"புரியாம கேள்வி கேட்காத தம்பி! திமுக இந்த விஷயத்துக்காக இன்னும் திணறிகிட்டு இருக்கு" சவுக்கு பேட்டி
Vložit
- čas přidán 14. 02. 2023
- Questions asked by IAS Aspirants of Raja Sir's Cracking IAS Academy. Chennai.
#savukkushankar #iasaspirants #behindwoodso2
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
Good speach
ஆரம்பத்தில் கேள்வி எழுப்பிய தம்பியின் கருத்து உண்மையே ஆதாரம் சுட்டிக்காட்டமுடியாததால் அவரின் கருத்தை சவுக்கு சங்கர் தவறு என்று ஒதுக்கிவிடுகிறார் இந்த காணொளிகளில் அந்த தம்பி கூறிய பிரமாநிலத்தவர்களால் பறிபோகும் வேலைவாய்ப்பிற்கான ஆதாரங்கள் காட்டப்பட்டிருக்கின்றன: czcams.com/video/PC8uZp-UYRA/video.html
czcams.com/video/t4ndZCmHSJU/video.html
czcams.com/video/CT91ylgqeYE/video.html
பொறுமை உள்ளவர்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம்
Correct
Fool muttal ivvalvu pesara nee evvalvu vadakkan rly joined theriyumada
Tamilana yaarum velai pakrathu ilainu nee parthiya da behind woods suma ias padikiravana parthu intha kelvi ketkalama ivanelam enna padichan kiruku sankar
நமக்கு வேலை செய்ய வலிக்கும் வேலை செய்யுறவன பாத்தா எரியும்
சவுக்கு ஏன் காங்கிரஸ் பத்தி ஒரு வார்த்தையும் பேசமாட்டார் அறிவு உள்ள அனைவரும் இதை சிந்திச்சி பாருங்க
உண்மை தான் எல்லா வேலையும் மரியாதைக்குரிய வேலை மற்றும் போதுமான பணம் தேவை.இந்த வேலை கேவலம் என்று அந்த கேவலம் என்று சொல்லி சொல்லி தான் இந்த நிலை.
avan kundiya poi nakkula setha paiyalugala😂😂🤣🤣
@@Movieversemania அரசியல் கோமாளி ராகுல் காந்தி யும் ஊழலில் உலகில் no1 காங்கிரஸ் யும் மக்களை ஏமாத்த முடியாது சவுக்கு போன்ற காங்கிரஸ் அடிமைகள் வெளிநாட்டுகாரனுக காளை நக்கி பிழைப்பு ithu 😪
உண்மை
திரு சவுக்கு சங்கர் அவர்களின் கருத்து 100% உண்மை
Enna unmai
வாழ்த்துகிறேன். நல்ல அருமையான பேச்சு சங்கர்சார். பேச்சு
Mavi Mavish avan 8k 7k ku vela papan nee atha vachi chennaila one month family ya run pannuviya avan oorla vela vasi kammi avan papan arivu puuu illama pesathinga middle class ku than antha vethanai purium
Yes💯
தமிழ்நாட்டு மக்கள் வேலை செய்ய வராதததை நீங்கள் பார்த்தீர்களா? சவுக்கு அரைகுறை மேதாவி, ஆகையால் அவ்வாறு அடிக்கடி உளறிட்டு போவது வழக்கம்
சங்கர் சார் சொல்வது 200% சரி
உள்ள போன நீ ரொம்ப ஆராய்ச்சி
Absolutely correct perspective about North Indian workers in Tamil Nadu!
Seeman triggered the North Indian strategy to get votes, without any logic. Will Seeman brothers come and work in farm , simply getting farmer symbol and saying I’m supporting farmer is like joke.
Ama bro tamilan tamilan alanum solli vote ketu pogatum .North Indians vachu nammala trigger pani vote vanga pakan.
Can you ask same with DMK & Admk???
@@sureshkumar-zo5slDMK has expressed hatred for Hindi and vadakkan but Aidmk doesn’t say
இவர்கள் கேட்கும் கேள்விகள் ஒன்றுமே IAS IPS officers போல் வே இல்ல அனைத்தும் அரசியல் சார்ந்த கேள்விகள் போல் இருக்கு.
அரசியல் தெரியாம ias ips ஆகி என்ன பண்ணப்போற
சவுக்கு சார் பேச்சு சூப்பர்.....100% உண்மை...
Fact Bro
Upsc students maariyaa kelvi kekuraanga..........many of them not having good mindset to ask good questions
சவுக்கு ஏன் காங்கிரஸ் பத்தி ஒரு வார்த்தையும் பேசமாட்டார் அறிவு உள்ள அனைவரும் இதை சிந்திச்சி பாருங்க
@@ajayroshan6460 athigaarathula irukuravan tha oolal panna mudiyum..........unruling party athigaaram illaathavargal...........if there any mistakes in Congress yaar venumnaalum pesalaam..........but no one has guts to speak against ruling party except savukku........... savukku always do his work against ruling party..........mathavanga seyyatha onna Ivar seyyanum nu ninaikurar.....
The only lady is asked good questions
They are still studying bro let them learn we should encourage them one day they also power for India 🇮🇳
@@ajayroshan6460 setha paamba yenda adikanu 🤦🤦 loosu mathiri pesikittu
அண்ணன் சொல்வது யதார்த்தம் நான் நம்பும் தலைவன் எனக்கானவர் சவுக்கு
தேவையான கேள்விகளுக்கு தெளிவான பதில்கள் சார்
👏👏👏👏👏
Indha kelvi ellam normal citizen kuda keka matanga indha share msg pakuravanga than kepanga adhum illama ivanga upsc aspirants IAS, IPS aga poravanga
இந்தியாவில் பிறந்தவன் எங்கும் வாழ்வான்!
எங்கும் தொழில் செய்வான்! எங்கும் ஓட்டும் போடுவான் அரசியல் சட்டம் கொடுத்த இந்த உரிமையை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது!
ஜெய்ஸ்ரீராம்
ஜெய் ஸ்ரீராம் வாழ்ந்த ராமாயணம் நடந்த காலத்தில் இங்கே எந்த மொழி இருந்தது
Moodra
காரசாரமான பதில்கள்
அரசியல் ஆசான் னா ஆசான் தான்
Vera level Savukku Boss 🔥🔥
சவுக்கு ஏன் காங்கிரஸ் பத்தி ஒரு வார்த்தையும் பேசமாட்டார் அறிவு உள்ள அனைவரும் இதை சிந்திச்சி பாருங்க
avan kundiya poi nakkula setha paiyalugala😂😂🤣🤣
@@ajayroshan6460 Congress Finished party zero ground work
அதிகமாக சமூக வலைத்தளங்கள் ஊடகங்களில் காட்டுகிறார் கட்சிகளை தான் இவர்கள் பேசுவார்கள்.. ஆனால் இவர் காங்கிரசை பற்றி தப்பாக எதுவும் பேசவில்லை...
எல்லா வேலைகளும் கஷ்டம் தான்.. கஷ்டமான வேலைகளை தமிழர்கள் செய்து தான் வருகிறார்கள் ஆனால் மிக கஷ்டமான வேலைகளை செய்ய தமிழர்கள் விரும்பவில்லை அவர்களின் குடும்பத்தினரும் அனுமதிப்பதில்லை .. காரணம் கற்ற கல்வி மட்டுமின்றி பெரும்பாலும் அனைத்து குடும்பத்திலும் ஒன்று அல்லது இரண்டு பிள்ளைகள் மட்டுமே இருப்பதால். .
ஆனால் வடமாநிலங்களில் பெரும்பாலும் இந்த நிலைமை இல்லை. . அவர்கள் எந்த வேலையும் செய்ய அதுவும் தமிழ்நாட்டில் செய்ய வருகிறார்கள்... காரணம் இங்கு பல கடினமான கட்டட வேலை , பாலங்கள் வேலை , Metro வேலை , சாலை வேலை , நெருப்பில் வேலை, பளு தூக்கும் வேலை, குவாரி வேலை போன்றவை நடப்பதால்.. இது போன்ற வேலைகளை அவர்கள் செய்ய வருவதில் தவறில்லை சந்தோசமாக செய்யட்டும்.
