைய நன்றியும் வாழ்த்துக்களும் .
Yes👌👌👌👌👌👌
பிரகாஷ் ஒரு இளம் பத்திரிகையாளராக என் இல்லம் வந்துள்ளார், அப்போது அவரிடம் இருந்த அந்த ஆர்வம் கொஞ்சமும் குறைவின்றி இருப்பது நக்கீரனுக்கு கிடைத்த வரம்,
அமைதிப் படை அ(ம்)மாவாசை எடப்பாடியின் பகட்டு அரசியல் வாழ்க்கை முடியப் போகிறது!!!!
- நன்றி நக்கிரன்
சிறந்த உதாரணம்
Yes confirm 👌
அம்மாவின் உண்மையான தொண்டர்கள் இனிமேலும் . ஏ மாறாமல் இந்த எடப்பாடி துரோகி என்று உணர்ந்து , அவரை கட்சியில் இருந்து விரட்ட வேண்டும்.
Supreme Court given verdict against j as corrupt lady and a1 accust
@@rangaduraigovindasamy2111 Supreme court solithan j ellathukum correpted ladynu theriyum. But ulagathuke theriyum father of correption. Googlea type pani paruda. Unga thalivare varuvaru. Anthama sethuchi ella sothum government edthuruchi but unga thalivar ulal pani sambaricha sothu tharamudiyuma?. Correptiona pathi neenga pesa enna thkuthi ungaluku iruku. unga katchi correption pannama irunthurukanum.
@@Sasikumar-mc4kn
சசி குமாரு போயி வீணை வாசி.
தெரியலைன்னா யாக்கோபு கிட்ட கேளு அவரு ராகவன் கிட்ட கேட்டு சொல்லுவாரு.
Dai sasi kumar A1 accused yaru yenru google I'll poi ne type pani paru Jayalalithaa yenru varum, intha ulagama Jayalalithaa vai parthu sirithathu ne yelam pasathay
துரோகி மட்டும் இல்ல கொலைகாரன்...இன்னும் தூதுக்குடி துப்பாக்கி சூடு கேஸ் இருக்கு.
நக்கீரன் புலன் விசாரணை தனிரகம்தான். பிரகாஷ் அவர்கள் தொகுத்து வழங்கியது மிகவும் அருமை. இவ்விஷயத்தில் ஆரம்பத்தில் இருந்தே நக்கீரன் அக்கறை காட்டியது எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது என்று தான் சொல்வேன்.. வாழ்த்துக்கள் பிரகாஷ் சார்.
நக்கீரன் பிரகாஷ் அவர்கள் பத்திரிகை துறையின் பொக்கிஷம்
உண்மை
சத்தியம் என்றும் ஜெயிக்கும்...
உங்கள் கடுமையான முயற்சிகளுக்கும், நக்கீரன் குழுவிற்கும் வாழ்த்துக்கள் 👏👏👏👍👍👍
q
போலிஸ் தவிர்த்து எல்லா பத்திரிக்கை கார, புலன் விசாரனை செய்ய ஆரம்பித்து விட்டார்கள் பத்திரிகைகாரர்கள் நேரில் பார்த்த மாதிரியே சொல்கிறார்கள் இவர்கள் கொடுக்கும் வாக்குமுலம் வைத்து எடப்பாடி குரூப்பை கைது செய்ய வேண்டியது தானே
எல்வாவற்றும் ஆதாரம் வேண்டுமே கிளிப்பிள்ளைபோல் அனைத்து ஊடகங்களும் ஒரே சங்கை ஊதிக்கொண்டிருகிறது
ஐந்து தனிப்படை ஏற்பாடு செய்திருக்கிறார்கள் கோடநாடு வழக்கை விசாரிக்க இரண்டு நாட்களாய் துரிதமாய் வேலை நடைபெறுகிறது
உன்மையாக இருந்தா தானே
Yes realconfrom
நக்கீரன் இதழில் தங்களது புலனாய்வு அமைப்புகள் எப்போதும் உண்மையை அறிய முடியும்.
