கல்லெலிய பெண்கள் மத்ரஸா பறிபோகிறது!
Vložit
- čas přidán 6. 06. 2024
- கல்லெலிய பெண்கள் மத்ரஸா பறிபோகிறது!
அனாதைகள் பொலிஸ் நிலையம் செல்லும் அவலம்!
Daily Ceylon channel on WhatsApp:
rb.gy/0b3k5
Daily Ceylon on WhatsApp Group:
rb.gy/918jz9
#SriLanka #lka #dailyceylon #dailyceylonnews
யா அல்லாஹ் எமது கல்லூரியை நீயே பாதுகாக்க வேண்டும்.
😂😂❤❤❤
Ameen
இன்ஷா அல்லாஹ் அல்லாஹுத்தஆலா ஒரு காலமும் கைவிட மாட்டான்
வெற்றி நமக்கே இன்ஷா அல்லாஹ் இன்ஷா அல்லாஹ் இன்ஷா அல்லாஹ்
இன்ஷா அல்லாஹ்.இந்த கல்லூரியை அல்லாஹ் பாதுகாப்பான்.
அல்லாஹ் இந்த காலேஜ் ஏய் பாதுகாத்து தூய இஸ்லாத்தின் வளர்ச்சிட்க்கு பயன்பட கூடியதாய் ஆக்கிஅருளவானாக. ஆமீன்
சொத்துக்களை அபகரிப்பவர்களை காலம் விட்டு வைப்பதில்லை இலேசாக அபகரிக்கலாம் சொற்ப காலத்துக்கு அனுபவிக்கலாம் ஆனால் அல்லாஹ்வின் தண்டனையோ நிரந்தரமானது 😊 கல்லூரி சொத்து அரைவாசி அநாதைகளின் சொத்து என்பதை மறக்க வேண்டாம் 🔴🔴🔴🔴🔴🔴🔴 may Allah protect our college ❤
பேஸ்புக்...
அவதூறு, வதந்தி, புறம், கேவலமான, ஒழுக்கமற்ற வார்த்தைகள் போன்றவற்றின் கூடாரமாக மாறிவிட்ட அவலநிலை...
வதந்திகளையும் அவதூறுகளையும் கொஞ்சம் கூட யோசிக்காமல் வேகமாக பரப்பும் நண்பர்கள் ஒருபுறம்...
அவற்றை முழுமையாக நம்பி லைக், ஷெயார் செய்யும் நண்பர்களின் பரிதாப நிலை மற்றொருபுறம்.
அவர்களும் பாவத்தில் பங்காளிகள் என்பதை மறந்துவிட்டார்கள் போலும்.
பிறர் தவறுகளை,குறைகளை தேடுவதும், சிறு தவறு செய்தவனையும் மகா கெட்டவனாக சித்தரிப்பதும் எவ்வளவு பெரும் அநியாயம்! எத்தனை பெரிய அத்துமீறல்.
பிறர் குறைகளை பேசுபவர்களே! இதை நினைவில் கொள்ளுங்கள். குறைகள் இல்லாத மனிதனில்லை. மனிதர்கள் மலக்குகளில்லை.
பிறர் குறைகளைப் பேசுவதற்கு முன் உங்கள் குறைகளை கொஞ்சம் பாருங்கள்.
சிலவேளை உங்களிடமுள்ள தவறுகள்,குறைகளைத் திருத்த பல வருடங்கள் கூட தேவைப்படலாம்.
மறுமையில் அல்லாஹ்விடத்தில் மிக நெருக்கத்துக்குரியவர் நீங்கள் குறை கூறும் அவரா அல்லது நீங்களா என்பது யாருக்கும் தெரியாது. சிலநேரம் நீங்கள் விமர்சித்து குறை கூறும் நபர் உங்களுக்கு முன் சுவனம் நுழையவும் கூடும்.
ஒருவர் மீதான கோபத்தில் நீங்கள் குறை சொல்லி புறம் பேசித் திரிகிறீர்களா? அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள்..
"குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவருக்கும் கேடுதான்"
(அல்குர்ஆன் : 104:1)
சத்தியமாகச் சொல்கிறேன். எமது பதிவுகளின் உண்மையான நோக்கம் திருத்துவதா அல்லது மானபங்கம் செய்வதா என்பதை அல்லாஹ் நன்கறிவான்.பிறர் விடயத்தில் அல்லாஹ்வை பயந்து கொள்வோம்.
மிகக் கெட்டவன் பற்றி ஓர் அறிஞர் இப்படிக் கூறுகின்றார்:
எவன் தன் நண்பன் மீதான கோபத்தினால் அவனது நலவுகளை மறுத்து, அவனது ரகசியங்களை வெளிப்படுத்தி, அவனிடமில்லாததைக் கூறுகின்றானோ அவனே மிகக் கெட்டவன்.
