சானகியம்மாவைப்போல பாடகி உலகிலேயே இல்லை என்பேன். எப்படி இசைக்கு இசைஞானியோ அதுபோல பாடலுக்கு சானகியம்மா தான். மாற்றில்லை ! ஆனால் இசைஞானியை புகழ்வோர் சற்று சானகியம்மாவை குறைத்தேப்பேசுவர் இது ஒருவிதமான வயிற்று எரிச்சல். சானகியம்மாவின் குரலுக்கும், திறமைக்கும், வேகத்துக்கும் சானகி அம்மா ஈடு யாருமேயில்லை. பல ஆயிரம் பல பத்து மொழிகளில் பாட்டு கேட்டவன் என்ற முறையில் இதைச்சொல்கிறேன். !
இவ்வளவு விஷயம் தெரிஞ்சு வச்சு இருக்கீங்க நீங்க யாரு சொல்லுங்க சொல்லுங்க நீங்க யார் ஒவ்வொரு பாட்டையும் இந்த மாதிரி அனலைஸ் பண்ணி சொல்லும்போது நன்றாகவே இருக்கிறது தொடரட்டும் உங்கள் பணி
எனக்கு மிகவும் பிடித்த பாடல் இந்த பாடலில் உள்ள ஸ்பெஷல் கள் மட்டும் அல்லாமல் உங்கள் விளக்கம் அருமை ஸ்பெஷல். ஜானகி அம்மாவை என்ன நினைத்தீர்கள் அது குயில் ஆயிற்றே உங்களுக்கு தெரியுமா குயில் பல விதங்களில் கூவும். தர்மம் படத்தில் மலரே மலரே மௌனம் என்ன பாடலை கேட்டு உள்ளீர்களா அடடா வேறு யாரால் பாட முடியும். மன்மத அம்புகள் தைத்த இடங்களில் சந்னமாய் எனை பூசுகிறேன் வரியிலும் குரலை மாற்றி பாடுவார். விளக்கம் மிக மிக அருமை நல்ல பாடல் நல்ல பதிவு பாராட்டுக்கள் சார்
லட்சக்கணக்கான நெஞ்சங்களை சாய்த்த பாடல். இந்தமயக்கத்திற்கு இவ்வளவு விஷயங்கள் குழைந்து உள்ளதை அறியும்போது தங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை
மனித வாழ்க்கையில் விரக்தியின் உச்சத்தில் இருக்கும் போது எல்லோராலும் சொல்லப்படும் ஒரு வாக்கியம் " இந்த உலகமே ஒரு மாயை " என்று. ஆனால் இது போன்ற திறமைசாலிகளால் நிகழ்த்தப்படும் மாயையானது அழகான மாயை , அதர்மம் இல்லாத மாயை , அனைவரையும் ஈர்க்க்கூடிய மாயை , அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மாயை , காலத்தை விஞ்சி நிற்கும் மாயை , பரம்பொருளும் ( ஆதி ) ரசித்து - ஆசீர்வதித்து - நிலைத்து நிற்கச்செய்யும் மகோந்நதமான மாயை . நீடூழி வாழ வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்தனை செய்கிறேன்.
முதலில் இனியபொங்கல் நல்வாழ்த்துக்கள்!! இப்பாடல்பற்றியதங்களது ரசனையை எனக்குகிடைத்த சக்கரைபொங்கலாகவே கருதுகிறேன், ஒருநான்குநிமிடபாடலுக்குள் என்னவெல்லாம்செய்யமுடியும் திகட்டாமல்எந்தஅளவிற்கு இனிப்பைஊட்டமுடியும் என்பதற்கு ராஜாசார் ஒருவர்மட்டுமே என்றும் உதாரணமாக இருப்பார்!! தங்களது பதிவு சூப்பர்!!