👌👌👌👌👌
இந்த சஸ்பென்ஸ் வில்லனை சீக்கிரம் ஆதாரத்துடன் பிடித்து மீண்டும் ஸ்காட்லாந்து யார்டை விட புத்திசாலி போலிஸ் தமிழ் நாடு போலீஸ் என நிருபிக்க வேண்டும். தமிழ் மக்கள் என்றும் உங்கள் பக்கம் சைலேந்திரபாபு சார்
Eagle Eye Of Nakkeran Prakash Sir 👌☝️👍
இதுதான் நக்கீரன் !!
தொடரட்டும் உங்கள் பயணம் ,,,
வெற்றி வாழ்த்துக்கள்!!
👍👍👍
திரு.பிரகாஷ் உங்களுடைய தெளிவான செயல்முறை விளக்கம் at கொடை நாட்டில் மிகவும் அருமை. உண்மை வெளிவருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக நம்புகிறோம். நன்றி.
நக்கீரனின் உன்மையான
விசாரணை வெற்றி பெற வாழ்த்துக்கள்
இவன் கோவை த. கார்த்திகேயன்
ithea mathiri suntv la nadantha murder case visaranai pana nanraga irukum
@@praveenvictor5866 அடுத்தவர் முதுகில் சவாரி செய்து காலத்தை ஓட்டாதீர்கள்,துணிவிரேந்தால், நீங்கள் சொன்ன விசயத்தை உங்களுக்கென்ரு சில ஜால்ரா பத்திரிகை கள் இருக்கிறது இதன் மூலம் புலன்விசாரனை செய்து கண்டுபிடிக்கலாமே,நோகாமல் பணியாரம் சுடவேண்டாம்கஸ்டப்படுங்கல்,சிலவு செய்யுங்கள்,யாராவது கஷ்டப்பட்டு கண்டுபிடிபார்கள்,அதில் குறை கண்டுபிடிக்க வும்,வெட்டி பேச்சு பேசவும் தான் லாயக்கு
@@thilagamleela1730 area paithiyakar nan ithai kurai solavea ila...i am not admk supporter ithea mathri en suntv alagiri casea visaranai panalanu tha keta
@@thilagamleela1730 apo nakheeran dmk sombu nu othukiriya
@@praveenvictor5866 இதை போன்றபதில்களைதாதான் நான் வெட்டி ப்பேச்சு எனாறேன்,துணிந்து இயக்குநர்கள் குற்றங்களை கண்டுபிடித்து கோர்ட்டில் எத்தனை நாட்கள் தான் சொல்லியே காலத்தை ஓட்டுவீர்கள்,அவன் அந்த சொம்பு இவன் இந்த சொம்பு,இதுவா பேச்சு,?
விசாரணை சரியான முறையில் நடத்தப்படவேண்டும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும்
பிரகாஷ் ஜி அருமை உளவு பார்வை அருமை வாழ்த்துக்கள்
நான் அவன் இல்லை 💍💎💰🔍
எடபாடி பழனிசாமி ? ? ?
சித்தப்பன் சிக்கிட்டான்
சித்தப்பா சிக்கிட்டாரு
Appu sethappa 100%
நக்கீரன் உண்மையைகொண்டுவராமல்விடமாட்டான் துணிச்சலுக்கு வாழ்த்துக்கள்
Thodaratum ungal panigal Congrats..
@@murugane1597 0
👌👌👌👌👌👌😁
Thdarattuu ngaltulpAriyumpA nivaaltukkal
ஓரு சில Police + அதிகாரிகள் தான் One of the முக்கிய Accused.
Police + அதிகாரிகளை விசாரிக்கனும்
சசிகலா + எடபாடி'ய் விசாரிக்கனும்
Nakkeeran have guts you are the best hats of to you 👏❤
சம்பவத்துக்கு பின்னாடி முதல்வரே இருந்திருக்கிறார் இருப்பினும் இவ்வளவு மட்டமான ஒரு திட்டம் !! புது கொள்ளையர்கள் போல 😂😂
😁
இதற்க்கு என்ன காரனம் என்றாள் ஒறு திணாவெட்டு. முதழ்வர் என்ற ஆணவம்.
