நாங்குநேரி மறைக்கப்படும் உண்மைகள் | 60 ஆண்டுகால சாதி அரசியலின் மறுபக்கம் | Tamil | Pokkisham
Vložit
- čas přidán 11. 08. 2023
- In this video, Tamil pokkisham Vicky talks about daring incident, a Scheduled Caste teen and his younger sister were hacked by three teens belonging to a dominant intermediate caste in Nanguneri.
Our New FB Page: / iamtamilpokkisham
Nanguneri Issue Full Details
Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
/ @tamilpokkisham
🔥 Personal Whatsapp Group.
😁 From this Join Money We will arrange free Tutions.
❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
Instagram: / tamilpokkisham
Personal Twitter: / vickneswarang
Facebook Page : / iamtamilpokkisham
Email: g.vickneswaran@gmail.com
Website: tamilpokkisham.com/
Mobile App Link: play.google.com/store/apps/de...
Telegram: t.me/tamilpokkisham
Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
Nanguneri School Issue and Its Reason Explained,
நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
இப்படிக்கு,
விக்கி.
==========WHOMSOEVER IT MAY CONCERN=============
Most of the pictures clip or BGM included in the Video
Belongs to their Respected Owners and we do not claim rights.
We are using them under following act:
=================DISCLAIMER=======================
UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
==============THANKS FOR WATCHING!================
#nanguneri #நாங்குநேரி
#TP_TrooPs #Pokkisham #TamilPokkisham
😢 வருத்தமாக உள்ளது ஆனால் இந்த காணொளியின் கருத்து அனைவரையும் சேர வேண்டும் .
😢
நன்றி அண்ணா
Yella idathulaum iruku even working place also .. sir Matram ondrae marathathu
Ĝ
@@Nithishkumar-gs7oxghh
நாம் படிக்கும் போது தலித் என்றால் என்னவென்று கூட தெரியாது💯 😔 ஆனால் இப்பொழுது இந்த தமிழ் திரைப்படங்களின் தாக்கத்தால் அழிகின்றது நம் தமிழ் சமூகம்😢😢
Annee nalla irukune. Dalith na yarune theriyathu. Aana aanda parambarigal na ungaluku theriyum. Apdithana... Dalith na yaru nu theriyanum. Avanum nammala oru manusan nu theriyanum. Ipa Mari Selvaraj nanum ungalla oruthan nu sonna sootheritha?. Jaathi na ennane engaluku theriyathu sollra society varanum. Lusu mathiri comment panna koodathu
💯 Correct bro....
நாங்கள். ஒற்றுமையாக. பிடித்து. ஊள்ளேன்
மன்னிக்கவும் நீங்கள் படிக்கும் போது தலித் மக்கள் கஷ்டம் குறித்து பேச யாரும் இல்லை. தலித் மக்கள் சமூக ரீதியாக உயரும் போது இன்றும் அன்றும் நடக்கும் கொடுமை பேச முடிகிறது. என்ன செய்ய பேச மட்டுமே முடிகிறது. படத்தில் சொல்லவே கஷ்டமாக இருக்கிறது. 😢😢😢 வருத்தம் வார்த்தை வர முடியவில்லை உங்கள் எண்ணத்தை எண்ணி.
Yes
தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!
உங்கள் மதிப்புமிக்க கருத்துகளுக்கு நன்றி
முதலில்.மனிதனாய்.இனைவோம்.சார்
வாய்ப்பில்லை ராஜா.. அரசியல் தான் காரணம்...
நானும் திருநெல்வேலி மாவட்டம் தான் இந்த செய்தியை கேட்கும்போது. வருத்தமாகவும் ரொம்ப கேவலமான நிலையில் எங்கள் ஊர் இருக்கிறது என்று வருந்துகிறேன் 😶😢
Onga oor on 1
மணிப்பூரில் இரண்டு பெண்களுக்கு நடந்த சம்பவத்திற்கும் சிறிதும் குறைவில்லாமல் நடந்தது இந்த சம்பவம்.. தமிழக அரசு வெட்கி தலைகுனிய வேண்டும்
தனிமனித தவறுக்கு அரசு என்ன செய்யும்.தவறான மாணவர்களை வளர்த்த தாய் தந்தை கள்தான் பொறுப்பு.தண்டணைகளை கடுமையாக்க வேண்டும்.கேவளம் சொத்து வழக்குக்கு மந்திரியை கைது செய்யும் அரசு இந்த பிரச்சினைக்கு என்ன செய்ய போகிறது
@@transmith5878 இதற்கு பெற்றோர்கள் தான் காரணம் என்று சொல்லி தட்டிக் கழித்து செல்ல முடியாது ... மாணவர்கள் வீட்டில் இருப்பதை விட பள்ளியில் தான் அதிக நேரம் செலவிடுகிறார்கள் ஆசிரியர்கள் தான் பொறுப்பு அரசாங்கம் தான் பொறுப்பு அவர்களின் நல்வழி நடத்த தவறியது அரசு இது ஒன்று மற்றும் சம்பவம் அல்ல இதுபோல பல்வேறு சம்பவங்கள் அரசு பள்ளியில் மட்டுமே நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
@@transmith5878* Encounter The Students , Encounter The Students, Encounter The Students, Encounter The Students, Encounter The Students, Immediately, Immediately, Immediately, Immediately, Immediately, Immediately, Immediately. 👍👌🙏
@@transmith5878 நீங்கள் கூறுவது ஒறு வகையில் சரி என்றாலும் அரசும் காரணம் தான்..
ஜாதி ரீதியான பிரசாரம் தடை விதிக்க வேண்டும்..