இந்த பாடலில் ஜானகி அவர்களின் குரல் வேறுபாடு மட்டுமல்ல. இதில் ஒரு புதுமை செய்தார் ராஜா. கோரஸ் இல்லை ஆனால் ஜானகிதான் என்றீர்கள் உண்மை. ஆனால் இதில் சிலர் அறியாத விசயம் என்னவென்றால், ஜானகி அம்மாவின் குரலை வெவ்வேறு பிட்ச், பாவம் (modulation), frequency யில் தனித்தனியாக பதிவிறக்கி பின் ஒன்றாக சேர்த்து ஜானகி தனியாக பாடுவது மற்றும் கோரஸ் கூடவே வருவது போல் பாட்டு அமைதிருப்பார்.இதை ஒரு வெளிநாட்டு இசை மேதைக்கு (paul mariat or another big music scholar) போட்டு காட்டிய போது அவர் சொன்னது என்னவென்றால் "THIS IS NOT INDIAN MUSIC, THIS IS INTERNATIONAL MUSIC ( இது இந்திய இசை அல்ல- சர்வ தேச இசை ) என்று அசந்து விட்டார். இது நடந்தது 1982 இல். இதை ஒரு பேட்டியில் கங்கை அமரன் சொன்னது
இசை அருமை. ஆனால் திருஷ்டி பாடல் வரிகள். அக்கம்பக்கம்...தலைக்குமேல தண்ணி ஊத்து.. படமாக்கினவிதம்...சரியானவிதத்தில் இல்லை. ஆனால் ராஜாவோ சிம்போனி இசையை அப்போதே கொடுத்து விட்டார்..
சானகியம்மாவைப்போல பாடகி உலகிலேயே இல்லை என்பேன். எப்படி இசைக்கு இசைஞானியோ அதுபோல பாடலுக்கு சானகியம்மா தான். மாற்றில்லை !
ஆனால் இசைஞானியை புகழ்வோர் சற்று சானகியம்மாவை குறைத்தேப்பேசுவர் இது ஒருவிதமான வயிற்று எரிச்சல். சானகியம்மாவின் குரலுக்கும், திறமைக்கும், வேகத்துக்கும் சானகி அம்மா ஈடு யாருமேயில்லை. பல ஆயிரம் பல பத்து மொழிகளில் பாட்டு கேட்டவன் என்ற முறையில் இதைச்சொல்கிறேன். !
@sathya sel unaku onnume theriyala.. Muttaal ellam comment panna koodathu. Avanga 1960 la irunthu No, 1 singer in kannada and Malayalam..
@@ayubmuhammed7031 true. So many hits in malayalam..
S janaki is started singing listening Lata Mangeshkar when she was in very young girl. But nobbody can Sing like s janaki in india.
@@sivamusic1 yes...correct
ஜானகி அம்மாள் குரல் அருமையான பாடல் ஜானகி அம்மாள் கூட யார் பாடினாலம்அவர்களுக்கும்பெருமைசேர்த்துதரும்அருமையானபாடகி
ஜானகி அம்மாள் குரல், இளையராஜா இசை, கவிப்பேரரசு வின் வரிகள்.. அருமை அருமை..
ஜானகி அம்மாவுக்கு நிகர் ஜானகி அம்மாதான்
No one equal to her
ஒவ்வொரு பாடலில் உள்ள தனிதுவத்தை மிக எளிமையாக ரசிக்கும்படி சொல்வதே ஒரு கலை. அதை நீங்கள் சிறப்பாக செய்கிறீர்கள். வாழ்த்துக்கள் மகிழ்ச்சி...
இவ்வளவு விஷயம் தெரிஞ்சு வச்சு இருக்கீங்க நீங்க யாரு சொல்லுங்க சொல்லுங்க நீங்க யார் ஒவ்வொரு பாட்டையும் இந்த மாதிரி அனலைஸ் பண்ணி சொல்லும்போது நன்றாகவே இருக்கிறது தொடரட்டும் உங்கள் பணி
எனக்கு மிகவும் பிடித்த பாடல் இந்த பாடலில் உள்ள ஸ்பெஷல் கள் மட்டும் அல்லாமல் உங்கள் விளக்கம் அருமை ஸ்பெஷல். ஜானகி அம்மாவை என்ன நினைத்தீர்கள் அது குயில் ஆயிற்றே உங்களுக்கு தெரியுமா குயில் பல விதங்களில் கூவும். தர்மம் படத்தில் மலரே மலரே மௌனம் என்ன பாடலை கேட்டு உள்ளீர்களா அடடா வேறு யாரால் பாட முடியும். மன்மத அம்புகள் தைத்த இடங்களில் சந்னமாய் எனை பூசுகிறேன் வரியிலும் குரலை மாற்றி பாடுவார். விளக்கம் மிக மிக அருமை நல்ல பாடல் நல்ல பதிவு பாராட்டுக்கள் சார்
Yes bro 💯 % absolutely true. I agree with you
சின்ன சின்ன வண்ண குயிலில் மெல்லதான் என்கையில் ஒரு இரகசிய குரல் வருடும்.
