பழங்கால தமிழனுக்கு கல்வியறிவு தந்தது யார்? Mannar Mannan Speech | Ancient Tamil | British in India

Sdílet
Vložit
  • čas přidán 2. 02. 2023
  • #mannarmannan #mannarmannarspeech #indianhistory #tamilhistory
    பழங்கால தமிழனுக்கு கல்வியறிவு தந்தது யார்? Mannar Mannan Speech | Ancient Tamil | British in India
    Vi Talkz is an entertainment channel belongs to VI Digital Media Network brings you exciting content such as Comedy Show, Pattimandram, Speeches, entertainment programs and many more
    Vi Talkz, Vi Talks, tamil desiyam, dravidam, nationality, pattimandram, events and reasons around the world, science, social activities, right wing speeches, left wing speeches, idealogy, tamil cinema events, tamil cinema speeches, v talks, v talkz, we talkz, we talks, interviews, comedy speeches, interviews, comedy speeches, book review, comedy pattimandram
    Strictly No Politics..

Komentáře • 687

  • @singaravelu2592
    @singaravelu2592 Před rokem +98

    பாதுகாக்க வேண்டியது கல்வெட்டுக்களை மட்டுமல்ல மன்னர் மன்னனையும்தான்❤️❤️

  • @marirajr962
    @marirajr962 Před rokem +283

    தமிழ் நாட்டின் தூண்களில், மன்னர் மன்னன் ஒரு முக்கியமான ஒன்று

    • @sivakumar-hy4wi
      @sivakumar-hy4wi Před rokem +15

      ஒருவர்

    • @vasanths6888
      @vasanths6888 Před rokem

      bro daily 500 kasu kodutha vote podra tamilan 5000 kasu kodutha pondati kuuti kodupan pole .ipadi patta makal irundha ena pona ena ,makkal thirpu magesan thirpu sonal serupal adipen.

    • @jayasurya13
      @jayasurya13 Před rokem +5

      ரொம்ப ஒல்லியான தூணப்பா

    • @karuppiahrasiah1536
      @karuppiahrasiah1536 Před rokem +4

      @@jayasurya13 kadugu siruththalum kaaram periduppa

    • @saraswathivenu3382
      @saraswathivenu3382 Před rokem

      தமிழையும்.. தமிழ்நாட்டையும்உங்கலைபோன்றபல. அரிஞர்கள்சேர்ந்துதான்தமிழ்நாடைகாக்கவேண்டும்வரலாரைஅழித்துவிடுவார்கள்திருடர்கள்

  • @thangaveluammani5963
    @thangaveluammani5963 Před rokem +136

    தம்பி மன்னர் மன்னன்
    .நீங்கள் எங்களுக்கு கிடைத்த அரிய ஆவணம் என்பேன்.
    தம்பி நீங்க நூறாண்டு வாழ்ந்து
    தமிழுக்கு பெருமை சேர்க்க வேண்டும்.
    வாழ்த்துகள் தம்பி.

  • @jeyakumar8028
    @jeyakumar8028 Před rokem +154

    ஒல்லியாக இருந்தாலும் கில்லியாக பல ஆராய்ச்சி குறிப்புகள் கூறியுள்ளீர்கள்.பாராட்டுக்கள்.அன்று பானையில் தன் பெயரை எழுதிய தமிழன் இன்று வரை சீர் வரிசை பாத்திரங்களில் பெண்ணின் பெயர் பொறித்து அனுப்புகின்றான்.

    • @cannathurai2007
      @cannathurai2007 Před rokem +13

      அதனால் தான் தமிழ் மொழி அழியாமல் உள்ளது

    • @user-oz5ct5pf2j
      @user-oz5ct5pf2j Před rokem

      ​@@cannathurai2007
      எந்த மொழியும் அழிய வில்லை

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Před rokem

      இவர் தெரிந்தோ தெரியாமலோ பிராமணர்களால் நாம் அடைந்த இழிநிலையயும் வெள்ளைக்காரர்களால் நாம், தமிழர்கள், பெற்ற எழுச்சியையும் மறைக்கின்றார்.

    • @shafi.j
      @shafi.j Před rokem

      ​@@cannathurai2007 *அழியாமல் இருப்பது முதல் மொழி அல்ல*
      *அழிந்து போன மொழி தான் அதற்கு முன் பிறந்த மொழி*
      *உங்கள் தாத்தா முதலில் பிறந்தவர்*
      *பிறகு நீங்க* *யார் முதலில் அழிவார்கள்?* *நீங்க அவரைப் போல் இருக்கலாம் ஆனால் உங்களால் அவர் பிறக்க வில்லை*

    • @krishnanbala2858
      @krishnanbala2858 Před 7 dny

      What is your aim ? To prove that internationally acclaimed archeologist like Nagaswamy are wrong or Tamil is one of the ancient developed language ? Just keep repeating, that he closed the research pit, you are simply establishing your ignorance about scholarly spirit and their motivation. In Tamilnadu, who ever toiled hard to bring out ancient tamil literature by laboring through heaps are today cursed with vulgar language because they were brahmins by caste. Tamil brahmins like Ulloor Parameswara Iyer in kerala are worshipped as God for their service to Malayalam, as Masti Venkatesa Iyengar to Kannada. Here U.V.Swaminatha Iyer, Bharthiiyar , Neelakanda Sastri, Vanchinathan are considered as traitors. Even today, no Tamilian can speak certain words like Vazhai,Pazam, small L and big N.
      So, the present generation is told to invest their scholarship in French, Spanish or German who will remain faithful for the service. Tamil will not take you beyond Gummidipoondi. You keep saying Tamil is oldest language and even today no Tamilian can spell or speak a few words without help of sanskrit or English.

