என் தங்கை என்ன குப்பையா? ஏன் மக்கள் இதயம் இவ்வளவு கல்லாக மாறியது? ஓடும் ரெயில் நடந்த கொடூரம்
Vložit
- čas přidán 7. 07. 2023
- என் தங்கை என்ன குப்பையா? ஏன் மக்கள் இதயம் இவ்வளவு கல்லாக மாறியது? ஓடும் ரெயில் நடந்த கொடூரம்
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.
மக்கள் சுயநலவாதிகள் என்பதை அண்ணன் கூறுவது 100% உண்மை. இதை நான் மனமார ஏற்கிறேன்.
ஆமாம் மக்கள் சுயநலம் கொண்டவர்கள் தான் நான் அனுபவம் பட்டு இருக்கேன் நமக்கு ஒரு பிரச்சனை சொன்னா யாருமே முன் வர மாட்டாங்க
சென்னை என்றாலே சுயநலம் கொண்ட மக்கள் தான் அதிகம்...
சென்னை மட்டும் இல்ல பிரதர். எல்லாம் இடத்துலயும் சுயநலம் மனிதர்கள் இருகாங்க
@@jenefurjenefur8980 நான் சென்னைவாசிகளுடன் சேர்த்து உலக மக்களையும் இணைத்து தான் சொல்கிறேன். அனைத்து மக்களும் சுயநலவாதிகள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
@@catzgamez0.761 அந்த சகோதரி இறப்பு நமக்கு பெரிய சோகம் தான். எனது ஆழ்ந்த இரங்கலை பதிவு செய்கிறேன் மன வேதனையுடன் 😭
அடிப்பட்ட பெண்ணுக்கு உதவி செய்யாமல் 1மணி நேரம் வேடிக்கை பார்த்த மக்கள் அனைவரும் நல்லவே இருக்க மாட்டீங்க😢😢😢
ரயில்வே காவலர் இருக்கும் போது மக்கள் என்ன செய்ய முடியும் சகோதரர்...
பாவம் அந்த சகோதரி
@@adhibanmanirathnam1206அப்போ இரயில்வே போலீஸ் மீது புகார் கொடுக்க வேண்டும்
@@ganeshvenkatraman4977 காவலர்கள் மீது புகார் கொடுத்தால் என்ன நடவடிக்கை எடுப்பார்கள் சகோதரர்
இதே போல் நானும் 6 மாதங்களுக்கு முன்பு accident aana போது எல்லாரும் என்னை வேடிக்கை பார்த்தனர் பிறகு என் நண்பர்கள் மட்டுமே வந்து காப்பாற்றி உதவி புரிந்தனர்🥺🥺🥺
@@adhibanmanirathnam1206 அடுத்த முறை இதுபோல பொது இடத்தில் விபத்து நடந்தால் காவல் துறை ஆட்கள் உடனடியாக மருத்துவ உதவி கொடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யலாம்
உயிரினங்களிலேயே மிகவும் கொடிய உயிரினம் மனித இனம் 😢
Yes
S namm utpada
Careful Cellphone use public place
True
யதார்த்தமான உண்மை.
வெறும் 2000 கு ஆசை பட்டு ஒரு உயிர் போச்சே ஏன்டா இப்டி பன்றிங்க....
@@unnaleyunnaleym3825andha phone pudungitu odunapo ivangala iluthutu vitutu irupan andha poruki
யாரெல்லாம் இந்த உலகத்தில் வாழும் மக்கள் மிகவும் சுயநலமாக மாறி விட்டார்கள் என்று நினைக்கிறீர்கள் 🤦♂️💯🙏😢
De thevdiya paya
Ithulayumada like picha vaanguvinga 🤧
Gotha inthe comment read pannum pothu name pakamale nenachen da neeya tha irupa nu.. ela comment la um unaku ithey velaiya pochi
s
😢😢😢
கஞ்சாவை தடுக்காத காவல்துறைக்கு இது சமர்ப்பணம் 🙏🙏🙏
கண்டிப்பாக காவல்துறையே காரணம்
பாலைவண கூட்டம் தான் பாரத தேசத்துக்குள் எப்படியாவது டன் கணக்கில் திருட்டு தனமாக கொண்டு வருகிறார்களே??
தற்போது மணிபூர் கலவரமா இந்த கஞ்சாவுக்கு தான்..
