தம்மா துண்டு இருந்துட்டு பொள பொளனு பொளக்குறான் பையன் | Stalin Barathi Latest Interview |Lord Murugan
Vložit
- čas přidán 17. 01. 2024
- #stalinbharathi #ramar #murugan #ayothya
Do Subscribe for Our New Channel:
/ @aagayamcinemas
Do Watch:
Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
Crime Selvaraj Interviews: • Crime Story
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI - Zábava
இந்த இளம் வயதில் இவ்வளவு தெளிவான பேச்சு... மிக மிக அருமை... இவரின் பெற்றோர்கள் பெருமை படலாம்... நல்ல எதிர் காலம் இருக்கு....
சிறந்த தெளிவான பேச்சு
பல்வேறு சிறந்த கருத்துக்கள்
தெளிந்த நீரோடை போன்ற
வார்த்தைகள்
வாழ்த்துக்கள்
அந்தப் பையனின் பேச்சில் தெளிவில்லை அவன் ஒரியாக பேசுகிறான் இவன் ஒரு கட்சிக்காக பேசுகிறேன் நல்ல உற்று நோக்குங்கள் தம்பிக்கு இந்துக்கள் மேல் மட்டும் தான் வெறுப்பு வெறுப்பு இந்த வயதில் இப்படி இருக்க கூடாது முதலில் நீ இந்தியன் உனக்கு காலையில் கடவுள் வாழ்த்து சொல்லித் தருகிறார்களா இல்லையா ஜன கன மன கதி நாயக ஜெய ஹே பாரத பாக்கியவிதா
உலகக் கடவுள் முருகன் தான் உலகக் கடவுள் முருகன் தான்! முருகன் என்றால் அழகு இயற்கை,நறுமணம் இயற்கை
கடவுள் தன்மை! உலகில் இவை இல்லாத இடமில்லை! உலகெங்கும் முருகனே ஆள்கின்றார்! இயற்கையும் அழகையும் விரும்பாத மனிதர்கள் உலகத்தில் யாராவது இருக்கிறார்களா/
ஆதித்தமிழர்கள்,ஐவகை நிலத்தை பாகுபாடு செய்து
குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்று வகுத்து வைத்திருந்தார்கள்! இந்த ஐவகை நிலங்களும் உலகம் முழுவதும் காணப்படுகின்றன! உலகமெங்கும் இருக்கும் கடவுள் முருகன் ஒருவனே!" அகரமும் ஆகி, அதிபணுமாகி, அகில " என்ற அருணகிரிநாதரின் திருப்புகழை கவனித்தால் இந்த உண்மை தெரியும்".
என்ன ஒரு தெளிவான பேச்சு
பய அக்கக்கா பிரிச்சு மேஞ்சுட்டான் பய ❤
வாழ்த்துக்கள் தம்பி
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா வாழ்க தமிழ். 🙏
❤நெஞ்சைநிமிர்ந்துசொல்❤
நீ.தமிழன்❤.என்பதை❤பெருமையாக❤சொல்❤❤❤
This is the truth
@@anthonygracy8679என்று நினைக்கிறேன் என்று நினைக்கிறேன் என்றார் அவர் என் கருத்து இல்லை என்றால்
Dai avan tamizhan illa avan hindi karan da
சிறுவயதில் இவ்வளவு உண்மை வரலாறு தெரிந்த அளவில் வயதானவர்கள் தெரியாமல் ஊடகங்களுக்கு பேட்டிஅளிப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது.
தம்பி மிகவும் அருமையாக பேசுகிறார்.இன்று நாம் இழந்து கொண்டிருப்பது கல்வி மற்றும் வேலை வாய்ப்பு.
0
Tasmac, ganja 🤣
Ramar kovilukku makkal oala kodi kodai allithullanar. Oru paisavum govt kodukalai .
Vadhadina vakikgalum oru paisa vaangavillai.
Ore varathil pala kodi vasool aagi vitadhu .
Indha kovilal palarukku velaivaippu erpatulladhu .
Dravida news parthu mayangatheergal .
🙏🏽
@@Athirahindustani
ராமர் தமிழ் மண்ணிற்கு...
மக்களுக்கு ஒரு மயிரையும் புடுங்க வில்லை என்பதுதான் உண்மை...
கல்வி அறிவற்ற வட நாட்டு மக்களை பயமுறுத்தி வசூலிக்கிறார்கள்...
எலக்டோரல் பாண்ட் ஒரு உதாரணம்.
❤தம்பி நீ பேசடா தமிழர்கடவுள் சிவன், முருகன் என்பதே உண்மை தென் நாடுடைய சிவனே போற்றி என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி.
ஸ்ரீராமறும் தமிழ் கடவுளே
@@subramaniranip2230அதுக்கு தான் சான்று இருக்கான்னு கேக்குறாங்க இந்த தம்பி
Sir ramar perumalin avaratham
Super aiyya
@@subramaniranip2230 eanda manitharkalai poi kadavul enru cholkireerkal
சூப்பர் தம்பி.. நீ உன் அறிவைமேலும் வளர்க்க தமிழக வரலாறு, இந்தியவரலாறு,, உள்பட பல நாட்டு வரலாறு படிக்க வேண்டும். பின் நாளில் சிறந்த பேச்சாளராக வள ர்வாய்!
