மேதகு பிரபாகரன் என்னவானார் கருணா சொல்லும் ரகசியம் m.g.s.inba

Sdílet
Vložit
  • čas přidán 18. 01. 2024
  • மேதகு பிரபாகரன்
    என்னவானார்
    கருணா சொல்லும்
    ரகசியம்
    m.g.s.inba
    pepper & salt

Komentáře • 40

  • @kumarraj6863
    @kumarraj6863 Před 5 měsíci +10

    நம் தலைவன் மேதகு வே பிரபாகரன் அவர்கள் எப்போதும் நல்லவர்கள் அவர் குடும்பம் நேர்மையான முறையில் நடந்து வருகிறது கநுணாஇனைத்தின்துரோகி

    • @anteny.siva.2413
      @anteny.siva.2413 Před 4 měsíci

      உங்களின் நான் பாராட்டுகின்றேன் ஆனால் தலைவரின் குடும்பம் உயிரோடு இல்லை என்ற உன்மையை சொல்ல வேண்டும், பொய்யைச் சொல்லி மக்களை ஏமாற்றாக்கூடாது,

  • @kanthumeshkanth7432
    @kanthumeshkanth7432 Před 5 měsíci +1

    அண்ணன் உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் நான் உங்கள் ஈழத்து உமேஷ்காந் தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை உறவுகளே

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman Před 5 měsíci

    தம்பி இன்பா,,, உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்... 🙏🏻என்றுமே மாவீரர்களின் ஆத்மாக்களும் தமிழ்த் தேசியப் போராட்டத்தில் தம்மை ஆகுதியாக்கிய பொதுமக்களின் ஆத்மங்களும் உங்களைப் போற்றி ஆசீர்வதிக்கும்... நீங்கள் செல்லும் பாதைகள் சரியானதே.. விரைவில் தொடர்பில் வருவோம்🙏🏻

  • @SenthilKumar-rb8ql
    @SenthilKumar-rb8ql Před 4 měsíci

    Super anna

  • @manivannan5747
    @manivannan5747 Před 5 měsíci +4

    11:08 ஆணால்தலைவரின்உடலைமுதல்பார்த்தவுடன்மோட்டூசிங்களன்கோட்டைவிட்டூவிட்டான்என்னறூகூரியதைஅந்தசெய்தியில்கைகூரீயதைநங்கள்பார்த்தோமே

  • @nanjundamudaliar3931
    @nanjundamudaliar3931 Před 5 měsíci +4

    Karuna may alive to day, but he is a dead corpse for tamilians, but Velupillai prabhakaran is alive in tamilnadu heart

  • @juderomiyaljuderomiyal5546
    @juderomiyaljuderomiyal5546 Před 5 měsíci +2

    மர்மம் காயத்தின் தழும்பு ஆ நாடகம் நல்லதாகஇருக்கிறது.தலைர் முகச்சவரம்செய்ய கருணா இரண்டுநாட்கள் முன் உதவினமாதிரி கதை😮

  • @GnanamKumaravel-ye7qe
    @GnanamKumaravel-ye7qe Před 2 měsíci

    Hi vankkam INBA eppowavatu nan sollawathaitku karuna amman tayamaster eruwatum kannal parttha sadsegal ningal in tha pativil yarum solvatel santegammaha parkerergal eppadi vadevelu comadi unagu vanthalratnam enguvanthal takkali sadni mudikondu irungal😢😢😢😢

  • @sivaguruchandramohan5389
    @sivaguruchandramohan5389 Před 5 měsíci +1

    தமிழ் மக்கள் ஒரு போதும்
    கருனாவை மறக்கமாட்டார்கள் சொல்லி
    முடியாத துரோகம்

  • @varnankumaravelu4181
    @varnankumaravelu4181 Před 5 měsíci +4

    கருணா ஒன்று நினைத்திருப்பாரோ என்று தோன்றுகிறது இனி நான் இயக்கத்தில் இல்லாதபடி யினால். மக்கள்தான் செத்து மடியும் எனவே இது பிரபாகரன் என்று சொல்லிவிட்டால் போர் முடிவுக்கு வரலாம் என்று நினைத்து பிரபாகரன்தான் ென்று ஒற்றைப் பிடியாக நின்றால் போர் முற்றுபுள்ளியாகி விடும் என்று கருதிருக்கலாம் என்று தோன்றுகின்றது.அதுதான் சரனடந்தவர்களுக்கு புணர்வாழ்வு அளிக்கப்பட்டது என்றும் தோன்றுகின்றது.அப்படியாயின் தலைவர் உயிருடன் இருக்கிறார் என்றுதான் அர்த்தம்.