Sri langka மீணவர்களை சுசுவதும் இந்த கஞ்சா கடத்தலால் தான்
முதல்ல நாய்ட் Club இழுதௌது மூடுங்கள்
@@Soman.mdei kanja kudukki
கஞ்சா குடிக்கிகலால் இன்னும் எத்தனை கொடுமைகள் நடக்குமோ இந்த நாட்டுல பாவம் அந்த பொண்ணு 😢
போதைப் பொருட்களை தடுக்க வேணடிய அரசுகள் அதை முன்னின்று விற்பனை செய்து கொண்டிருக்கிறது
இந்த மாதிரி சம்பவம் என் வீட்டிலும் நடந்தது ஆன யாரும் உதவிக்கு வரவில்லை இது ஒரு கேவலமான உலகம்😢😢😢😢😢😢😢
கண்டிப்பா கேவலமானா உலகம் தான்.. உண்மை
😢இறைவா🙏
😢
😢
இந்த இருவரையும் என்கவுண்டரில் சுட்டால் தான், இதை போல் உள்ள ஊதாரிகள் பயப்படுவார்கள்...
Kancha.....atha karanam....kadumiyana sattam venum
என்கௌண்டரா? யாரு இந்த சோம்பேறிகளா கொடுப்பாங்க? தினம் ஒருவனை கும்பலாய் சேர்ந்து நடு ரோட்டில் வெட்டி சாய்க்கிறாங்க அதுக்கே என்கௌண்டர கானோம் .செந்தில் பாலாஜிக்கு எல்லாம் மனித உரிமை கமிஷன் தலைவன் போய் பார்க்கிறான்.மத்தவங்கள மனிதனாய் மதிச்சா தானே கவலைப்படுவதற்கு.இதே ஜெயலலிதா இருந்திருந்தால் ரெண்டு தப்பு நடந்தாலே ஒரு என்கௌண்டர் நடக்கும்.இப்ப....எல்லாம் செத்த பயலுக...
சிவகாமசுந்தரி இவனுகளை சுட்டு கொன்றால் மட்டும் போதுமா ?
@@Varun_6323unga panguku neenga vena konja panikonga Avunga Avunga virupathuku... Idhula ena paagupaadu
Encounter .
பாதுகாப்பு தர தவறிய ரயில்வே நிர்வாகம் அந்த குடும்பத்திற்க்கு நஷ்ட ஈடு தர வேண்டும்.😭😭
🙏🙏🙏 - இந்திய ரூபாயில் 100 கோடி இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு எதிராக CIVIL ACTION = சிவில் நடவடிக்கை - எடுக்கப்பட வேண்டும் - வழக்குரைஞர்கள் வெற்றிகரமாக இருந்தால் தீர்வுக்குப் பிறகு இழப்பீடு பெறலாம் - 🙏🙏🙏
இப்போதெல்லாம் சாலையில் இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தாலும்??
ஒரு group சுற்றி நின்று கொண்டு விடியோ எடுத்து கொண்டிருப்பார்கள்
இன்னும் பல பேர் சாலையில் கண்டுகொள்ளாமல் கார் பைக் என்று போய் கொண்டு இருப்பார்கள்.
இது என்னுடைய ஒரே அன்பு தம்பியை சாலை விபத்தில் அதுவும் நகரதிர்க்குள் பத்து ஆண்டுகளுக்கு முன்பு இழந்த வலி, இந்த அன்பு தங்கையின் செய்தி பார்த்து மீண்டும் ஒரு முறை நினைவு கொண்டேன்
இந்த பெண் பிள்ளையை இழந்த அவரின் அண்ணன் தந்தையும் பேசும் கண்ணீர் பேச்சு உண்மையான வலி என்னை போன்று இழந்தவனுக்கு உயிர் அருமை தெரியும்.
பாவம்
அந்த நாய்களுக்கு தேவை cell phone மட்டும் தான்
அப்படியே திருடி கொண்டு இந்த பிள்ளையை ட்ரெயின் உள்ளே தள்ளி விட்டாவது சென்று இருந்தால்??
சிறு காயங்களுடன் உயிரோடு இருந்திருப்பார்.
மனிதர்களின் உயிர்களை விட கேவலம் விலை உயர்ந்த பொருட்களுக்கு தான் மதிப்பு அதிகம் என்பதை மிக வேதனை உடன் சொல்லி கொள்கிறேன்.