Raman oru ka th ai 14 year kattil than valnthan sithai yi santhehapattu meendum kattukku anuppinan manaviyi santhehapattu nea ramarajyamruppil uirodu koluthinan eppadi ethu v
சிறப்பு தம்பி இஸ்லாமியன் என்ற பார்வையில் இல்லை தமிழன் என்ற பார்வையில்
Sirappana pativu unggal batil.
உங்களைப் பார்த்து பெருமை.மதத்துடன் கூடிய மதவெறி இல்லாமல் தமிழன் என்று கூறுகிறீர்கள்.நாம் எல்லோரும் சகோதரர்களே பிரிவினைவேண்டயதில்லை
@@srinivasanranganathan3961அப்புறம் என்ன மயிருக்குடா மானங்கெட்ட நாய்களே தமிழனுக்கு சம்பந்தம் இல்லாமல் உருது மொழியில் பாங்கு சொல்லப்படுகிறது?
உங்கள் வீட்டில் முருகனை வைத்து வழிபாடு செய்கிறீர்களா...
அரபியை நக்குகின்றீர்களே!
இந்த பையனை பாதுகாப்பாக வைங்க.. please 😢
காவல் தெய்வம் அய்யனாரை கேரளாவில் அய்யப்பன் ஆக்கிட்டானுங்க
அனைத்து மாணவர்களும் இது போன்று வரலாறை மீட்டு கொண்டு வர வேண்டும்.........வரலாறு மீட்கொணரும் என்று எனக்கு முழு நம்பிக்கை வந்து விட்டது ...அனைத்து மாணவர்களும் இதை புரிந்து கொண்டு வரலாறை மீட்டெடுப்போம்...
இந்த சிறுவன் மேலும் படித்து மேலும் பல ஞானம்
கிடைதிட வாழ்துகிறேன் ஓம் நமசிவாய
உன்னைப் போன்ற தற்குறி நாய்களை உருவாக்கிய திருட்டுத் திராவிடம் வாழ்க 😮😮
Poyi pesara chinna payaa...
பூபூ
To speak about Christ and Muslim brief don't speak about thousands of year Hindus in India
இவன்இனியும்எத்தனைபடித்தாலும் ஞானம் வராது வாய்வழி மல ஜலமட்டும்
தான் வரும்படி.
இரண்டு புரட்சியாளர்களின் பெயரை ஒருங்கே தன் பெயரில் வைத்திருக்கும் புரட்சி விதை! வாழ்த்துகள் தம்பி!
ஏன் பாய் புர்ர்ச்சிசீய் எல்லாம் அல்லா கிட்ட ஏன்டா செல்லாக் காசு ஆகி விட்டது பகூத் அறிவு பண்ணாடைகள் மண்ணில் 😮😮😮. அங்கே காட்டலாமே உன் மானங்கெட்ட புரட்சியை😮😮😮
தம்பி நீங்கள் வந்து உங்கள் பதிவை வெளியிட்டதால் நான் பார்த்து சந்தோஷம் அடைந்தேன் 🎉❤
@@Jostar27 hi akka 😄
சூப்பர் பா நீங்கள் சொல்லும் விளக்கம் மிகா அருமை மூலை உள்ளவர் சிந்திக்கனும் 👍👍👍👍👍👍👍
அருமை...
வாழ்த்துக்கள்...
மென் மேலும் வளர...
வாழ்த்துகிறோம்.
தமிழ்நாட்டில் முருக பெருமானை தான் அதிகபடியான மக்கள் வழிபடும் தெய்வம் என்பதை உலகம் அறியும் வாழ்த்துக்கள் தம்பி 🎉
முருகன் கோவில் பட்டி தொட்டி எல்லாம் உன்டா????
@@Soman.m@ Ramar kovil unda...?
@@Soman.mராமர் கோயில் எந்த பட்டியில இருக்கப்பா
முருகன் கோயில் சின்ன சின்ன கிராமங்களில் கூட உண்டு. தமிழகமெங்கும் பட்டி தொட்டி எல்லாம் முருகன் கோயில் உண்டு.ஏனென்றால் முருகன் தமிழ்கடவுள்.
@@Soman.mஎன்று நினைக்கிறேன் என்று டும் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் இங்கு உள்ள கட்டணங்களை ஒப்பிடவும் உயர் நீதிமன்றம் அனுமதி அளிக்கப்பட்டது என்ற இடத்தில் இருக்கும்
தம்பி.
உன்னுடைய எதிர்காலம் பிரகாசமாக வெற்றியடைய வாழ்த்துக்கள்
என்ன ஒரு அருமையான சிந்தனை.. அறிவு புலமை ஞானம். கடவுளை வணங்கி றோம் என்ற பெயரில். . மதவெறி யைதான் வணங்கினார்கள். இன்று பல உலக நாடுகளின் போருக்கும் அழிவுக்கும் காரணம் இந்த மதவெறி.. இறைவன் எனக்காக சண்டை பிடித்தார் எந்த நாட்டையும் உயர்த்தி விடவில்லை.. யுத்தம் நடந்த நாடு பொருளாதாரத்தில் வளர்ந்தது மில்லை.
கடவுளை வணங்குவோம் மதவெறி யை கை விடுவோம்.