அரசின் கொள்கைகள் தான் காரணம். ஆசிரியர்களுக்கு கண்டிப்பதற்கு உரிமையில்லை என்று கூறுவதுதான் மாணவர்கள் தரங்கெட்டு போனதற்குக் காரணம். நாம் அடுத்த மாணவனை தொந்தரவு செய்தால் தண்டிக்கப் படுவோம் என்ற பயம் இருந்தால் இது போன்று நடக்காது. பெற்றோர்களும் கண்டிப்பதில்லை. ஆசிரியர்களாலும் கண்டிக்க முடிவதில்லை. அதனால் மாணவர்கள் பள்ளி பருவத்திலேயே ரவுடிகளாக வளர்கின்றனர்.
பள்ளியில் ஆசிரியர்கள் மாணவர்களை அடிக்க கூடாது என்று நீங்கள் போட்ட சட்டம் தான் இந்த கோர நிகழ்வுக்கு முக்கிய காரணம்.. ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு பள்ளி நிர்வாகத்தின் பங்கு மிகவும் முக்கியமானது.. ஆசிரியரின் கையை கட்டவில்த்து விட்டால்தான் அடுத்த தலைமுறையை சாதிய கொடுமையில் இருந்து பாதுகாக்க முடியும்..
100%
Neengal solluvathu 💯 unmai but sila kaattumirandi vaathi marhalalthan intha sattam vanthathu
Correct 💯
Teacher nga than itha thiruthuvanga avangala lock pannitanunga
நல்ல எண்ணமுள்ளவர்கள் ஆசிரியர் ஆக வந்தால் சரியாக இருக்கும். ஆனால் சாதிவெறி பிடித்தவர்கள் வந்தால் இந்தநிலை மாறுமா?
விக்கி உங்களுடைய வீடியோ வில் எனது முதல் கருத்து பதிவு
அருமையான பதிவு
மக்களை துண்டாடும் இந்த ஜாதிய அரசியலும் அரசியல்வாதிகளையும் இளம் தலைமுறை ஒதுக்க ஆரம்பித்தாலே மாற்றம் ஆரம்பித்து விடும். உங்களை போன்ற பொறுப்பான நபர்களின் குரல் பரவ வேண்டும் மாற்றம் ஏற்படும் நண்பா
வாழ்த்துக்கள் உங்களின் துணிவான பதிவிற்கு 🙏
இப்படிதான் நாம் பிரிவினையில் இருந்த பொழுது ஆங்கிலேயன் ஆண்டான் நம்மை. எல்லோரும் சேர்ந்து போராடிய போது தான் சுதந்திரம் கிடைத்தது என்பதை நாம் நமது சமூகத்திற்கு ஊட்டி வளர்க்க வேண்டிய தருணம் இது.
"ஜாக்கிரதை இது சிறுத்தைகள் நடமாடும் பகுதி " அப்படி ஒரு சுவர் விளம்பரம் பார்த்தேன்.
அது எதை தூண்டும்??
கடும் தண்டனை கொடுக்க வேண்டும்,😠😡
உங்கள் மனதில் ஏற்பட்ட இந்த வலி அனைத்து தமிழர்களுக்கும் ஏற்பட வேண்டும், இல்லையேல் எல்லா தமிழனும் தலைக்குனியவேண்டும்
ஒரு ஜாதி/மத/இன சமூகத்தில் வலி மற்ற சமூகத்தில் உணர்வதில்லை. இது தான் இன்றிப எதார்த்தம். தமிழ்நாடு இதில் விதிவிலக்கல்ல. இதற்காக யாருக்கு தலைகுனிய நேரம் இருக்கிறது...
உண்மையை நேர்மையுடனும் வீரத்துடணும் எடுத்துரைத்தது மிக சிறப்பு... வாழ்த்துகள்.....
உண்மையை உரக்கச் சொல்லும் விக்கி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
H* whatever you told is correct but I want to confirm one thing that who are getting the aid from the government is running the school name with a cast, is this correct is what is the meaning of this they are encouraging that the people are running the school with a cast name
🙌
@@Asir7 what about schools running based on religion?? 🤕 what to do?
Thy teach a particular religion practices thr.
Ivarudha(vicky) kudi irukkalaamnu sonnaary
@@velavann112 saari thaan kudi irukalam anal kudi perumai thavaru... kudi enpathu nam adayalam. etra thazhvai kalaya vendume thavira kudiyai kalayakudathu...
இந்தியாவின் எதிர்கால தலைமுறையினர் மனதில் சாதி,மதம்,மொழி,என அனைத்தும் சினிமாவின் மூலமும் அரசியல் தலைவர்களின் தவறான பேச்சுக்கள் மூலமும் பயங்கரமாக பதியவைக்கபட்டு வருகிறது இதை நிச்சயமாக நாம் தடுக்க வேண்டும் ஒரு சராசரி மனிதனாக இந்த சம்பவத்தை பற்றிய உங்கள் கருத்தை நான் ஆதரிக்கறேன் நீங்கள் பேசிய கருத்து மிக சரியானது உங்களை நான் மனதார பாராட்டுகிறேன் அண்ணா 🔥🔥🔥🇮🇳🇮🇳🇮🇳
ஐந்தாம் தமிழர்சங்கத்தில் அனைத்து தமிழர்களும் உறுப்பினராக சேருங்கள்
True😢😢😢😢
100 💯 unmai
Dei nayee adu tamil nadu la nadadadu
@@subramanisujayvinsen4100 வடக்கிலும் உண்டு.. பேரில் சாதி உண்டு
முன்பை விட ஜாதி மிக வேகமாக வளர்கிறது. கரணம் தமிழ் சினிமா மற்றும் சமூக ஊடகங்கள்.
