வைரமுத்துவின் இந்தப் பாடல் கேட்டீர்களா? ஜேசுதாஸ் காசு வாங்காமல் சென்றார்.ஊரை எல்லாம் காப்பாத்தும்
Vložit
- čas přidán 28. 05. 2024
- துளசி படத்தில் " ஊரையெல்லாம் காப்பாத்தும் தாண்டவக்கோனே" பாடல் விமர்சனம்
#ooraiEllamKaappathum
#vairamuthu_rare_songs
#music_samathselvam
#alangudyvellaichamy #vilari - Zábava
வைரமுத்து சிறந்த பாடலாசிரியர் இது மறுக்க முடியாத உண்மை
இதேமாதிரி இன்னும் ரெண்டு பாடல் பாடி நடிச்சிருந்தா மைக் மோகன் மாதிரி பேருக்குமுன்னால் (instrumentபெயர) பொட்டுக்கொண்டிருப்பார் இந்தநடிகர்
Thank you for uprooting such songs events and music.🙏. KJ.Y the great❤
அருமை பதிவு ஐயா
1986 பிறகு இளையராஜாவை விட்டு பிரிந்த போது வைரமுத்து தான் அனைத்து இசை அமைப்பாளர் அவர்களுக்கு பாடல் எழுதுவார், இதுவே பாடலுக்கு வரியும் வெற்றி பெற முக்கியம் என்பதை உணர்த்தும்.
பூ மேல வீசும் பூங்காத்தே-எச்சில் இரவுகள் பாடல் பற்றி பதிவிடுங்கள் சகோ
ஆட்டோ ராணி ஆரனை அமுக்கு அமுக்கு
டாடி மம்மி வீட்டில் இல்லை தடை போட யாரும் இல்லை போன்ற பொன் எழுத்துக்களில் பொறிக்க வேண்டிய பாடல்களை எழுதிய கவிஞர்கள் தான் இன்று தலையில் வைத்து கொண்டாடப்படுகிறார்கள்
மாமா ராமா கண்ணா மன்னா மோகனம் பிருந்தாவனம் போன்ற தமிழ்நாட்டுக்கு எந்தவித தொடர்பும் இல்லாத பல வார்த்தைகளை பயன்படுத்தி பாடல் எழுதுபவர்கள் நடுவில் வைரமுத்து தமிழர்களின் தமிழ் வார்த்தைகளை பயன்படுத்தி வட்டார வழக்குச் சொற்களை பயன்படுத்தி பாடல் எழுதுவதில் வல்லவர்
ஆனால் அவர்களை சரியான முறையில் இசையமைப்பாளர்கள் பயன்படுத்தாததால்
தமிழ் வறட்சி உள்ள பாடல்களே நமக்கு கிடைத்தன
🙏
பெம்மானே பேர் உலகின் பெருமானே பாடல் பற்றி உங்கள் விமர்சனம்.....
ஓடங்கள் படப்பாடல் பற்றி போடுங்க அண்ணா