சங்கீத தியானம் - 18 / PSALM - 18 Devotion on Psalms - Dr. Jeyarani Andrew

Sdílet
Vložit
  • čas přidán 22. 03. 2017
  • சங்கீத தியானம் - 18 / PSALM - 18 Devotion on Psalms - Dr. Jeyarani Andrew
    This is a devotion on Psalms which will encourage your faith and give you courage , hope and strength to make your faith rooted in God's word
    BIBLE CALLS, MUGAPPAIR, CHENNAI - 600037, INDIA.
    Contact No: 91-9444498080(Call) / 9244448080 (whats app) / 7540002030 (google pay)
    E-mail : biblecalls@gmail.com / www.biblecalls.com / www.bibletv.tv / www.thejesusmission.org
    BIBLE CALLS is an Interdenominational Ministry Committed to Communicating the life-changing Message of Lord Jesus Christ to every soul and Teaching Of The Bible to every Christian around the world. We welcome you to support this ministry. It will help us to teach the word around the world. Please Pray for Brother Andrew Dev and Sister Jeyarani Andrew's family and Ministries.

Komentáře • 19

  • @user-xs5ek6xk4f
    @user-xs5ek6xk4f Před 2 měsíci

    Amen ❤

  • @stephenv800
    @stephenv800 Před 6 měsíci

    Praise the lord

  • @m.chandrasam3586
    @m.chandrasam3586 Před rokem

    Amen
    Amen.

  • @seetharamanvelu7690
    @seetharamanvelu7690 Před rokem

    Praise the Lord Madam Thank you you for the meditation words.

  • @stellakalaiselviselvi5949

    Amen👏👏

  • @JyothimaniBhagyaraj
    @JyothimaniBhagyaraj Před 2 měsíci

    🎉🎉🎉🎉❤❤❤❤ Aman Amma

  • @joycepeterjohnson5697

    God be glorified

  • @marinaravi1033
    @marinaravi1033 Před 4 lety +2

    Praise the lord, Amen 🙏🏽

  • @antoniafsag1322
    @antoniafsag1322 Před 2 lety

    Amen 🙏👋👋👋👋🙏👋🙏👋👋🙏👋🙏👋👋🙏
    Thanking you
    ALLELUIA ❤️❤️🌹🌹🙏❤️❤️🌹🌹👋👋👋🙏
    Praise the Lord 🙏

  • @tamilalagans9198
    @tamilalagans9198 Před rokem

    என்ன ஒரு அருமையான தியானம்.அம்மா கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ஆமென் அல்லேலூயா.

  • @srinivashathinamilagi1501

    amen APPA, praise the Lord, thank you God, thank you Jesus, God bless you

  • @guinjebachandran6301
    @guinjebachandran6301 Před 3 lety

    Amen. Praise the lord

  • @kingofglorytv8091
    @kingofglorytv8091 Před rokem

    அம்மா 1 சாமு 28: 9, 10

  • @danieldevapiriyam7960
    @danieldevapiriyam7960 Před 4 lety

    Amen கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @ringalalbert6294
    @ringalalbert6294 Před 4 lety