ஒரே ஒரு பெண் பிள்ளை
இவரை இழந்து வாடும் தாய் தந்தை அண்ணனுக்கு அந்த இறைவன் வலியை தாங்கி கொள்ளும் சக்தியை இவர்களுக்கு தர வேண்டும் என்று கண்ணீருடன் கேட்டு கொள்கிறேன்.
என்னோட தம்பியும் accident ஆகி 1 மணிநேரம் உயிருக்கு போராடி இறந்து போயிட்டா. அவன் இறந்து 3 days ஆகுது. இப்போ எல்லாரும் மனிதாபமானமற்ற மனிதர்களாக மாறி விட்டார்கள் அனைவரும் போல.என்னோட தம்பிய யாராவது help பண்ணி hospital கூட்டிட்டு போயி இருந்தால் அவன் இப்போ எங்க கூட இருந்து இருப்பான் 😢😭😭😭😭
வலி எப்போதும் வலி தான்..
அவர்கள் நிச்சயமாக கடவுளால் தண்டிக்கப்படுவார்கள்... 🥹🥹🥹🥹 Rip sister... நான் அங்கே இருந்தால் அவளைக் காப்பாற்றுவேன்
கொலைக்கு தண்டனை தூக்கு தண்டனை மட்டுமே தீர்வு என்ற சட்டம் கொண்டு வராமல் இது போன்ற கொடூரங்கள் ஒரு போதும் குறையாது.
கேட்கும்போதே கொடுமையாக இருக்கிறது 😢😢
😢😢😢😢😢
கண்காணிக்க தவறிய ரயில்வே நிர்வாகம் இந்த சகோதரியின் குடும்பத்திற்கு ஈழப்பிடு கொடுக்கவேண்டும்.
Elapeedu koduthu ena panrathu sago ...ellam selfish people India la......2013 la en friend ku poonthamalli la accident aachu evanum pakathulaiye varala....firemds than thookitu poi hospital la admit pannom
அன்பு உள்ளம் கொண்ட மக்களுக்கு வாழ்த்துகள் 😡😡😡😡😡... வேடிகை பார்க்க ஆர்வம் காட்டும் மக்கள் ஏன் உதவி செய்ய முன் வரமாட்டிக்குறார்கள் வெக்க கேடான விஷயம்.....
யாரு தப்பு பண்ணாலும் கடைசில பெண்கள் தான் பாதிக்கப்படுகின்றனர்... 😢
வேலைக்கு..அதுவும் ரயிலேறி தினம் போகும் பெண்களுக்கு ஒன்று சொல்கிறேன் !.கவனக் குறைச்சல் உள்ளது. முக்கியமா போனை வெளியிலேயே காட்டா தீர்கள். கொஞ்ச நேரமாவது உங்களால் போன் பேசாமல் போக முடியாதா. அதிலும் காதலில் ஈடுபடும் பெண்களுக்கு ஆபத்தும் துரத்தி வரும். ஒருதலை காதல் பெண்கள் இன்னும் உஷாராக போய் வர வேண்டும். ஒரு நாள் நீங்கள் போய் வீடு வருவது ஒரு வருடம்போன்றது. வீட்டாரையும் மனதில் வைத்து ஜாக்கிரதையை கையாள வேண்டியது அவசியம். எங்கேயும் பெண்கள் பெயர்தான் அடிபடுகிறது. மனது வலிக்கிறது. (ஜெயம். மதுரை).
அந்த இரு நபர்களையும் விடுதலை செய்ய கோரி போராட்டம் நடத்தும் ஒரு கட்சியும் நம் நாட்டில் உள்ளது என்பது வெட்கக்கேடான செய்தி
எந்த கட்சி?
@@ganeshvenkatraman4977திமுக
Vck
சிறுத்தைக் குட்டியா
Kuruma katchi 😡😡
உயிரினத்திலேயே மிகவும் கேவலமான இனம் மனித இனம் மட்டுமே.... 😪😪😪
அனுபவத்தில் சொல்றேன்..