😢😮அமாம்
Thank you sir for bringing out this life changing content. Highly appreciated. I'm a doctor working at a hospital near Villupuram district. I have seen plenty of cases of assault here due to caste issues and under the influence of drugs. Surprisingly all of them are below 19 yrs.! I am requesting you to put up a video highlighting the drug supply in tamilnadu and pondicherry and political concerns about stopping the drug supply. Thank you
இதற்கு முக்கிய காரணம் அரசியல் கட்சிகள் மட்டுமே... பள்ளியில் ஜாதி என்ற ஒன்றை கேட்டு பின் சேர்க்கை நடைபெறுவதை முற்றிலும் தடுக்க வேண்டும்
மொதல்ல reservation na என்னனு தெரிஞ்சி பேசுடா
இட ஒதுக்கீடு இருந்ததால்தான் வெட்டு வாங்கிய அந்த சிறுவனும் அந்த ஜாதி வெறியர்களுக்கு சமாமாக அமர்ந்து படித்தான்
எதுக்கு எடுத்தாலும் reservation venaanu சொல்ற நீ பேண்ட பரம்பரை தான்
Jaathi teacher ketpathu avarakaluku ethavthu help panrathuku thaan..
@@ranjith561990 படிக்க உதவவேண்டும் என்பதற்காக மட்டும் தான் இந்த கணக்கெடுப்பா...
Ama Ilana antha oorla irukira yarukum avanga jathi theriyathu
Adha patiyal inamdhan thadukkudhu sad reality of reservation
சகோதரா உன்னை போன்ற தைரியம் எல்லோருக்கும் வேண்டும். இந்த கானொலியில் நீங்கள் தைரியமாக பேசுவது மெய் சிலிர்க்க வைக்கிறது.
அண்ணா உண்மையாகவே உங்களுக்கு நான் தலைவன் நினைக்கிறேன் இந்த கருத்துக்களை எத்தனை மீடியாக்கள் பேசுகிறது என்பதை நான் உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறேன் இதிலும் நீங்கள் எவ்வளவு தெளிவாக எடுத்து வருகிறீர்கள் ரொம்ப நன்றி அண்ணா இது பார்த்தாவது இளைஞர்கள் திருந்த வேண்டும்
விக்கி நண்பா உங்களுடைய பேச்சுக்கு தலை வணங்குகிறேன் 🙏 சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்றார் அண்ணல் அம்பேத்கர். இன்னும் பல இடங்களில் சாதிய பாகுபாடு அதிகமாகவே இருக்கிறது. என்னுடைய குழந்தைகளுக்கு ஒரு தகப்பனாக நான் செய்ய வேண்டிய கடமை என்னவென்றால் இந்த உலகத்தில் நாம் அனைவரும் சமம் நீ உயர்ந்தவன் நான் தாழ்ந்தவன் என்ற பாகுபாடு இருக்கவே கூடாது என்று சொல்லி வளர்பேன்.🙏
“சாதிகள் இல்லையடி பாப்பா; குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்” இதை சொன்ன பாரதியும் இல்லை, இனி சொல்ல எந்த பாரதியும் வரப்போவதில்லை.. மனிதம் அழிந்து விட்டது.
....sugi... பாரதியார் அப்படிப் பாடவில்லை. அவருக்கு ...உண்மையான.. கள நிலவரம் தெரியும். காசியில் படித்தவர். காங்கிரஸ் மீட்டிங் என்று சூரத், etc என்று நாடு முழுக்க சென்றவர். திராவிட மாடல் ....ஜாதி ஒழிப்புப் புருடா.... ஆள் இல்லை பாரதியார். அவர் பாடியது ...ஜாதிப் பெருமையில்லை பாப்பா ; குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்.... என்பதே. இதை(மொத்த பாரதியார் கவிதை தொகுப்பு) பரசு நெல்லையப்பர் என்பவர் அச்சுப் பதிக்க கொடுக்கும் போது நெல்லையப்பரே ...தேவையற்ற உரிமை எடுத்துக் கொண்டு... அவரே மாற்றிய வரிகளை நாம் இன்று பார்க்க நேர்கிறது. திரு. பாரதிதாசன் இதை அறிந்து, இப்படியும் செய்வார்களா என்று, தலையில் அடித்துக் கொண்டார்.
😢😢😢
மனதில் பட்டதை தைரியமாக பேசியதற்கு வாழ்த்துக்கள் பிரதர் 👍
மிகச் சிறந்த பதிவு. உங்களைப் போல் நிறைய பேர் ஒன்று சேர்ந்து மாற்றங்களைக் கொண்டு வருவோம். உங்களுக்கு என் சிரந்தாழ்ந்த வந்தனங்கள். வாழ்க வளமுடன். வாழ்க வளமுடன்.
இந்த காணொளியை பார்த்த 275K மக்களும் இந்த அறிவுரைகளை புரிந்துகொண்டு மனிதநேயத்தை பின்தொடர்ந்தால் அடுத்து ஒருசில வருடங்களில் இன, மத, சாதி இல்லா ஒரு அழகிய சமூதாயம் உருவாகும்.