கவிப்பேரரசு வைரமுத்துவின் வரிகள் அருமை
ஜானகி SPB போன்ற பாடகர்களின் தனித்துவம் வெளிப்பட்டது இசைஞானியால். அவர்களைப் போன்ற பாடகர்கள் கிடைத்தது இசைஞானி பெற்ற வரம்.
ஆம்
மிக அருமையான பாடல்..தங்கள் பகுப்பாய்வோடு கேட்கும் போது ஒரு படி அதிகமாக ரசிக்க வைக்கிறது..❤🌹👍🙏
ஐயா உங்கள் ரசனையை ரசிப்பதா அல்லது இளையராஜாவின் ஞானத்தை ரசிப்பதா ஆஹா அருமை அருமை
Janaki ammmma awasam mind-blowing voice husky voice ❤️❤️❤️❤️ love you ammmma
லட்சக்கணக்கான நெஞ்சங்களை சாய்த்த பாடல். இந்தமயக்கத்திற்கு இவ்வளவு விஷயங்கள் குழைந்து உள்ளதை அறியும்போது தங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை
What a great voice of Janaki Amma, great song
Gold song and ilayaraja aiyaa
and Janaki Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ராஜாவின் ராஜாங்கம் 🎶🎶🎶🎶
ராகதேவன் ராஜா என்றென்றும் ராஜா.
நன்றி வணக்கம்
Reportedly, RD Burmam was astonished by Isaignani's mind blowing orchestration in this song
ராஜாவுக்குத் தெரியும் யாரிடம்
என்ன இருக்கும் என்று ✌🤩🤙
யாரை எப்படி பயன்படுத்துவது 👌
அரண்மனைகிளி படத்திலிருந்து ராசாவே உன்னை விட மாட்டேனே பாட்டு பற்றி போடுங்க~ சு.வெங்கட்❤️❤️
இசை, ஜானகி அம்மாள் குரல், வைரமுத்து அவர்களின் வரிகள்..
ராஜா சார் என்றென்றுமே ஸ்பெஷல் தான் 🎶❤️❤️❤️
Best song of illayaraja & vairamuthu combo.
சிறந்த பாடல் வரிகள் அதற்கான அருமையான விளக்கம் அளித்துள்ளீர்கள் அருமை
பார்க்கும் முன்பே ஒரு லைக்
செம பாட்டு 👌
அருமை அருமை அண்ணா நல்ல தொகுப்பு
மிகவும் பிடித்த பாடல்.
அடேங்கப்பா இப்படியுமா பாடலை பிரித்து காட்டிய உங்களுக்கு நன்றி 🙏
இசையும்
பாடலும்
குரலும்
அமைவது
கலை
விளக்குவது
உமக்கு
பெருங்கலை
சிறப்பாக்கியது
பகலை
மனித வாழ்க்கையில் விரக்தியின் உச்சத்தில் இருக்கும் போது எல்லோராலும் சொல்லப்படும் ஒரு வாக்கியம் " இந்த உலகமே ஒரு மாயை " என்று. ஆனால் இது போன்ற திறமைசாலிகளால் நிகழ்த்தப்படும் மாயையானது அழகான மாயை , அதர்மம் இல்லாத மாயை , அனைவரையும் ஈர்க்க்கூடிய மாயை , அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மாயை , காலத்தை விஞ்சி நிற்கும் மாயை , பரம்பொருளும் ( ஆதி ) ரசித்து - ஆசீர்வதித்து - நிலைத்து நிற்கச்செய்யும் மகோந்நதமான மாயை . நீடூழி வாழ வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்தனை செய்கிறேன்.
Janaki amma super
Arumai arumai 👍 Super song
அருமை...அருமை
Sir excelente song unga virivuraikku yaarum edu illai
Excellent sir.
Music system super ilayaraja aiyaa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Excellent explanation sir.