மக்கள் ஏன் இப்படி கல்லாக மாறிவிட்டார்கள்,,
யாராவது ஒருத்தர் ஆம்புலன்ஸ்ஸ கூப்பிட்டு
அனுப்பியிருக்காலம், ஏதோ ஒரு வழியில் உதவி செய்திருக்கலாம்..... 😢
பண்ண மாட்டங்க சாகோ நான் நேர்ல பார்த்து இருக்கேன் ஒரு சாகோதரர் அடிபட்டு கீழே விழுந்து இருக்காரு ஆனா சுத்தி எல்லாம் போட்டோ வீடியோ எடுத்துட்டு இருக்காங்க இங்க திருச்சி gh பக்கத்துல அப்புறம் நான் திட்டி கோவப்பட்டு எல்லாரயும் கொஞ்சம் உதவி கேட்டு அவர் உகார வச்சி ஆட்டோ காரங்க கூட நிக்கல நடு ரோட்ல போய் நிப்பாட்டுனே அப்றம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பினேன்.ஆனா இன்னும் நினைப்பேன் எப்பிடி இருக்காங்களோனு நல்லா இருக்கணும்.
என்ன சொல்வது என்று தெரியவில்லை அண்ணனின் உண்மையான வலி 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
ஒவ்வொரு நாளும் இதுபோல பல கொடுமைகள் தினமும் நடந்துகொண்டிருக்கு.... நாம் கொஞ்ச நாள் பேசிட்டு அப்புறம் மறந்து போயிறோம்., பொதுமக்களின் அடிப்படை தேவைகளான நல்ல உணவு நல்ல கல்வி,நல்ல இருப்பிடம், நல்ல வேலை, பெண்களுக்கு தேவையான பாதுகாப்பு, குற்றங்களுக்கு சரியான தண்டனை, இதெல்லாம் செய்து தராத அரசாங்கம் இருந்தும் பிரயோஜனம் இல்லை... இந்த குற்றத்துக்காவது குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை கிடைக்காவிட்டால் மக்களுக்கு அரசாங்கத்தின் மீதும் நீதித்துறையின் மீதும் இருக்கிற நம்பிக்கை அழிந்து விடும்.... தயவு செய்து அந்த குற்றவாளிகளை சிறையில் அடைத்து தக்க தண்டனை தரும்படி கேட்டுக்கொள்கிறோம்... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா! முதல் உதவி செய்வதும் ஆஸ்பத்திரிக்கு அனுப்பவும் மக்களின் கடமை என்று போலீஸ் டிபார்ட்மென்ட்டும் ஹெல்த் டிபார்ட்மெண்ட் டும் மீடியாக்கள் மூலம் சொல்ல வேண்டும். அவ்வாறு செய்பவர்களை பாராட்டணும்
அட கடவுளே. 😢😢. சம்பந்தமே இல்லாமல் ஒரு உயிர் போயி. 😢
கொடுமை.. இதயம் மரத்து போன மக்களாக மாறி விட்டனர்
யாராவது அந்த பெண்ணை மருத்துவமனையில் சேர்த்துருக்கலாம்.அப்பொழுதவது பிழைத்துருப்பார் என்று நினைக்கிறேன். என்ன கொடுமையான உலகமடா இது 🥺🥺🥺🥺😭😭😭😭
இப்போது எல்லாம் எனக்கு பேய் பிசாசு பயம் எல்லாம் கூட இல்லை. ஒரு சில மனிதர்களை பார்க்கும் போது தான் பயமாக இருக்கிறது. மனிதாபிமானம் பகுத்தறிவு எல்லாம் இல்லாத மனிதர்களால் இப்படி செய்தி பார்க்கும் போது மனம் மிகவும் வேதனை அளிக்கிறது 😭😭😭 .
உயிரை விட வேறு என்ன பெரிது தெரியவில்லை.
ஒரு ஆம்புலன்ஸ் ஏற்றி அனுப்பி இருந்தால் உயிர் பிழைத்து இருக்க வாய்ப்பு இருந்து இருக்கலாம்.அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
மனிதாபிமானம் இல்லாத மக்கள் யாராவது ஒருவர் அந்த சகோதரிக்கு உதவி இருந்தால் அந்த உயிரை காப்பாற்றி இருக்கலாம் மற்றவருக்கு இது நடக்கும் வரை உனக்கு இது பெரிதாக தெரியாது நாளை இது உனக்கு நடக்கும் போது புரியும் இழந்த குடும்பத்திற்கு மட்டுமே தெரியும் அதன் வலி .....
