SPB-யின் கடைசிகண்ணீர் பேச்சு.! | SP Balasubrahmanyam Last Emotional Speech | SPB Speech
Vložit
- čas přidán 24. 09. 2020
- SPB-யின் கடைசிகண்ணீர் பேச்சு.! | SP Balasubrahmanyam Last Emotional Speech | SPB Speech
Mobile Journalist is a Online News Channel in Tamil and English Language,community spread around the word worlds.
Hit the below Subscription link for more: goo.gl/rzTwtb
Watch Mobile Journalist Live Streaming for Latest News and all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more only on Mobile Journalist.
யதார்த்தம், மனிதநேயம், எல்லோரையும் மதிக்கின்ற குணம், மிகப் பெரிய திறமை வாய்ந்த காந்த குரல் ஆகியவற்றை கொண்ட ஐயா spb அவர்களின் ஆன்மா சாந்தி அடையட்டும். அவர் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்கிறோம்
SPB Sir nallavarinu solluravanga like pannunga please
ரொம்ப நல்ல மனம் அவரோட ஆத்மா சாந்தி அடைய நானும் மனதார பிரார்த்தனை செய்கிறேன்
இசை உலகில் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு !
எஸ் .பி .பி. அவர்களுக்கு நமது வீரவணக்கம்!!
எவ்வளவு நல்ல உள்ளம் இது... சார் நீங்க...மிகவும் அன்பான மனிதர்..
இது ... போல இனி யாரையும் பார்க்க முடியாது
You are right baby
Can’t see him back😭😭
உங்கள் பாடலால் அடிமையாகாத உயிரினங்கள் உலகில் இல்லை...
அனைவருக்கும் என் இசை தமிழ் மொழியின் நன்றி.....
மிகவும் மென்மையான மனிதர் நீங்கள் உங்கள் இழப்பு மனித சமுதாயத்திற்கு
ஒர் பேரிழப்பு 😭😭😭
நிலவே நீ இறக்கவில்லை எங்கள் ஒவ்வொருவரின் இதயத்திலும் வாழ்கிறீர்...
S.P.B.ஐயா அவா்கள் ஆன்மா சாந்தியடைய பிராா்தனை செய்வோம்.
நீங்கள் மறைந்து விட்டீர்கள் என்பதை மனம் ஏற்க மறுக்கிறது! உலகிலுள்ள இசை ரசிகர்கள் அனைவரது மனங்களிலும் நீங்கள் சிரஞ்சீவியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள்!😢
His deathIUNs bearable to all people, The hole body started to PAIN.
Balu sir d givengood music and Advice to his Audience.
Never and ever baloo sir❤❤❤❤❤
நல்ல பாடகரும் உயா்ந்த உள்ளமுமானவருமானSPBஅண்ணனை இழந்தேன்,தேனான பாடல்களை இழக்காமல் காப்போம்!😭🙏🇮🇳☝️
காற்றுள்ளவரை அவரது காணம்
இருக்கும் நமக்கு ஆறுதலாய்.
Ss sss yalla vithathilum unartha ullam pataithavar ..😢 avarai n ierukkum ynnal marakkgave mudiyathu .avarudaiya sogs voice yn life fullave payanippavr .🙏🙏🙏
சார்.எவ்வளவு எவ்வளவு பேர் அழுகிறோம்....ஏன் இப்படி சோகத்தில் எங்களை ஆழ்த்தி விட்டிர்
😭😭 make me cry sir
Yes😂😂😂😂😂😂😂😂😂😂
உங்களின் இந்த மனித நேயம் மிக்க உரை இன்று உங்களுக்காக நாங்களும் 🙏🏾
இலங்கையில் தேயிலைத் தோட்டத் தொழிலாளியின் மகனாக, ஆறு வயது சிறுவனாக புள் வெளிகளில் திரிந்தபோது எங்கிருந்தோ வரும் தென்றலில் அய்யாவின் பாடல் தாலாட்டாய் வருடிச் செல்லும்! அந்த மெலோடிகளின் இனிமைக்கு நான் அடிமை! இந்தியாவில் எனக்கு ஐம்பது ஆண்டுகளாக அந்தக் குரலால் தமிழ் அமுதை அள்ளி அள்ளி ஊட்டினாரே! தன் வாழ்க்கையால் இளைஞர்களுக்கு வழி காட்டினாரே!! பேச்சில் இனிமை! வாழ்வில் திறமை!! சாதனைச் சிகரமே! தமிழ் இருக்கும்வரை, தமிழர் வாழும்வரை, இந்தத் தமிழகமும்,பாரதமும் உள்ளவரை, ஆயிரமாயிரமாண்டுகள் உங்கள் புகழ் வாழும்! உங்கள் குரலும் வாழும்!! நீங்கள் சென்ற பாதையெங்கும் கண்ணீர் பூக்களைத்தூவி உங்களை வழியனுப்பி வைத்தோம்!! அந்தப் பரமசிவனைத் தரிசித்து மீண்டும் இந்த மண்ணுலகம் வாருங்கள்!!
