சற்று முன் இணுவிலில் பதற்றம்; தொடரூந்தை மறிக்க தண்டவாளத்தில் குதித்த இளைஞர்கள்!! || Ushanthan View
Vložit
- čas přidán 14. 02. 2024
- #SrilankanVlogs #srilanka #தமிழ் #ushanthanview
U Report channel link:- youtube.com/@U-Report?si=yvnN...
யாழில் பிரமாண்டமான இசைநிகழ்வுக்காக தொழிலதிபர் இந்திரன் நடிகை ரம்பா கலா மாஸ்டர் வருகை தந்தமை தொடர்பான காணொளி.
இத் தளத்தில் பதிவேற்றம் செய்யும் காணொளின் இணைப்புகளை உடனடியாக பெற்றுக்கொள்ள:- chat.whatsapp.com/GttnU6wJO61...
தொடர்பிலக்கம்:- 077/075-1641413
வலையொளிப்பக்கத்தை subsceibe செய்து ஆதரவை வழங்குங்கள்:-
/ @ushanthan23
#jaffnaInternationalmarket #srilanka #treading #jaffna
முதலில் உங்கள் உயிரை நீங்கள் தான் பாதுகாக்கவேணும்....
யாழில் 2 நிமிடத்திற்கு 1 இரயிலா வருகுது ? 1 நாளிற்கு 5 இரயில் வந்தாலே பெரியவிடயம்.
சில மக்களிற்கு விழிப்புணர்வோ,அக்கரையோ இல்லை (தொலை பேசி,வாகனத்தில் பாட்டு இசை அதிக இரைச்சல்,இன்னும் பல...) எல்லாம் அலச்சியம்!!!
அந்தக் கடயை ஒரு நிமிடம் நிண்டுபாக்க முடியாத (சில) மந்தைகள்.
VIP பலர் இருக்கும் யாழ்ப்பாணத்தில் இப்படி கொடுமை?
நான் VIP என்றது சாதியை இல்ல ஆனால் வேலையே இல்லாத பட்டதாரிகள்.
தமிழர் பகுதிகளில் அரசு எதுவுமே செய்யாது. நாங்கள் தான் நிறுத்தி பார்த்து போக வேண்டும். உயிர் விலை மதிப்பு இல்லாதது. மக்கள் மிக கவனம் எடுக்க வேண்டும் 🙏
உண்மைதான். எங்கதான் மக்கள் நின்று பார்த்து போகிறார்கள்.இழப்பு பெரியதுதான்.
தொடருந்தை தடுப்பதால் எமக்குத்தான் பாதிப்பு ஏற்படும்.
எனவே அதனை தவிர்த்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்
உள்ளூர் தமிழ் அரசியல் வாதிகள் என்னத்த புடுங்கினும்
கவலையான செய்தி. இதனால் மக்கள் விழிப்புடன் கடந்து செல்ல வேண்டும். நன்றி.
சும்மா காவல் துறையோடு துள்ளுப்பட்டு என்ன நடக்க போகுது. முதல் என்ன ஒழுங்கில் வேலைகள் நடக்க வேண்டுமென்பதை சேர்ந்து வேலையை பாருங்கள்
மக்கள் மிகவும் அவதாரமாக கடக்க வேண்டும்.
பாதுகாப்பாக தாங்கள் நடக்க வேண்டும் . முட்டாள்தனம்.
காவல் துறையால் என்ன செய்ய முடியும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கதையுங்கோ.
இவரைப்போல் காவல்துறையில் எல்லோரும் இருந்தால் மிகவும் நல்லது.
பாராளுமண்றத்துக்கு யாரை தெரிவு செய்தீர்களோ அவரை போய் கேழுக்கோ இதுவும் அவர்களால் செய்யமுடியாவிட்டால் எதுக்காக அவர்கள் இப்படியே மக்கள் சாகவேண்டியதுதானா 😢😢😢
உடனடியாக அந்த கடவையில் வேலைக்கு இடப்பட்ட கொலையாளியை கைது செய்து ஆயுள் தண்டனை கொடுக்க வேண்டும்.