இந்த மாதிரி அடுத்தவங்களோட உரிமையை திருடி திங்கிறதுக்கு தூக்கு மாட்டி சாகலாமாடா நீங்க எல்லாம் தூ.......
Avanga than sister nalla iruppanga......new phone vaangi one month than aagudhu.....but nintu kondiruntha bus la ye thirudittanga...... police la sollium oru projanam illa
ஆழ்ந்த இரங்கல் 😢தி மு க ஆட்சியில் கஞ்சா தலை விரித்து ஆடுகிறது 😢
Dai ethuku eathada soltranga😢
@@ajithajith5885மூடுடா
ithula yanda arasiyala konduvarinha
@@PPrincykaB-Rollno-wi1sp
குற்றவாளி கஞ்சா அடிப்பதற்கு அந்த பெண் போணை பறிக்கப்பட்டது. கஞ்சா அனைத்து இடங்களிலும் காணப்படுகிறது. இதற்கு யார் காரணம்.. இன்றைய ஆட்சியில் இருப்பவர்கள் தான்..
@@PPrincykaB-Rollno-wi1sp அவனுங்க ஒழுக்க மயிறா இருந்தா இவனுங்க ஏண்டா இப்படி பண்ணப் போறானுங்க? எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்.
😢😢ஆழ்ந்த இரங்கல் சகோதரி😢
₹2000 க்கு ஒரு உயிர் போச்சு 😢😢 ..
கஞ்சா பற்றி பேசிய பாலிமர் க்கு நன்றி..
மனித நேயம் மறந்த மக்கள்.
பாவம் இவர்.தன் மரணம் இவ்வளவு கொடுரமாக இருக்கும் என்று நினைத்து பார்த்திருக்கமாட்டார்.
ஒரு செய்தி தெளிவா தெரிதுட கஞ்சா தமிழ் நாடு fulla தாராளமா கெடைக்கும்.... Very good
வேளச்சேரி மார்கம் பறக்கும் ரயில் பாதை மிகமிக பாதுகாப்பற்றதாக உள்ளது. பயணாளிகளும் மிக குறைவாக உள்ளது,மிக குறைந்த கட்டணத்திலும் ஏன்?
It's mainly for it people's.... Ticket fare is correct.... Athuku metro la vangura charge ha vanga mudiyum
@@sundara3068 விஷயம்,;கட்டணமும் அதிகமில்லை,மக்கள்பயன்பாடு ,நடமாட்டம் குறைவான, இடம் சமுக விரோதிகளின் கூடாரமாகின்றதே என்றே என் கருத்து.ஆண்களே ஸ்டேஷன் உள்ளே போக பயப்படும் படி உள்ளது ,பாதிக்கு மேல் இடிபாடுகளுடன்.........
@@vichufoodvlogscorrect
Adha potadhu yaaru
மக்கள் உதவ முன் வராததற்கு பல நிகழ்வுகளில் காவல்துறையின் நடவடிக்கையும் ஒரு காரணமாக இருக்கலாம்....
மற்றும் நகர் பகுதி மக்களின் சுயநலமும் ஒரு காரணம்.....
Chennai becomes heartless city, I am having my personal experience, only very few persons are still giving to the meaning of human beings.
😭 என் மனம் நொந்து போனது இருவரும் சாகும் வரை சிறை அனுப்பிக்க வேண்டும்
இரண்டாயிரம் ரூபாய் kaaga oru உயிர் போய்டுச்சு இந்த ரெண்டு நாய்யும் ஆய்யுள் தண்டனை கிடைக்க வேண்டும் ஆன இதலான் நடக்காது என்பதே வேதனையா இருக்கு.😢
கோடிக்கணக்கில் வருவாய் கொட்டும் ரயில்வே துறை.மேம்பால ரயில் நிலையங்களில் மக்களுக்கு போதுமான அடிப்படை மற்றும் பாதுகாப்பான வசதிகள் மேம்படுத்த உடனடி நடவடிக்கை எடுத்தாக வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது.ஆழ்ந்த இரங்கல் சகோதரிக்கு.
