பெண் நிர்வாகிகள் தேர்வு கூட்டம் - கிரேட்டர் சென்னை

Sdílet
Vložit
  • čas přidán 13. 09. 2024
  • அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கத்தின் கிரேட்டர் சென்னையின் மகளிர் அமைப்பின் பொறுப்பாளர்கள் தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு கூட்டம் சென்னை ஆதம்பாக்கத்தில் அமைந்துள்ள பீட்டா கல்வி நிலைய அரங்கில் 27-1-24 ஆம் நாள் சனிக்கிழமை மாலை 4 மணியளவில் நடைபெற்றது.
    கூட்டத்திற்கு கிரேட்டர் சென்னை தலைவர் டாக்டர் வழக்கறிஞர் VK பழனியப்பன் அவர்கள் தலைமை தாங்கினார்.
    கிரேட்டர் சென்னை செயலாளர்கள் திரு GDS மணி என்ற G தெய்வசிகாமணி அவர்கள், திரு நித்தியானந்தம் அவர்கள் முன்னிலை வகித்தனர்.
    இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கத்தின் தலைவர் திரு ஓம் சக்தி ராமச்சந்திரன் அவர்கள் பொருளாளர் திரு கே எம் ரவி முதலியார் அவர்கள், அமைப்புச் செயலாளர் திரு போடி N ரவிபிள்ளை அவர்கள், டாக்டர் சண்முகநாதன் அவர்கள், மகளிர் அணி தலைவர் பேராசிரியர் தமிழ்ச்செல்வன் திருமதி வேலம்மாள் முத்தையா அவர்கள், வழக்கறிஞர் பிரிவின் பொறுப்பாளர் திருமதி S கற்பக சரவண பிரியா அவர்கள் மற்றும் உயர்மட்ட குழு உறுப்பினரும் பிசினஸ் கனெக்ட் பொறுப்பாளருமான திருமதி பூங்கொடி கேசவ மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
    கிரேட்டர் சென்னையில் மகளிர் அணி தலைவர் திருமதி சாந்தா சுவாமி அவர்கள் வரவேற்பு நிகழ்த்தினார்கள்.
    திருமதி தானம்மாள் ராமச்சந்திரன் அவர்கள் திருமதி திலகவதி வெங்கடேசன் அவர்கள் டாக்டர் கீர்த்திகா தேவி டாக்டர் சந்திரிகா வழக்கறிஞர் அனுராதா பாலாஜி அவர்கள் திருமதி அபி சங்கரிஅவர்கள் மற்றும் திருமதி சிந்து பணிக்கர் அவர்கள் ஆகியோர் அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கத்தின் உயர்மட்ட கமிட்டியில் இடம்பெறச் செய்ய பரிந்துரைக்கப்பட்டது.
    கிரேட்டர் சென்னையின் மகளிர் அணி பொறுப்பாளர்களாக திருமதி சாந்தா சுவாமி அவர்களை தலைவராகவும், திருமதி பூரணம் தாரா அவர்கள் செயலாளராகவும், திருமதி பகவதி முத்து அவர்கள் பொருளாளராகவும்,
    திருமதி ராஜலட்சுமி அவர்கள், திருமதி மனோகரி அவர்கள், திருமதி கீதா அவர்கள், திருமதி லட்சுமி வெங்கடேசன் அவர்கள், டாக்டர் காஞ்சனா மோகன் அவர்கள் ஆகியோர் மகளிர் அணி நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.
    திருமதி சங்கர கோமதி அவர்கள், திருமதி கீதா அவர்கள் மற்றும் திருமதி லட்சுமி அவர்களும் கலந்து கொண்டனர்.
    திரு வேல் நாகராஜ் அவர்கள் கிரேட்டர் சென்னை துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
    சிங்கப்பூர் பிரபல தொழிலதிபர் திரு வடிவேல் பத்மநாபன் அவர்கள் கலந்து கொண்டு சமுதாய வளர்ச்சிக்கு வேலைவாய்ப்புக்கு போதிய ஒத்துழைப்பு நல்குவதாக தெரிவித்தார்.
    7 மணியளவில் கூட்டம் நிறைவு பெற்றது.
    இங்கனம்
    போடி N ரவிபிள்ளை
    அமைப்பு செயலாளர் அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கம்
    29-1-24
    #allindiamudaliyarpillaimarassociation #greaterchennai #womenswing

Komentáře •