மறக்க முடியாத இழப்பு அண்ணா.😢😢😢😢😢😢
தயவு செய்து காவல்துறையுடன சண்டை பிடிப்பதில். என்ன பலன் ? நாங்கள. ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் 🙏🏽🙏🏽🙏🏽
பொறுப்புள்ள அதிகாரி❤ நல்ல பதிவு புகையிரத கடவை முன்னே தெரிந்தால் நீண்ட அவதாணம் செலுத்துங்கள் ❤
இறந்தது கவலை தான்
நான் கேக்குறன் காரில் வந்தவருக்கு கண் தெரியாதா,காது கேக்காதா??கடவை போடாவிட்டால் என்ன கடவை பக்கம் வந்ததும் மிக கவனமாக இரண்டு பக்கமும் பார்க்க வேண்டும்,ஆறு மாத குழந்தைய எல்லா கொண்டு வந்தனீங்க அறிவு இல்லையா அப்பனுக்கு அவனவன் உயிருக்கு அவன் தான் பொறுப்பு அடுத்தவன் இல்லை!ரயில் சத்தம் கேக்குமெல்லா!!அறிவு கெட்டதுகள் பிழைய உங்க பக்கம் இருக்க பொலீசோட வந்து முறையிட்டு ஒன்னும் நடக்காது
மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பு தேவை.😭😭😭😭😭
பா.உறுப்பினர் ஊடாக புகையிரதப் போக்குவரத்துஅமைச்சு அது சம்பந்தமான அதிகாரிகளின் கவனத்திற்குக்கொண்டு வரவும்.
Good police officer..
வாழ்க வளமுடன் உஷாந்தன் 🙏🏻 நல்ல முக்கியமான பதிவு குடும்பத்தாருக்கும் உறவினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் ஓம் சாந்தி 🙏🏻🙏🏻🙏🏻
தமிழ் அரசியல் வாதிகளின் கண்களில் இவை எதுவும் தெரியாது.ஊர் மக்கள் சேர்ந்து பயனுள்ள விதமாக ஒரு நடவடிக்கை எடுங்கள்.உயிரிழப்புக்களைத் தவிருங்கள்.
வணக்கம் காவல்துறை ஜயாவுக்கு நன்றி♥♡ தமிழ்ழில் போறுமையாக சொல்ழியும் புரியாவிட்டால்?? ..காவல்துறை..ஜயா என்ன செய்ய முடியும்!!! ஆழுக்கு ஒரு சண்டை பிடிப்பது..வீரமென நினைத்து.?★★★..nandri. .France. .erundhu::16::2::2024::★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
அந்த பாதையில் செல்லும் போது கவனம் செலுத்த வேண்டும்.. அரசு கவனம் எடுக்காத நிலை.. அவர்களுக்கு இது பற்றி அக்கறை இல்லை.. இப்படி ஆவது ஒரு உயிர் போவது சரியாக இல்லை.. நீங்கள் தான் கவனமாக இருக்க வேண்டும்
@12.15 இல் வருகிறது. வீதி வேகத்தடுப்புகள்( speed bumps) கடவையிலிருந்து 100மீட்டர் 200மீட்டர் தூரங்களில் இருத்தல் அவசியம். பாடசாலை வீதிகளுக்கும் இது பொருந்தும்.
கடவையை பார்த்து கடவுங்கள் தயவுசெய்து. கண் தெரியதவரை தவிர மற்ற எல்லாருக்கும் கடவை இருப்பது தெரியும்தானே. பொறுமை இல்லாத மக்கள்
It is happening all over the country.
Driving careless also plays in accident s RIP
தம்பி புதிதாக வலைத்தளம் தொடங்கியிருக்கிறீர்கள் நல்லது.
ஆனால் ஆங்கிலப் பெயர் வைப்பது தமிழர்களுக்குத் தமிழ் தெரியாது என்பதனாலா?
வேடிக்கையாக இருக்கிறது.
Very very sad the govt not making either traffic lights or even a gate before crossing.
Traffic signal doesn't need a person to operate the gate.
Hope the govt consider giving proper respect to the Tamils living in Jaffna.
There are too many armies and police, so let govt employ them in these jobs instead of them doing farming for their living there.
Sad to hear this incident. But also people must be aware it. Basic alert and safety own knowledge. It's not fair to argue with the police. Contact the railway and politicians.