தம்பிக்கு வாழ்த்துக்கள்
தம்பிநல்லகேள்விகேட்டிங்கள்நன்றி தம்பிவளரனும்நாம்தமிழர்
இந்த சிறிய வயதில் இவ்வளவு அறிவும் பேச்சு திறமையும் பெற்றிருக்கும் தம்பிக்கு வாழ்த்துக்கள்
Verum poyi solra indha chinnapayaa... Asi officer kk mohammad voda video parunga anga kovil irundhadu endru scientific proof iruku....
Completely I'll advised. Need to understand facts and correct his understanding.
Actually thamizhan entrale Hindu. Vetru mathathan child Stalin, who doesn't know history. He is one of the representative of Sudalin. He is deliberately speaking about politics. He has to study the history of Thamizhan.😊
செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்ப தேன் வந்து பாயுது காதினிலே.
தமிழன் என்று சொல்லி தலை நிமிர்ந்து நிற்போம் யாம்.
Raman indiavil ayothiyil dssarathar
kowsalya thambathikku piranthavar tamil natil pirantha
pannirandu alwargal kamar nakkirar ellapulavargalum
ramanai paramporullaga kondadiirrukkirargal srirangam
koil ranganathavikragam ramanal
dharmavarma endra mannar
pradhistai seithirukkirar
thavira😅sethupalathirkku erpadu seiithavar raman avar ramanudaya
pramparai vadakkilirundhu therke
varai attsi seithar muruganaipondru irandu pengalai
mananthavar alla sivapermanaye
basmasuranidam iru🎉nthu kappatriyavar vishnu avarthan
ramanaga pranthar athumattumalpa raman chakravarthi thirumagan
ner ungaplanukku piranthava
atharkku enna aatharam
porampokku payale jakkirathayaga
pesu illavittal nasamaga povai
1:44
இந்திய தேசிய ஒற்றுமைக்காக பாடிய பாடல். தேசியத்தை வலியுறுத்தி தான் நம் முன்னோர்கள், இராமர் இலங்கை செல்லும் முன் இராமேஸ்வரத்தில் சிவலிங்கம் வைத்து வழிப்பட்டார் என்று சொல்லி வைத்துள்ளனர்.
நீமுutalthamp
முருகனின் அருளால் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள் சூப்பர் தம்பி
சூப்பர் சூப்பர் சூப்பர். தம்பி எதிர்கால தமிழ்நாட்டின் வித்தாக உள்ள உனக்கு இறைவன் எல்லா நலமும் வளமும் வழங்க வேண்டிக்கொள்கிறேன்
. சியா சன்னி குர்திஸ் பிரிவு பற்றி கூறு
குல்லா கூவுது 200 ரூபாயா
@@shakthipriya7911 200 ன்னா என்னவென்று விளக்கினால் புரிந்து கொள்வேன் இது போன்ற விபரங்கள் அனைத்தும் சங்கிகளுக்கு மட்டுமே தெரியும் என்பதால் சங்கி தான் விளக்கம் சொல்ல வேண்டும்
@@SureshKumar-qx1xr இஸ்லாம் உலகலாவிய மார்கம் உலக மாந்தர்களில் எத்தனை பிரிவுகள் உண்டோ அத்தனையும் இஸ்லாத்தில் உண்டு. இஸ்லாந்திற்கும் இந்த பிரிவுகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை நண்பா.
Yarkavadhu allah patti theryivanam enna nabi asli channel parungee....
Brand ambassider என்று சொன்னாலும் சொன்னா ன். சூப்பர்
Yes sir ! PM of BJP is truly Brand ambassador of RSS , VHP & Indian business magnets like Ambani & Adani !?
😂😂😂
வாழ்க தமிழ் வளர்க உன் புகழ் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தம்பி
இன்று தம்பி சொல்லும் உலக தமிழர் இறைவன் முருகனை .
அன்று மறைந்த ஒரிசா பாலு
உலகம் சுற்றி உறுதி செய்தார்.❤சிறப்பு தமிழா சிறப்பு தம்பி❤
❤😂😂😂🎉
அடரா அடர சரியான கேள்விகள்.... இந்த இளம் வயதில் யாரும் கேட்காத அறிவுத்திறனான அருமையான கேள்விகள் .....!!!!❤
வாழ்த்துகள் டா செல்லம் 👌👌👌🤝🤝👍💖💗💖
பரிட்சைக்கு படிக்கிறாப் போல படிச்சு ஒப்பிக்கிற முண்டம் . இந்து மதத்தை கெடுக்க இன்னொரு பைத்தியம். சிறு வயதிலேயே மூளைச்சலவை ஆன பையன்.
தவறாக வளர்க்கப்பட்ட பையன் உளறுகிறது
இளம் வயது கூட இல்ல, சிறு வயது சிறுவன்.
@@user-hy1sl8jz5x😢
தம்பிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள், அழகென்ற சொல்லுக்கு முருகா
முட்டா பய...
Super da tambi❤❤❤❤❤
Pls don't corner him, what a beautiful explanation from this kid....god bless you ..
ஐயா நான் பொறுமையா பேசுறேன் கோவபடுத்தாதிங்க அவன் மனநிலை ❤
மனிதன் முதன் முதலில் தோன்றிய இடம் குமரிக்கண்டம்;
அங்கு ஞாயிரின் மூலமாகத் தோற்றுவிக்கப் பட்ட கடவுள் முருகன், மனிதனாய்த் தோன்றி மருத நிலத்தை உருவாக்கியவர்;
மக்கள் அவரை தம் தலைவராக்கி, மன்னராக்கினர்;
தோடர்ந்து கடவுளுக்கு நிகராக்கி வணங்கினர்!