@@mdghouse exactly 💯
@@mdghouse ஜெயலலிதாவும் அசட்டுத்துணிச்சலில்தான் மாட்டினார்,"நான் முதல்வர் என்னையாரும் ஆட்டோ அசைக்கவோ ம உள்ள முடியாது"என்ற இருமாப்புடன்தான், சொத்துக்களை வாங்கினார்,வளர்ப்பு மகன் திருமணம், எல்லாமே "எவிடென்ஸ்"உடன் நடந்தன,அம்மா வழியில் இ.பி.எஸ்.
@@thilagamleela1730 உண்மை!
போலீஸ் கராகல எல்லாரியும் புடிச்சி ஜெயில் ல போடுக சார்
எதற்கும் பயப்படாத நக்கீரன்,, தொடரட்டும் உங்கள் சேவை...
இந்த வழக்கில் அனைத்து அரசு இயந்திரங்களும் குற்றவாளிகளுக்கு ஒரு தலைமைக்கு உட்பட்டு வேலை செய்து உள்ளது.
ஆகவே
முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சட்டத்தை நிலைநாட்ட வேண்டும்.
பங்களா உள்ளே எப்படி இருக்கும் என்று பார்ப்பதற்கு ஆவல்.
எனக்கும் தான் பங்களா முழுவதும் சுத்தி பாக்கனும்
99 அறைகள் கொண்டது கோடநாடு பங்களா
@@poongavanamrave7055
அல்ல, 91 அறைகள்.
நக்கீரன் வாசகர் என்பதில் பெருமை... பிரகாஷ் அண்ணா நீங்கள் வேற லெவல் ணா....
நக்கீரன் நிருபர் கோபல் ஐயா அவர்கள்களுக்கும் ஊழியர்கள் அனைவருக்கும் வணக்கம் மண்ணில் போட்டவிதை வெளியில் வந்தே தீரும்
தமிழ்நாட்டின் வரப்பிரசாதம் இந்த நக்கீரன்
உண்மையான - உண்மையின் உரைகல்
Very good sir..
நக்கீரன் பிரகாஷ் அவரக்கு வாழ்த்து தொடரட்டும் உங்கள் பணி
அம்மா ஒரு ரூபாய் சம்பளத்தில் எத்தனை கோடிக்கு இடம் வாங்கி இருக்கிறார்கள் இன்னும் அம்மாவுக்கும் பெரிய மரியாதை தான்
Kadaisi nerathil 1 rubaai kooda kondu pogavilleye, itharku yean intha avapeyar ? Jaya amma kudaumbathill oruvar idathilum entha sothum, sambaaritha panamo allathu porutgalum poi seraville, ellaam yaar edam poi sernthathu enru ullagame arintha vishayam ?
மிக சிறப்பான புலன் விசாரணையை செய்திருக்கிறீர்கள்.இந்த வழக்கு முழமையாகவும் சுத்தமாகவும் நடந்தாக வேண்டும். நன்றி நக்கீரன்.
Mr. நக்கீரன் பிரகாஷ் அருமையாக தெளிவு படுத்தினீங்க, நீங்க விளக்கும்போது சாமானிய மக்கள் எங்களுக்கே புரிகிறது, அப்போ ஏன் காவல்துறைக்கு இன்னும் புரிய வில்லை? புரிய வில்லையா இல்ல காவல் துரையை வேலை வெய்யா விடாமல் மேல் இடம் தடுக்கிரத? இது ஓரு பெரிய கேள்வி குறியாக உள்ளது. 🙏🏾🙏🏾🙏🏾
நம்மால் முடிந்த வரை அல்ல
உங்களால் மட்டுமே முடியும்
திருபிரகாஷ்
Sajeevan knows everything. If he is brought to books and proper treatment is given real culprit will be caught red handed
நக்கீரன் செய்திகளுக்கு மிக்க நன்றி 🙏
இதே போல விஜயபாஸ்கர் டிரைவர் மற்றும் உதவியாளர் கார் விபத்து பற்றி ஏதாவது இருக்கிறதா?
அதுவும் திட்டமிட்ட கொலை
Ops உதவியாளராக இருந்தவர் என்ன ஆச்சி
அருமை ஐயா, கொடநாடு புலன் ஆய்வு மேற்க்கொண்டு தொடருங்கள். நாங்கள் ஆர்வாமாக இருக்கிறோம்.