இந்தமக்களுக்கு ஏன்மனசாட்சிஇல்லை வேதனையாகஉள்ளது
குற்றவாளிகளுக்கு கடும்தன்டனைதரனும்
ஒரு ஏழை குடும்பத்தின் கண்ணீர்ரவேதனையளிக்கிறது
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மனிதாபிமானம் மக்களிடம் குறைந்து கொண்டே போகிறது 😡😡😡. இந்த அரசு ரொம்ப திறமையா வேர இருக்கு👎👎👎👎
அந்த பொண்ணு இறந்த.இனி கொலையாளி உயிரோட வைச்சு என்ன செய்ய பொறங்க கஞ்சா அடிக்கிறவன் திரும்ப ஜாமின் வெளிய வந்து மறுபடியும் Sketch தான் போடுவேன்ங்க
சட்ட ஒழுங்கு துறை சிறப்பாக செயல்படுகிறது என்பதற்கு மற்றுமொரு சான்று.
@@87levirap Dei Paithiyam Ithu accidenta? Inga Pracahayanae intha aatchiyil nadakum ganja supply thaan. Summa kinathu thavalai maathiri suntv , murasoli paarthu north nu northu polamapaama angai oruthadavayaachum poi reality ennathu therinchikittu vanthu muttu kodungada. Who told you Tamilnadu is no .1 in infra? Which infra? What's the source ?
நம் மக்களை பார்த்தால் கஷ்டமாக இருக்கிறது.... வாழ்க்கை என்பது ஒரு முறை மட்டும் தான்... இது என்று நம் மக்களுக்கு புரிய போகிறது
வலி எப்போதும் வலி தான்..
அவர்கள் நிச்சயமாக கடவுளால் தண்டிக்கப்படுவார்கள்... 🥹🥹🥹🥹 Rip sister... நான் அங்கே இருந்தால் அவளைக் காப்பாற்றுவேன்... 🥹🥹🥹❤️❤️❤️
😊
இந்த பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அசைவுக்கும் கடவுள்தான் காரணம் என்றால். இவர்களை இப்படி உதவி செய்யாமல் வேடிக்கை பார்க்க வைத்ததும் கடவுள்தானே. அவர் எப்படி அவர்களை தண்டிப்பார்
@@vigneshchandran5336 அவர்கள் இப்படி நடந்துக்க பெற்றோர்கள் சுயநலவாதிகள்... இல்லையெனில் பயம் தான் காரணம் ... ஆனால் எனக்கு இல்லை... உயிர் முக்கியமானது... நான் அவளைக் காப்பாற்ற முயற்சி செய்து இருப்பேன்... கண்டிப்பா காப்பாத்திருப்பேன்... 🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹
எனக்கு தூக்கம் இல்லை... 2 நாட்கள்.. அந்த செய்தி வந்ததும்.. எல்லோருடைய வலியும் எனக்குத் தெரியும்... அதனால்தான் எனக்கு தூக்கம் இல்லை... 🥹🥹🥹🥹
இவ்வளவு பெரிய ஊரில் இவ்வளவு பேர் நடமாடும் இரயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா இல்லாதது வேடிக்கையாகவும் வருத்தமாகவும் உள்ளது.
சட்டங்கள் கடுமையானலால் தான் குற்றங்கள் குறையும் 😢😢😢😢😢😢😢😢😢
மனம் கலங்குகிறது சகோதரியே மன்னித்துவிடு இந்த சுயநலமான மக்களை
இவர்கள் கை கால்கள் வெட்டினால் அடுத்தவன் இது போல செய்ய பயப்படுவான்...
தங்கைக்கு இரங்கல்😢😢😢
உண்மையாகவே இந்த மகளுக்கு நடந்த சோகம் மிகவும் கஷ்டமான சம்பவம் இனி இந்த மாதிரி ரயிலில் பயணம் செய்யும் பெண் பிள்ளைகள் போன் பேசாதபடிக்கு படிக்கட்டில் நிற்காதபடிக்கு உள்ள போய் உட்கார்ந்துட்டு கூட போன் பார்க்கலாம் தயவுசெய்து ஞானமாய் நடந்துு கொள்ளுங்கள் பாவம் அந்த பிள்ளைக்கு உயிரே போய்விட்டது இப்படி செய்த கொடூர குற்றவாளிகள் மீது மரண தண்டனை விதிக்க வேண்டும் அப்போதுதான் மற்றவர்களுக்கு பயம் இருக்கும் நல்ல மனிதாபமுள்ளவர்கள் இவர்களுக்கு வக்காலத்து வாங்க மாட்டாங்க ஜெயிலில் இருக்கட்டும் தயவு செய்து support பண்ணாதீங்க
கடந்த சில மாதங்களாகவே கொலை கொள்ளை வழிப்பறி அதிகரித்திருக்கிறது பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர் கடுமையான நடவடிக்கை காவல்துறை கட்டாயம் எடுக்கவேண்டும்
நீதிக்கு வேலை தந்த இருவருக்கும் மிக்க நன்றி.