பல கடற் கோள்கள் மற்றும் புவியியல் மாற்றங்களால், பூமியின் பலபகுதிகளுக்கும் சென்றபோது, முருகனையும் எடுத்துச் சென்று வணங்கினர்;
மொத்த உலகுமே தமிழர்களால் உருவாக்கப் பட்டவையே!
இதைத்தான் அந்தத் தம்பி அழகாக நிறுவுகிறார்;
வாழ்த்துக்கள்!
சிறப்பு டா தம்பி உண்மை பேசினாய் கவனமா இருக்க வேண்டும் இங்க நியாயமா இருந்தால் பலருக்கு பிடிப்பது இல்ல 🙏🙏
Yes🎉🎉🎉🎉
பாவண்ட உங்க ஆசிரியர் 😂😂😂😂😂
கற்றது கையளவு கல்லாதது உலகளவு
@@thamilselvi4753
😂 indus valley civilization nu entha dhanda karumaanthiramo eluthinatha nambitu vaalura group ah nee? I pity your ignorance. Pani poori thinnatha vadakkans ta vaangi.. buthi malungidum
Exact you have put up sir !
In a simple version , you have highlighted the point presented by the young warrior of Thamizh ulagam to expose BJP political game plan to foil Indian people !
" தம்பிக்கு எந்த ஊரு? " இப்படி பொளந்து கட்றீங்க! சூப்பர் டா. 🙂👏👏👍
ஏன் நேர்ல போய் போட்டு தள்ள போறிங்களா
@@razzulbheevi கோவை , மும்பை, டெல்லி,காஷ்மீர் இப்படி பல இடங்களில் வெடிகுண்டு துப்பாக்கி கொன்டு பல லட்சம் மக்களை கொன்று குவித்தது....
சாவித்திரி. இல்லை... சதாசிவமும் இல்ல
சாதிக், ரசூல், கசாப், தாவூத், இப்படி பட்ட இந்த மண்ணுக்கு சம்பந்தம் இல்லாத பெயர்களும் மனிதர்களும் தான் என்பதை மனதில் கொள்ளுங்கள்
❤
Thambi Thambi super super super super super super Ninja Tamil Mudhal varg Varsha irukku Vendum Nandri Vanakkam
@@salemrealestate9393ae se sez
ராமர் கோயில் கட்ட போனவர்கள் எல்லாம் அங்கு ராமர் சிலை வைக்கும் வரைதான் உள்ளேயே இருக்கமுடியும்,
சிலையை வைத்தவுடனே நீங்களே உள்ளே நுழைய முடியாது.
இதைவிட சிறப்பாக பேச எல்லா சமயத்திலும் சிறுவர்கள் இருக்கிறார்கள்.
ஸ்டாலின் கொள்கைகளை கூற சிறு வயதிலேயே பணம் வாங்கியிருப்பாய் . இந்திய நாட்டில் உன்னைப் போன்றவர்களைப் பார்க்கும்போது எப்படி அது வல்லரசாக முடியும்?
Ada Mutta Thevidiya Paradise Naya. Entha Chinna Paiyan Muththiraththai Cudi da Naya. Appaum unakku Puththi varathu. Sangi Thevidiya Paiya.
என்ன ஒரு தெளிவான சிந்தனை. வாழ்த்துக்கள் . Keep it up
என் அப்பனே . என் மனக்கேள்விகளையும் , எதிர் காலத்தின் நம் சமூகத்தின் நிலைமையையும் என் கவலைகளையும் பற்றி நீ பட்டாசாய் தெறிக்கவிட்டாய் . வாழ்க வளமுடன். ராமர் தமிழ் மக்களுக்கு பொருத்தமில்லாத தெய்வம். என்பது வரலாற்று உண்மை.
என்னடா மானங்கெட்ட நாயே வரலாறு உனக்கு? பகூத் அறிவு பண்ணாடை பெயரே ராமசாமி தானே மூதேவி 😮😮. 😮😮
Yes !
Apdiya
ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு நம்பிக்கையும் உண்டு மூட நம்பிக்கையும் உண்டு ஆனால் மற்ற மதத்தினர் அதற்கு மரியாதை கொடுத்து கடை பிடிக்கும்போது இந்து மதத்தினர் மட்டும் சான்று இங்கே,அது ஒரு கதை, என்று சொல்லிக்கொண்டு நம் மதத்தை மட்டும் விட்டு கொடுக்கிறோம்.மூட நம்பிக்கையை இருந்தாலும் மனிதனுக்கு நல்ல கருத்தை சொல்லும்போது அதை கடைப்பிட்பதில் என்ன தவறு
வாழ்த்துகள் தம்பி, உன்னால் இந்த தமிழ் உலகம் மேன்மை பெறும் .
வளர்ந்து வரும் தமிழ் உலகிற்கே நீ வலது கையடா , தம்பி , நீ , வலது கையடா , மனமார்ந்த வாழ்த்துகள் .