    Wonderful message

  • @kingsonsuki3092
    @kingsonsuki3092 Před 4 lety +2

    1 என் பெலனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூருவேன்.
    சங்கீதம் 18:1
    2 கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் நம்பியிருக்கிற என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார்.
    சங்கீதம் 18:2
    3 துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன், அதனால் என் சத்துருக்களுக்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவேன்.
    சங்கீதம் 18:3
    4 மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது, துர்ச்சனப்பிரவாகம் என்னைப் பயப்படுத்தினது.
    சங்கீதம் 18:4
    5 பாதாளக்கட்டுகள் என்னைச் சூழ்ந்துகொண்டது, மரணக்கண்ணிகள் என்மேல் விழுந்தது.
    சங்கீதம் 18:5
    6 எனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, என் தேவனை நோக்கி அபயமிட்டேன், தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார், என் கூப்பிடுதல் அவர் சந்நிதியில் போய், அவர் செவிகளில் ஏறிற்று.
    சங்கீதம் 18:6
    7 அப்பொழுது பூமி அசைந்து அதிர்ந்தது, அவர் கோபங்கொண்டபடியால் பர்வதங்களின் அஸ்திபாரங்கள் குலுங்கி அசைந்தது.
    சங்கீதம் 18:7
    8 அவர் நாசியிலிருந்து புகை எழும்பிற்று, அவர் வாயிலிருந்து பட்சிக்கிற அக்கினி புறப்பட்டது, அதனால் தழல்மூண்டது.
    சங்கீதம் 18:8
    9 வானங்களைத் தாழ்த்தி இறங்கினார், அவர் பாதங்களின்கீழ் காரிருள் இருந்தது.
    சங்கீதம் 18:9
    10 கேருபீன்மேல் ஏறி வேகமாய்ச் சென்றார், காற்றின் செட்டைகளைக் கொண்டு பறந்தார்.
    சங்கீதம் 18:10
    11 இருளைத் தமக்கு மறைவிடமாக்கினார், கரும்புனல்களையும், ஆகாயத்துக் கார்மேகங்களையும் தம்மைச் சூழக்கூடாரமாக்கினார்.
    சங்கீதம் 18:11
    12 அவருடைய சந்நிதிப் பிரகாசத்தினால் அவருடைய மேகங்கள் பறந்து விலகிற்று, கல்மழையும் நெருப்புத்தழலும் விழுந்தது.
    சங்கீதம் 18:12
    13 கர்த்தர் வானங்களிலே குமுறினார், உன்னதமானவர் தமது சத்தத்தைத் தொனிக்கப்பண்ணினார், கல் மழையும் நெருப்புத்தழலும் விழுந்தது.
    சங்கீதம் 18:13
    14 தம்முடைய அம்புகளை எய்து, அவர்களைச் சிதறடித்தார், மின்னல்களைப் பிரயோகித்து, அவர்களைக் கலங்கப்பண்ணினார்.
    சங்கீதம் 18:14
    15 அப்பொழுது கர்த்தாவே, உம்முடைய கண்டிதத்தினாலும் உம்முடைய நாசியின் சுவாசக்காற்றினாலும் தண்ணீர்களின் மதகுகள் திறவுண்டு, பூதலத்தின் அஸ்திபாரங்கள் காணப்பட்டது.
    சங்கீதம் 18:15
    16 உயரத்திலிருந்து அவர் கைநீட்டி, என்னைப் பிடித்து, ஜலப்பிரவாகத்திலிருக்கிற என்னைத் தூக்கிவிட்டார்.
    சங்கீதம் 18:16
    17 என்னிலும் அதிக பலவான்களாயிருந்த என் பலத்த சத்துருவுக்கும் என்னைப் பகைக்கிறவர்களுக்கும் என்னை விடுவித்தார்.
    சங்கீதம் 18:17
    18 என் ஆபத்துநாளில் எனக்கு எதிரிட்டு வந்தார்கள், கர்த்தரோ எனக்கு ஆதரவாயிருந்தார்.
    சங்கீதம் 18:18
    19 அவர் விசாலமான இடத்திலே என்னைக் கொண்டுவந்து, என்மேல் பிரியமாயிருந்தபடியால், என்னைத் தப்புவித்தார்.
    சங்கீதம் 18:19
    20 கர்த்தர் என் நீதிக்குத்தக்கதாக எனக்குப் பதிலளித்தார், என் கைகளின் சுத்தத்திற்குத்தக்கதாக எனக்குச் சரிக்கட்டினார்.
    சங்கீதம் 18:20
    21 கர்த்தருடைய வழிகளைக் கைக்கொண்டுவந்தேன், நான் என் தேவனுக்குத் துரோகம்பண்ணினதில்லை.
    சங்கீதம் 18:21
    22 அவருடைய நியாயங்களையெல்லாம் எனக்கு முன்பாக நிறுத்தினேன், அவருடைய பிரமாணங்களை நான் தள்ளிப்போடவில்லை.
    சங்கீதம் 18:22
    23 அவர் முன்பாக நான் மனவுண்மையாயிருந்து, என் துர்க்குணத்துக்கு என்னை விலக்கிக் காத்துக்கொண்டேன்.
    சங்கீதம் 18:23
    24 ஆகையால் கர்த்தர் என் நீதிக்கும், தம்முடைய கண்களுக்கு முன்னிருக்கிற என் கைகளின் சுத்தத்திற்கும் தக்கதாக எனக்குப் பலனளித்தார்.
    சங்கீதம் 18:24
    25 தயவுள்ளவனுக்கு நீர் தயவுள்ளவராகவும், உத்தமனுக்கு நீர் உத்தமராகவும்.
    சங்கீதம் 18:25
    Amen.

  • @premalathar1297
    @premalathar1297 Před rokem

    ‌என்னுடைய பாவ சிந்தனையை என்னிலிருந்து எடுத்து போட வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறேன் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென் அல்லேலூயா 🙏