ஆனால் இது போன்ற வேலைகள் தவிர வடமாநிலத்தார் பல வேலைகளை ஆக்கிரமிக்கிறார்கள். .. சொந்த வியாபாரம் , ஹோட்டல் வேலை , வணிக வளாகங்களில் வேலை , செக்யூரிட்டி வேலை , தொழில் நிறுவனங்களில் வேலை , விவசாய வேலை , ஓட்டுநர் வேலை போன்றவை. .. இதை மிக மிக உறுதியாக தடுத்தே ஆக வேண்டும் தமிழ் தேசியவாதிகளும் , அண்ணன் சீமானின் நாம் தமிழர் கட்சியும் இதைத்தான் தடுக்க பாடுபடுகின்றனர்..
இந்த வேலைகளில் தமிழர்க்கு வேலை இல்லாமல் வறுமை வாட்டுகிறது.. இதற்கு முழு காரணம் பேராசை பிடித்த *முதலாளிகளே*... தமிழன் வருமானம் அதிகம் கேட்கிறான் , விடுமுறை எடுக்கிறான் என்று சப்ப கட்டு கட்டுகின்றனர் இந்த *பாவிகள்*.. தமிழ்நாட்டின் எதிர்காலத்தை நினைத்து உண்மையான அக்கறையோடு இப்படிப்பட்ட முதலாளிகள் பொறுமையோடு தமிழர்க்கு ஆவண செய்ய வேண்டும். ..முக்கியமாக திருப்பூர் முதலாளிகள் படிப்படியாக அவர்களை வெளியேற்ற வேண்டும். .
இதுபோதாதென்று நமது அரசு வேலைகளில் கூட எளிதாக இவர்களுக்கு வேலை கொடுத்து இங்கே திட்டமிட்டு புகுத்துகிறார்கள்.. என்ன ஒரு அநியாயம் ? மருத்துவமனை வரை வந்து விட்டார்கள். .. இது தடுக்கப்பட வேண்டும். .
முக்கியமாக இவர்களுக்கு அனுமதி ஒப்பந்தம் போன்ற முறைகளை கடுமையாக்கி குற்றங்கள் , விதிமீறல்கள் போன்றவை நடக்காதவாறு தடுக்க வேண்டும் ..
இதற்கு நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வரவேண்டும்...
வடமாநிலத்தவர் வரட்டும் , ரேஷன் சாப்பிடட்டும். . சம்பாதிக்கட்டும ஆனால் வாக்குரிமை கொடுக்க கூடாது. . அதுபோல தமிழருக்கான வேலைகளில் ஈடுபடவிடவேகூடாது ..
* நம் எதிர்காலம் நமக்கு முக்கியம் * 💪🌴💪
The advice to future officers is where I think savukku is a genius. You need to be practical rather than being the right person. It is astonishing to see a person who has not got any degree having such a broad view. He has changed my perspective in many ways.
சவுக்கு ஏன் காங்கிரஸ் பத்தி ஒரு வார்த்தையும் பேசமாட்டார் அறிவு உள்ள அனைவரும் இதை சிந்திச்சி பாருங்க
@@ajayroshan6460 did I mention about any political party in my comment.
what he says is common sense man, not rocket science..and he always dles out advice to these clueless youngsters..have never seen him being questioned by a 40+ audience why? bayama? even the channels he gives interviews, has some young immaturE anchors..
@@counterpoint9260 do you think savukku can't handle 40+ interviewers, he would definitely handle them too and according to you people who talk rocket science are only considered genius ,then you need to change your perspective. Stop having these stereotypical thoughts.
@@ajayroshan6460 first oru vishayatha pathi sonna adhu la ulla karutha parunga adha ututu yen congress ah criticise panna matinguraru nu ketkuringa congress atchi illadhapo yedhuku adha pathi pesanum ippo iruka prachana ya iruka katchi pathi dhana pesa mudiyum ukkandhu iruka yela katchi pathiyum pesitu irundha appo current ah iruka issue va pathi yepdi pesa mudiyum
அருமையான கலந்துரையாடல் 👍💐💐💐💐
நானும் கொங்கு மண்டலம் தான் DMK திமுக இங்கே ஆகாது... திமுக வரவும் விட மாட்டோம்....😡🙄
Appo BJP ku vote poda poreengala
🤔🤔🤔🤔🤔🤔🤔
Varum bro kandipa
@@Vinotalks384 Vera athan Pana poranuga inthe tharkuri pundainga
@@stoner6522 dai muutha kuuthi tn 's biggest economic region ea kongu mandalam thanda ... Ne degree padicha Nala ne periya arivali pundailam I'll evanavithu solratha ketutu onum teriyama olritu iru muutha tharkiri
Some of Savukkus views are spot on. Particularly the comments on North Indians usurping the opportunity of localite was too loud and clear. It proves he goes by principles on most occasions and won't hesitate to take an opposite view of what people perceive him off. பொட்டில் அறைந்தது போன்ற பதில்கள்
நம்ப வெளிநாடு போற மாதிரி, அவங்க இங்க வராங்க அவளோ தான் 🤔
Supera soneege vazthukkal
correction: namba matra maanilaththil velai paarpadhu pola dhaan avanga inga varaanga..bangalore poyi paarunga, evlo tamiliansnu..bombay poyi paarunga..
Usa, England,canada, malasiya, singapoor, banglor, mumbai la ellam namba tamil makkal veedu vangge anggaya setteld aage irukanga bro, example actor neppoliyan irukaru
@@kumaaar உறவே. ... இங்கே உள்ளவர்கள் தெலுங்கர்கள் .... இவர்கள் இப்படி தான் பேசுவார்கள்.... விடுங்கள்..... அவர்களும் வட இந்தியர்களால் பாதிக்கப்படுவார்கள் அப்போது நம் வலி புரியும்
எல்லா வேலைகளும் கஷ்டம் தான்.. கஷ்டமான வேலைகளை தமிழர்கள் செய்து தான் வருகிறார்கள் ஆனால் மிக கஷ்டமான வேலைகளை செய்ய தமிழர்கள் விரும்பவில்லை அவர்களின் குடும்பத்தினரும் அனுமதிப்பதில்லை .. காரணம் கற்ற கல்வி மட்டுமின்றி பெரும்பாலும் அனைத்து குடும்பத்திலும் ஒன்று அல்லது இரண்டு பிள்ளைகள் மட்டுமே இருப்பதால். .
ஆனால் வடமாநிலங்களில் பெரும்பாலும் இந்த நிலைமை இல்லை. . அவர்கள் எந்த வேலையும் செய்ய அதுவும் தமிழ்நாட்டில் செய்ய வருகிறார்கள்... காரணம் இங்கு பல கடினமான கட்டட வேலை , பாலங்கள் வேலை , Metro வேலை , சாலை வேலை , நெருப்பில் வேலை, பளு தூக்கும் வேலை, குவாரி வேலை போன்றவை நடப்பதால்.. இது போன்ற வேலைகளை அவர்கள் செய்ய வருவதில் தவறில்லை சந்தோசமாக செய்யட்டும்.
ஆனால் இது போன்ற வேலைகள் தவிர வடமாநிலத்தார் பல வேலைகளை ஆக்கிரமிக்கிறார்கள். .. சொந்த வியாபாரம் , ஹோட்டல் வேலை , வணிக வளாகங்களில் வேலை , செக்யூரிட்டி வேலை , தொழில் நிறுவனங்களில் வேலை , விவசாய வேலை , ஓட்டுநர் வேலை போன்றவை. .. இதை மிக மிக உறுதியாக தடுத்தே ஆக வேண்டும் தமிழ் தேசியவாதிகளும் , அண்ணன் சீமானின் நாம் தமிழர் கட்சியும் இதைத்தான் தடுக்க பாடுபடுகின்றனர்..