இந்த சிறிய வயதில் இத்தனை முதிர்ச்சியா😮😮😮 சிறப்பு தம்பி🎉🎉🎉
அடேய் அவனே முக்கா கிழம்தான்ன்...மூணு நாள்ள புட்டுட்டு போற மாதிரிதான் இருக்கான்ன்😂😂😂😂
@@classicprakash4988எப்படி உன் புருடா
காம கூ தி சங்கராச்சரி மாதிரியா?
பிராடு பொறம்போக்கு மந்திரி மாதிரியா
கூட்டிக் கொடுக்கும் புரோக்கர் அத்திம்பேர் மாதிரியா?
@@classicprakash4988நீ எப்படா மண்ணுக்கு போர.நீ தீர்மானம் பண்ணிட்டயா முன்பாகவே போக
யாரு தம்பி நீங்க பொலந்து கற்றீங்க நல்ல பேச்சாளர் நீங்க சின்ன வயதில் பெரிய ஞானம்🎉🎉❤❤❤
இந்த சின்னத் தம்பிக்கு இவ்வளவு தெளிவாக இருந்தால் மற்ற பெரியவர் கள் தெளிவாக தான் இருப்பார்கள்
@@thomasddthomas2428ஞானமே இல்லாதவர்கள் சிந்தனை இல்லாதவர்கள் பெரியவரா இருந்து என்ன பயன்.
தமிழ் நாட்டில் இளைஞர்கள் நடிகர் கள் அரசியல் வாதிகளுக்கு ரசிகர்களாக உள்ள நிலையில் இன்றைய சிறுவர்கள் நாட்டைப் பற்றி சிந்திப்பவர்களாக இருக்கிறார்கள். இது மிகவும் வரவேற்க வேண்டியது. சிந்தனை உள்ள சிறுவனுக்கு வாழ்த்துக்கள். இவர்களே நம் நாட்டின் கண்கள்.
வாழ்க வளமுடன் தற்கால பெரியார் முருகா பிள்ளை க்கு பாதுகாப்பு கொடு
என்ன ஒரு தைரியமான பேச்சு 👌👌👌👏👏👏🎉🎉
தைரியமான பேச்சு. உங்களுடைய இறை தேடலைத் தொடருங்கள். இறைவன் உங்களுக்கு நேர்வழி காட்டுவானாக.
hello, hello hello, what is your connection to hindu beliefs, bro? Will you be peaceful if even a word is said against your faith? what happened to ramanujam?
@@ramanraghuசம்ஷா அழகான தமிழ் இலக்கண மொழியில் தனது அற்புதமான கருத்தை வைத்தார்.
இதில் உனக்கு என்னயா அரிக்கிறது ஆங்கிலத்தில்
பரிட்சைக்கு படிக்கிறாப் போல படிச்சு ஒப்பிக்கிற முண்டம் . இந்து மதத்தை கெடுக்க இன்னொரு பைத்தியம். சிறு வயதிலேயே மூளைச்சலவை ஆன பையன்.
அரேபிய அல்லாவை திட்டியிருந்தால் என்ன சொல்வே? இந்து மதத்தில் பிளவு வந்தால் கூத்தடிப்பே
உங்கள் வயதுக்கும், பேச்சுக்கும் சம்பந்தம் இல்லை, சூப்பர்.
அருமை யான பதிவு ஐயா செ ஆனந்தன் விஞ்ஞானி இந்தியா
தம்பி உன்னைமாதிரி இளைஞர்கள் வாந்தால் போதும் தமிழர்களை எந்த கொம்பனாலும் ஒன்றும்செய்ய முடியாது வாழ்த்துக்கள் தம்பி
இந்த மாதிரி பேசி பேசி பேசியே பிரிவினைவாதம் பேசிய நாசமா போங்கடா உங்கள் இந்துக்களுக்கு இதுதான் தலையெழுத்து நீங்கள் எல்லாம் திருந்தவே மாட்டீங்க நீங்கள் எல்லாம்
அரை வேக்காடு. முருகன் தமிழ்க்கடவுள் என்பதை யாரும் மறுக்கவிலலையே! பந்தர் இந்திய நாட்டில் பிறந்தவர் என்பதை ஒப்புக் கொள்ள முடியும் என்றால் ராமனை ஏற்பதில் என்ன தயக்கம்? இந்த வயதிலேயே விளம்பரம் தேடுவதற்காக யாரோ சொல்லிக கொடுத்த வார்த்தைகளை விட்டு, சொந்தமாக சிந்தனை செய்யப்பழகு. இந்து என்றோ, இந்து மதம் என்றோ வரலாறு அறிந்த அறிஞர்கள் கூறுவதில்லை. சனாதன தர்மம் என்பதுதான் உண்மை. குறை குடம் கூத்தாடும் என்பதற்கு இந்தப் பேச்சுதான் சிறந்த எடுத்துக்காட்டு.
பரிட்சைக்கு படிக்கிறாப் போல படிச்சு ஒப்பிக்கிற முண்டம் . இந்து மதத்தை கெடுக்க இன்னொரு பைத்தியம். சிறு வயதிலேயே மூளைச்சலவை ஆன பையன்.
தம்பி எதிர் காலத்தில் உங்களைப்போல் புரிதல் உள்ள இளம் தலைமுறைகள் தேவை வாழ்க பல்லாண்டு ❤
Superb explanations..north la irundhu velai paka vandhavanga avanga samiyayum kondu Vara pakranga
Varunggaluthula ivantnaan PM.