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 Před 29 dny +7

    இவ்வளவு. ஆராய்ச்சி கள். செய்து. தமிழ். மக்களுக்கும். அதை. இந்த. ஊடகம். மூலம். கடத்தியது. பல தேசிய விருதுகள். வாங்கியதற்க்கு. சமம்... மிக்க. நன்றி. அண்ணா.....♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @JR-mg7yy
    @JR-mg7yy Před rokem +46

    அண்ணா நீங்கள் பேசுவதைக் கேட்கும்போது மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி வருகிறது உங்களுடைய பேச்சுகளை நான் அதிகமும் கேட்பேன்

  • @muralitharnsiva7470
    @muralitharnsiva7470 Před rokem +104

    மன்னார் மன்னன் உங்கள் சேவை மகாத்தானது. வாழ்க நீடுழி.

  • @indtechkasim
    @indtechkasim Před rokem +34

    தற்குறி இதற்கான விளக்கம் இன்றுதான் அறிந்தேன் நன்றி

  • @mrkaruppu5253
    @mrkaruppu5253 Před rokem +31

    8:13
    பறையனார்
    எவ்வளவு அழகா இருக்கு
    இப்போ
    பறப்பயனு
    கேவலமா பேசுறதா நினைச்சி பேசுறானுங்க
    பறையர்குடி
    பிராமின அடிமையில்ல
    எதிர்த்து நின்றவரகள்
    இன்றுவரை

    • @ranjithparamashivam1795
      @ranjithparamashivam1795 Před rokem +2

      கண்டிப்பாக அண்ணா

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před rokem +5

      ​@@ranjithparamashivam1795 வணக்கம் ரஞ்சித், இதுபோன்ற தமிழ் மொழியின் முக்கியத்துவம், அதன் தொன்மையை கூறும் காணொளியில் கூட இப்படி தாய்மொழி தமிழை வேற்று மொழியில், அதாவது தமிங்கிலத்தில் எழுதி தமிழை கொலை செய்யலாமா ? தயவுகூர்ந்து, தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @aaronartsstudio1152
    @aaronartsstudio1152 Před rokem +32

    மகிழ்ச்சி. உங்களின் தமிழ் ஆய்வுகள் அனைவரையும் சென்றடைய வேண்டும்.

  • @Nenju-Porukkuthillaiye7234

    அண்ணா நீங்கள் கூறிய புள்ளிவிவரங்கள் சரியானதா என்று நாங்கள் ஆய்வுசெய்வதற்கே? ஆயுளில் பாதிபோய்விடும் உங்கள் ஆய்வும் உங்கள் அறிவும் நீங்கள் தமிழ்மீது கொண்ட பற்றும் தமிழருக்கே பெருமையண்ணா உங்களுக்கு நன்றிகள் பல அண்ணா இந்த காணொளியை பதிவுசெய்த வீவ் ஊடகத்து நண்பர்களுக்கும் நன்றிகள் பல மற்றும் மேன்மேலும் உமது பணிசிறக்க வாழ்த்துக்கள் நண்பர்களே.

  • @user-zj9gm8ku4s
    @user-zj9gm8ku4s Před rokem +13

    ஆய்வர் திரு.மன்னர்மன்னனுக்கு வணக்கம்! ஆகச்சிறந்த உரை ஆழமான தரவுகள் ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடன் கூடிய பேச்சு.
    சிறப்போ சிறப்பு!வாழ்க தமிழ்!

  • @auditordhayalan2268
    @auditordhayalan2268 Před rokem +31

    அருமையான பல தகவல்கள் தந்துள்ளீர்கள் மன்னன்

  • @dhandapanirteacher7954
    @dhandapanirteacher7954 Před rokem +46

    மன்னர் மன்னன்.. மிக மிக பொருத்தமான பெயர்

  • @ariv1216
    @ariv1216 Před rokem +10

    நீங்கள் எங்களுக்கு கிடைத்தது தமிழர்களாகிய எல்லோருக்கும் பெருமை

  • @nanthinimahendharannanthin1084

    🙏🌹 தமிழுக்கு நீங்க கிடைத்தபொக்கிஷம் வாழ்த்துக்கள் தம்பி

  • @saransaran8494
    @saransaran8494 Před rokem +20

    மன்னர்மன்னன் நல்ல ஆய்வு பண்ணக்கூடிய ஒரு ஆய்வாளர் அவர் செய்யும் வேலையில் முழு உணர்வோடு ஈடுபாட்டோடு செய்கிறார்

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro Před rokem +10

    தமிழ் மொழி பற்றி தெளிவாக சொல்லியதற்கு நன்றி தம்பி தமிழ் மக்கள் தெரிந்துகொள்ள வேண்டியது தமிழை பாதுகாக்க வேண்டும்

  • @samannababyrani6594
    @samannababyrani6594 Před rokem +14

    நிறைய தகவல்கள் தெறிந்துகொண்டோம் வாழ்க தம்பி

  • @gunasekaran7185
    @gunasekaran7185 Před 9 měsíci +5

    வரலாறு மட்டுமன்றி பொதுவாக எழக்கூடிய கேள்விகளையும் தானே எழுப்பி விளக்கமளிக்கும் முறையும் அருமை

  • @subashbose9476
    @subashbose9476 Před rokem +76

    1968லேயே தமிழ் தான் மூத்த மொழி என்று நிரூபிக்கப் பட்டுள்ளது
    அருமை....