அண்ணா! உங்கட ஒவ்வொரு வார்த்தைகளிலும் உயிரோட்டம் உள்ளது. வலிமையான, கண்டிப்பான வார்த்தைகளால் கேள்விகள் கேட்டால் மட்டுமே அரசியல் சூழ்ச்சிகளால் மண்டை மழுங்கிய மக்களுக்கு ரோசம் வரும். அரசியல் சூழ்ச்சிகளை விரட்டியடித்து விட்டு உங்கள் ஆழ்மனதில் இருக்கும் அன்பு உணர்ச்சிகளால் சிந்திக்க ஆரம்பிங்க மக்களே. அனைவரையும் சமமாக பாருங்க. ❤💕🕊
நல்ல பதிவு மற்றிம் சிந்திக்க வேண்டிய அறிவுரைகள்.🫡
நண்பா தெளிவாக உள்ளது பேச்சு ஒவ்வொரு முறையும் உங்கள் காணொளி பார்க்கும் போதெல்லாம் எனக்குல் ஒரு
கேள்வி வரும் எப்படி உங்களுக்கு இவ்வளவு தேகிறியம் இருக்கிறது
யாரை பற்றியும் கவலை படாமல் உங்கள் துணிவான பேச்சு இப்படி தான் இருக்க வேண்டும்
இணம் மதம் சாதி என்று பார்க்காமல் சமநிலையாக உள்ளது இன்னும் எவ்வளவோ எழுதலாம் வாழ்த்துக்கள் நண்பா தாங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
முதல் காரணம்
ஆசிரியர்கள் மாணவர்களின் தவறை தண்டிக்கும்போது
அதை மீடியாக்கள் அந்த ஆசிரியர் அடிச்சிட்டார் மாணவனுக்கு பிரச்சனை. என பப்ளிசிட்டி ஆசிரியர்கள தண்டிகபட்டர்கள்.
இரண்டாவது காரணம்
சினிமா ஒரு ஜாதி மட்டும் உயர்ந்தது என்று. நிறைய திரைப்படங்கள் வந்தது
மூன்றாவது காரணம்
அரசியல்
நான் சென்னை சேர்ந்தவன். 25 வருடம் முன்பே எந்த ஒரு கள்ள கபடமும் இல்லாமல் ஒரே தட்டில் சத்துணவில் போடும் உணவுகளை ஒன்றாகவே சேர்ந்து உண்டுள்ளோம். வட தமிழகத்தில் மிக பெரும்பாலானோர் அப்பவே சாதியை வெறும் சாதியகத் தான் பார்த்தார்கள்.
இனித் இனத்தால் பிரிந்தது போதும் ,
, மதத்தால் பிரிந்தது போதும்,
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
எனக்கு தெரிந்த வரையில் தென் தமிழகத்தில் இன்று வரை மிகுந்த ஜாதிய பாகுபாடு உள்ளது compare to வட தமிழகம் 😢
yes
@@80SKids2KTeenAgersno. South has more casteism
Become of Dmk in government thatsy
Konja naal munnadi draupadi temple ku seal pannanga athuku per ena theriuma athu nadanthathu north la tan
@@annamalaian0711 சரி. திரேளபதி கோவிலுக்குள் தாழ்த்ப்பட்ட மக்களை வரக்கூடாது என சொல்வது எங்கு வட தமிழகம் தான. சாதி எவன் பார்த்தாலும் தவறு தான் அது என்ன தென் தமிழகம் மட்டும் சொல்லுர.
எல்லா சட்டங்களும் உடனே அமலாகும் போது, இனிமேல் சாதி இல்லை என்பதை உடனே அறிவிக்கலாம்.நமது குழந்தைகள் ஒற்றுமையாக வாழ வழி செய்யுங்கள் தலைவர்களே!
ஆரியனையும் திராவிடஅரசியலையும் நாட்டை விட்டு விரட்டினால் கலவரம்இருக்காது
Naanum athatha solluran
இந்து என்ற மதம் இருக்கும் வரை சாதி அழியாது .மதத்தை வைத்து அரசியல் செய்யும் ஒண்றிய அரசு ,இவைகளை வைத்து கொண்டு சாதியை ஒழிக்க முடியாது 😢
It's true
Bro politician not allow this
இட ஒதுக்கீடு, ரிசர்வ் தொகுதி, பட்டியலினம், தாழ்த்தபட்டோர் இதுபோன்ற கேள்விகளை என்மகள் கேட்டால் எப்படி புரியவைப்பது😢😢😢
Same problem here. For the first my daughter asked about her community, because she got to know about cut-off differences from school.
Nanba nanga mudhal thalaimurai pattadhari innum konja nal la enakkum adhu thevai illai .but Ida odhukkeedu enbadhu ellorukkumanadhu konjam adha pathi padinga
Agreed Vicky. This need to be thought to next generation very strongly. This discrimination needs to end soon.
உங்களிடமிருந்து இந்த பதிவை எதிர்பார்தேன். சமூக சீரழிவை நோக்கி இளைய சமுதாயம். வயதை கருதாமல் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை தேவை.
ஆசிரியர் கைகள் கட்டப்படும் பொழுது எதிர் கால குற்றவாளிகளின் கைகள் அவிழ்க்கப் படுகிறது என்பதற்கு இந்த சம்பவம் மிகப்பெரிய உதாரணம்
மிக அருமையான பதிவு அண்ணா உங்கள் தைரியத்தை வரவேற்கிறேன் 🙏🙏🙏
Semma Video Vicky. Nee create panna video la ya THE BEST VIDEO ithu than. You and Your Channal are going in the right path. All the best for your future 👍
நானும் நாங்குநேரி பகுதியை சார்ந்தவன் என்பதை சொல்வதில் மிகவும் வருத்தப்படுகிறேன்.... உண்மையில் நான் படித்த பள்ளிக்கூடம் உள்பட எல்லா பள்ளிக்கூடத்திலும் ஜாதிய பாகுபாடு அதிகம் உண்டு.... அதை எதிர்கொண்டு வந்தவன் நான் 💯... இப்போதும் அந்த ஜாதி வெறி என்பது குறையவில்லை😔
கொடுமை சார்
😅😢😢
Don't use words talit which community????