😭🙏🙏🙏🙏🙏🙏🙏
🎉🎉🎉🎉🎉
😢😢😢😢🙏🙏🙏🙏🙏🤲🤲🤲💐💐
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நல்ல பாடகர் என்பதை தாண்டி மிகச் சிறந்த மனிதர். அதனால் தான் மனம் வேதனைப்படுகிறது. இவ்வுலகம் இருக்கும் வரை உங்கள் பெயர் நிலைத்து இருக்கும்.
Yes sir entha video pakkum pothu enna ariyama kannula kanneer varuthu rip spb sir
Realy it is very true..
@@thiyagukpk3702 p
Yes
He's simply genius
இந்த தேகம் மறைந்தாலும் இசையால் மலர்வென் Rip SPB sir
Heart feel too heavy😭 after watch this almost 8 days he left us 😞 everyday i watch his interviews and speaking only 😞 such a good human he is, may ur soul rest in piece in heaven 🙏sir ❤️
Yes.. me tooo. Everyday watching his vedio
கண்ணீர் மல்க பேச்சு அருமை spb ஐயா. நீங்கள் ஓரு உயர்ந்த மனிதர் எல்லா வற்றிலும்
உள்ளத்தை உருக்கும் உரை நம் கண்ணில் கண்ணீரைப்
பெருக்கி நெஞ்சை உறைய வைத்தே இவ்வளவு சீக்கிரம்.
உலகம் அழியாமல் உங்கள் குரல் அழியாது! உலகம் இருக்கும்வரை உங்கள் குரல் ஒலிக்கும்!
இளமையான குரலை என்றும் கொடுத்த இறைவன் உங்கள் வயதிற்கு மட்டும் முதுமையைக் கொண்டுவந்து விட்டாரே...
கண்களில் நீர் வருகிறது தங்களின் மரண செய்தி கேட்டு...
ஆழ்ந்த இரங்கல்கள்.....
S p bala ewar green remambarans
இனிமையான பாடகர் மற்றும் அல்ல நல்ல மிக மிக மிக அருமை யான மனிதர் நம் தமிழகத்தில் இப்படி பட்ட மா மனிதர்களால் நம் நாட்டுக்கு தழிளகத்திற்க்கு பெருமை அன்னாரின் புகழ் உலகம் உள்ளவரை நிலைத்து நிற்கும் வனக்கம்
இசை உலகம் இருக்கும் வரை உமது பாடல் ஒலித்துக்கொண்டே இருக்கும் *உமது ஆண்மா சாந்தி அடைய ஏக இறைவனை வேண்டுகிறேன்*
Good soul 😢😢😢RIP
@@rudhraartz1274 ql
லக்ஷ்மன் ஸ்ருதி னுடைய ராமருடைய மரணத்தில் நிகழ்த்திய அருமையான உரை .. எத்தனை ஆழமான கருத்துகள் என்றும் மாறாது உங்களுடைய பண்புகள்
மீண்டும் ஒரு பிறப்பெடுத்து அடுத்த மாதமே பிறந்து வாங்க அண்ணா
SPB sir ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவன் ஈசனை பிரார்த்தனை செய்கிறேன்.