இணுவிலில்பாதுகாப்புக்கடவைஇல்லாதபிரச்சினைகிளிநொச்சியில்பாதுகாப்புகடவைஇருந்தும்பூந்துஓடிஅடிபடுகிறார்கள்எதையாரிடம்சொல்வதுஎல்லாமேபிரச்சனைதான்
அரச அதிபருடன் போய் கதையுங்கள்.
கரணம் தப்பினா மரணம்
யாழ்ப்பாண மாகாண சபை க்கு அறிவிப்பு செய்ய ங்கள்.. கொழும்பு ரெயில் திணைக்களம் தொடர்புகொண்டு சொல்லுங்கள்.. வாயால்.. மற்றும் கடிதம் அனுப்பி டவும்
❤❤❤❤
உலகப்பந்தில் தமிழர்கள் எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும்
வளர்ந்தாலும்
உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
2 பா.உறுபௌபினர்ள் தங்களின் சம்பளத்தில் மாதம் 10,000/- கொடுத்தால் ஒரு காவலாளிக்கு மாதம் 20,000/- கொடுக்கலாம்
முதல்ல யாழ்ப்பாணத்தில் சாரதி அனுமதிப்பத்திரம் ஒழுங்கான முறையில் வழங்கப்படுகிறதா அவர்களுக்கு சரியான முறையில் வகுப்புகள் நடக்கின்றதா
Watch Tamil bro videos. He showed several times
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
😢😢😢
Very important vlog 😢😢😢
நாங்கள் தமிழர்கள்
இந்த பொலிஸ் அதிகாரி சரியாக பொறுப்புடன் கதைக்கிறார்
Rip😢😢😢😢
😮
💔
😨😨😨😰
Polls karanai Adinga...
Pathaya kadakkumpothu 2 pakkamum parthu poka venum gate pooda oral kadda yam thev ai nalla vidayam
Public better than the politicians in taking action.
This policeman not listening, he is only talking all the time.
Is this the job they are doing there?
Hope they don't put the blame on someone living abroad stopping the installation of the traffic signal light as they do say for other crimes occurring there.
💔💔💔😇😇🎂
யாழில் பாட்டு ஹரிகரன் விழா கொண்டாடு கிறார்கள் அந்தப்பணத்தை. உப்படியான தேவைகளுக்கு. பயன் படுத்தலாமே 🙏🏽
உனக்கென்ன விசரோ அரசாங்கம் புடுங்கிறதுக்கோ இருக்குது ஏன் யாழ்ப்பாணத்தில மட்டும் தான் இந்தியாக் காரனின் நிகழ்வு நடக்குதோ பொங்கலுக்கு மலையகத்தில் இந்திய நடிகைகள் வந்தது தெரியாதோ
இது அரசாங்கம் சம்பந்தப்பட்ட விடயம்
Moodevi Indiran and Ramba why can't you do such social services rather than bringing dressless actress to Srilanka
Samikkai vilaku udane podal venum
Police inspector, sirikirar.. anuthabam kaadavillaiya?
கல் எறிந்து கன்னாடிய உடையுங்கள்...ஶ
தடுப்பு போட்டாலும் பட்டிக்காடுகள் வீரமென நினைத்து அதற்குள்ளாக புகுந்து போகும் யாழ்ப்பாணத்தில் யெதுக்கு...
👍
தெருவுக்கு...ஒரு... கா வல்.. வாட்ச் மேன்.... பக லில்.. ம்...இரவிலும்... வயின்கோ வென்...😮😮😮😮😮
😡😡😡😡💕😡😡😭💐
அரசு எல்லாமே நாடகம்
alampira loosekku veriyo
புகையிரதப் பாதை போடும் போது என்னடா செய்த நீங்கள்
இதுக்கு தான் சொல்றது எங்கட தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் இப்பிடி எல்லாம் நடந்திருக்குமா?
பாதுகாப்பு கடவை இல்லாதது பிழையான விடயம் தான் ....ஆனால் புகையிரதம் வரும் போது 1 km தூரத்தே கோர்ன் சத்தத்துடன் தான் வரும் ..அத்துடன் ட்ரெயின் சத்தமும் பெரிதாக கேட்க்கும் ..அதை மீறி கடப்பது பிழை என்று தெரியாமல் இருப்பது அறிவற்ற செயல் ...எதோ காரில் அடிப்பட்டு செத்தது மாதிரியாக இருக்கு இந்த நிகழ்வு