  • @user-id2bc8fl6e
    @user-id2bc8fl6e Před 5 měsíci +1

    அண்ணான் எங்கள்தலைவர் அவர் மரணம் என்ற ஒன்று அவருக்குகடையாது

  • @gmariservai3776
    @gmariservai3776 Před 5 měsíci

    திரு. இன்பா அவர்களுக்கு!
    என்னை யார் என்று தங்களுக்கு மிக நன்றாக தெரியும் என நினைக்கிறேன்.
    திரு. கருணா அவர்கள் சொன்ன விபரம் அத்தனையும் உண்மை.
    கடந்த வருடம் எனக்கு கிடைத்த ஆவணம் ROAD TO NANDIKAL அந்த மூன்று நாட்கள் மேஜர் ஜெனரல் கமல் குணரெட்ணாவின் பதிவை திரு. இன்பாவுக்கு முதல், முதலில் அனுப்பினேள். ஆனால் இவர் மனதில் வேறு விதமாக சிந்தித்தார்.
    அவரின் தொழிலை கெடுக்க கூடாது என பல மாதங்களாக எந்த பதிவும் போடவில்லை.
    தற்போது யார் வேண்டுமானாலும் பார்க்கலாம் மேஜர் ஜெனரலின் பதிவு செய்த விபரத்தை.
    திரு. பிரபாகரன் இறக்கும் கடைசி வரை அது பிரபாகரன் தான் என்பது தெரியாது. திரு. கருணா சொன்ன செய்தி மிக சரி.
    திரு. இன்பா சில செய்தியை மறுத்ததால் இங்கு பதிவு செய்கிறேன்.
    இராணுவத் தளபதி பொன் சேகரா ஒரு உத்தரவு போடுகிறார். பிரபாகரன் போட்டு உள்ள ராணுவ சீர் உடை முழுமையும் அகற்றி கோவணத்துடன் நிர்வாணப் படுத்து என.
    உலகில் எவ்வளவு பேர்கள் பிடிபட்டு சிறையில் கொன்ற வரலாறு உள்ளது.
    ஆனால் திரு. பிரபாகரன் அவர்களை 5,000 சிங்கள ராணுவ வீரர்கள் மத்தியில் உடைகள் அவிழ்கப்பட்டு ஒரு கோக்கனதுடன் வெற்றுடபாக வைக்கப் பட்டது. அப்போது காதில் இருந்தும், மண்டையில் ரத்தம் கசிவு இருந்தன. உடம்பு சூடாக இருந்தன.
    மதியம் கருணா, தயா மாஸ்டர் வந்து பார்த்தது அந்த உடலை. எனவே கருணா தான் பார்த்த காயத்தை சொன்னார்.
    கருணா சொன்னார் 2004லில் கருணா வெளி நாட்டு பேச்சு வார்த்தை முடித்து. உலகில் பல மாற்றங்கள் ஏற்ப் பட்டுள்ளது. அதற்கு தக்கபடி நாமும் மாற வேண்டும் என. இவரை துரோகியாக பொட்டு அம்மான் பேச்சை கேட்டு மார்சு மாதம் 2004 லில் இயக்கத்தை விட்டு போய் விட்டார். அப்படி போனவரை நான்கு முறை கொல்ல முயற்சி செய்தனர் புலிகள். அதன் பின் தான் உயிர் வாழ அயல் நாட்டுக்குப் போய் பின் இலங்கை அரசுடன் சேர்ந்தார்.
    அன்டன் பால சிங்கம், திரு. K.P. இவர்கள் சொன்னதை திரு. பிரபாகரன் கேக்கவில்லை.
    19-5-2009. அன்று காலை 9-45 மணி இறந்தவரை இன்று வரை இன்பா போல் உயிருடன் உள்ளார் என நம்பிக் கொண்டு உள்ளபவரை என்ன சொல்வது.
    நான் சொன்னது படி தற்போது பிரபாகரன் இறந்ததை தியாகு போன்றவர்கள் நம்புகிறார்கள்.
    பொதுவாக தமிழீழ வரலாற்றை திரு. நெடுமாறன், திரு. கவிஞர் காசி ஆனந்தன், திரு. திருச்சி வேலுச்சாமி இவர்கள் தொடர்ந்து 27-7-1987 இல் இருந்து இன்று வரை பொய்கள் சொல்லிக் கொண்டு உள்ளனர்.
    நான் கடந்த நான்கு வருடங்களில் 6,000 துக்கு அதிகமாக பதில்கள் கொடுத்தும் இவர்கள் தன்னை மாற்றி கொள்ளவில்லை.
    தகவலுக்காக.