மனதிற்கு ரொம்ப வேதனையாக உள்ளது
காதலுக்கு உங்கள் குரல்தான் சார் மருந்து மறக்கமுடியல சார
எவளவு அழகா கோபம் கொள்கிறார் அதை எவளவு அழகாக கையாள்கிறார் 💛🙌😌 மிஸ் யூ சர்😭😭😭😭
ஒரு நல்ல மனிதர், இனிமையான மனிதர், அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள் அதுதான் இவர் .எத்தனை மொழிகள், எத்தனை பாடல்கள், எத்தனை தலைமுறை, இதைவிட தன்னடக்கம் இவரது சிறப்பு. நேற்று வரை இவரை தூற்றித்திருந்தான் தலைக்கணம் பிடித்த ஒர் இசை அமைப்பாளர் உயிருடன் இருக்கும் போது அவரை மதிக்கவில்லை இறந்த
பிறகு ,பாலு எழுந்து வா பாலு,
என்று ஊமைக்கண்ணீர் வடிக்கிறன் அந்த பரதேசி நாய்?
😭😭😭😭😱😭😭😭😭😭😭😭😭
Tamil
His songs will sing his songs in the air for ever.May his soul rest in pease
How he showed his anger in a right and effective way. A man of values ,proved it in his life time. A huge salute sir.🙏
தமிழ் வாழும் வரை SPB என்ற மாபெரும் சகாப்தம் நம்மோடு பயணிப்பார்...
மிகவும் மனம் கணக்கிறது
துக்கம் மனதை அடைக்கிறது
ரொம்ப துயரமாக இருக்கிறது
அன்னாரது மரணம்.
, 25/09/2020
SPB Tribute
czcams.com/video/UNig3FeICeg/video.html
பாடும் நிலா ஒரு சகாப்தம்.. அவர் மறைந்தாலும் அவரது பாடல்களுக்கு மரணமில்லை..
Heart aches to realise he is not there. Hearing him everyday is the only way I can pay my tribute. What an example he gives, thought process and love he gives to each and every one.
உங்க இனிமையான பாடலை போல் ,உங்க பேச்சும் இனிமை சார். இது உண்மை சார்.தமிழ் உள்ளவரை நீங்கள் வாழ்வீர்கள்.
பாடித்திரிந்த குயிலுக்கு ஆழ்ந்த இரங்கல்.உடலால் பிரிந்த அண்ணன் குரலால் என்றும் வாழ்வார்.
இசைக் கடவுளுக்கு என் குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
உன்னதமான மா மனிதன் வயது வித்தியாசமின்றி பழகும் மனித நேயம் படைத்தவர் .Rest in peace
வாழ்நாளில் மீண்டும் பார்க்க முடியாத நிலா. காந்த குரலில் கறைகின்றோம் கண்ணீருடன் 🙏
பாடல்களின் சிகரம் பாலசுப்ரமணியம், எங்களையெல்லாம் உங்கள் பாட்டாலே கட்டிப்போட்டாயே !
எங்களை விட்டு எங்கே போனாய் !!
எங்கள் சிம்மக்குரலே !!!
😭
First time I am seeing spb sir got angry when their cells were not switched off....Very.. good mesg to them....
நல்ல மனிதர் பாடும் நிலா என்றும் நம்முடன்
Endrum dankal valka.unkal neenka ninavukaludan unkakalai marakadha rasigai.
SPB was not only good singer but also a good person.My heartfelt condolences to his wife & family.May his soul rest in peace!🙌
紧
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா...பாலு....... வருவதை எதிர்கொள்ளடா...... காற்றினிலே கலந்து விட்ட கீதமே. இனி தென்றலாகி எங்களுடனே வாழ்வாய்.
பன்பட்டு உரை நிகழ்த்தும் பண்பாளரே, நீங்கள் அனைத்து மக்கள் நெஞ்சங்களில் என்றென்றும் வீர்றிருப்பீர் .
மூச்சு விடாமல் பாடி எங்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்திய நீங்கள் மூச்சு விடாமல் சென்று விட்டீர்களே SPB
Poruthamana statement RIP balu sir
@@meenaiyer5530 madam oru small doubt. God erukara madam
@@meenaiyer5530 natuala koli panravan, kolai adikaravan, rape panravan, bribe vankravan enum pala padupathaka seyali seyarava elam nana eruka
But romba nalava, bakti srathiyodu erukirava elorum kilmbi poidura. Total waste entha ulagam madam romba alukiya varuthu. Naan oru companiyala 1996 m varusham work panindu erunthen antha company everoda aatuku pakathala than erunthathu ennovo theriyala but parka mudiyala everi.