இந்த வேலைகளில் தமிழர்க்கு வேலை இல்லாமல் வறுமை வாட்டுகிறது.. இதற்கு முழு காரணம் பேராசை பிடித்த *முதலாளிகளே*... தமிழன் வருமானம் அதிகம் கேட்கிறான் , விடுமுறை எடுக்கிறான் என்று சப்ப கட்டு கட்டுகின்றனர் இந்த *பாவிகள்*.. தமிழ்நாட்டின் எதிர்காலத்தை நினைத்து உண்மையான அக்கறையோடு இப்படிப்பட்ட முதலாளிகள் பொறுமையோடு தமிழர்க்கு ஆவண செய்ய வேண்டும். ..முக்கியமாக திருப்பூர் முதலாளிகள் படிப்படியாக அவர்களை வெளியேற்ற வேண்டும். .
இதுபோதாதென்று நமது அரசு வேலைகளில் கூட எளிதாக இவர்களுக்கு வேலை கொடுத்து இங்கே திட்டமிட்டு புகுத்துகிறார்கள்.. என்ன ஒரு அநியாயம் ? மருத்துவமனை வரை வந்து விட்டார்கள். .. இது தடுக்கப்பட வேண்டும். .
முக்கியமாக இவர்களுக்கு அனுமதி ஒப்பந்தம் போன்ற முறைகளை கடுமையாக்கி குற்றங்கள் , விதிமீறல்கள் போன்றவை நடக்காதவாறு தடுக்க வேண்டும் ..
இதற்கு நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வரவேண்டும்...
வடமாநிலத்தவர் வரட்டும் , ரேஷன் சாப்பிடட்டும். . சம்பாதிக்கட்டும ஆனால் வாக்குரிமை கொடுக்க கூடாது. . அதுபோல. தமிழருக்கான வேலைகளில் ஈடுபடவிடவேகூடாது ..
* நம் எதிர்காலம் நமக்கு முக்கியம் * 💪🌴💪
உண்மையில் சவுக்கு விளாசல் பிரமாதம். உண்மைகள் கசந்தாலும் அது தான் உண்மை. மனதில் பட்டதை வெளிப்படையாக சொல்வதில் சவுக்கடி தான்.
My thoughts also same about North Indian workers . Think widely and broadly as ias aspirants .
இவங்க கேட்கிற கேள்வியை பார்த்தா… உண்மையிலேயே இவங்க ஐஏஎஸ் தரமா? கடவுளே!
நன்பரே எனக்கும் அதே சந்தேகம் தான்
Athe doubt than enaku
Very true... aspiring IAS will never ask such questions confining to TN and not about politics in detail
Same nanba...
நாடு என்ன ஆக போதோ. இறை அன்பு சைலந்திர பாபு. இவர்களே இப்படி. ஆகிவிட்டார்களேமிலிட்டரி காரனேரையே கொலை செய்யும் நாடு
என்னய கேட்டா இந்த யூடுபே அ கூட நம்ம பாத்துக்குட்டு கமெண்ட் பண்ணிட்டு டைம் அ வேஸ்ட் பண்றதுக்கு படிச்சு வேலைக்கு போய்டலாம் 👍🏻
What Shankar says is correct. Anyone who can do any work will go there.water flows downwards.
How is it possible????
People keep opening food shops every where.
Inimel owners thaan idhelam seiyanum
Think about uneducated people in tamilnadu status here... They losing lot because these ....
சவுக்கு ஏன் காங்கிரஸ் பத்தி ஒரு வார்த்தையும் பேசமாட்டார் அறிவு உள்ள அனைவரும் இதை சிந்திச்சி பாருங்க
avan kundiya poi nakkula setha paiyalugala😂😂🤣🤣
எல்லா வேலைகளும் கஷ்டம் தான்.. கஷ்டமான வேலைகளை தமிழர்கள் செய்து தான் வருகிறார்கள் ஆனால் மிக கஷ்டமான வேலைகளை செய்ய தமிழர்கள் விரும்பவில்லை அவர்களின் குடும்பத்தினரும் அனுமதிப்பதில்லை .. காரணம் கற்ற கல்வி மட்டுமின்றி பெரும்பாலும் அனைத்து குடும்பத்திலும் ஒன்று அல்லது இரண்டு பிள்ளைகள் மட்டுமே இருப்பதால். .
ஆனால் வடமாநிலங்களில் பெரும்பாலும் இந்த நிலைமை இல்லை. . அவர்கள் எந்த வேலையும் செய்ய அதுவும் தமிழ்நாட்டில் செய்ய வருகிறார்கள்... காரணம் இங்கு பல கடினமான கட்டட வேலை , பாலங்கள் வேலை , Metro வேலை , சாலை வேலை , நெருப்பில் வேலை, பளு தூக்கும் வேலை, குவாரி வேலை போன்றவை நடப்பதால்.. இது போன்ற வேலைகளை அவர்கள் செய்ய வருவதில் தவறில்லை சந்தோசமாக செய்யட்டும்.
ஆனால் இது போன்ற வேலைகள் தவிர வடமாநிலத்தார் பல வேலைகளை ஆக்கிரமிக்கிறார்கள். .. சொந்த வியாபாரம் , ஹோட்டல் வேலை , வணிக வளாகங்களில் வேலை , செக்யூரிட்டி வேலை , தொழில் நிறுவனங்களில் வேலை , விவசாய வேலை , ஓட்டுநர் வேலை போன்றவை. .. இதை மிக மிக உறுதியாக தடுத்தே ஆக வேண்டும் தமிழ் தேசியவாதிகளும் , அண்ணன் சீமானின் நாம் தமிழர் கட்சியும் இதைத்தான் தடுக்க பாடுபடுகின்றனர்..
இந்த வேலைகளில் தமிழர்க்கு வேலை இல்லாமல் வறுமை வாட்டுகிறது.. இதற்கு முழு காரணம் பேராசை பிடித்த *முதலாளிகளே*... தமிழன் வருமானம் அதிகம் கேட்கிறான் , விடுமுறை எடுக்கிறான் என்று சப்ப கட்டு கட்டுகின்றனர் இந்த *பாவிகள்*.. தமிழ்நாட்டின் எதிர்காலத்தை நினைத்து உண்மையான அக்கறையோடு இப்படிப்பட்ட முதலாளிகள் பொறுமையோடு தமிழர்க்கு ஆவண செய்ய வேண்டும். ..முக்கியமாக திருப்பூர் முதலாளிகள் படிப்படியாக அவர்களை வெளியேற்ற வேண்டும். .
இதுபோதாதென்று நமது அரசு வேலைகளில் கூட எளிதாக இவர்களுக்கு வேலை கொடுத்து இங்கே திட்டமிட்டு புகுத்துகிறார்கள்.. என்ன ஒரு அநியாயம் ? மருத்துவமனை வரை வந்து விட்டார்கள். .. இது தடுக்கப்பட வேண்டும். .
முக்கியமாக இவர்களுக்கு அனுமதி ஒப்பந்தம் போன்ற முறைகளை கடுமையாக்கி குற்றங்கள் , விதிமீறல்கள் போன்றவை நடக்காதவாறு தடுக்க வேண்டும் ..
இதற்கு நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வரவேண்டும்...
வடமாநிலத்தவர் வரட்டும் , ரேஷன் சாப்பிடட்டும். . சம்பாதிக்கட்டும ஆனால் வாக்குரிமை கொடுக்க கூடாது. . அதுபோல தமிழருக்கான வேலைகளில் ஈடுபடவிடவேகூடாது ..
* நம் எதிர்காலம் நமக்கு முக்கியம் * 💪🌴💪
Savukku is very clear in his views and very clear explantion. “நெத்தியடி”
Please check with who employed North indians at their shop..i spoke to one small pooja shop owner in vadapalani..his answer is, our people want sophisticated life without hardwork and weekly three days work and rest of the days in Tasmac and movie theatres..what Savukku saying is Truth.
சார் வருங்கால ஐ ஏ எஸ் கேள்வி கேட்கும் முரையை கண்டால் விந்தையாக உள்ளது.