    • @murugankgenic9810
      @murugankgenic9810 Před rokem +6

      OUR SUPPORT TO ALWAYS TAMIL SOCIETY PERSON THIRU .MANNAR MANNAN ,GOD BLESS TO YOUR TAMIL SPRITUAL SERVICE

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před rokem +8

      ​@@murugankgenic9810 வணக்கம் முருகன், இதுபோன்ற தமிழ் மொழியின் முக்கியத்துவம், அதன் தொன்மையை கூறும் காணொளியில் கூட இப்படி தாய்மொழி தமிழை முற்றும் புறந்தள்ளி ஆங்கிலத்தில் எழுதுவது சரியா ? தயவுகூர்ந்து, தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před rokem +4

      @@murugankgenic9810
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před rokem +3

      @@murugankgenic9810 *"சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்."* நம் தாய்மொழி தமிழில் எழுத ஆசைப் படுங்கள், முயற்சி செய்யுங்கள், மிக எளிமையாக, அழகிய தமிழில் முழுமையாக எழுதலாம். மிக்க நன்றி.

    • @Athi-lingewara-vlog
      @Athi-lingewara-vlog Před rokem +7

      ஆங்கிலேயர்களின் வருகைகு முன்னர் தமிழினம் மிகப்பெரிய ஒர் அறிவியல் களஞ்சியம் என்ற பெறுமை தமிழனுக்கு உண்டு இதை அனைத்து கோவில் சிற்பத்திலும் உறுதிப்படுத்தி உள்ளான் தமிழன் ..

  • @nadimuthuperumal5294
    @nadimuthuperumal5294 Před rokem +13

    தமிழ்யினமே நமதுவரலாறை
    போற்றுவோம் பாதுகாப்போம்.

  • @Indra-lh8su
    @Indra-lh8su Před rokem +26

    நன்று.... நாம் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும். தமிழை கற்கவும் கற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு பெறவும், தமிழ் அறிஞர்கள் சமஸ்கிரத பண்டிதர்கள் போல் மதிக்கப்பட வேண்டும். இந்த உலகம் தமிழை அரவணைக்கும் வெகு விரைவில்

  • @kumarkj552
    @kumarkj552 Před rokem +9

    தமிழ் வாழ்க தமிழ் வளர்க

  • @natarajannataran4767
    @natarajannataran4767 Před rokem +40

    மன்னர்மன்னன் பணி தொடர வாழ்த்துகள்.

  • @thiyagarajahganesharaju2840

    தமிழ் தாய் வாழ்க'

  • @govindarajvelan5990
    @govindarajvelan5990 Před rokem +9

    மிகவும் சிறப்பான விளக்கம் தமிழ் மொழி இடைப்பட்ட காலத்தில் பலரால் புறக்கணிக்கப்பட்டு தமிழ் மொழியை விட்டால் பல மொழிகள் காணமல் போய்விடும் என்ற ஐயப்பாட்டின் விளைவு மறைக்கமுடியாத சூழல் காரணமாக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பது தெளிவாகிறது வாழ்த்துக்கள்

  • @ulaganathang3450
    @ulaganathang3450 Před rokem +41

    கருத்து பெட்டி யில் பதிவு களை போட விரும்பு பவர் தயவு செய்து தமிழில் போடவும்

    • @hellman7825
      @hellman7825 Před rokem +1

      Poda 🥵

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před měsícem +1

      ​@@hellman7825 தம்பி, இதுபோன்ற தமிழ் மொழியின் முக்கியத்துவம், அதன் தொன்மையை கூறும் காணொளியில் கூட இப்படி தாய்மொழி தமிழை வேற்று மொழியில், அதாவது தமிங்கிலத்தில் எழுதி தமிழை கொலை செய்யலாமா ? தமிழை முற்றும் புறந்தள்ளி ஆங்கிலத்தில் எழுதுவது சரியா ? தயவுகூர்ந்து, தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @saitechinfo
    @saitechinfo Před rokem +6

    மிக அருமை. எங்கள் மாணவர்கள் தமிழி எழுத, படிக்க ஆரம்பித்துவிட்டனர்.

  • @balakrishnannallasamy4070

    அருமையான உரை.
    பேச்சாளருக்கு பின்புறம் நடமாடும் மனிதர்களால் இடையூறு ஏற்படுகிறது. அது தவிர்க்கப் பட வேண்டும்.

  • @visuvasam8715
    @visuvasam8715 Před rokem +6

    மன்னர் மன்னன் உண்மையே அதை தமிழர்களாகிய நாம் ஓங்கிச் சொல்லவேண்டும் மன்னாதி மன்னன் என்று வாழ்த்துகள்

  • @user-fy3gw6oj7x
    @user-fy3gw6oj7x Před rokem +5

    மிக்க நன்றி மன்னர் மன்னா💐💐💐💐

  • @alalasundaramchockkalingam8910

    அருமையான பேச்சு ...