Balasubramanian R no gods elam story dhan bro just stories nothing real
@@StuntShiva72 read Quran you will get answers.
சத்தம் இல்லாத தனிமை தேடி SBP
MISS YOU SIR உங்கள் குரல் கேட்டு எங்கள் சோகத்தை மறந்தோம்
இன்று உங்களை இழந்த சோகங்கள் யார் மறக்கடிப்பார்கள்...
காலமும் காற்றும் உள்ளவரை
இசை நேசிக்கும் நெஞ்சங்கள் வாழும் வரை...
சங்கீத வானில் என்றும் சிறகடித்து பறக்கும்..இந்த வானம்பாடி....
கலைக்கும்
கலைஞனுக்கும்
மரணமில்லை....
Yes ...
பாலுஅண்ணாஉங்களது
இழப்புஎங்களோடமனதினை
பாதித்துஇருக்கு
I miss you Bala na
ஈசனின்...அருளால் இந்த குரலே என்னை சுவாசம் செய்து கொண்டு வருகிறது இன்று வரை...
ஓம் நம சிவா ய...
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன். இப்போது உங்களுடைய வரிகளானது SBP sir
கலாம் ஐயாவுக்கு பிறகு நான் மதிக்க தக்க மனிதநேய மிக்கவர் SPB அவர்கள்.
👌👌👌
Me also
yes pa yenakum
S..for me too
Ama bro
Great gentleman. Feeling as we have lost one of our close relative.missing you a lot SPB sir.
SPB நல்ல பாடகர் என்பதை தான்டி அவர் ஒரு நல்ல மனிதர்.
He is not a human he is god
Yes
பூமி சுழலும் வரை உங்கள் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்!
மிகவும் வருந்துகிறேன்
SPB Tribute
czcams.com/video/UNig3FeICeg/video.html
We have lost a legend today😢My heartfelt condolences to the family. RIP🙏 #RIPSPB
உங்கள் பாடல்கள் கேட்டு தூங்கிய நாட்கள் பல உண்டு ஆனால் இன்று உங்கள் பாடல் கேட்டாலும் தூக்கம் வரவில்லை 😢😭 பிரிவை ஏற்க மனம் மறுக்கிறது😓😭😭😭
S feel panum podum happy ah irukum podum avar song tha but ipo ivar song kekaka romba mudiyala
இப்படி எங்களை அழ வைத்து விட்டு சென்று விட்டீர்களே SPB sir 😭😭😭😭😭
உங்கள் இழப்பை எங்கலால் ஏற்று கொள்ள முடியவில்லை 😞😞😞 எவ்வளவு நல்ல உள்ளம் , என்ன ஒரு இனிமையான குரல் இப்படி திடீர் என்று மறைந்து விட்டது......😞😞
Spb sir, மீண்டும் ஒரு முறை நீங்க பிறக்க வேண்டும். உங்களை நாங்கள் பார்க்க வேண்டும். மறக்க முடியவில்லை.
உங்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டும்!
எவ்வளவு அழகா கோபம் கொள்கிறார் அதை எவ்வளவு அழகாக கையாள்கிறார்♥️♥️♥️⚘🌹🙏🙏🙏 ஐய்யா மிஸ் யூ சார்😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏⚘😢♥️
உங்கள் மறைவு இந்த உலகிற்கு இடு கட்ட முடியாத ஒன்று...
First time I have seen baluanna lose his cool.
Enna oru great soul. Eppidi neenga engalai thavikka vituteengalae.
Anna... 🙏🙏
My heartfelt condolence to SP Sir's wife and family,he not only a singer,but he is a great humanity person with humble and friendly,i miss you dr SP Sir may your soul rest in peace.Om Santhi Santhi Santhi🌷🌷🌷❤😔
மிக உயர்ந்த நல்ல மனிதர்.அவரின் பிரிவு வேதனை அளிக்கிறது... 😟
Such a very valuable and very decent gentleman our legend S.P.B dad seriously no one can need to replace to sing like him our legend S.P.B dad rest in peace heaven ❤️
இன்று கறுப்பு தினம்.இறைவன் மீது கோபம் வருகிறது.