இவரெல்லாம். நம்மை. ஆளப். போகிறார்கள். நாம் பலிஆடுகள்
Ips ias ஆகப்போறவர்கள் அரசியல் அறிந்து இருப்பது சரியானதுதான்
தங்கத் தலைவன் சங்கர் சார் ஆயிரத்தில் ஒருவன்👌👌👌👌👌👌💐💐💐💐💐
Very well said Mr Shankar...!!
Saviku interview very very information 🔥🔥🔥🔥 super 👍
சவுக்கு ஏன் காங்கிரஸ் பத்தி ஒரு வார்த்தையும் பேசமாட்டார் அறிவு உள்ள அனைவரும் இதை சிந்திச்சி பாருங்க
யாதும் ஊரே!
யாவரும் கேளீர்
இதுவே நமது இந்திய தத்துவம்!
ஜெய்ஹிந்த்
8.29 Boy has done a great view and he is in a right way , His point of view is correct..Kongu belt is far ahead than other area's. Vaalthukkal to that boy
வடவர்கள் இங்கு வருவது யாருக்கும் பிரச்சனை இல்லை அவர்கள் இங்கே வந்து ரேஷன்அட்டை மற்றும் வாக்காளர் அட்டையை பெற்றுக் பெற்றுக் கொள்கிறார்கள் அது நமக்கு பின்னாளில் மிகப்பெரிய பேராபத்தாக முடியும்.
Exactly
My father shifted to Kolkata / Howrah in 1946....and a voter there since 1952 to 2016....and myself a voter there since 1979......if you despise people from other states and if they also retaliate then it will be a loss to TN people only.....since the people coming back to TN will in most part will be highly educated people......and by your logic no people from Kerala or TN should go to gulf countries to work.
nammalunga Bangalore, Mumbai and Delhi la ration card irukku
காசு கொடுத்தால் எல்லாம் அடையும் கிடைக்கும்
Mumbai தமிழர் ரேசன் கார்டு இல்லையா நாங்கள் கர்நாடக மாநிலத்தில் ரேசன் கார்டு வச்சு இருக்கோம் ப்ரோ
@8:15 , Being a coimbatorion i won't accept it is started growing only from 2016... It is always second hub in TN... The main reason is ADMK has Kongu community as one of the backbone since MGR period..so it has a political support since that time... It is important to note that west districts has less social problems particularly caste related issues ( here and there some issues)when compare across TN... Climate also one of the positive...Kongu community is one of the growing community.. always mingle with people mostly don't want to create problems.... Only black mark is Bomb blast it is affected growth rate for sure.....
Our people need to change and look forward to take any job whether it is physical or intellectual. The focus need to be development both self and their geography. It may sound bookish but practically one need start changing their mind set in terms of dignity of labour and earning criteria
they are going abroad to earn money..
@@counterpoint9260 not many. The issue is with most of them living here.
Superb. Mr. Sankar
Well explained to the wrongly understood people. Crystal clear explanation.
16:57 Good question, looks like she will be a good, honest officer in future. Practical and sensible answer by Savukku as well.
Tough life ahead. Remember dravida model government is ruling TN
Tomorrow when they have to face the law...savukku won't be there! That's a dangerous advice! Savukku thinks himself as lord Krishna!
Yeah, Her question is the only question that is relevant to the topic
Really Really talented interview. I'm really happy. Excellent speak with saviku brother
சவுக்கு ஏன் காங்கிரஸ் பத்தி ஒரு வார்த்தையும் பேசமாட்டார் அறிவு உள்ள அனைவரும் இதை சிந்திச்சி பாருங்க
எல்லா வேலைகளும் கஷ்டம் தான்.. கஷ்டமான வேலைகளை தமிழர்கள் செய்து தான் வருகிறார்கள் ஆனால் மிக கஷ்டமான வேலைகளை செய்ய தமிழர்கள் விரும்பவில்லை அவர்களின் குடும்பத்தினரும் அனுமதிப்பதில்லை .. காரணம் கற்ற கல்வி மட்டுமின்றி பெரும்பாலும் அனைத்து குடும்பத்திலும் ஒன்று அல்லது இரண்டு பிள்ளைகள் மட்டுமே இருப்பதால். .
ஆனால் வடமாநிலங்களில் பெரும்பாலும் இந்த நிலைமை இல்லை. . அவர்கள் எந்த வேலையும் செய்ய அதுவும் தமிழ்நாட்டில் செய்ய வருகிறார்கள்... காரணம் இங்கு பல கடினமான கட்டட வேலை , பாலங்கள் வேலை , Metro வேலை , சாலை வேலை , நெருப்பில் வேலை, பளு தூக்கும் வேலை, குவாரி வேலை போன்றவை நடப்பதால்.. இது போன்ற வேலைகளை அவர்கள் செய்ய வருவதில் தவறில்லை சந்தோசமாக செய்யட்டும்.
ஆனால் இது போன்ற வேலைகள் தவிர வடமாநிலத்தார் பல வேலைகளை ஆக்கிரமிக்கிறார்கள். .. சொந்த வியாபாரம் , ஹோட்டல் வேலை , வணிக வளாகங்களில் வேலை , செக்யூரிட்டி வேலை , தொழில் நிறுவனங்களில் வேலை , விவசாய வேலை , ஓட்டுநர் வேலை போன்றவை. .. இதை மிக மிக உறுதியாக தடுத்தே ஆக வேண்டும் தமிழ் தேசியவாதிகளும் , அண்ணன் சீமானின் நாம் தமிழர் கட்சியும் இதைத்தான் தடுக்க பாடுபடுகின்றனர்..
இந்த வேலைகளில் தமிழர்க்கு வேலை இல்லாமல் வறுமை வாட்டுகிறது.. இதற்கு முழு காரணம் பேராசை பிடித்த *முதலாளிகளே*... தமிழன் வருமானம் அதிகம் கேட்கிறான் , விடுமுறை எடுக்கிறான் என்று சப்ப கட்டு கட்டுகின்றனர் இந்த *பாவிகள்*.. தமிழ்நாட்டின் எதிர்காலத்தை நினைத்து உண்மையான அக்கறையோடு இப்படிப்பட்ட முதலாளிகள் பொறுமையோடு தமிழர்க்கு ஆவண செய்ய வேண்டும். ..முக்கியமாக திருப்பூர் முதலாளிகள் படிப்படியாக அவர்களை வெளியேற்ற வேண்டும். .
இதுபோதாதென்று நமது அரசு வேலைகளில் கூட எளிதாக இவர்களுக்கு வேலை கொடுத்து இங்கே திட்டமிட்டு புகுத்துகிறார்கள்.. என்ன ஒரு அநியாயம் ? மருத்துவமனை வரை வந்து விட்டார்கள். .. இது தடுக்கப்பட வேண்டும். .
முக்கியமாக இவர்களுக்கு அனுமதி ஒப்பந்தம் போன்ற முறைகளை கடுமையாக்கி குற்றங்கள் , விதிமீறல்கள் போன்றவை நடக்காதவாறு தடுக்க வேண்டும் ..
இதற்கு நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வரவேண்டும்...
வடமாநிலத்தவர் வரட்டும் , ரேஷன் சாப்பிடட்டும். . சம்பாதிக்கட்டும ஆனால் வாக்குரிமை கொடுக்க கூடாது. . அதுபோல தமிழருக்கான வேலைகளில் ஈடுபடவிடவேகூடாது ..
* நம் எதிர்காலம் நமக்கு முக்கியம் * 💪🌴💪
அவரிடம் சரியான கேள்வியே கேட்க்க தெரியால் இவர்கள் எப்படி UPS?!......
The answers shows the practicality!!wonderful explanations 👌👌👌💥👍🏻
தமிழன் அதிகமாக செய்யும் கட்டுமானப் வேலைகளில் இப்பொழுது யார் செய்யறங்க ??