அடங்கமறு அத்துமீறுஎன்ற வார்த்தை சாதியைசார்ந்ததல்ல மனிதன் வீரியத்தை சார்ந்தது தனிமைபட்ட குடும்பம் பாதிக்கப்படுகிறது சானாதனம் என்றதமிழனின்பன்பாட்டைஒழிப்போம்என்றால்இப்படிதான்நடக்கும்அங்கொண்றுஇங்கொன்றாக இருந்தசெயல்இப்பொழுதுசதாரணமாக இருக்கிறது சாதிபேசியே தமிழகத்தைசீரழித்துவிட்டனர் கமராசருக்கு பிறகு தமிழகம் நாசமாகி கொண்டிருக்கிறது
Mari Selvaraj movie la sollurathu unmai ithuthan nejam
ஆசிரியர்களை மதிக்கத் தவறிய இந்த சமூகம் மிகப்பெரிய சீரழிவை சந்திக்கும் என்பதை நாம் உணர தவறிவிட்டோம்
Naangallam padikura time la vaathiyara kanda nadunguvom and cycle la varum pothu keela irangi nippam
Hope the teachers are casteist. If not they should be educated first
Teacher aha adika vidunga
Yes. YES.
உண்மையை உரக்கச் சொன்னதற்கு நன்றி தோழர்
அண்ணா யாரையும் மாற்ற முடியாது நான் என் குடும்பத்திரை மாற்றுவேன் அதே போல் அனைவரும் செய்தால் இந்த கொடுமை நடக்காது 🙏
நாடு எங்கே போகிறது?
நாசமா பேகிறது
உங்கள் தயிரியத்தை கன்டு தலை வனங்கிறேன்🙏🏻🙏🏻
மறந்துருந்த ஜாதிய சிந்தனையை மீ்ண்டும் மீ்ண்டும் ஞாபகப்படுத்தி வருகின்றன ஒருசில திரைப்படங்கள், (விக்கி)
அருமையான பதிவு தோழர். சாதிய வெறியர்கள் சட்டம் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.
உண்மையை உரக்க பேசும் தைரியம் நமது நண்பர் விக்கி..வளர்க தமிழ் பொக்கிஷம்
இதைக் கேட்கும் போது கண்களில் இரத்தம் வந்துவிடும் போலிருக்கிறது, இருப்பினும் அண்ணன் விக்கி அவர்களுக்கு எனது அன்பான வேண்டுகோள் இது மாதிரி தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கின்ற இன்னல்களை நீங்கள் வெளிக் கொண்டு வர வேண்டும் இது நம்முடைய ஒவ்வொருவரின் கடமையாகும்
மனிதம்....❤❤❤ உங்களோடு நானும் பயனிக்கிறேன் ...😢 இந்த சாதிய ஒழிக்க நாம் மாற வேண்டும்😢..மாறுங்கள் மனிதர்களே😢
Nanba arumai.... I'm happy we have someone to speek in this. I always support u. I'm your big fan. Super makka
Super Vicky keep doing good work, speaking the truth boldly...🤝💪
சூப்பர் brother..நல்ல ஒரு பதிவு..இன்னும் ஜாதி ஒழிய வில்லை அதுவும் திருநெல்வேலி மாவட்டத்தில் முக்கிய பொருப்பில் இருக்கும் அனைத்து அதிகாரிகளும் ஒரு முக்கிய சமுதாயத்தை சேர்ந்தவர்களாக இருப்பதால் தான் இன்னும் சாதி இன்னும் தலை விரித்து ஆடுகிறது..நாம் சாத்தான் குளம் issues ஐ இன்னும் மறக்கவில்லை..
Yaru avargal??
தன்னை தானே உயர்ந்த ஜாதி னு கூறி கொண்டு வலம் வரும் மிருகங்கள்....அதே ஜாதி இல் நன்று படித்து நல்ல முறையில் மனிதனை மனிதனாக மதிக்க தெரிந்த நல்லவர்களும் இருக்க தான் செய்கிறார்கள்..
@@sureshkannan1031 அது யாரு??
Enna caste bro
Nalla Uru nanguneri vanamamalainnu solluva Inga Perumal varamangai thayar koil romba vishesham Inga sadi sandal nadakkarathu sada irukku ippidi kettu poiduchu
உண்மையை உரக்க சொல் நண்பா அதனால் எதாவது பிரச்சனை வந்தால் உனக்காக தெருவில் இறங்கி போராட நான் தயாராக இருக்கிறேன்.உண்மையை உரக்க சொல் சகோதரா❤❤❤
உங்கள் செய்தி மதிக்க தக்கது நன்றி. இந்த பதிவின் பாதிப்பு சில காலம்தான் மக்கள் மத்தியில் இருக்கும் பின்னர் எல்லோரும் மறந்து விடுவோம் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் .சாதிமத பற்றி எந்த பதிவுகளும் செயல்பாடு களும் எந்த இடத்திலும் (குறிப்பு: எந்த இடத்திலும் )இருக்கக்கூடாது என்பது என் கருத்து
வாழ்வின் உயர்விற்கு, படிப்பு மிக முக்கியம், ஆனால் அங்கேயும், இப்படியா.... வேதனையளிக்கிறது. ஒவ்வொரு மனிதனும், வீட்டில் இருந்து, பிறக்கும் குழந்தைகளுக்கு அனைவரும் சமம் என சொல்லி வளர்க்க வேண்டும்.அண்ணா உங்களுக்கு வாழ்த்துக்கள்... அரசு கிராமங்களில் உள்ள பள்ளிக்கூடத்திற்கு வரும் ஆசிரியர்கள், ஜாதி பார்த்துவிட்டு நடந்து கொள்கிறார்கள். முடிந்தால் செய்திகள் சேகரித்து பதிவிடுங்கள். உங்களுக்கு நாங்க ஆதரவாக இருக்கின்றோம்.