Not Iraivan..on Corona..no one is immortal
நல்ல ஆன்மிக சிந்தனை நல்ல மனித நேயம் கொண்டவர் அவர் பேச்சில் உள்ளது உங்கள் ஆன்மா சாந்தி அடைய வேன்டும் sbp sir😭😭😭
SPB has not only sung beautiful songs but left
a message as to how
a human being should lead his/her life.
Miss you so much. You are a great human being. A legend who will remain with us forever
இசை உலகின் பிதாமகன் ...முடிசூடா மன்னன்...சகாப்தம்
உங்கள் பாடல்களின் மூலம் எங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் ஐயா 🙏🙏❤
காலன் வகுத்த விதி..எங்கள் பாடும் நிலா விண்ணுலகம் சென்று இளைப்பாறட்டும்..💐🙏
அவரைத் தகுந்த மரியாதையோடும் மிகுந்த பாசத்தோடும் வழியனுப்பி வைத்த தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் மற்றும் ஆயிரக்கணக்கான அன்புள்ளங்களுக்கும் கோடானு கோடி நன்றிகள் .
அவரது இழப்பைத் தாங்கும் மன உறுதியை அவரது உற்றார் உறவினர்களுக்கும் நம்மைப் போன்ற ரசிகர்களுக்கும் எல்லாம் வல்ல இறைவன் அருளட்டும் ..🙏🙏🙏
- கண்ணில் நீருடனும் இதயத்தில் கனத்துடனும் இலங்கையிலிருந்து....
உலகம் இருக்கும் வரையிலும் உங்களின் பெயரும், புகழும் நிலைத்துஇருக்கும் பாடும் நிலா வே.... நீங்கள் மறையவில்லை வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.... அனைவர் மனங்களிலும்....
பாடும் நிலா இன்று பாடிப்பறந்த நிலாவானது ஏனோ. மீண்டு வருவார் எனக் காத்திருந்த தருணத்தில் மீளாத்துயரத்தில் தள்ளிவிட்டுச் சென்றதேனோ
உங்கள் மரணம் எங்களுக்கு ரொம்ப வருத்தம் அழிக்கிறது
Very sad day
Yes..ennudaya uyir..
Yes my favorite singer 😔
Yes
Sir neenga illanu yaaravathu sonathaan therium. But neega epaum enga kaathodum manathodum, sila time ellarum vittu pona pinnum engaludan neegal mattume. Athu ungaluku therila. Very very tq sir.
🌟 தனது இனிய குரலால் கோடானு கோடி ரசிகர்களை மகிழ்வித்த எஸ்.பி.பி இன்று நம்மிடையே இல்லை. அவரது மூச்சு காற்றோடு கரைந்துவிட்டதே...😭
Though all of us cannot sing like SPB sir we must all try to be humane, humble, God fearing, sincere , committed and hard working
மனிதநேயம் கொண்ட மனிதர். யார் மனமும் புண்படும்படி நடக்க மாட்டார். இன்று அவர் பிரிவால் அனைவரும் மனம் கலங்கி நிற்கின்றோம்
Great Legend SPB and also a good human being May his soul rest in peace
He is my godfather. One week has gone but still tears in my eyes
2 year has gone still i am crying for him
@@sumathiksumathik9965 The same feeling sis
10 months gone..still we're crying, SPB is not a name, it's an emotion 💔 😢
Sir romba varuthama eruku neenga endha boomiya vittu ponadhu we miss u SPB sir☹️😔😞
காலை முதல் மாலை வரை எல்லா இடங்களிலும் கேட்டு அனுபவித்த உங்கள் குரல் மௌனமாகி விட்டது. நெஞ்சம் கனக்கிறது. கண்ணீர் அருவியாக கொட்டுகிறது
எங்களை மகிழ்வித்த பாலுஜி...வாழ்க. உங்கள் குரல் எல்லா வகையான சூழ்நிலைகளிலும் ஆனந்தத்தை அளிக்கவல்லது. அமைதியை தேடி, நாடிய நீங்கள் நீடுடி எங்கள் மனதில் வாழ்வீர்கள். நமஸ்காரம்.
I miss u appa
இப்படி ஒரு பேச்சை யாராலும் கொடுக்க முடியாது.
Sir please don’t cry sir 😭😭 we crying everyday that we lost you sir😭😭💔💔
எனக்கு கண்ணீர்கொட்டு கிறது சார்!