Super Congratulations Excellent speech 👍👍👍👍👍👌👌👌👌👌
கடுகு சிறித்தாலும் காரம் அதிகம் நீதாண்டா உண்மை தமிழா வெற்றி நீ தங்கம் தங்கம் தான் டா வெற்றி
உண்மையில் நான் வெட்க படுகிறேன்.... சிறுவனுக்கு தமிழ் மேல் இருக்கும் பற்று நமக்கு இல்லையே...
துணிவான வாதம் வயதுற்கு மேற்ப்பட்ட அறிவு. அறிவும் துணிவும் சேர்ந்து தமிழையும தமிழ்கடவுளைநும் தலைநிமிரச்செய்யும் நவீன கால முருகன் இவனே. வாழ்க வழமுடன். ❤❤❤❤❤
வயதுக்கு மீறிய செயல், சிந்தனை & அறிவு வாழ்க வளர்க சிறுவன்
இந்த மாதிரி எத்தனை கழிசடைகளை பார்த்திருக்கு தமிழ் நாடு 😮😮😮
Adigaprasangi endrum solalam😊his info are wrong too
வளர்ப்பு சரியில்லை, திமுக சாக்கடை சொம்பு தூக்கி கிளை போல.
ஊர்ல உள்ள அடுத்தவங்க youtube சேனல் எல்லாத்தையும் பாத்துட்டு அவங்க பேசுறதெல்லாம் பார்த்து கத்துக்கிட்டு ட்ரெயினிங் பண்ணிக்கிட்டு இவனே ஒரு சேனல் தொறந்துகிட்டு அடுத்தவங்களை குறை சொல்லிட்டு பேசிட்டு இருக்கான், என்னமோ பெரிய ஞானி மகான் மாதிரி பேசிட்டு இருக்கான், வளர்ப்பு சரியில்லை, வயசுக்கு ஏத்த மாதிரி நடந்துக்கணும்.
எங்க ஊரில் நேற்று பிறந்த குழந்தையும் நாளை சாக போகின்ற பாட்டியும் ராமர் கோயில் பற்றி கருத்து சொல்ல ஆசைப்படுகிறார்கள். போய் பேட்டி எடுக்கவும். அவர்களுக்கு உலக வரலாறெல்லாம் அத்துப்படி.
@@malathiveeraiyan6989 😂😂🤣👍
அருமை, சிறப்பு, தாய் மொழி அறிவு, சிந்திக்க வேண்டிய பல கருத்துக்களை எடுத்து வைத்து உள்ளார்....
ஒரு சில பதில்கள் நன்றாக இருக்குது
என் செல்ல குட்டி என்ன அறிவு. நீ தமிழனின் சொத்து. பாதுகாகா வேண்டிய பொகிசம்.. வாழ்க வளமுடன் ❤❤❤
சிறந்த பேச்சு தம்பி மனதார வாழ்த்துகிறேன்
That final talk sema 👏👏👏
Super Thambi,God Murugan bless you.. keep rocking..
நெறியாளரும் ஒரு சிறுவனிடம் பக்குவமாக பேசி பேட்டியை நடத்தி, சிறுவனின் திறமையை வெளிக்கொணர்ந்த செயல் சிறப்பு...😊
சங்கி. உளறதே
இவரு 90s தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளர் நிஜந்தன். இவரை பார்த்தவுடன் பழைய ஞாபகம் வந்து விட்டது.
Indeed 😂
மக்கள் நாடோடிகளாக கிடைத்ததை சாப்பிட்டு கொண்டிருந்த காலம் மாரி நிலையான வாழ்க்கை வாழத் தொடங்கிய காலகட்டத்திலேயே உணவுகளை பயிரிட்டு விவசாயம் செய்து உணவு தயாரிக்க தொடங்கிய காலகட்டத்திலேயே உழைக்காமல் திருடிச் செல்லும் கூட்டம் பிற திசைகளில் இருந்து தென்திசை நோக்கி வந்து விவசாய பொருட்களை திருடி சென்றார் அது காக்கும் பொருட்டு முதன்முதலில் காவலனாக பொறுப்பேற்று விளைந்த பொருட்களை பாதுகாக்க முன்வந்த மாவீரன் முருகன் அவனது ஆயுட்காலம் வரை ஒரு நெல்மணியை கூட திருட முடியவில்லை அதனாலே மக்கள் அவனது மறைவுக்கு பின் அவனை கடவுளாக வணங்கினர் விவசாய கடவுள் எந்த. நாடாக இருந்தாலலும் முருகனை கடவவுளாக காரணம் இது தான் விவசாய கடவுள் என்பதால் விவசாயத்தை கற்றுக்கொண்ட அனைத்து நாடுகளுக்கும் காக்கும் கடவுள் முருகன் தான எனவே உலக கடவுள் முருகன் தான் விவசாயத்தை திருட்டை தடுக்க காவல்காத்த அனைத்து வீரர்களும் முருகனாகவே கருதப்பட்டனர் அதனாலேய முருகனுக்கு மட்டும் பெரும்பாலான நாடுகளில் உயரமான சிலை வைத்துள்ளனர்
எங்கே நான் கூறியதுபோல் ராமரின் உண்மை வரலாறு கூறுங்கள் பார்ப்போம்
Super kanna. Take care. Batrama erunga pa. Yarum ungalai kalavada vittu veda vandam vazhga nalamodu valamudan.