  • @siva4000
    @siva4000 Před rokem +13

    தரமான உரை

  • @rajam2031
    @rajam2031 Před rokem +2

    மிக மிக அருமை மிக்க மகிழ்ச்சி நெஞ்சார்ந்த நன்றி என் இனிய பாராட்டுகள் வணக்கம் நல்லது 🙏💐✨🌹🙏

  • @gomathisenthilkumar6284
    @gomathisenthilkumar6284 Před rokem +10

    வாழ்க தமிழ்

  • @rajaratnamtharmalingam5369

    தரமான ஆய்வுப் பேச்சு தம்பி நீண்ட ஆயுளுடன் தமிழுக்குச் சேவை செய்ய வாழ்த்துக்கள்

  • @balebala6897
    @balebala6897 Před rokem +12

    மன்னர் மன்னன் ஆக சிறந்த நினைவாற்றல் பெற்றவர் வாழ்துகள்

  • @govardhanank102
    @govardhanank102 Před rokem +38

    தமிழரின் கலங்கரை ஒளி
    மன்னர் மன்னன்.

  • @paindian3359
    @paindian3359 Před 9 měsíci +2

    நீங்கள் கண்டிப்பாக சென்ற பிறவிகளில் ஒரு தமிழ் மன்னனாக இரு‌ந்து இருக்க வேண்டும்..

  • @senguttuvans6770
    @senguttuvans6770 Před 9 měsíci +2

    ஆகச்சிறந்த"தமிழரின் வரலாற்று தகவல்கள் வழங்கியதற்க்கு நன்றி நன்றி

  • @senthilsulo4801
    @senthilsulo4801 Před 8 měsíci +2

    நண்பர் மன்னர் மன்னனுக்கு பேரன்பின் வணக்கம்
    தமிழின் தொன்மத்தையும் அதன் சிறப்பையும் உங்களைவிட அருமையாக வேறுயாரும் எங்களுக்கு சொன்னதில் அதற்கென் நன்றி
    ஒரு சந்தேகம்
    குறைந்தது நான்கு தலைமுறைக்கு முன்பு வரை வெகுசனங்கள் யாரும் கல்வியறிவு பெறவில்லையே அது யார்செய்த தவறு அல்லது தடை.
    ஆங்கிலவர்கள் கல்வியறிவு கொடுத்தார்களா இல்லையா என்பதெல்லாம் ஒருபுரம் இருந்தாலும் இராயிம் ஆண்டு பழமையானத் திருக்குறளை நமக்கு கையில் கிடைக்கக் காரணமே எல்லீஸ் என்ற ஆங்கிலவர் கலைக்டர் தான் என்பதால் அவர்களையும் போற்றக் கடமை பட்டுள்ளோம் தானே. மேலும் ஓலைச்சுவடிகளாக இருந்த நூல்களை புத்தகங்களாக ஆக்க எந்திரம் தந்தவர்கள் ஆங்கிலவர் என்பதும் உண்மைதானே.
    கல்வியறிவு போதித்தார்களா இல்லையா என்பதைவிட அதை வெகுசனம் கற்க தடைவிலக்கினார்கள் என்பதே உண்மை. மாற்று இருந்தால் உங்கள் ஏதேனும் பதிவில் அறியவும் ஆவல்
    நன்றி என் நட்பே

  • @ramachandranchitra8925
    @ramachandranchitra8925 Před rokem +13

    ஐயா நீங்கள் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்

  • @soundararajan9477
    @soundararajan9477 Před 2 měsíci +1

    திரு.மன்னர் மன்னன் தமிழுக்கும் தமிழர்களுக்கும் கிடைத்த அரிய கருவூலம். இன்னும் பல ஆராய்ச்சி செய்து தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்க வாழ்த்துக்கள்.

  • @PownRaj-kh1ex
    @PownRaj-kh1ex Před 8 dny +1

    🎉 மன்னர் மன்னருக்கு வாழ்த்துக்கள்

  • @renuka.srenuka4801
    @renuka.srenuka4801 Před rokem +2

    தெளிந்த ஆராய்ச்சி. வாழ்க பல்லாண்டு

  • @TamilTr-fl9jg
    @TamilTr-fl9jg Před 2 měsíci +2

    அருமை வாழ்த்துகள் நன்றி

  • @premnathpremnath3986
    @premnathpremnath3986 Před rokem +4

    மன்னர் மன்னன் அவர்களே நீங்கள் தமிழர் ஆய்வில், தமிழ் மொழி ஆய்வில் உங்களுக்கு நிகர் யாரும் இல்லை.
    உங்களை அந்த சிவன் தான் தமிழினத்தின் அருமை, பெருமைகளை சொல்ல அனுப்பியுள்ளார்.
    நம் தமிழினத்தின் மூத்த குடிகளான பறையர்கள்ப்பற்றி இரண்டு சிறப்புகள் சொன்னீர்கள் மிகவும் நன்றி🙏💕.
    அவர்களே முதலில் இசையை கண்டறிந்தார்கள், வேட்டைக்காரர்கள், கற்களை உடைத்து சிற்பம் செய்தவர்கள், இரும்பை கண்டறிந்து இந்த உலகுக்கு தந்தவர்கள், கிமு 6ம் நூற்றாண்டிலேயே கல்வியறிவுப்பெற்ற ஒரு இனம். குறுநில மன்னர்களாகவும் புதுக்கோட்டைப்பறையர்களாகவும் பெரும் சிறப்புக்கு உரிய கூட்டத்தை நாம் இவ்வளவு நாள் நம் இரத்த உறவுகளை அடிமைப் படுத்தி கேவலப்படுத்தியதிற்கு வெட்கி தலைகுனிகிறேன்.
    அவர்களின் மனக்குமுறல் நம்மை ஆண்டாண்டு காலம் நம்மை நிம்மதியாக வாழ விடாது.
    முன்னொறுகாலத்தில் நாம் அறியாமல் செய்திறுக்கலாம்.
    இனிமேல் தெரிந்து அவர்களைத்தூற்றுவோமானால் அந்த சிவனுக்கே செய்த துரோகம்.
    வேண்டாம் இனி அவர்கள் பாவம்.
    இவன்
    சி. அரிகிருட்டிணன்.
    வன்னியர் குடி.