Nee vetu katura velaya paka sona video eduthu potu irukura velaya pakura
Sudalai n sengal chinnavarrrrrrrr alaloyia
Sema knowledgeable question...........and savukku sir answers just incredible 🤩🤩
Governer kita poi pesunu solurathu ... Knowledgeable qus ah 🤦🏼♂️🤦🏼♂️
சவுக்கு ஏன் காங்கிரஸ் பத்தி ஒரு வார்த்தையும் பேசமாட்டார் அறிவு உள்ள அனைவரும் இதை சிந்திச்சி பாருங்க
@@pachaiyappanm4725 bro sila peru ketta question knowledge ah irunchu la 🤔🤔
@@ajayroshan6460 bjp enum theeya sakthi yai olika... congress enum ayutham vendum nanba 🤔😃😃
எல்லா வேலைகளும் கஷ்டம் தான்.. கஷ்டமான வேலைகளை தமிழர்கள் செய்து தான் வருகிறார்கள் ஆனால் மிக கஷ்டமான வேலைகளை செய்ய தமிழர்கள் விரும்பவில்லை அவர்களின் குடும்பத்தினரும் அனுமதிப்பதில்லை .. காரணம் கற்ற கல்வி மட்டுமின்றி பெரும்பாலும் அனைத்து குடும்பத்திலும் ஒன்று அல்லது இரண்டு பிள்ளைகள் மட்டுமே இருப்பதால். .
ஆனால் வடமாநிலங்களில் பெரும்பாலும் இந்த நிலைமை இல்லை. . அவர்கள் எந்த வேலையும் செய்ய அதுவும் தமிழ்நாட்டில் செய்ய வருகிறார்கள்... காரணம் இங்கு பல கடினமான கட்டட வேலை , பாலங்கள் வேலை , Metro வேலை , சாலை வேலை , நெருப்பில் வேலை, பளு தூக்கும் வேலை, குவாரி வேலை போன்றவை நடப்பதால்.. இது போன்ற வேலைகளை அவர்கள் செய்ய வருவதில் தவறில்லை சந்தோசமாக செய்யட்டும்.
ஆனால் இது போன்ற வேலைகள் தவிர வடமாநிலத்தார் பல வேலைகளை ஆக்கிரமிக்கிறார்கள். .. சொந்த வியாபாரம் , ஹோட்டல் வேலை , வணிக வளாகங்களில் வேலை , செக்யூரிட்டி வேலை , தொழில் நிறுவனங்களில் வேலை , விவசாய வேலை , ஓட்டுநர் வேலை போன்றவை. .. இதை மிக மிக உறுதியாக தடுத்தே ஆக வேண்டும் தமிழ் தேசியவாதிகளும் , அண்ணன் சீமானின் நாம் தமிழர் கட்சியும் இதைத்தான் தடுக்க பாடுபடுகின்றனர்..
இந்த வேலைகளில் தமிழர்க்கு வேலை இல்லாமல் வறுமை வாட்டுகிறது.. இதற்கு முழு காரணம் பேராசை பிடித்த *முதலாளிகளே*... தமிழன் வருமானம் அதிகம் கேட்கிறான் , விடுமுறை எடுக்கிறான் என்று சப்ப கட்டு கட்டுகின்றனர் இந்த *பாவிகள்*.. தமிழ்நாட்டின் எதிர்காலத்தை நினைத்து உண்மையான அக்கறையோடு இப்படிப்பட்ட முதலாளிகள் பொறுமையோடு தமிழர்க்கு ஆவண செய்ய வேண்டும். ..முக்கியமாக திருப்பூர் முதலாளிகள் படிப்படியாக அவர்களை வெளியேற்ற வேண்டும். .
இதுபோதாதென்று நமது அரசு வேலைகளில் கூட எளிதாக இவர்களுக்கு வேலை கொடுத்து இங்கே திட்டமிட்டு புகுத்துகிறார்கள்.. என்ன ஒரு அநியாயம் ? மருத்துவமனை வரை வந்து விட்டார்கள். .. இது தடுக்கப்பட வேண்டும். .
முக்கியமாக இவர்களுக்கு அனுமதி ஒப்பந்தம் போன்ற முறைகளை கடுமையாக்கி குற்றங்கள் , விதிமீறல்கள் போன்றவை நடக்காதவாறு தடுக்க வேண்டும் ..
இதற்கு நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வரவேண்டும்...
வடமாநிலத்தவர் வரட்டும் , ரேஷன் சாப்பிடட்டும். . சம்பாதிக்கட்டும ஆனால் வாக்குரிமை கொடுக்க கூடாது. . அதுபோல. தமிழருக்கான வேலைகளில் ஈடுபடவிடவேகூடாது ..
* நம் எதிர்காலம் நமக்கு முக்கியம் * 💪🌴💪
நம்மூரிலும் நம் ஆட்களும் மெத்த படித்தவர்கள் சரியான வாய்ப்புகள் இல்லாததினால் அடிமட்ட வேலைகளில் குறைந்தபட்ச சம்பளத்தில் இன்னும் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்களையெல்லாம் பெரும்பாலான மோட்டிவேட்டர்ஸ் சொல்வார்கள், " நீ சரியான முயற்சி செய்யவில்லை உனக்கு சரியான தகுதியை வளர்த்துக் கொள்ளவில்லை " என்று வெக அலட்சியமாக சொல்லிவிட்டு போவார்கள் அவர்களும் தங்களுடைய சூழ்நிலையின் காரணமாகத்தான் தன்னுடைய தகுதி மரியாதை எல்லாவற்றையும் இழந்து கீழ்மட்ட வேலைகளில் இருக்கிறார்கள். அவர்களைப் பார்த்தும் இப்படி குற்றம் பேசுகிறீர்கள் , அடுத்தவன் வந்து அந்த அடிமட்ட வேலை செய்தாலும் நீ ஏன் செய்யவில்லை என்கிறீர்கள்......என்ன இது
மறைந்திருக்கும் மர்மம் வெளி வரவேண்டும் # வந்தால் உண்மை தெறியும் !
அண்ணா சொல்வது சரி👏👌👌
சரியான, தரமான ஒரு கேள்வி கூட கேட்க தெரியாத, இங்கே இருக்கும் இந்த முட்டாள் கூமுட்டைகள் வருங்காலத்தில் IAS-களாக வரப்போகிறார்கள் என்பதை நினைக்கும் போது ரொம்ப வருத்தமாகவும், கேவலமாகவும் உள்ளது. சவுக்கு சங்கர் பதில்கள் மிகவும் வெளிப்படையாக நேர்மையாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.
They are all going to work under politician, so knowledge is not needed.
don't worry.. real aspirants don't consume news on youtube and come to these events..
பெரும் முட்டாள்கள். ( பவளடிறி மார்க் பார்ம். ) இவங்க மார்க் முட்டையிடும் கூட்டம்
Ya sad tese idiots are going to be ias in future
No poultry, no textile, no hotel, no agriculture without North Indian
Agriculture lam Tamilans paathukatum but meethi industries mattum vela paakatum
இந்த விஷயத்தில் சவுக்கு சங்கர் அவர்கள் சொல்வதில் 💯💯👌👌👌👍👍👍
South people are north people it's not important he is also human being 🙏
எங்க நெய்வேலி ல 80% engineers north indian......
I'm also from Neyveli, more north Indians very true
Engineer ra irunthinga na GATE exam eleuthunga kadaikum😊
Namma exam eludhi clear pannanum bro
இந்த கேள்வியை யாரும் சவுக்கு சங்கர் இடம் கேட்கவில்லை
80% number is mega-உருட்டு. Most of them are Telugu and Malayalis i.e. south Indians.
இந்த விஷயத்தில் சவுக்கு பேசுவது ரொம்ப ஞாயமா இருக்கு பாராட்டுகள்🙏💐👍🤗
Athula kelvi ketkravanunga school pasanga mathiri ketkranga athanala savuku ku ithelam satharanam inaiku niraya shops ,govt jobs ,mall ithula elam athigama velai pakrathe vadakans than ungaluku theriyatho
சவுக்கு சங்கர் sir ஒரு உண்மை யான தராசு
Be tactful and smart... Best mindset of Shankar sir.
திரு சவுக்கு நிலைபாடு ஏற்புடையதாக இல்லை.