@@anands7066 நீங்கள் ஆர்வமாக இருப்பீர்கள். அவரையும் லாரி ஏற்றி கொலை செய்ய முயற்சித்தால், என்ன செய்வது. அவருக்கும் மனைவி மக்கள் இருப்பார்கள் அல்லவா.
@@kannappanganeshsankar9352 இப்போ எடப்பாடி ஆட்சி அதிகாரத்தில் இல்லை. எனவே உண்மை வெளியே வரும்.
This is how an investigation of any incident of importance by any press should be conducted. Nakkheeran excels in this art.
Nakkiran Prakash sir super
அருமையான களவிசாரனை நக்கீரன் பத்திரிக்கைக்கு வாழ்த்துக்கள்
எடப்பாடி க்கு ஜெயில் யூனிபோர்ம் கலி கஞ்சி ரெடி பண்ணுங்க திரு நக்கீரன் கோபால் சார் காங்கிரஜுலேஷன்
Good effort Prakash Sir
Great Sir.. Hat's off....
We should appreciate and encourage the eagerness to invigilate, investigate and involve in finding the missing clues KODANAD SUSPENSE CRIME CASE by Damodhar Prakash Sir and Narkeeran CZcams channel.
OK
அருமையான பதிவு📝
WELL DONE AND BEAUTIFULLY NARRATED DOMODHARAN PRAKASH SIR MAY GOD BLESS U AND UR JOURNALISM WITH PRAYERFUL WISHES
மரியாதைக்குரிய பிரகாஷ் அவர்கள் வாதம் நியூஸ் 7 தமிழில் வேலுமணி விவகாரத்தில் பங்கேற்று பேசியபோது பார்த்தேன் புள்ளிவிவரகளுடன் பொறுமையாக பதிவு செய்தார் அருமை
அருமை 👌
கொள்ளை காரர்களின் ஆவணங்கள் கொள்ளைக்காரி வீட்டில்
😀😃😄😁🤣
this is the real journalism...👏
Good attempt by Nakkeran. Prakash Sir. Hats off God bless you Sir. 🌹🌽🌽🌺🌷💐🌷🌷🌷🌷🌽🌺🌺🌷🌷💐💐💐🌹🌽🌽🌺🌷🌷💐🌷🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Excellent video sir. Good spot study.
அவர்களை விடுவிப்பதற்கு போலீசாருக்கு அறிவுறுத்திய சுனில்...... சுனில் யார்....?
சுனில் எடப்பாடி பழனிச்சாமி யின் வலதுகரம்..
சுனில், சஜீவனின் தம்பி
சஜீவன் கோடநாடு கார்ட்பென்டர்
@@poongavanamrave7055 no
@@rajasekaranramachandran5996 எதை வைத்து சொல்றீங்க..??
சுனில்... கொடநாட்டில் மர வேலைப்பாடு செய்த சஜ்ஜிவன் தம்பி... இருவருக்கும் அதிமுக ல் கட்சி பதவி இருக்கு.
தமிழ்நாடு இது வரை காணாத மிக மோசமான முதல்வர்
ஜெ அம்மா....ஒரு ரூபா சம்பளத்தில் நமக்காக தவ வாழ்க்கை வாழ்ந்த தங்க தலைவி🙏
@@user-es4yq3kt5y 🤣🤣🤣🤣🤣
Nice work👍
Dear team,
All respected staff and Mr. Prakash sir great efforts and hard work for outcome truth for this case. Thank you team. 🙏
I think high protection is required for this bro. because......?
Superb direction...
A crime film can be taken and highlight these things to the basic members of ADMK.
ஐயா பிரகாஷ் அவர்களுக்கு வாழ்த்துகள்!!!!
ஒரு சிறிய அறிவிப்பு
18/12/2016
சிறப்பு. மேலும் பல காணொளிகளை எதிர்பார்க்கின்றோம் 🙏
Only nakkheeran can do this! Path breaking revelations. Thanks.