  • @auditordhayalan2268
    @auditordhayalan2268 Před rokem +17

    அவரை வாழ்த்தும் உங்களில் எத்தனை பேர் ஆய்வுக்கு பொருள் உதவி செய்கிறீர்கள்

  • @dheera1973
    @dheera1973 Před rokem +4

    மத்திய அரசும்,வடமாநிலத்தவரர்கள் பலவருடங்களாக காழ்ப்புணர்ச்சியோடு தமிழகத்துல தமிழ் ஆராய்ச்சியை, வளர்ச்சியை தடுத்துள்ளார் என்பதை அறியும்போது மிகவும் வருத்தமாக உள்ளது

  • @sivagnanam5803
    @sivagnanam5803 Před rokem +3

    அருமையான அரிய தகவல்கள் செறிந்த பதிவு.

  • @victorarunachalam4645
    @victorarunachalam4645 Před rokem +4

    தமிழர்களின் வரலாறு விவிலியத்தில் (பைபிளில் உண்டா) என்ற கேள்வி கேட்டால் பழைய ஏற்பாட்டில் மிகவும் பழமையான காலமான நோவா காலம் (பெருவெள்ளம் திற்கு பின்)சுமார் 50,000ஆண்டுகளுக்கு முன் அன்றைய மக்கள் ஒரே மொழியில் தான் பேசியுள்ளனர் என்று பைபிள் பழைய ஏற்பாட்டு நூலான தொடக்க நூலில் குறிப்பிடுகிறது.பாபேல் கோபுரம் கட்டிய காலத்தில்தான் கடவுள் அவர்களின் மொழியை மாற்றிவிட்டார் காரணம் ஒன்று அந்த கோபுரத்தை கட்டுவதை மொழி அறியாத போது இயல்பாகவே அந்த கட்டுமான வேலை நின்று விடும் .இரண்டு கடவுள் என்னியது போல் மக்கள் உலகம் முழுவதும் பழுகி பெறுக வேண்டும் .ஆக மொழி மாற்றத்தால் தான் இது இன்று பல்வகை இனங்களும் பல்வகை நாடுகளும் உறுவாகியுள்ளது. ஆக தொடக்க காலத்து மொழி ஒருவகையில் பேசியுள்ளனர் என்று பைபிள் குறிப்பிடுவது உலகத்திலே மூத்த மொழி தமிழ் என்றால் அந்த மொழிதான் ஆதாம் முதல் நோவா காலத்திலும் பேசிய முதல் மொழி என்று கூட சொல்லலாம்.

    • @dopa223
      @dopa223 Před 9 měsíci

      எல்லாம் திருச்சி விட்டகதை.

  • @mahalingampoorasamy4621
    @mahalingampoorasamy4621 Před rokem +7

    சிறப்பு தம்பி.

  • @-karaivanam7571
    @-karaivanam7571 Před rokem +6

    சிறப்பு

  • @tamilresearch
    @tamilresearch Před měsícem

    தங்களின் பேச்சு மிகவும் அருமை மேலும் மிகவும் பயனுள்ள தகவல்.... நீங்கள் மேலும் இந்த ஆராய்ச்சியில் சிறக்க வாழ்த்துக்கள் 🙏

  • @ramachandranchitra8925
    @ramachandranchitra8925 Před rokem +23

    இந்த நாகசாமிக்கு குரு திராவிட கருணாநிதி எவ்வளவு ஆதாரங்கள் இவர்களால் மறைக்கப்ளட்டது என்பது தெளிவாகிறது.

    • @user-gh6ki6zn8k
      @user-gh6ki6zn8k Před rokem

      எந்த ஆதாரம் யாருடா மறைத்தது.

    • @arunachalamthangachalam1832
      @arunachalamthangachalam1832 Před rokem

      @@user-gh6ki6zn8k நீங்கதான்டா

    • @user-gh6ki6zn8k
      @user-gh6ki6zn8k Před rokem

      @@arunachalamthangachalam1832
      அடப்பாவி....
      ஏன்டா பழி போடுற....
      சரி என்ன ஆதாரத்தை மறைத்தோம் என்றாவது சொல்லடா...

  • @mutukan1104
    @mutukan1104 Před rokem +5

    ஐயா மிக்க நன்றி 🙏🙏🙏

  • @subashbose9476
    @subashbose9476 Před rokem +25

    கீழடி.....
    ஆரிய
    சரித்திர புரட்டு
    எல்லாவற்றையும்
    புரட்டி போட்டு....
    தமிழை வெற்றியின் உச்ச்சத்தை எட்டி விட்டது.....!

    • @govindan470
      @govindan470 Před rokem

      Bose
      நீ தூக்கிப்பார்த்து திராவிடம்
      தெ ரிந்ததா?