நான் சேலம் மாவட்டம், இளம்பிள்ளை என்ற ஊரில் வசித்து வருகிறேன். எங்கள் ஊரில் வட மாநில தொழிலாளர்கள் தமிழர்களுக்கு இணையாக இருக்கின்றனர். இது புற்றுநோய் போல வேகமாக வளர்ந்து வருகிறது. எங்கள் ஊரில், பல இடங்களில் இந்தி விளம்பர பலகைகள் பார்க்க முடிகிறது. ஹிந்தியில் பேசு டா என்று ஒரு தமிழனை, வடக்கன்கள் அடிக்கும் சம்பவங்களும் இங்கு நடக்கிறது. இது ஊடகமாக்கப்படவில்லை. அதனால் சவுக்கு போன்ற அரசியல் விமர்சனம் செய்பவர்களுக்கு இது ஒரு இலை மரக்காயகவே இருக்கிறது. எங்கள் ஊரில் இருக்கும் கிழவன், கிழவி செய்யும் வேலையை கூட விட்டு வைக்கவில்லை. விவசாய நிலங்களில் நாத்து நடுவது, களையேடுப்பது, கயிறு திரிப்பது, நெசவு தொழில், மேலும் பலவற்றில் அவர்கள்தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். நான் ஒரு பொறியியல் பட்டதாரி, இருந்தும் கூட சுயமாக நெசவு தொழில் செய்து வருகிறேன். நான் மட்டும் அல்ல இங்கு பல பட்டதாரிகள் நெசவு தொழிலை மட்டுமே நம்பி வாழ்கிறார்கள். நாங்கள் வேலை செய்யமாட்டோம் என்று சொல்லவில்லை, எங்கள் வேலை பறியோய்கிறது என்று சொல்கிறோம். இன்று நாம் படிக்கின்றோம், சோழர்கள் எங்கு சென்றார்கள் என்று, பல வருடங்கள் கழித்து தமிழர்கள் எங்கே சென்றார்கள், என்ன ஆனார்கள் என்ற அவல நிலை ஏற்படும். இது ஒரு தனி மனித குமுறல் அல்ல, ஒட்டுமொத்த தமிழினத்தின் குமுறல்.
I am always amazed with Mr.Sankar's clarity of thoughts and clear communication skills !!
Correct statement
உங்கல எவனுக்குமே கேள்வி என்று கேட்கவே தெரியல. ஒரே ஒரு வாய்ப்பு மட்டும் கிட்ட குடுங்க
Nee first enga questions Pannu unga enna theriyathunu parpom ??
@@sureshkumar-zo5sl savukku Shankar sir neengla 😂
நீங்க செய்யாத வேலையை அவர்கள் செய்கிறார்கள் மிகச்சரி
நல்ல சிந்தனை சரளமாக பேசுகிறார் சூப்பர்
உனக்கு ஏத்த மாதிரி பேசறான் இல்ல
Excellent shankar. Your explanation is clear sir. The selfish leaders distracted the Tamil youth in destruction way by inducing.
Shankar please identify the con leaders of T. N........
"The world is my town, and it's people my kinsmen".
For once i absolutely agree with him
Knowledgeable discussion
what he says is absolutely right. if Bangalore feels the same lakhs of tamils will suffer.
ஐயா சாமி
பூ மாலை கட்டுவதற்கு ஆட்கள் கிடையாது
ஒரு நாளைக்கு சம்பளம் ரூபாய் 1500
3 வேளை சாப்பாடு
இரவு ஒரு உற்சாக பானம்
கொடுத்தாலும்
ஆட்கள் கிடையாது
I strongly agree with Mr.Shankar appreciate their work if they lack in knowledge enlightened them
En Annan sonna right 👍. Oru nalla vidiyal pirakkattum.
Shankar is 100% correct ❤
I’m surprised an UPSC aspirant can post such irrelevant questions..
It seems like agenda driven questions....and seems like he is not from Civil services
Yep... Irrelevant
Super sir,all r going to USA,uk,canda this is right ya,this is not a good trend,in Bangalore so many tamil people r there,this is right aha,u think about it.
40% of Bengaluru population are Tamizh speaking.
Well said bro
தமிழ் மாணவர்கள் அபிளிகேசன் போடவில்லைஎன்று இண்டர்வியுக்கு போன மாணவர்கள் தான் சொன்னார்கள் புரியாமல் பேசாத தம்பி
டேய் பத்து வருஷத்துக்கு முன்னாடி எவன்டா வேலை பார்த்தவருக்கு தொல்பொருள் கம்முனாட்டி நாயே உனக்கு என்னடா தெரியும்
எல்லா வேலைகளும் கஷ்டம் தான்.. கஷ்டமான வேலைகளை தமிழர்கள் செய்து தான் வருகிறார்கள் ஆனால் மிக கஷ்டமான வேலைகளை செய்ய தமிழர்கள் விரும்பவில்லை அவர்களின் குடும்பத்தினரும் அனுமதிப்பதில்லை .. காரணம் கற்ற கல்வி மட்டுமின்றி பெரும்பாலும் அனைத்து குடும்பத்திலும் ஒன்று அல்லது இரண்டு பிள்ளைகள் மட்டுமே இருப்பதால். .
ஆனால் வடமாநிலங்களில் பெரும்பாலும் இந்த நிலைமை இல்லை. . அவர்கள் எந்த வேலையும் செய்ய அதுவும் தமிழ்நாட்டில் செய்ய வருகிறார்கள்... காரணம் இங்கு பல கடினமான கட்டட வேலை , பாலங்கள் வேலை , Metro வேலை , சாலை வேலை , நெருப்பில் வேலை, பளு தூக்கும் வேலை, குவாரி வேலை போன்றவை நடப்பதால்.. இது போன்ற வேலைகளை அவர்கள் செய்ய வருவதில் தவறில்லை சந்தோசமாக செய்யட்டும்.
ஆனால் இது போன்ற வேலைகள் தவிர வடமாநிலத்தார் பல வேலைகளை ஆக்கிரமிக்கிறார்கள். .. சொந்த வியாபாரம் , ஹோட்டல் வேலை , வணிக வளாகங்களில் வேலை , செக்யூரிட்டி வேலை , தொழில் நிறுவனங்களில் வேலை , விவசாய வேலை , ஓட்டுநர் வேலை போன்றவை. .. இதை மிக மிக உறுதியாக தடுத்தே ஆக வேண்டும் தமிழ் தேசியவாதிகளும் , அண்ணன் சீமானின் நாம் தமிழர் கட்சியும் இதைத்தான் தடுக்க பாடுபடுகின்றனர்..
இந்த வேலைகளில் தமிழர்க்கு வேலை இல்லாமல் வறுமை வாட்டுகிறது.. இதற்கு முழு காரணம் பேராசை பிடித்த *முதலாளிகளே*... தமிழன் வருமானம் அதிகம் கேட்கிறான் , விடுமுறை எடுக்கிறான் என்று சப்ப கட்டு கட்டுகின்றனர் இந்த *பாவிகள்*.. தமிழ்நாட்டின் எதிர்காலத்தை நினைத்து உண்மையான அக்கறையோடு இப்படிப்பட்ட முதலாளிகள் பொறுமையோடு தமிழர்க்கு ஆவண செய்ய வேண்டும். ..முக்கியமாக திருப்பூர் முதலாளிகள் படிப்படியாக அவர்களை வெளியேற்ற வேண்டும். .
இதுபோதாதென்று நமது அரசு வேலைகளில் கூட எளிதாக இவர்களுக்கு வேலை கொடுத்து இங்கே திட்டமிட்டு புகுத்துகிறார்கள்.. என்ன ஒரு அநியாயம் ? மருத்துவமனை வரை வந்து விட்டார்கள். .. இது தடுக்கப்பட வேண்டும். .
முக்கியமாக இவர்களுக்கு அனுமதி ஒப்பந்தம் போன்ற முறைகளை கடுமையாக்கி குற்றங்கள் , விதிமீறல்கள் போன்றவை நடக்காதவாறு தடுக்க வேண்டும் ..
இதற்கு நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வரவேண்டும்...