இந்த வீரம் மிக்க உங்கள் குறள்.... சரியானது... எங்களுடைய ஆதரவு எப்பொழுதும் உங்களுக்கு இருக்கும்
குரல்👍
தமிழர் ஒற்றுமைக்கு எதிரான சதி. எப்போதும் தமிழர் ஒன்றாகி விட கூடாது. சாதியாக பிரிந்தே இருப்பது தான் சிலருக்கு லாபம். என்ன செய்ய தமிழர் வாங்கி வந்த சாபம்.😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
தமிழர் ஒற்றுமைக்கு எதிரான சதிக்கு அடிப்படை காரணம் என்ன? சைவசமயம்/இந்துமதம்.
கிராமத்தில் இருப்பவர்கள் தமிழின் அர்த்தத்தை மாற்றி விட்டார்கள் சாதி என்பது சாதித்தல் சுருக்கம் படிப்பில் சாதித்து காட்டு பிராமணர்கள் கொண்டு வந்தது தமிழர்களை பிரித்தது அதுவல்ல அதன் பெயர் ஜாதி ஜாதி என்பது தமிழ் சொல் இல்லை சமஸ்கிருத சொல்
Human nu sollunga
Yen tamilan nu oru Tani jaadhi ah uruvakitu irukinga?
முற்றிலும் உண்மை நண்பரே
Athuku yen maniyam yellorum samamthane appo yethuku padathula periya jathi karanna asingga paduthi padam yedukuringga poinggada neeinggalu
Sir, God will bless you for ur honest exposure.
Really you are a legend, keep it up. May Allah mercy upon you and your good family too.
உறுதியாக கண்டிக்க வேண்டிய நிகழ்வு இது. மனிதர்களை மனிதர்களாக பார்க்க தொடங்கினால் மட்டும் தான் எல்லாம் நலமாகும்
மிக சரியான கருத்து.
A True Journalist👊. Hats of Man🇮🇳🔥✨.
He is not a journalist 😂 there is no difference between him and madan gowri
Also go and see his take on reservation he is just acting today about caste discrimination just like seeman
@@monishd2878கதறு😂😂😂
உங்களுடைய வீடியோக்கள் அதிகம் பார்த்திருக்கிறேன். unnmaiyaai பேசுபவர்கள் oru silar avargalil neengalum oruvar. மனசாட்சியுடன் சொல்றீங்க. மிக்க நன்றி.
இந்தப் பணியின் மூலம் என்னை வழிநடத்தியதற்கு நன்றி. தமிழ் பொக்கிஷத்தில் இணைந்து இருங்கள். இந்த பதிவு உங்கள் பார்வைக்காக. czcams.com/video/gAYodD4nHCs/video.html
அங்கு நடந்தது ஒன்று நீ சொல்வது ஒன்று அனைவரையும் நம்புவது போல் சொல்கின்றாய் மிக்க நன்றி
அதிர்ச்சி, வேரறுக்க வேண்டும் சாதிய வேற்றுமையை. 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
நூற்றுக்கு நூறு உண்மை ஏனென்றால் ஜாதி இரண்டொழிய வேறில்லை இதை ஒவ்வொருவரும் புரிந்து கொண்டாலே போதும் இந்த நீங்கள் கொடுத்த விளக்கமே போதுமானது... அருமை அருமை வாழ்த்துக்கள்....
அன்பு தம்பி விக்கி! நீ ஒரு உயர்ந்த கருத்தாளம் மிக்க செயல் வீரன் என்பதை நிரூபித்து விட்டீர்கள். நியாயவாதி வெகுஐன விரோதி என்பார்கள். இருந்தாலும் உங்கள் சம்மட்டியால் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்.வாழ்த்துக்கள். “சாதிகள் இல்லையடி பாப்பா” என்ற பாரதியின் கனவை நனவாக்குவோம். டேவிட் அந்தனி . ( பிரான்ஸ்சிலிருந்து)
சிறப்பான பதிவு விக்கி.
நான் 1973இல் பிறந்தேன் அருப்புக்கோட்டை வட்டத்தில் ஒரு கிராமம் நான் படிக்கும் போது ஜாதி மதம் பற்றி பள்ளியில் யாரும் பேசியது இல்லை.
இந்த திராவிட கட்சிகளில் உள்ள முதல்வர்கர்கள் முதல் வார்டு உறுப்பினர்கள் வரை எல்லோரும் சுயநலவாதிகள் தான். சமூக நீதி என்று மேடையில் மட்டும் தான் பேசுவார்கள் ஆனால் ஏழை எளிய மக்களுககு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பட்டியல் பழங்குடி இன மக்கள் வாழ்க்கை தரம் உயர்த்த எந்த செயலும் செய்யவில்லை .அவர்களின் ஒரு குறிக்கோள் தானும் தன்னை சார்ந்தவர்களும் மட்டும் வசதியாக ஆடம்பரமாக 100தலைமுறை வாழ வேண்டும்.