Chandran. K
தமிழ்நாடு மாநிலத்தில் பகுத்தறிவு மிகுந்த ஆன்மிகம் தான் இருக்கிறது என்பதை சிந்தனை சிறுவன் உலகமறியும்படி தரமானக் கருத்துக்களை பதிவு செய்தமைக்கு நன்றி கலந்த பாராட்டுக்களுடன் வாழ்த்துக்கள்.
அட தற்குறி நாயே 😮😮😮
Super comment
இளஞ்சிந்தனையாளன் தெளிவான பேச்சுஅருமை மேலும் வளர வாழ்த்துகள்.
A.good question. Thalithboy.speak is.verygood
இறை நம்பிக்கை ஒன்றைத்தவிர உன்னோடு அனைத்து சிந்தனை களு ம் பேச்சும் சிறப்பு
நாம பேசுறதே வரலாற்று திரிபு -- அருமை தம்பி. கடைக்கு வந்தவர்களிடம் ராமர் கோவில் பற்றி பேசியதாக சொன்னது அருமை உன் பணி சிறக்க என்னுடைய வாழ்த்துகள் 👍
வாழ்க தம்பி....கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும் தம்பி. ...
தம்பி சிறப்பு உன் புகழ் ஓங்கு முருகன் அருள் என்றும் உனக்கு உண்டு ஓம் முருகா வெற்றிவேல் முருகா
Thambiku nalla training kuduthu irukanga. Apadiyel kadal penava pathi oru petti kudunga thambi.
தம்பி அறிவுஜீவிடா வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉
வாழ்த்துக்கள் தம்பி முருகனே உன் வழியாக பேசி இருக்கிறார்.உனக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது.வாழ்த்துக்கள்
உண்மை தான் முருகன் தான் முதல் கடவுள்
@@arivuselvans7503adangotha Vinayagar than muthal kadavul munda koothi
Ungammala oppanga iru
unga kitta mattum yesu pesinar pola atha per Helen nu irukku
என் தமிழ் நாட்டின் வருங்கால தலைவன் .சிறுவனின் அறிவுத்திறனை பாராட்டி வாழ்த்துகிறேன்.பேட்டியாளர் சிறுவனின் மீது தனது கருத்தை தினிக்கிறார்.
💯💯💯he is 200 true but inum thelivu ❤❤ arumai
சரவெடியான தெளிவான நுட்பமான பேச்சு
40 50 வயது அனுபவம் உள்ளது போல் பேசுவது ஆச்சரியமாக உள்ளது வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉
தமிழர் என்று ஒரு இனம் உண்டு அவருக்கு தனியே குணம் உண்டு.
தமிழர்கள் வாழ்க🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤
தென் நாட்டின் முருகன் காளியம்மன் மாரியம்மன் மாடசாமி கருப்பசாமி போன்ற தமிழ் குலதெய்வங்களை மறைத்து, புராண கதைகளில் வரும் தெய்வங்களை இங்கு வழு கட்டாயமாக திணிக்க தீவிர முயற்சி நடக்கிறது என்பது உண்மை.
தமிழன் தெலுங்கு தேவேடிய பெய கருணாநிதி குடும்பத்திற்க்கு கொத்தடிமை நாய் மாதிரி இருப்பான் முட்டா பெய தமிழன்
❤❤❤
Arumaiyana karuthu
தமிழ் என்றுமே தன்னை தகவமைத்துக் கொள்ளும் இந்த சிறுவன் மூலமாக❤❤
அடே மூதேவி எங்கே டாஸ்மாக் கடையிலா தகவமஐக்கஉம் தமிழ். இங்கே உள்ள கமென்ட்களை பார்த்தாலே தெரியுது தமிழ் தகவமைத்த லட்சணம் திருட்டுத் திராவிட தற்குறி மாடல் 😢😢😢
❤
யாருடா இவ்வளவு அழகா பேசுறான் வாழ்த்துக்கள் 👍
இந்து என்பது இயற்கை!
ஹரியும் சிவனும் ஒன்னு!
இதை அறியாதவன் வாயில் மண்ணு!!
கர்த்தராகிய இயேசுவே மெய்யான தேவன்
அவர் இரக்கம் உள்ளவர்
ஆமென்
❤ தமிழன் எப்போதும் உண்மையின் அடையாளம் அருமை அருமை வாழ்த்துக்கள் தம்பி ❤
😂😂
How come he is telling no ram
இது எதுக்கு இந்த தம்பி என்னாச்சு தெரியவில்லை உங்கள் பேச்சுப் திறமையை காட்ட ஆயிரம் வழி இருக்கிறது
அந்தக் குழந்தைக்கு ஒரு இடத்தில் மிஸ்டேக் ஆச்சு தெய்வங்களா ஆட்கள் என்று ஆனா அவர் சொன்னது ஆட்கள் அது உண்மைதான் ஆட்கள் மட்டும்தான் மரணிப்பார்கள் அழிந்து மறைந்து மண்ணோடு மண்ணாக மறைந்து போவார்கள் போவார்கள் தெய்வங்கள் ஒருகாலும் இறப்பதும் இல்லை அழிவதும் இல்லை தெய்வம் என்பது நிரந்தரமானது அந்தக் குழந்தைக்கு என் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்❤❤❤❤❤❤❤❤❤
இந்த வயதில் என்ன ஒரு தெளிவு.... தைரியம்.... வாழ்த்துக்கள் ..... நலமும் வளமும் பெற்று பல்லாண்டுகள் வாழ வாழ்த்துக்கள்
தமிழன் என்று சொல்லடா தலை நிமிருது வாழடா 👍👍👍
💪💪💥
தம்பி அறுமை உங்கள் அபார திறமைக்கு ஒர் விர வணக்கம் கடவுள்கலை புரிதலில் வியக்கதக்கது
சூப்பர்❤
இளம் வயதில் புலமை மிக அருமை வாழ்த்க்கள் தம்பி இந்த நாட்டுக்கு நீ தேவையே...❤
பரிட்சைக்கு படிக்கிறாப் போல படிச்சு ஒப்பிக்கிற முண்டம் . இந்து மதத்தை கெடுக்க இன்னொரு பைத்தியம். சிறு வயதிலேயே மூளைச்சலவை ஆன பையன்.