வடமாநிலத்தவர் வரட்டும் , ரேஷன் சாப்பிடட்டும். . சம்பாதிக்கட்டும ஆனால் வாக்குரிமை கொடுக்க கூடாது. . ஆனால் தமிழரக்கான வேலைகளில் ஈடுபடவிடகூடாது ..
* நம் எதிர்காலம் நமக்கு முக்கியம் * 💪🌴💪
First time I am impressed your honesty talk anna.
Stand in that one day I will be in front of you.
Very perfect and correct questions to these mindless medias. Stupid questions by the medias. Correctly answered by savukku Shankar.
Shankar, keep on moving . You are doing a great job. Odambum valayaathu, sambalam mattum neraiya venum, nammalukku.
Savukku sir you are a phenomenon....
Great job brother
Sabesan Canada 🇨🇦
In textile Mills, the temperature is high. None in this State is willing to serve or work in this atmosphere.
ஐயா சவுக்கு சங்கர் அவர்கள் மிக அருமையாக தெளிவாக பேசினார் வட இந்தியர்கள் இந்த வருகையை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள் பத்திரிக்கை நடத்துபவர்களை பார்த்து சம்மட்டி அடிப்பீர்கள் கொத்தனார் வேலை செய்வீர்களா என்று கேட்கின்றீர்கள் தமிழ்நாட்டில் அந்த வேலையும் இல்லாமல் பல பேர் உள்ளனர் அவர்களைப் பார்த்து இந்த கேள்வியை கேளுங்கள் பொதுவா நான் கட்டிட தொழிலாளி எனக்கு வேலை இல்லை என் வேலையை அவன் செய்கிறான் வடமாநிலத்தவர் நீங்கள் சொல்வது போல் நான் சோம்பேறியும் இல்ல பாலம் கட்ட மத்திய அரசால் வட இந்தியர்கள் வர வைக்கப்படுகிறார்கள் என்றால் அதை மட்டும் அவர்கள் செய்யட்டும் மற்றபடி பில்டிங் வேலைகளை எல்லாம் இங்கு தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொள்வார்கள்
உண்மை
You are 100%correct..
Excellent speech by Savukku
ITI la irukave paathiram kaluva matan sir paathiram kaluvara tamilanuku antha Vela illama poguthe sir answer me
Sir your thoughts about North Indians are great
Apo pesama anga poiru
@@prabhakaran4920 ok nalla comment like podava
We r all human beings..... Savvukku sankar intelectual view..... 👏👏👏👏
ஒரேயொரு கேள்வி தான் வட இந்தியன் வருவதற்கு முன் இத்தனை வருடமாக இந்த வேலையை யார் செய்து கொண்டிருந்தார்கள்? வட இந்தியன் வருமானம் குறைவாக கேட்கிறான் என்பதற்காக தான் அவன் வேலைக்கு அமர்த்த படுகிறானே தவிர வேறு எந்த காரணமும் இல்லை..
வருமானம் குறைவாக கேட்கிறார்கள் என்பது மட்டுமல்ல... அடிக்கடி லீவு கேட்கமாட்டார்கள் ... வடக்கர்களுக்கு சாப்பாடு, போட்டு ரூம் கொடுத்தால் அதிக செலவினம் ... ஆனாலும், அந்த அதிக செலவினத்தை செய்ய இங்கே உள்ள முதலாளிகள் செய்ய தயாராகவுள்ளனர்... காரணம் என்னவென்றால் விழாக் காலம், பண்டிகை காலங்களில் வியாபார நேரங்களில் தமிழர்கள் நழுவி விடுவார்கள்... அந்த நேரத்தில் வடக்கர்கள் வியாபார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கின்றனர்... இதுதான் களநிலவரம்...
But they regular in their job and productive .
அவங்க இல்லனா இந்நேரம் கட்டட மேஸ்திரி தின கூலி 2000 , கார்பெண்டர் 3000 தின கூலி கேட்டு நம்மள கொள்ளை அடிச்சி கடுப்பேத்தியிருப்பாங்க,, சோம்பேறி குடிகார கூதியான்க...
ஒரு முதலாளியாக இருந்தால் நீங்களும் அததான் செய்வீர்கள்..
TASMAC is also one of the reasons.
Savukku sir you are really very great in this point only.
True fact💯
Super sir.good advice to right people sir.
நீங்கள் சொல்வது அனைத்து தரப்பினருக்கும் பொறுந்தும்
அருமையான ஆலோசனைகள்
வாழ்த்துக்கள் ஐயா
Mr.Savukku Shankar Anna, Am one of your biggest fan ever. I need my Anna to talk on massive entries of vadakans in TAMILNADU. Please Please bring 🙏 a change Anna. Make ruling government to implement to not to give them voter ID, Ration card or any government proofs that make them that they belong here in TAMILNADU. I strongly believe your voice will bring a change Anna.
Again i salute savukku.....🤝
?எல்லா வேலைகளும் கஷ்டம் தான்.. கஷ்டமான வேலைகளை தமிழர்கள் செய்து தான் வருகிறார்கள் ஆனால் மிக கஷ்டமான வேலைகளை செய்ய தமிழர்கள் விரும்பவில்லை அவர்களின் குடும்பத்தினரும் அனுமதிப்பதில்லை .. காரணம் கற்ற கல்வி மட்டுமின்றி பெரும்பாலும் அனைத்து குடும்பத்திலும் ஒன்று அல்லது இரண்டு பிள்ளைகள் மட்டுமே இருப்பதால். .
ஆனால் வடமாநிலங்களில் பெரும்பாலும் இந்த நிலைமை இல்லை. . அவர்கள் எந்த வேலையும் செய்ய அதுவும் தமிழ்நாட்டில் செய்ய வருகிறார்கள்... காரணம் இங்கு பல கடினமான கட்டட வேலை , பாலங்கள் வேலை , Metro வேலை , சாலை வேலை , நெருப்பில் வேலை, பளு தூக்கும் வேலை, குவாரி வேலை போன்றவை நடப்பதால்.. இது போன்ற வேலைகளை அவர்கள் செய்ய வருவதில் தவறில்லை சந்தோசமாக செய்யட்டும்.
ஆனால் இது போன்ற வேலைகள் தவிர வடமாநிலத்தார் பல வேலைகளை ஆக்கிரமிக்கிறார்கள். .. சொந்த வியாபாரம் , ஹோட்டல் வேலை , வணிக வளாகங்களில் வேலை , செக்யூரிட்டி வேலை , தொழில் நிறுவனங்களில் வேலை , விவசாய வேலை , ஓட்டுநர் வேலை போன்றவை. .. இதை மிக மிக உறுதியாக தடுத்தே ஆக வேண்டும் தமிழ் தேசியவாதிகளும் , அண்ணன் சீமானின் நாம் தமிழர் கட்சியும் இதைத்தான் தடுக்க பாடுபடுகின்றனர்..
இந்த வேலைகளில் தமிழர்க்கு வேலை இல்லாமல் வறுமை வாட்டுகிறது.. இதற்கு முழு காரணம் பேராசை பிடித்த *முதலாளிகளே*... தமிழன் வருமானம் அதிகம் கேட்கிறான் , விடுமுறை எடுக்கிறான் என்று சப்ப கட்டு கட்டுகின்றனர் இந்த *பாவிகள்*.. தமிழ்நாட்டின் எதிர்காலத்தை நினைத்து உண்மையான அக்கறையோடு இப்படிப்பட்ட முதலாளிகள் பொறுமையோடு தமிழர்க்கு ஆவண செய்ய வேண்டும். ..முக்கியமாக திருப்பூர் முதலாளிகள் படிப்படியாக அவர்களை வெளியேற்ற வேண்டும். .
இதுபோதாதென்று நமது அரசு வேலைகளில் கூட எளிதாக இவர்களுக்கு வேலை கொடுத்து இங்கே திட்டமிட்டு புகுத்துகிறார்கள்.. என்ன ஒரு அநியாயம் ? மருத்துவமனை வரை வந்து விட்டார்கள். .. இது தடுக்கப்பட வேண்டும். .