மக்களுக்கு 500முதல் 10000ரூ வரை ஓட்டுக்கு பணம் கொடுக்கிறார்கள் அதை வாங்கிக்கிகொண்டு நம் தலை எழுத்து என்று கூறி ஓட்டு போட்டால் மாற்றம் எப்படி அடைவது.இதை வைத்து சீமான் ஜாதி வெறியை தூண்டுகிறார்.
Bro you have a guts to speak....
You earned my respect🫂.
பெற்றோருக்கும் தண்டனை விதிக்கப்படவேண்டும் அப்போது தான் பிற பெற்றோர் இப்படி நம் பிள்ளைகளை வளர்க்கூடாதுன்னு ஒரு பயம் வரும் 🤐😔
சகோதரர் விக்கி ❤ உங்கள் நேர்மைக்கும் தைரியத்திற்க்கும் நடுநிலைக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பேசும் உள்ளத்திற்க்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 💐 உங்களை தொடர்வதில் பெருமை கொள்கிறேன்
Proud to be TP subscriber ❤
மிக வருத்தமாக பதிவு செய்கிறேன் முதல்வர் அவர்கள் எந்த விஷயத்திலும் ஒரு துரிதமாக இறங்கி அதில் களமிறங்கி எடுத்த நடவடிக்கைகள் மிகவும் அசிங்கமாக இருக்கிறது ஒரு எடப்பாடி என்ற ஒரு எதிர்க்கட்சித் தலைவர் கூட காரி துப்பி இருக்கிறார் நீ எல்லாம் ஒரு சீப் மினிஸ்டரா என்று கேட்டிருக்கிறார் உனக்கெல்லாம் பதவி ஒரு கேடா என்று கேட்டிருக்கிறார் மக்களும் தூரி வாரி கொட்டுகிறார்கள் மக்கள் வந்து கடும் கோபத்தில் இவனெல்லாம் எதுக்கு ஆட்சியில் வச்சீங்க இவனுக்கு ஓட்டு போட்டதே தப்பு அப்படி எல்லாம் வந்து வசம் பாடுகிறார்கள் ஆகையால் இது என்ன இது எப்படி என்று எனக்கு ஒன்றும் புரியவில்லை மிகவும் வேதனையாக இருக்கிறது
ஜாதியரீதியான பாடல்களும் தொகுக்கப்பட்ட காட்சிகளும் கைபேசியில் பார்த்து பார்த்து திசைமாறி சென்றுக்கொண்டு இருக்கிறது இளைய சமுதாயம். இதை அரசு நடவடிக்கை எடுத்து தடுக்க வேண்டும்
ஒரு நடுநிலையான மனிதனாக வாழ்வது மிக கடினமான ஒன்று.அதிலும் ஒரு தில்லா கம்பீரமா செய்த தவறை சுட்டி காட்டும் உங்கள் தைரியதுக்கு சல்யூட்.
❤மொழியால் மட்டும் ஒன்றிணைவோம்❤
This has to be change.
For changes in all the schools they have to conduct one special period of activities and make sure they play together help each others .....
அருமை சகோ…!
இலங்கையிலிருந்து இதை பார்த்து வருந்துகிறேன்.. 😢 இந்த நிலை மாறா வேண்டும்..
திரைப்படங்கள் ஒழிந்தால் ,அனைவரும் நல்வழி நன்னெறி ஓங்கும்,வருந்துகிறேன்😢😢😢😢
திரைப்படம் மட்டுமா??
@@SakthiSakthi-hz4htஆம் 90 சதவீதம் வரை இருக்கும் என்பது எனது கருத்து
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
சாரி.. ஜாதி... தலைவர் கள்..
ஒழிந்தால்.
மட்டுமே.. ஜாதி.. ஒழிக்க முடியும்?
அரசியல் ஜாதி கட்சி தலைவர் தளை.
அழிக்க. முடியும்
❤அருமை
மாற்றபட வேண்டும் சமூகங்கள்
Super bro they way u explain really great all politicians should listen this u rock
தன் தன் சுயநலத்திற்காக ஊடங்கங்கள் நெறி இன்றி நடந்து கொண்டு , அடுத்த தலைமுறையை கெடுக்கும் போது ... விக்கி உங்கள் பதிவு பகுத்தறிவை புகுத்த வள்ளது . இது போன்ற பதிவுகள் நிச்சயம் பகிர பட வேண்டியவை . சமுதாய நல்லிக்ககணம் தேவை . நல்ல சமுதாயம் உருவாக , உருவாக்க ஒவ்வொருவருக்கும் கடமை உண்டு . நடுநிலை வகிப்போம்
நன்றி நன்பரே...!
உங்களின் துணிவுக்கு பாராட்டுக்கள்.
❤நாம் தமிழர்❤
ஐயா பாராட்டை கூட ஏ ன் உங்கள் பெயரை சொல்லி பாராட்டம்மால் அரசியல் கட்சிகள் சொல்லி பாராட்டுக்கள் சொல் கிறீர்
நன்றாக சொன்னீர்கள் சகோ. தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே சாதிவெறி அதிகமாக உள்ளது.சாதித் தலைவர்கள் இந்த மாதிரியான சம்பவங்களால் ஊக்கமடைகிறார்கள்மாணவர்களிடையே சோசலிசத்தை ஏற்படுத்த அரசு முன்முயற்சி எடுக்க வேண்டும்
👍👍👍
இருக்கிறவங்க என்னைக்கும் இல்லாதவனுக்கு ஆதரவா இருக்கும்😭😭😭😭பாவம்டா அந்த அம்மாவை பாருங்கடா😭😭இது எல்லாத்தையும் தாண்டி எப்படியான ஒரு மனநிலையை உருவாக்கும் அவங்களுக்கு😭😭😭😭😭😭😭😭😭
Thanks to PA Ranjith and Mariselvaraj for triggering today youth. Ppl like u only Recultivating caste thought among today youth.