அருமை அருமை அண்ணா உங்களுக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பிரகாஷ்...இதுமாதிரி பேட்டி எடுக்க ஒரு தைரியம் வேண்டும்.வாழ்த்துக்கள்.கோபால் ஆசிரியரை எத்துனை முறை அளையவிட்டாங்க.விடாதீர்கள்
நக்கீரன் மூத்த ஆசிரியர் மரியாதைக்குரிய திரு. பிரகாஷ் அவர்கள் நேரடியாக கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை மற்றும் கொள்ளை சம்பவம் குறித்து நேரில் சென்று விசாரணை நடத்தி பேட்டி வழங்கியது மிகவும் சிறப்பு. நக்கீரன் மூத்த ஆசிரியர் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்🙏💕 நன்றி🙏💕.
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே..💯✍️நக்கீரன்..அலுவலகத்தில்..ஒரு டீ boy வேலை கிடைத்தாலும்..பெருமையாக ..இருக்கும்..😔👏ஐயா நக்கீரன்.. கோபால் அவர்களுக்கும்.. கள த்தில் இறங்கி..உண்மையை உலகிற்கு உணர்த்த செய்த பிரகாஷ் ஐய்யா அவர்களையும் வாழ்த்துகிறேன் ...இளம் தலைமுறை யாகிய வரும் தலைமுறையினருக்கு ..நக்கிரன் ஐய்யா குறித்து அறியாமல் இருப்பது வேதனையளிக்கிறது💯
வாழ்த்துக்கள் சார்.🎉🎉🎉👌👌👌
Thank you for the ground report 🙏
Iyya ungaludaya ovvaru pathivugal um unnmai nantri ayya thavaru seira avala yara irunthalum unmai pathi viduvathum orey channel nakkiren nantri suya we will support all tamilan...
Brother I like super work
சூப்பர் தலைவா. வாழ்க வளமுடன்.
Hat off for those guts... 👏👏👏👏👏
Savukku Sankar! Did this already, vallthukal!! Truth always prevail superb
பிரகாஷ் அண்ணா வணக்கம் நீங்க வந்து பத்திரிகை துறையில் வந்து ரொம்ப நாலேஜ் உள்ளவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனா இவ்வளவு நாலேஜ் இருந்து இப்படி பண்ணும் போது அது நக்கீரன் பத்திரிகையில் வந்து அவ்வளவு சாதாரண ஆட்கள் எல்லாம் எடுக்க முடியாது உங்கள வந்து நக்கீரன் கோபால் அண்ணன் ஒரு பத்திரிக்கை ஆசிரியராகவோ நிருபராகவோ வச்சு இருக்கிறது பத்திரிக்கை நக்கீரன் பத்திரிக்கைக்கு ரொம்ப பெருமை அதே சமயத்தில் இவ்வளவு தூரம் நீங்கள் சொல்லுகிற இந்த விஷயத்தை ஏன் யாரும் காதல் எடுத்துக் கொள்ளவில்லை எவ்வளவோ சொல்லிவிட்டீர்கள் நானும் தினமும் உங்களுடைய பேட்டியை பார்த்துவிட்டு தான் தூங்குவேன் யாருக்குமே காதில் விழவில்லையே ஏன் இருந்தாலும் நக்கீரன் அண்ணா கோபால் அவர்கள் மேல் மிகுந்த நம்பிக்கை இருக்கிறது எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதில் முழுமையாக ஈடுபட்டு அதில் கரை காணாமல் விடமாட்டார் ஆகையால் உங்கள் மேலும் நக்கீரன் கோபால் அண்ணா மேலும் எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது உண்மையான குற்றவாளியை நீங்கள் பிடித்துக் கொடுக்க ாமல் இருக்க மாட்டீர்கள் இது சத்தியமான உண்மை நன்றி அண்ணா
Very good INFORMATION. I welcome you NAKKERAN SIR
Super sir,
Prakash sir ella edathilum nuzhainthu kandu pidikireerhal sir
Superb, congratulations 👏👏👏
Well done 👍 Prakash sir ! IO of law abiding people!! Good investigation matching with the present police investigation
போன ஆட்சியில் காவல்துறை யாருடைய கட்டுப்பாட்டில் இருந்ததோ அவரை" நன்றாக" விசாரணை செய்தால் உண்மை வெளியே வரும்,.uae
Jaddiyoodu 3rd. Treatment. Koduththu. Visarikanum. , bro
@@somaravi934 0
0
0
00000
Super interview keep it app
நக்கீரன் செய்தி காவல் துறை விசாரணைக்கு உதவிகாரமாக அமையும்.