கேவலமானவன்
ஸ்கூல் படிக்கும் மாணவனை இப்படி பேசவைத்தவர்களை நினைத்து வருந்துகிறேன்...
மூர்த்தி சிறுசு கீர்த்தி பெரிது
தம்பியின் திறமையான பேச்சுக்கு எனது வாழ்த்துக்கள் கடவுளுக்கே விளம்பரம் இருந்தால் தான் அநேகர் கடவுளை வணங்குவதற்கு வாய்ப்பு என்பது வெளிப்படையாக
கூறியதை வரவேற்கிறோம்
Avanae kathai viduran ithuku support vera
@@karthikeyan0813
நீ பீதின்னுவத விடவா?
மானங்கெட்ட நன்றிகெட்ட வந்தேறி பீதின்னி.
@@karthikeyan0813ஏ நீ ஒரு கதை உடேன் பாக்கலாம்
@@manokar8796 raamarai thamizharkal vanangalanu sollurathu kathai illaiya?
Strongspeech.endhanaiaaalumeragaselva❤maindhanvendumvaramagilndhuudhavum❤❤❤
திறமைக்கு
பாராட்டுக்கள்
உன் திறமை பிறரின் நன்மைகளுக்கு பயன்படட்டும்
45ரூபாய் கின்டர் ஜாயை
பேரம் பேசாமல் குழந்தைகளுக்கு வாங்கிக்கொடுக்கும் நாம் தான்
ஆண்டுக்கு ஒரு முறை வாழ்வாதாரம் தேடும் திருவிழாக்கடையில் பேரம் பேசுகின்றோம்
உன் பார்வையில் ராமர்
தெய்வமே இல்லை தான்
ஆனால் வாழ்க்கையில்
எவ்வளவு கஷ்டம் வந்தாலும்
ஏதோ ஒரு இறை நம்பிக்கையுடன் நாட்களை நகர்த்தும் பலரின் மன வேதனைக்கு ஆளாகி விட
வேண்டாம் சுதந்திரம் பெரிதல்ல
அதை அணுபவிக்கும் விதமே
மிக பெரியது
அவரவர்களின் மனநிலைக்கு ஏற்ப பிரபஞ்சம் வடிவமைப்பு பெறுகிறது.எப்படியிருப்பினும் சிறுவன் சிறந்த பேச்சாற்றல் மிக்கவன்.
கோமாளி தாய் தந்தைக்கு பிறந்த கோமாளி பய . தஞ்சை பகுதியில் 1000 முதல் 1500 வருட சிவ வைணவ தலங்களுகடன் குறைந்தது 10 ராமர் கோவில்கள் உள்ளன. அவற்றில் 3 ராஜ ராஜ சோழன் காலத்துக்கும் முந்தியது. இந்த பைத்தியம் எவனோ சொன்னத இங்க வந்து உளறுது. தமிழர் மரபும், கடவுள்களும், ஆரிய வேத மரபும் கலந்ததுதான் இந்து மதம் என்று இன்று நாம் அழைக்கும் மதம்.
This genius kid is a true brand ambassador for developing India.
நாளைய இந்தியாவின் அறிஞன் இந்த சுட்டி பைய்யன். 👏👏👏
Well well well. Such a smart young boy❤ with bright future in politics
Good speech thambi
🚫இந்தியாவில் எல்லா மாநில மக்கள்களையும் easy யாக முட்டாள் ஆக்க முடியும் ஆனால் தமிழ் நாடு??????? 😎😎👍👍
ஏன்டா மானங்கெட்ட பாய் எழுபது வருடங்களாக தமிழர்கள் முட்டாள் முரசொலிகளாகத் தானே திருட்டுத் திராவிட நாய்களுக்கு ஓட்டுப் போடறாங்க கர்மா வீரர் காமராஜரை தோற்கடித்த பாவிகளே
அதான் நீங்க ஆக்குறிங்களே
@@ashwinveer4395 🚫இந்தியாவில் எல்லா மாநில மக்கள்களையும் easy யாக முட்டாள் ஆக்க முடியும் ஆனால் தமிழ் நாடு??????? 😎😎👍👍
Sir Neenga enna ias arivaliya
@@ashwinveer4395
czcams.com/video/d7WEht9-dYw/video.html