மிகுந்த வருத்தமாக உள்ளது அந்த குழந்தைகள் நலமுடன் இருக்கட்டும்
திராவிடம்கற்றுகொடுத்தபகுத்தறிவு
IYOO IYOO KODUMMAI God blessing you my children's 💔💔💔🤲🤲🤲😭😭😭
17 vayasu kolandaya eruma
சக மனிதனை மனிதனாக பார்க்காத பார்க்கதவிரிய மிகவும் படித்த மனிதர்கள் உள்ள சமூகம் மாறும் வரை எதுவும் மாறாது..
நீங்கள் சொல்வது சரிதான். அரசியல்வாதிகள் மற்றும் திரைபடம் தயாரிப்பாளர் நடிகர்கள் இயக்குநர்கள் பலரும் சாதி மதம் என்று பெயரை வைத்து நன்றாக வருமானம் கிடைக்கிறது
Dear vikki… please be bold as u r now… u r the best… u r my only hope… thanks for ur content…
மனதிற்குள் வருத்தமும் கோவமும் வருகிறது....இந்த தலைமுறை மாணவர்களை குறை சொல்வதா இல்லை அவர்களின் பெற்றோர்களை குறை சொல்வதா என்று தெரியவில்லை....😢😢😢 இன்றைய தலைமுறையும் இப்படித்தான் இருக்கிறார்கள் என்று என்னும் போது மேலும் வருத்தமளிக்கிறது😢😢😢😢
தண்டனை அதிகம் ஆனால்த்தான் குற்றம் குறையும். அரசியவாதிக்கு இனி 'Neet' பரீட்சை எழுத வைக்க வேண்டும்
சொல்வது உண்மை 💯
😠அந்த நாய்களுக்கும் அவர்கள் குடும்பமத்திற்க்கும் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்.😠
தமிழ் நாடே இந்தியாவில் இல்லை என்று கூறும் அரசியல் தலைவர்கள் இருக்கும் நாட்டில் மாணவர்களுக்கு நல்ல விசயம் பற்றி கூறுவர்கள்😢😢😢
சிறம் தாழ்ந்த வணக்கம்🙏, நண்பா, Good and Bold attempt 🤝👏👍
நீங்கள் சொல்வது மிக சரி தான் தீர விசாரித்தால் மட்டுமே உண்மை வெளியே வரும்
மிக கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்
அதை பார்த்த இனி யாரும் இது போல செய்ய நடுங்க வேண்டும் 😢
இப்படி உண்மையை உரக்க பேசும் இவரை , நம் போல் மக்கள் ஆதரிக்க வேண்டும்... CZcams கள்ளன் தான்... எப்போ ஒருவன் மக்களுக்கு உண்மையை கூறுகிறான் என்று இவர்கள் அறிந்தால் அதற்கு முற்றுப்புள்ளி போட ஒரு கூட்டம் கண்டிப்பாக வரும்... விக்கி சகோ...உங்களுக்கு எப்போவும் எங்கள் துணை உண்டு....மீண்டும் நன்றி இப்படி ஒரு பதிவை போட்டதற்கு....
மதன் பேசிருக்கானா??
இந்த காணொலியின் கருத்து அனைவரையும் சேர வேண்டும் நல்ல காணொலி
நல்ல கருத்து. அந்த குழந்தைகள் விரைவில் உடல் நலம் பெற்று மனதாலும் தேறி வரவேண்டும். The after consequences should not go in a negative way.
Real guts vikky you are speaking the truth, hat's off 🔥🔥👍🙏
I value the insights and guidance you provide. This post is for your view. czcams.com/video/_6jyxQRMcTI/video.html
நமது அரசியல்வாதிகள், சினிமா இவைகளை ஒழுங்கு நடவடிக்கை எடுக்காதவரை இது போன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடக்கும், அரசு பள்ளி, அரசு கல்லூரிகளில் மட்டுமே இது போன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடக்கும், ஆசிரியர்களுக்கு பழைய அதிகாரமும் உரிமைகளும் கிடைக்கும் வரை இந்த மாணவர்கள் திருந்த போவதில்லை நண்பரே
I agree to your points.😢😢😢 too sad reality
Humanity fails 😢
Wonderful Vicki bro ❤️
நாங்குநேரி சம்பவத்தின் பெருமை திராவிட மாடல் ஸ்டாலினுக்கே. அவர் மகன் கட்சி இளவரசர் நடித்த சாதிய பெருமை பேசும் படத்திற்கு கொடுத்த முட்டுகளால், ஒரளவு தென்மாவட்டங்களில் மறந்திருந்த சாதியை ஊதி தனல் ஆக்கபட்டுள்ளது.
Crt
Everyone forget caste ????; sir just last month BJP guy urinated in dalit face
Oru padam ungaluku saadhi veri thoondumnaa avlo arivilladhavangala avanga??
correct
@@mohammedazarudeen7944😂😢baai, first tamilnatta thiruthuvom nanbare. Ungaluku avlo madham mukkiyamaa irundhaa mangalore la sanda nadappadhai thadunga
தம்பி நீங்க சொல்றது சரிதான் ஆனால் தனிமனிதனின் ஒழுக்கம் சார்ந்து இருக்க வேண்டும்