சென்னை மாநகரகாவல் முதல்ல எல்லா Railway station, Bus stand லயும் செக் பண்ணி CCTV வையுங்க...
எப்பொழுது படிப்பறிவு அதிகம் ஆனதோ அப்பொழுதே ஒருவருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் போய்விட்டது ஏன் என்றால் படித்தவன் உதவ யோசிப்பேன்😡😡
தந்தையின் கண்ணீர் தந்தை மட்டுமே தெரியும்
இது திராவிடர்களின் கோட்டை மனிதாபிமானம் எப்படி இருக்கும். எல்லாம் திராவிடர்களின் விடியலுக்கு கிடைத்த வெற்றி.
இந்தியாவில் மக்கள் தொகை அதிகம் என்பதால் அந்த உயிர்களை பற்றி அரசாங்கமும், ஆட்சியாளர்களும் கண்டு கொள்வது இல்லை. அரசு மருத்துவமனை பெயர்க்கு தான் இருக்கிறது அவசரசிகிச்சை என்று போனால் போதிய அளவு வசதிகள் இல்லை.
ஓட்டு கேட்க நுழையமுடியாத குடிக்குள்கூட நுழைந்து கும்பிடு போடுறாங்க. ஜெயித்தபின் துண்டை உதறி தோளில் போட்டு போய்விடுகிறார்கள். என்ன மக்கள் சேவையோ... என்ன அரசியலோ...பணம் தின்னி அரசியலா போச்சு.
1967 க்கு. பிறகு தமிழ் நாடு நல் லாவே வளர்ச்சி அடைந்திருக்கு ! டாஸ்மாக் சாராயம். போதை பயன்பாடு காதல் கொலைகள் என்று முன்னேறி யுள்ளது !
Ellamay intha drinks ,kanja val Tamil Nadu la neraya kudikaranka irukkanka 😢😢😢😢
Dmk
பணம் இருக்கரவனுக்கு ஒரு நியாயம்.....
இல்லாதவனுக்கு ஒரு நியாயம்.....
நம் நாட்டில் மனித உயிர் மட்டுமே மலிவு என்பதை மக்கள் என்றைக்குதான் புரிந்து கொள்வார்களோ
சென்னை ஒரு குப்பை சாக்கடையில் புரலும் பண்ணிகள்🤦♂️😡😡😡
நமது விளம்பரப்ப்ரியர்கள் எங்கே போனார்கள். இதைப்பற்றி ஏதாவது கூறினார்களா. மனம் மிக வேதனை அடைகிறது.
தூக்கு தண்டனை விதிக்க
வேண்டும்
இங்கே அதிகப்பட்சம் கொடூர தண்டனை 'ஜாமீன்' தான்...😢😢
We have 140 crore population but No one helped that poor lady for more than 1 hour. Very good country.
மனித நேயம் அழிந்து விட்டது என்பதை உணர்த்துகிறது இந்த சம்பவம் Rip sister 💐🙏
மனம் வேதனை அடைகிறது... மனமில்லாத மக்களை நினைத்து... சட்டம் என்ன மயிர புடுங்கப்போகுதோ?
Whenever I saw accident on road, I jus call to their relatives and take them to hospital, waiting for their presence. After I handover all their belongings. At least comment podara nama ellarum marunale help panunale pothum. Matram venum. Jus help them.
Only because of some good people like you, this world still survives. God bless u
Let this world end soon. No humanity.
எனக்கும் கூட அடிக்கடி இந்த எண்ணம் வருது...
Stop advising girls should be careful why no one come to help her when she fell down where is the humanity dam it..
இனியாவது அந்த ஏரியா முழுவதும் CCTV கேமரா பொருத்தப்படவேண்டும்.