  • @Ravanan566
    @Ravanan566 Před 5 měsíci

    கருணா சொல்லி அவர் தொடையில் காயம் தழும்பு இருப்பதை சொல்லி யாரோ ஒரு தொடையில் காயம் ஏற்படுத்தி இருப்பார்கள் ஏற்கனவே இந்த தகவல் பொதுவாக பல போராளிகள்

  • @ThangaveluJayabharath-ub4hs
    @ThangaveluJayabharath-ub4hs Před 5 měsíci

    Mathagu. Viram. Maranam

  • @ravikarthigesu3207
    @ravikarthigesu3207 Před 5 měsíci

    1. கருணா அடையாளம் காட்டியபோது பக்கத்தில் போய் பார்க்கவில்லை. தூர நின்றே பார்த்தார். ஆகவே அந்தக்காயம் பார்க்க முடியாமலே இருந்திருக்கும்.
    2. போரை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் கருணா அது பிரபாகரனின் உடல்தான் என கூறி இருக்கலாம்.

  • @manivannan5747
    @manivannan5747 Před 5 měsíci +1

    தூரோகிம

  • @user-yc7ol6nk9d
    @user-yc7ol6nk9d Před 5 měsíci

    Evan enna sonnalum thalamai.mikavum.pathukapa.irukkirarkal.viraivil.velivarum.varum.pothu ithuvarai yarume.parkkatha.war

  • @stephenvincent4534
    @stephenvincent4534 Před 4 měsíci

    மரபணு டெஸ்ட் எடுத்து பார்த்திருக்கலாமே? பார்த்தார்களா

  • @arasuarasu1237
    @arasuarasu1237 Před 5 měsíci +1

    தலைவருக்கு என்றும் மரணமில்லை

  • @krishnagopalbabu6239
    @krishnagopalbabu6239 Před 5 měsíci

    WHO..IS..THIS....DRAMATIC. ..CRIMINAL

  • @johnvictor4764
    @johnvictor4764 Před 5 měsíci +1

    புரோட்டா மாஸ்டர் சொன்னால் அது உண்மைய ஆகிவிடுமா
    இன்னும் முன்றாம் ஆள் பெயர் சொல்ல வில்லையே அவர் பெயர் என்னா பிரியாணி மாஸ்டரா இன்பா
    தமிழ் நாட்ல இருக்கின்ற CZcams சேனல் எல்லாம் உன்னை மாதிரியே பேசி பேசியே வாய் வலி எடுத்து தமிழ் நாட்டின் அரசியலை பேச போய்ட்டாங்க நீங்க இன்னும் கதைத்து கொண்டே இருக்கீங்க
    ஒரு நல்ல ஜோலி இருந்தால் பாருங்க.

    • @Ravikumar-bb9cv
      @Ravikumar-bb9cv Před 5 měsíci

      Correct😂😂😂

    • @murganm550
      @murganm550 Před 5 měsíci

      போடா போடா போய் நல்ல வேலைகள் இருந்தால் சரியாக செய்து முடிக்க பழகு இனியும் இது போன்ற கானொளி பதிவு செய்தால் வாயில் வந்தபடி அசிங்கமா இருக்கும் ஓடிடு....

  • @ramaiahrajendran3626
    @ramaiahrajendran3626 Před 5 měsíci +1

    இன்பா அவர்கள யார் எண்ண வேண்டுமானாலும் சொல்லட்டும் நீங்கள ஒரு தமிழன் உங்கள் பணியை தொடருங்கள் கால்ம் பதில் சொல்லும்.

  • @kumaresanambika9347
    @kumaresanambika9347 Před 5 měsíci +9

    விடயம் விடயம் என்று பேசினால் நீ இலங்கை தகவல்களை சரியாக சொல்வது என்று நினைப்பா

  • @user-ur6px5cj5h
    @user-ur6px5cj5h Před 5 měsíci

    பிரபாகரன் இறந்து இருந்தால் பிரபாகரன் உடல் கொழும்பு கொண்டு சென்று சிங்களதேசம் கொண்டாடியிருக்கும்....பிரபாபாகரனாக காட்டப்பட்ட உடல் 17 இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்த பற்குணராஜாவே அவர் அன்று மஉகசரவம் செய்து வேறு நாடு போவதற்காக சென்றவரை கருணாவை காட்டி கொடுத்து உலங்கு வானூர்தி மூலம் முல்லைதீவு இராணுவ முகாமுக்கு கொண்டு வரப்பட்டு சித்திரவதைகளின் பின் கொல்லப்பட்டார் அதனை உண்மையாக்க திட்டு இலக்கம் பிஸ்ரல் வேடிக்கை வேடிக்கை 😅😄😀😀😀😄😅😄😀

  • @Ravanan566
    @Ravanan566 Před 5 měsíci

    கருணா சொல்லி அவர் தொடையில் காயம் தழும்பு இருப்பதை சொல்லி யாரோ ஒரு தொடையில் காயம் ஏற்படுத்தி இருப்பார்கள் ஏற்கனவே இந்த தகவல் பொதுவாக பல போராளிகள்