  • @kingsonsuki3092
    @kingsonsuki3092 Před 4 lety

    26 புனிதனுக்கு நீர் புனிதராகவும், மாறுபாடுள்ளவனுக்கு நீர் மாறுபடுகிறவராகவும் தோன்றுவீர்.
    சங்கீதம் 18:26
    27 தேவரீர் சிறுமைப்பட்ட ஜனத்தை இரட்சிப்பீர், மேட்டிமையான கண்களைத் தாழ்த்துவீர்.
    சங்கீதம் 18:27
    28 தேவரீர் என் விளக்கை ஏற்றுவீர், என் தேவனாகிய கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குவார்.
    சங்கீதம் 18:28
    29 உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன், என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்.
    சங்கீதம் 18:29
    30 தேவனுடைய வழி உத்தமமானது, கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது, தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார்.
    சங்கீதம் 18:30
    31 கர்த்தரையல்லாமல் தேவன் யார்? நம்முடைய தேவனையன்றிக் கன்மலையும் யார்?
    சங்கீதம் 18:31
    32 என்னைப் பலத்தால் இடைகட்டி, என் வழியைச் செவ்வைப்படுத்துகிறவர் தேவனே.
    சங்கீதம் 18:32
    33 அவர் என் கால்களை மான்களுடைய கால்களைப்போலாக்கி, என்னுடைய உயர்தலங்களில் என்னை நிறுத்துகிறார்.
    சங்கீதம் 18:33
    34 வெண்கல வில்லும் என் புயங்களால் வளையும்படி, என் கைகளை யுத்தத்திற்குப் பழக்குவிக்கிறார்.
    சங்கீதம் 18:34
    35 உம்முடைய இரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர், உம்முடைய வலதுகரம் என்னைத் தாங்குகிறது, உம்முடைய காருணியம் என்னைப் பெரியவனாக்கும்.
    சங்கீதம் 18:35
    36 என் கால்கள் வழுவாதபடிக்கு, நான் நடக்கிற வழியை அகலமாக்கினீர்.
    சங்கீதம் 18:36
    37 என் சத்துருக்களைப் பின் தொடர்ந்து, அவர்களைப் பிடிப்பேன், அவர்களை நிர்மூலமாக்கும் வரைக்கும் திரும்பேன்.
    சங்கீதம் 18:37
    38 அவர்கள் எழுந்திருக்கமாட்டாதபடிக்கு, என் பாதங்களின்கீழ் விழத்தக்கதாக அவர்களை வெட்டினேன்.
    சங்கீதம் 18:38
    39 யுத்தத்திற்கு நீர் என்னைப் பலத்தால் இடைகட்டி, என்மேல் எழும்பினவர்களை என் கீழ் மடங்கப்பண்ணினீர்.
    சங்கீதம் 18:39
    40 நான் என் பகைஞரைச் சங்கரிக்கும்படியாக, என் சத்துருக்களின் பிடரியை எனக்கு ஒப்புக்கொடுத்தீர்.
    சங்கீதம் 18:40
    41 அவர்கள் கூப்பிடுகிறார்கள், அவர்களை இரட்சிப்பார் ஒருவருமில்லை, கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், அவர்களுக்கு அவர் உத்தரவு கொடுக்கிறதில்லை.
    சங்கீதம் 18:41
    42 நான் அவர்களைக் காற்றுமுகத்திலே பறக்கிற தூளாக இடித்து, தெருக்களிலுள்ள சேற்றைப்போல் அவர்களை எறிந்துபோடுகிறேன்.
    சங்கீதம் 18:42
    43 ஜனங்களின் சண்டைகளுக்கு நீர் என்னைத் தப்புவித்து, ஜாதிகளுக்கு என்னைத் தலைவனாக்குகிறீர், நான் அறியாத ஜனங்கள் என்னைச் சேவிக்கிறார்கள்.
    சங்கீதம் 18:43
    44 அவர்கள் என் சத்தத்தைக் கேட்டவுடனே எனக்குக் கீழ்ப்படிகிறார்கள், அந்நியரும் எனக்கு இச்சகம்பேசி அடங்குகிறார்கள்.
    சங்கீதம் 18:44
    45 அந்நியர் முனைவிழுந்துபோய், தங்கள் அரண்களிலிருந்து தத்தளிப்பாய்ப் புறப்படுகிறார்கள்.
    சங்கீதம் 18:45
    46 கர்த்தர் ஜீவனுள்ளவர், என் கன்மலையானவர் துதிக்கப்படுவாராக, என் இரட்சிப்பின் தேவன் உயர்ந்திருப்பாராக.
    சங்கீதம் 18:46
    47 அவர் எனக்காகப் பழிக்குப் பழிவாங்கி, ஜனங்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிற தேவனானவர்.
    சங்கீதம் 18:47
    48 அவரே என் சத்துருக்களுக்கு என்னை விலக்கி விடுவிக்கிறவர், எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள்மேல் என்னை நீர் உயர்த்தி, கொடுமையான மனுஷனுக்கு என்னைத் தப்புவிக்கிறீர்.
    சங்கீதம் 18:48
    49 இதினிமித்தம் கர்த்தாவே, ஜாதிகளுக்குள்ளே உம்மைத் துதித்து, உம்முடைய நாமத்திற்குச் சங்கீதம் பாடுவேன்.
    சங்கீதம் 18:49
    50 தாம் ஏற்படுத்தின ராஜாவுக்கு மகத்தான இரட்சிப்பை அளித்து, தாம் அபிஷேகம்பண்ணின தாவீதுக்கும் அவன் சந்ததிக்கும் சதாகாலமும் கிருபை செய்கிறார்.
    சங்கீதம் 18:50
    Amen.