    • @subashbose9476
      @subashbose9476 Před rokem

      @@govindan470 ம்ம்ம்
      ரோமம் தானே...
      😁😁😁

  • @auditordhayalan2268
    @auditordhayalan2268 Před rokem +10

    Long live mr.mannan

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před rokem +1

      வணக்கம் தயாளன், இதுபோன்ற தமிழ் மொழியின் முக்கியத்துவம், அதன் தொன்மையை கூறும் காணொளியில் கூட இப்படி தாய்மொழி தமிழை முற்றும் புறந்தள்ளி ஆங்கிலத்தில் எழுதுவது சரியா ? தயவுகூர்ந்து, தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @kvaratharajan9758
    @kvaratharajan9758 Před rokem +10

    ஆங்கிலேயர் காலத்தில் கல்வி நிறுவனமும் ஆக்கப்பட்டு பரவலாக எல்லா மக்களுக்கும் கொடுக்கப்பட்டது என்பது உண்மை.

    • @govindan470
      @govindan470 Před rokem +1

      Varatharajan
      ஏன் ஆங்கிலே யர் காலத்தில்
      பல ஜாதிக்கு ஏன் வே லை
      காெ டுக்க வில்லை
      படிப்பு அறிவு ஆங்கிலே யனால்
      ஊட்டப்பட்டது என்றால் ?

    • @singaraveland3790
      @singaraveland3790 Před 5 měsíci

      உண்மை.முவேந்தர்வீழ்ச்சிக்குபின்விஜயநகரதெலுங்கன்ஆட்சியில்பிராமண ஆதிக்கமே இருந்தது.அவர்களும்சத்திரியர்கள்மட்டுமேபடித்தனர்.ஆககிபி12முதல்19நூற்றாண்டுவரைதமிழன்சூத்திரனைபடிக்கவிடவில்லைதெலுங்கர்கள்

  • @pasupathychinnathambi5471

    அன்பு தம்பி.. மன்னர் _மன்னன்.. அவர்கள், தமிழர்களின்.. நிரந்தரமான ‌சொத்து.. தமிழ் சொந்தங்களே..!!

  • @samvelu8253
    @samvelu8253 Před rokem +8

    I admired this young Researcher. As an Indian decentant living in other country just couldn't understand why Indian government trying to suppress these kind of valuable findings of India's past. ?. Can anyone explain please. 🙏🙏👍👍

    • @natureecofoodfarmcure5190
      @natureecofoodfarmcure5190 Před 2 dny

      Amazing valuable informations

    • @subbukrish5351
      @subbukrish5351 Před dnem

      Because Tamilnadu is not considered as a part of India. Political parties have grudges against Tamil and Tamilnadu. There's no one on earth to reveal this to the world.

  • @govindmurugan9013
    @govindmurugan9013 Před 9 měsíci +2

    மன்னர் மன்னன் வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்

  • @ulaganathang3450
    @ulaganathang3450 Před rokem +4

    மிகவும் நன்றி

  • @richlithamash2591
    @richlithamash2591 Před rokem +5

    மூவேந்தா்கள் வீழ்ச்சிக்குப்பின் 1400 லிருந்து 1900வை தமிழா்களின் கல்வி வீரம் செல்வம் திருடப்பட்டதா?

    • @nagarajannallusamy5833
      @nagarajannallusamy5833 Před rokem +3

      aam appothu yarudaya aatchi endru thedi parungal.. Vijayanagarja aatchi ... tamilar soolichiyanal veeltha patta neram nengal sollum kaalam

  • @karukaruppaiya8225
    @karukaruppaiya8225 Před rokem +2

    ஆய்வாளர் திரு மலர்மன்னன் அவர்கள் தமிழுக்கு கிடைத்த பொக்கிஷமாக தான் நான் கருதுகிறேன் நாம் தமிழர் தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க உங்கள் பணி சிறக்க கருப்பையா சித்தருடைய வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் நாம் தமிழர்

  • @anbudevendran4926
    @anbudevendran4926 Před rokem +6

    அண்ணன் ❤️👏👏

  • @thelordsnest509
    @thelordsnest509 Před 5 dny

    Thamizha, un mozhiyai potru..
    Mannar manna, umakku nandri❤

  • @nanthinimahendharannanthin1084

    🙏🌹அருமை அருமை மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 🙏🙏🙏 இந்த விஷயத்தை திருமாவளவன் வைரமுத்து இருவரும் காதில் எல்லோரும் சேர்ந்து சங்கூதனம்

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 Před rokem +1

      திருமாவும் வைரமுத்தும் உன்னை போல சங்கியில்லை

  • @Selva_18k
    @Selva_18k Před 5 měsíci +1

    தமிழ் வளர்க தமிழ் வாழ்க!!!

  • @mw3175
    @mw3175 Před rokem +5

    மிக சிறந்த ஆய்வு, மிக்க நன்றி

  • @ponnusamym1797
    @ponnusamym1797 Před rokem +9

    தமிழ் மொழி பற்றிய அரிய தகவல்களையும்,தமிழ்க் கல்வி கற்பித்த முறைகள் பற்றியும் அருமையாக விளக்கியுள்ளார் மன்னர் மன்னன்.
    யார் யாருக்கு கல்வி கற்றுத் தந்தது என்ற பேச்சின் பகுதி நம்மைப் பெருமிதம் கொள்ளச் செய்கிறது.

  • @vijayakumarviji4316
    @vijayakumarviji4316 Před rokem +2

    சிறப்பான ஆய்வர் ...
    மன்னர் மன்னன் போல பலர் உருவாக வேண்டும்.