முக்கியமாக இவர்களுக்கு அனுமதி ஒப்பந்தம் போன்ற முறைகளை கடுமையாக்கி குற்றங்கள் , விதிமீறல்கள் போன்றவை நடக்காதவாறு தடுக்க வேண்டும் ..
இதற்கு நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வரவேண்டும்...
வடமாநிலத்தவர் வரட்டும் , ரேஷன் சாப்பிடட்டும். . சம்பாதிக்கட்டும ஆனால் வாக்குரிமை கொடுக்க கூடாது. . ஆனால் தமிழரக்கான வேலைகளில் ஈடுபடவிடகூடாது ..
* நம் எதிர்காலம் நமக்கு முக்கியம் * 💪🌴💪
தம்பி அது இரயில்வே குரூப் டி தேர்வு உடற்தகுதி தேர்வு. பெரும்பாலான மக்கள் வடக்கு பகுதியைச் சேர்ந்தவர்களீ
Ella ok sir vote rights tharama iruthaa ok
வேலை பாக்கட்டும் ஆனால் ஓட்டு உரிமை வேண்டாம் 💯
5 years mela irundha vote podatum
டெல்லியில் தமிழன் ஓட்டு போடறான்...அத எடுத்துடலாமா
@@kalamindia459 correct bro. America la ye Tamilian vote poduraan, adha edutudalama. These Naam Tamilar fellows are racist. But they don't realize that
@@kalamindia459 சரியான பதில்.
அட பாவிகளா இப்ப கூட உனக்கு வடக்கன் வர்றது பிரச்சினை இல்லை அவனுக்கு ஓட்டு உரிமை கொடுத்தது தான் பிரச்சினை 🤦🤦. முதலில் தமிழ் நாட்டில் இருக்கும் எந்த வேலையாக இருந்தாலும் அதை செய்யுங்கள் அதை செய்தாலே வடக்கன் வருவது குறைந்து விடும்.
I support sankar sir ... well said
சவுக்கு சரியாக பேசுகிறார்....உணர்ச்சிகளை தூண்டி குளிர்காயாத நபர் சவுக்கு.. தூத்துக்குடி பிரச்சனை.. கள்ளக்குறிச்சி... வடக்கர்கள் அனைத்திலும் தெளிவான பார்வை
சவுக்கு ஏன் காங்கிரஸ் பத்தி ஒரு வார்த்தையும் பேசாமல் இருக்கார் அறிவு உள்ள அனைவரும் இதை சிந்திச்சி பாருங்க
avan kundiya poi nakkula setha paiyalugala😂😂🤣🤣
எல்லா வேலைகளும் கஷ்டம் தான்.. கஷ்டமான வேலைகளை தமிழர்கள் செய்து தான் வருகிறார்கள் ஆனால் மிக கஷ்டமான வேலைகளை செய்ய தமிழர்கள் விரும்பவில்லை அவர்களின் குடும்பத்தினரும் அனுமதிப்பதில்லை .. காரணம் கற்ற கல்வி மட்டுமின்றி பெரும்பாலும் அனைத்து குடும்பத்திலும் ஒன்று அல்லது இரண்டு பிள்ளைகள் மட்டுமே இருப்பதால். .
ஆனால் வடமாநிலங்களில் பெரும்பாலும் இந்த நிலைமை இல்லை. . அவர்கள் எந்த வேலையும் செய்ய அதுவும் தமிழ்நாட்டில் செய்ய வருகிறார்கள்... காரணம் இங்கு பல கடினமான கட்டட வேலை , பாலங்கள் வேலை , Metro வேலை , சாலை வேலை , நெருப்பில் வேலை, பளு தூக்கும் வேலை, குவாரி வேலை போன்றவை நடப்பதால்.. இது போன்ற வேலைகளை அவர்கள் செய்ய வருவதில் தவறில்லை சந்தோசமாக செய்யட்டும்.
ஆனால் இது போன்ற வேலைகள் தவிர வடமாநிலத்தார் பல வேலைகளை ஆக்கிரமிக்கிறார்கள். .. சொந்த வியாபாரம் , ஹோட்டல் வேலை , வணிக வளாகங்களில் வேலை , செக்யூரிட்டி வேலை , தொழில் நிறுவனங்களில் வேலை , விவசாய வேலை , ஓட்டுநர் வேலை போன்றவை. .. இதை மிக மிக உறுதியாக தடுத்தே ஆக வேண்டும் தமிழ் தேசியவாதிகளும் , அண்ணன் சீமானின் நாம் தமிழர் கட்சியும் இதைத்தான் தடுக்க பாடுபடுகின்றனர்..
இந்த வேலைகளில் தமிழர்க்கு வேலை இல்லாமல் வறுமை வாட்டுகிறது.. இதற்கு முழு காரணம் பேராசை பிடித்த *முதலாளிகளே*... தமிழன் வருமானம் அதிகம் கேட்கிறான் , விடுமுறை எடுக்கிறான் என்று சப்ப கட்டு கட்டுகின்றனர் இந்த *பாவிகள்*.. தமிழ்நாட்டின் எதிர்காலத்தை நினைத்து உண்மையான அக்கறையோடு இப்படிப்பட்ட முதலாளிகள் பொறுமையோடு தமிழர்க்கு ஆவண செய்ய வேண்டும். ..முக்கியமாக திருப்பூர் முதலாளிகள் படிப்படியாக அவர்களை வெளியேற்ற வேண்டும். .
இதுபோதாதென்று நமது அரசு வேலைகளில் கூட எளிதாக இவர்களுக்கு வேலை கொடுத்து இங்கே திட்டமிட்டு புகுத்துகிறார்கள்.. என்ன ஒரு அநியாயம் ? மருத்துவமனை வரை வந்து விட்டார்கள். .. இது தடுக்கப்பட வேண்டும். .
முக்கியமாக இவர்களுக்கு அனுமதி ஒப்பந்தம் போன்ற முறைகளை கடுமையாக்கி குற்றங்கள் , விதிமீறல்கள் போன்றவை நடக்காதவாறு தடுக்க வேண்டும் ..
இதற்கு நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வரவேண்டும்...
வடமாநிலத்தவர் வரட்டும் , ரேஷன் சாப்பிடட்டும். . சம்பாதிக்கட்டும ஆனால் வாக்குரிமை கொடுக்க கூடாது. . ஆனால் தமிழரக்கான வேலைகளில் ஈடுபடவிடகூடாது ..
* நம் எதிர்காலம் நமக்கு முக்கியம் * 💪🌴💪
நம் மாணவர்கள் அறிவை வைத்து தான் போகிறார்கள் எந்த அறிவும் இல்லாமல் போகவில்லை
சவுக்கு அவர்கள் தன்னை அறியாமல் நம் மாநிலம் அந்த மாநிலங்களை விட சிறப்பாக உள்ளது ஒப்புக்கொள்கிறார்
One of the reason is Freight Equalisation policy on coal and oil products which deprived the Eastern states of its natural advantage.....and the migrants coming to TN are also from these Eastern states only. Another reason.....the Central govt did not want industries to be set up near Pakistan and China borders...
@@ananthasubramaniantk4807 இதெல்லாம் சோத்தாலடித் தமிழனுக்கு புரியாது, அவனுக்கு சரக்கு சைட்டிஷ் தமிழன் என்று பொங்கும் உணர்ச்சி இதுதான் முக்கியம்.
சவுக்கு ஏன் காங்கிரஸ் பத்தி ஒரு வார்த்தையும் பேசமாட்டார் அறிவு உள்ள அனைவரும் இதை சிந்திச்சி பாருங்க
@@ajayroshan6460 இவரது தங்கையின் கணவர் தான் ஐஏஎஸ் வேலையை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸ் இல் இணைந்த தி௫ சசிகாந் ஐஏஎஸ். ஆவார்.
North Indian illiyana 90 % business Tamil Nadu illai
Thalaivarey vera level ni po en manasula itukuratha apdiye solita🤩
@14.12 🤦♂️ unfit for an ias aspirant, dmk it wing ku polam correct ah iruppan😂
Savukku annan Telling 100% truth