Sir, you are right depression is killer disease. My wife and myself struggled a lot to bring our daughter out of depression and with God blessing today she is 90% out of depression and doing her master in life science. I know you are not alive now but during my difficult time I used listen to your song to have peace of mind. Thank you Sir. God bless your family.
இலங்கை குட்டி தீவில் இறுந்து என் அண்ணாவுக்கு அழ்ந்த அனுதபத்தை தெரிவித்து கொள்கிறோன்
அஎனது அப்பா இறப்பிற்கு பிறகு நான் அதிகம் வருந்தியது இவரது இறப்பிற்கு தான்.
Me too
Ya me 2. Solla mudiyadha oruvidha valii
Yes for me too.
நானும்தான்.. அம்மா அப்பா இருந்தும் அவர்களுடைய ஆதரவில்லாத அனாதை தான் நான்.. ஆனால் அப்பா அம்மா நினைவு வரும்போதெல்லாம் எனக்கு தாயாகவும் தகப்பனாகவும் இவருடைய பாடல்கள்தான் எனக்கு ஆறுதல் சொல்லும்..ஆனால் என் அம்மா அப்பா இறந்தால்கூட எனக்கு அழுகை வருமா என்று தெரியாது.. ஆனா எனக்கு எல்லாமே இவரும் இவருடைய பாடல்களும்தான்...அடுத்த ஜென்மம் என்று இருந்தால் உங்களுக்கு மட்டுமே மகளாக பிறந்து உங்களுடைய பாடலை பக்கத்தில் இருந்து கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்றுதான் ஆசை.
@@punithapunitha8245 me to
What a maturity and humbleness in his speech.. SPB is not just.a singer but a Phenomenon. RIP SPB.
மணிதகடவுள்
U are great sir இழந்த பின்பு அருமை தெரிகிறது ஒரு மனிதன் எத்தகையவன் என்பதை அவனது இறுதி பயணம் நிர்ணயிக்கிறது அவர்கள் கூட்டம் அவரை எவ்வளவு நல்லவராக்கி காட்டுகின்றது
தங்களின் உடல் மட்டுமே மறையும் .தங்களால் பாடுவிக்கப்பட்ட பாடல்கள் அல்ல...நீங்கள் எங்கேயும் செல்லவில்லை..காந்த ஒலி வடிவாய் உருமாறி இருக்கிறீர்கள் அவ்வளவுதான்... இறைநிலையோடு ஒன்றி விட்டது உன்னத ஆத்மா .. ஓம் நமச்சிவாய...
எல்லோரையும் தம் வசீகரக் குரலால் மகிழ்வித்த தெய்வீக பாடகருக்கு மனம் உருகிய இறுதி அஞ்சலி. வாழ்க அவர் குரலோசை.வாழ்க அவர் புகழ்.
One of my know person was struggling to get money for her kids heart surgery he tried to raise funds he wrote a letter to you sir you have sent Rs.5000 to that kids operation without knowing them still we remember that help what ever the amount it may be but the small help at that time is a great for that person really hats off to you sir
You may left this world but you songs live forever in this earth
Om santhi SPB sir
Send S.P.B sir address please...
@@balachandransham4028 kamdar Nagar. Near valluvar kottam
உன் பேச்சு அழகு உன் பாடல் அழகு உன் குரல் அழகு இப்படி உன்னை பற்றி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம் இந்த மேடை உன் கடைசி மேடை என்று நினைத்திருப்போமா என் வலிக்குதே😭😭😭😭
பாடும் நிலாவே!!
பா,,,,,,, டு நிலாவே!!
😢😥😰😓🙏🙏🙏🙏
Gem of a person ..RIP sir...miss you sir..you will always be in my hear... happy moments,sad moments you have always inspired us with your golden voice..
9.03 to 9.21 🙏👌எவ்வளவு அழகா சொல்லிருக்குறாரு
Wow no single negative comments, what a man you are, very proud as sbp fan.
Sp sir யாராலயும் மறக்க முடியாதவர் உங்கள் பாடல்கள் உங்கள் பேசசும் நீங்கள் காட்டும் அன்பும் இது யாருக்கும் வாராது உங்கள் நினைவில். எல்லோரும் இருப்பார்கள்