  • @nikethanb9683
    @nikethanb9683 Před rokem +5

    வாழ்க எமது தழிழ்🌷🌷🌷🌷

  • @marimuthur7509
    @marimuthur7509 Před rokem +2

    வாழ்க வளர்க மன்னன்

  • @thenralvendhan8284
    @thenralvendhan8284 Před rokem +2

    முருகா போற்றி போற்றி 🙏🏻🙏🏻

  • @TamilSiragugalNews
    @TamilSiragugalNews Před 6 dny

    பதிவிற்கு நன்றி.. மகிழ்ச்சி

  • @-karaivanam7571
    @-karaivanam7571 Před rokem +8

    👍 ஏறக்குறைய 13.5 to15 ம் நூற்றாண்டு வரையான காலம் ஜடாவர்மன் தொடங்கி பிற்கால பாண்டியர்கள் ஆட்சி அப்பொழுது கடிகைகளில் ஸம்ஸ்கிருதம் கற்பிக்கப்பட்டது என்றால் எப்படி அந்த இருவர் கையெழுத்து போட இயலவில்லை அப்படி எனில் கடிகை யாரால் நடத்தப்பட்டது (சமணபள்ளிகள் பௌத்த விகாரைகள் என்பதுபோல் கடிகைகள் யாருடையது? ) 15ம் நூற்றாண்டு வரை கடிகைகளில் தமிழ் கற்றவர்கள் யாருடைய காலத்தில் கல்வி மறுக்கப்பட்டார்கள்?மெக்காலே வந்து கல்வித்தரும் வரை ஒரு 300 ஆண்டுகளுக்குமட்டும் தமிழர்கள் கல்வியின்றி தவித்துள்ளார்கள்.தயவுசெய்து மன்னர் தம்பி கடிகைகள் யாரால் நடத்த பட்டது என கூற இயலுமா?

    • @lakshmieben
      @lakshmieben Před rokem +8

      Because of Vijaya Nagar Empire Tamils lost their education and English people helped in regaining that because they wanted people'with English and Tamil knowledge so that their administration will be easy. For some reason no one is talking about the "Nayakkar Aatchi Kaalam_..quite surprising as history to be told as-is

    • @-karaivanam7571
      @-karaivanam7571 Před rokem +2

      @@lakshmieben விடை தந்தமைக்கு நன்றி.

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Před rokem +1

      @@lakshmieben அப்படி என்றால் ஏன் சோழர் கால கல்வெட்டுகளில் தமிழ் எழுத்துப் பிழை,0 இலக்கணப் பிழைகளோடு உள்ளது.?

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před rokem +3

      ​@@lakshmieben வணக்கம் முருகலட்சுமி, இதுபோன்ற தமிழ் மொழியின் முக்கியத்துவம், அதன் தொன்மையை கூறும் காணொளியில் கூட இப்படி தாய்மொழி தமிழை முற்றும் புறந்தள்ளி ஆங்கிலத்தில் எழுதுவது சரியா ? தயவுகூர்ந்து, தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @nagarajannallusamy5833
      @nagarajannallusamy5833 Před rokem +2

      @@lakshmieben sariyaga sonnergal... intha kalangalai patri yrum pesa mattargal

  • @user-hw6bl3hr3j
    @user-hw6bl3hr3j Před měsícem

    Sir. U r doing a great job, please carry on this precious work, not all can do this. U r special. Tamilians r lucky to have u.

  • @ganesamoorthi5843
    @ganesamoorthi5843 Před 10 měsíci +1

    அறிவு
    ஆராய்ச்சி
    இயல்பான பேச்சு
    ஈடினையற்ற சிந்தனை
    உரைநடை நிறை
    ஊக்கமான புத்தகங்கள்
    என்னற்ற ஆதாரம்
    ஏற்றமிகு ஆராய்ச்சி
    ஐயமில்லா தமிழ் பற்று
    ஒளிரும் ஞான விளக்கு
    ஓங்கி ஒலிக்கும் மணி
    ஔவையாரின் ஆண் மகனாய்
    ஃதே எங்கள் மன்னர் மன்னன்.......

  • @rameshtheresa226
    @rameshtheresa226 Před rokem +9

    பேசிக் கொண்டு இருக்கும் போது பின் பக்கம் நடமாடும் உயிரினங்களை அடக்கவும்

  • @sellamvellayutham8269
    @sellamvellayutham8269 Před měsícem

    மன்னர் மன்னன் அவர்களுடைய தமிழ் ஆராய்ச்சி கலாச்சார ஆய்வு தொடரட்டும் உண்மையான தமிழர் வரலாற்றை காக்க

  • @rajeevel6133
    @rajeevel6133 Před 28 dny

    இவரை தமிழினம்
    பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

  • @thirumavalavan2128
    @thirumavalavan2128 Před 2 měsíci

    அருமையான ஆய்வு பதிவு வாழ்த்துக்கள்.

  • @thenmozhik1749
    @thenmozhik1749 Před rokem

    Really amazing facts. மனம் நிறைந்த பாராட்டுகள். வளர்க உங்கள் தமிழ் தொண்டு.
    வாழ்க வளமுடன் பல்லாண்டு.

  • @mvsaraacool1560
    @mvsaraacool1560 Před rokem +3

    VALLGA TAMIL 💪🇲🇾💪
    Keep up Sir. 💪🇲🇾💪

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před rokem +1

      *வல்க டமில்*
      என்ன அருமையான தமிழ் உமது தமிழ்.
      தமிழ் மிக அருமையாக, மிக நன்றாக வாழும் உங்களைப் போன்றோர் உள்ளவரை.
      இரண்டு தமிழ்ச் சொற்களை கூட தாய்த்தமிழில் எழுத வழியில்லை, தங்கிலீசில் எழுதி தமிழை கொலை செய்துவிட்டு *வாழ்க தமிழ்* என்றால் வாழ்ந்து விடுமா. வேடிக்கையாக உள்ளது.