Ilayaraja Oru interview la kuda sollirukaru janaki voice sa naa athikam payan padithiyathukku karanam kural illa thiramai nu entha padala iruthalum athoda mulu pakkalipayum tharuvaka elithil purithu kolvakanu sollirukaru
முதலில் இனியபொங்கல்
நல்வாழ்த்துக்கள்!!
இப்பாடல்பற்றியதங்களது
ரசனையை எனக்குகிடைத்த
சக்கரைபொங்கலாகவே
கருதுகிறேன்,
ஒருநான்குநிமிடபாடலுக்குள்
என்னவெல்லாம்செய்யமுடியும்
திகட்டாமல்எந்தஅளவிற்கு
இனிப்பைஊட்டமுடியும் என்பதற்கு
ராஜாசார் ஒருவர்மட்டுமே என்றும்
உதாரணமாக இருப்பார்!!
தங்களது பதிவு சூப்பர்!!
Fantastic presentation. Good job. Please keep it up.
Good briefing, nice...
இளையாராஜா வைரமுத்து காலத்தில்பயனிநத்ததது ஒரு வரம்
இந்த பாடலில் ஜானகி அவர்களின் குரல் வேறுபாடு மட்டுமல்ல. இதில் ஒரு புதுமை செய்தார் ராஜா. கோரஸ் இல்லை ஆனால் ஜானகிதான் என்றீர்கள் உண்மை.
ஆனால் இதில் சிலர் அறியாத விசயம் என்னவென்றால்,
ஜானகி அம்மாவின் குரலை வெவ்வேறு பிட்ச், பாவம் (modulation), frequency யில் தனித்தனியாக பதிவிறக்கி பின் ஒன்றாக சேர்த்து ஜானகி தனியாக பாடுவது மற்றும் கோரஸ் கூடவே வருவது போல் பாட்டு அமைதிருப்பார்.இதை ஒரு வெளிநாட்டு இசை மேதைக்கு (paul mariat or another big music scholar) போட்டு காட்டிய போது அவர் சொன்னது என்னவென்றால்
"THIS IS NOT INDIAN MUSIC, THIS IS INTERNATIONAL MUSIC ( இது இந்திய இசை அல்ல- சர்வ தேச இசை ) என்று அசந்து விட்டார்.
இது நடந்தது 1982 இல்.
இதை ஒரு பேட்டியில் கங்கை அமரன் சொன்னது
Arumai, arumai 👌👍
🙏👌
Full Symphony song
Va va Pakkam Va song review plz..
இந்த பாடலை ஜானகி அம்மாவுடன் சேர்ந்து பாடியது கிருஷ்ணசந்தரா / S.N.சுரேந்தரா.அறிந்தவர்கள் தெரிவிக்கவும்.
Karishna chandar
@@UshaRani-hu9pe Thank you...
Well done
👍
King of all Reviews... ❤️❤️
🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶 💕
28.12.2021 Tuesday 4.00 pm
Beautiful composition of Ilayaraja 🙏🙏🙏🌹🌹🌹
ஜானகிம்மா, சிரா அம்மா போல பாடகிகள் வருவாங்களா? அதும் இல்லையராஜா சார் இசக்கு மயன்தாதவர் யார் இருக்கமுடியும்
கான கருங்குயிலே கச்சேரிக்கு வா வா கச்சேரி வைக்கையிலே கண் மலரும் பூவா இந்த பாடலை பற்றி பேசவும்.....
இசை அருமை. ஆனால் திருஷ்டி பாடல் வரிகள். அக்கம்பக்கம்...தலைக்குமேல தண்ணி ஊத்து.. படமாக்கினவிதம்...சரியானவிதத்தில் இல்லை. ஆனால் ராஜாவோ சிம்போனி இசையை அப்போதே கொடுத்து விட்டார்..
ராஜா சாரே நினைத்தால்கூட இதுபோல பாட்டு போட முடியுமா?
இந்த வார்த்தை மூலம் ராஜாவை மட்டம் தட்டுகிறீர்களா?😂😂😂😂😂
This person exaggerating too much. Many of his information were fabricated or false. I stopped watching. No more watching.
அப்போ l R ஈஸ்வரி?
Music and instruments peru kooda theriyamale eppidi sir ippudi manage panringa? Periya aalu sir neenga