Entire MRTS stations have no cctv and no security 😢😢😢
Thats dravidian model
@@akitomizukito9267 that is central government control da. Indian railways are having the complete authority
cctv in railway stations,bus stand r the basic things.,
நம் தமிழ் இனம் இலங்கையில் அழியும் போது வேடிக்கை பார்த்த சிறந்த மக்கள் நம் மக்கள்
அலட்சியம் பணம் பின்னால் ஓடும் வாழ்கை மனிதனுக்கு உயிர் களுக்கு எங்கே மதிப்பு
வெட்கம் கெட்ட மனித குலம் விரைவில் அழியும்.
ஆழ்ந்த இரங்கல் சகோதரிக்கு.
சட்டங்கள் கடுமையாகமால் மரணங்களை தடுக்க முடியாது .காலத்திற்கு ஏற்றால் பாேல் புதிய சட்டங்களை ஏற்றி நடைமுறைப்படுத்தினால் மட்டுமே குற்றங்கள் குறையும்
விடியலில் அரசின் சாதனை....கஞ்சா
இன்னும் எத்தனை உயிர் போகும் 😢😢😢😢😢
Omala beach la pen silai vaikura money waste pani..railway station la cctv ila...same chennai la road seri ila..helment podu solldraga😢😢😢cha tn became very worst..
RIP. God should console her family members. Railway police should be alert to extend their timely help to the victims of the public.
இந்திய ரூபாயில் ஒரு கோடி இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு எதிராக சிவில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் - வழக்குரைஞர்கள் வெற்றிகரமாக இருந்தால் தீர்வுக்குப் பிறகு இழப்பீடு பெறலாம்
பிராடு நீதிமன்றம் , வே நுமென்றே ,சட்டம் சரிசெய்ய படுவதில்லை💯💯👍👍
சென்னை அனைத்து மக்கள் அப்படித்தான் சுயநல வாத்திகள்..
இன்னும் என்னென்ன கொடுமையெல்லாம் பார்க்க வேண்டி இருக்கோ😢
Tax payers money are wasted for statues but not for the safety of public.. pathetic😢 may her soul rest in peace.. God give the strength to her family to overcome from this great loss
ஏண்டா இப்படி பண்ணிறீங்க துளி கூட மனிதாபிமானம் இல்லையா.... பாவம் அந்த பொண்ணு எப்படி துடித்து இருக்கும் ..மனது பதறுகிறது.....
வேற முக்கியமான ஆள் யாராவது இருந்தால் காப்பாற்றி இருந்திருப்பார்கள். ஈவு இரக்கம் இல்லாதவர்கள்
Pavam antha ponnu
கலிகாலம் அப்படி தான் இருக்கும்.
மனது கவலைக்கிடமாக தான் இருக்கிறது.
All railway station not available CCTV cameras why???
அன்பர்களே ஒரு நிகழ்ச்சியை பார்த்தால் உடனடியாக அவர்களுக்கு உதவுங்கள். எந்தவொரு பிரச்சனையும் இப்போது சட்டப்படி இல்லை எனவே உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்.
இதுதான் காவல்துறையின் அலட்சியம்
Encounter this fellows. Don't kept them in jail.
நானும் இந்த வழியாக தான் போகிறேன். ரயில்வே போலீஸ் பேருக்கு கூட யாரும் இருப்பதில்லை பீச் to வேளச்சேரி மார்க்கம் செல்லவே பயமாக உள்ளது 😒
Please place cctv camera in all railway stations. Please enhance security for passengers. Very painful news. This world is getting selfish nowadays.
I never let my family members to travel in local trains frequently...tthaa Kanda Kanda nai lam anga than sutthitruku...kanja kudiki nainga lam anga iruku...ana indah nainga vadakana patthi pesitrupanga...mutta payaluga
100% correct....always sit inside ladies compartment....don't stand near door and use mobile
@@87levirap nothing can do...that's their fate...but this poor peoples plays major roles in which party in political rule..they choose wrong for 500 rs..now they are affected .
இதனால் தான்டா இந்திய அரசியல் அமைப்பு சட்டம் சரி இல்லை என்று சொல்கிறோம் இவர்களை உடனே
தூக்கிலிட்டால் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுமா ? ? ?
Railway department carelessness tha oru beautiful angel namala vittu ponadhuku main reason......
Cctv camera fix pannanu railway department 😭😭😭