  • @venkatraman9157
    @venkatraman9157 Před 5 měsíci +1

    ம்ம்ம் வரலாற்று ஆய்வறிக்கையல்ல இவை ஏதோ கதை சொன்னதைம்போன்ற உணர்வு ஏற்பட்டது

  • @Athi-lingewara-vlog
    @Athi-lingewara-vlog Před rokem +3

    ஆங்கிலேயர்களின் வருகைகு முன்னர் தமிழினம் மிகப்பெரிய ஒர் அறிவியல் களஞ்சியம் என்ற பெறுமை தமிழனுக்கு உண்டு இதை அனைத்து கோவில் சிற்பத்திலும் உறுதிப்படுத்தி உள்ளான் தமிழன் ..

    • @dopa223
      @dopa223 Před 9 měsíci

      அப்படின்னா ஈவ் ராமசுவாமி ஆங்கில கம்பெனியை ஏன் இந்தி யாவை விட்டு போகாதே என்றார்.

  • @user-kr5uw9yg4n
    @user-kr5uw9yg4n Před měsícem

    நன்றி ஐயா மிக அருமை மகிழ்ச்சி நாம் வெல்வோம் நம் தமிழால் வணக்கம் ஐயா!

  • @premasubramanian9812
    @premasubramanian9812 Před měsícem

    உங்களின் தமிழ் வளமைஉங்களின்உங்கள் பெயரின்உண்மையாகஅமைந்து இருக்கிறதுசகோ

  • @gnanaarasanjayakumar3819

    Wonderful speech by Mannar Mannan ….. appreciate for shattering so many wall of lies erected by these Dravidian ideologies/party. Please keep up with this way of enlightening Tamil people about their roots

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před rokem +2

      வணக்கம் அரசன், இதுபோன்ற தமிழ் மொழியின் முக்கியத்துவம், அதன் தொன்மையை கூறும் காணொளியில் கூட இப்படி தாய்மொழி தமிழை முற்றும் புறந்தள்ளி ஆங்கிலத்தில் எழுதுவது சரியா ? தயவுகூர்ந்து, தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @gnanaarasanjayakumar3819
      @gnanaarasanjayakumar3819 Před rokem +2

      @@Dhurai_Raasalingam நான் உங்களுடன் உடன்படுகிறேன். நான் ஆங்கிலத்திலும் தமிழிலும் பதில் தருகிறேன். ஆங்கிலம் முக்கியமானது அல்ல, ஆனால் பரவலான அணுகலுக்காக

    • @gnanaarasanjayakumar3819
      @gnanaarasanjayakumar3819 Před rokem +1

      @@Dhurai_Raasalingam தமிழுக்கு மட்டுமே முன்னுரிமை

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před rokem +2

      @@gnanaarasanjayakumar3819 மிக்க மகிழ்ச்சி, உங்கள் தமிழ் பதிவிற்கு நன்றி.
      இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுத்துகள் எவ்வளவு நன்றாக, அழகாக உள்ளது....
      *தாய்மொழிக்கு முதன்மை அளித்து தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள்.*
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.

  • @Sport-zd6qp
    @Sport-zd6qp Před rokem +1

    Long live manna, god bless you all, thank you.

  • @harzonharzon8621
    @harzonharzon8621 Před rokem +2

    நன்றி சார் இலங்கையிலிருந்து

  • @nehruarun5122
    @nehruarun5122 Před rokem +2

    நல்ல சிறந்த ஆய்வாளர்.

  • @chelliahanjali5122
    @chelliahanjali5122 Před rokem +2

    Nanri Anna

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před rokem +1

      வணக்கம் அஞ்சலி, இதுபோன்ற தமிழ் மொழியின் முக்கியத்துவம், அதன் தொன்மையை கூறும் காணொளியில் கூட இப்படி தாய்மொழி தமிழை வேற்று மொழியில், அதாவது தமிங்கிலத்தில் எழுதி தமிழை கொலை செய்யலாமா ? தயவுகூர்ந்து, தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @ragavanragavan9271
    @ragavanragavan9271 Před rokem +1

    வாழ்க தமிழ் வளர்க தமிழ்

  • @KrishnaMurthy-lp7bu
    @KrishnaMurthy-lp7bu Před rokem +2

    திரு. நாகசாமி நம்பிக்கைக்கு உரிய ஆள் அல்ல. அவர் எந்த ஆய்வு முடிவுகளையும், காஞ்சிபுரம் சங்கர மடத்தில் சமர்ப்பித்து, அவர் வெளியிடலாம் என்று சொன்னால் மட்டுமே, இவர் அந்த முடிவை இந்திய அரசிற்கு தெரிவிப்பார். இல்லை என்றால் அந்த முடிவை வெளியிட மாட்டார், திரு. நாகசாமி. என்று சில வருடங்களுக்கு முன்பு நான் கேள்விப் பட்டதும் உண்டு.

  • @nironiro2595
    @nironiro2595 Před měsícem

    VAALTHUKKAL anna mannar mannan❤❤❤

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Před rokem +1

    வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றி

  • @jaifitness7986
    @jaifitness7986 Před rokem +1

    தமிழினத்தின் பெருமை வாழ்க வெல்க