நக்கீரன் ஆசிரியர் கோபால் அண்ணனை இனி வரும் வீடியோ ல விளக்கம் தர சொல்லுங்க அப்போ தான் வீடியோ பாக்க திரிலிங்கா இருக்கும்
தலைமை சிறப்பு நிருபர் பிரகாஷ்👌👌👌🙏🙏🙏
Super sir 🙏👏
அருமை sir
நியாயம் வெல்லும்
Super sir your Explanation.
Investigating journalism. Prakash is an asset to nakkeeran magazine.
நக்கீரன் அவர்களுக்கும் நக்கீரன் பணியாளர்களுக்கும் மிக மிக மிக மிக நன்றி ஐயா நீங்கள் போலீசை வைத்து போலீஸ் நாயை வைத்து ஒரு நாட்டுக்குள் சென்று சர்ச் பண்ணி பண்ணினாள் உங்களுக்கு இன்னும் தகவல் கிடைக்கும் அந்த தேதியில் யார் யார் வந்தது என்று முதலிலேயே சிசிடி கேமரா பதிவாகியிருக்கும் அதையும் பார்க்க முடியும் முடிந்தவரை இதை கண்டுபிடித்து மக்களுக்கு தெரியப்படுத்துங்கள் ஐயா உங்களுக்கு நன்றி ஐயா
Well said 💐💐
Sir , Really super. 👍
*நெற்றி கண்👁 திறப்பினும் குற்றம், குற்றமே* 🙅💢 ☝*நக்கீரன்* 👇
act as a third Eye to the government❤
#4thPillarofDemocracy! 🙏👌👍
*The press is also called the fourth pillar of democracy. Relying on these two statements, the highly important role that the media plays in our day to day life is pretty evident. The media must act as a third eye👁 to the government and must keep us aware and informed of what is happening around the world.*
பொது மக்களுக்கு இது ஓர் மிகவும் பயனுள்ள
காணொளி 💪✌👌,
(நேர்மையான) காவல்துறைக்கும்,
நீதித்துறைக்கும், புலன் விசாரணை🔎🔍 நடத்த✋ மிகவும் 👌முன்னோடியான
விவரங்களை திரட்டி, சிறப்பான காணொளியாக படைத்திருப்பது👌👍 பாராட்டி 🙏கிறோம், 💐
Good 👍
இந்த கொடைநாடு பங்களாவிற்கு ஜெ. கடைசியாக எப்போது வந்தார், அதன் பிறகு மற்ற உரிமையாளர்கள் மற்றும் வேறு யார் யார் வந்து சென்றனர் என்ற விவரங்கள் மிகவும் முக்கியம் வாய்ந்த ஒன்று. அதை விட ஜெ. கடைசியாக அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த சமயம் அதாவது 2016 செப்டம்பர் மாதத்திற்கும் அவர் இறந்ததாக அறிவிக்கபட்ட 2016 டிசம்பர் மாதத்திற்கும் இடைபட்ட காலம் மிகவும் முக்கியமாக அங்குள்ள நடவடிக்கைகள் இசாரக்கப்பட்டால் மட்டுமே அங்கிருந்து என்னென்ன யார் மூலம் யாருடைய உத்தரவின் பேரில் வெளியே கொண்டு செல்லப்பட்டது என தெரிய வரும். இவையனைத்துமள இந்த விசாரணைக்கு மிகவும் உதவும்.
எஸ்டேட்டின் உண்மை உரிமையாளர்கள் அமைதி காப்பது என்பதில் ஏதோ ஒரு செய்தி மறைந்துள்ளது.
ஐயா இது மாதிரி இடம் கிடைக்க என் மாதிரி ஏழைகள் என்னசெய்தால்கிடைக்கும்இப்படி வாழ மக்கள் பணமாஅல்லதுவானில்இருந்து கொட்டியதா
கொடநாட்டில் இருக்கும் சொத்துககள் எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் என்று ஆய்வுசெய்து நக்கீரன் ஆசிரியர் சொல்லவேண்டும்
நன்றி சார் வாழ்க வளர்க நக்கீரன்
Super sir
Thanks nakkheerantv
Supper
God bless you true person ..