- பாஹிர் சுபைர் -
யா அல்லாஹ் எமது கல்லூரியை பாதுகாத்து தா இறைவா
ஆமீன் ❤️❤️
Ameen
Ameen 😢
ameen
இன்ஷா அல்லாஹ் அநியாயக்காரர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள்சகலதையும் அறிந்தவன் இறைவன் ஒருவனே அல்லாஹுஅக்பர்🤲😭
NM no
Aameen
Aameen
உங்கள் அநியாய கார வாரிசேயில் பொய் வசந்தியை பிரச்சாரம் செய்பவர்களும் உள்ளடக்க பட்டு உள்ளனரா?
பேஸ்புக்...
அவதூறு, வதந்தி, புறம், கேவலமான, ஒழுக்கமற்ற வார்த்தைகள் போன்றவற்றின் கூடாரமாக மாறிவிட்ட அவலநிலை...
வதந்திகளையும் அவதூறுகளையும் கொஞ்சம் கூட யோசிக்காமல் வேகமாக பரப்பும் நண்பர்கள் ஒருபுறம்...
அவற்றை முழுமையாக நம்பி லைக், ஷெயார் செய்யும் நண்பர்களின் பரிதாப நிலை மற்றொருபுறம்.
அவர்களும் பாவத்தில் பங்காளிகள் என்பதை மறந்துவிட்டார்கள் போலும்.
பிறர் தவறுகளை,குறைகளை தேடுவதும், சிறு தவறு செய்தவனையும் மகா கெட்டவனாக சித்தரிப்பதும் எவ்வளவு பெரும் அநியாயம்! எத்தனை பெரிய அத்துமீறல்.
பிறர் குறைகளை பேசுபவர்களே! இதை நினைவில் கொள்ளுங்கள். குறைகள் இல்லாத மனிதனில்லை. மனிதர்கள் மலக்குகளில்லை.
பிறர் குறைகளைப் பேசுவதற்கு முன் உங்கள் குறைகளை கொஞ்சம் பாருங்கள்.
சிலவேளை உங்களிடமுள்ள தவறுகள்,குறைகளைத் திருத்த பல வருடங்கள் கூட தேவைப்படலாம்.
மறுமையில் அல்லாஹ்விடத்தில் மிக நெருக்கத்துக்குரியவர் நீங்கள் குறை கூறும் அவரா அல்லது நீங்களா என்பது யாருக்கும் தெரியாது. சிலநேரம் நீங்கள் விமர்சித்து குறை கூறும் நபர் உங்களுக்கு முன் சுவனம் நுழையவும் கூடும்.
ஒருவர் மீதான கோபத்தில் நீங்கள் குறை சொல்லி புறம் பேசித் திரிகிறீர்களா? அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள்..
"குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவருக்கும் கேடுதான்"
(அல்குர்ஆன் : 104:1)
சத்தியமாகச் சொல்கிறேன். எமது பதிவுகளின் உண்மையான நோக்கம் திருத்துவதா அல்லது மானபங்கம் செய்வதா என்பதை அல்லாஹ் நன்கறிவான்.பிறர் விடயத்தில் அல்லாஹ்வை பயந்து கொள்வோம்.
மிகக் கெட்டவன் பற்றி ஓர் அறிஞர் இப்படிக் கூறுகின்றார்:
எவன் தன் நண்பன் மீதான கோபத்தினால் அவனது நலவுகளை மறுத்து, அவனது ரகசியங்களை வெளிப்படுத்தி, அவனிடமில்லாததைக் கூறுகின்றானோ அவனே மிகக் கெட்டவன்.
- பாஹிர் சுபைர் -
சட்டபூர்வமான அதிபர் இதற்கு முன்னர் நடைபெற்ற பெற்றார் கூட்டங்களுக்கு கலந்து கொள்வதை தவிர்ந்து கொண்டார். இறுதியாக நடைபெற்ற எமது கூட்டத்தில் எப்படியோ பெற்றார்களின் உறுதியான கோரிக்கைகளுக்கிணஇறுதித் தருணத்தில் கலந்து கொண்டார். அங்கு அவரிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு பதில் அளித்ததில் இவ்வளவு உண்மைகள் இருந்தால் அவரை முழுமையாக ஒரு பேட்டி கண்டால் இக்கல்லூரியின் எல்லா உண்மைகளையும் சமூகம் அறிந்து கொள்ளலாம்.
பெற்றோர்களே, அதிபர் மற்றும் பழைய மாணவிகள் மூலம் எப்படியாவது எல்லா உண்மைகளையும் உலகுக்குச் சொல்ல வழி அமைத்துக் கொடுங்கள்.
நன்றி.
Yes
அவரெய் முழுமையாக ஒரு பேட்டி எடுத்து சமூகத்திட்கு நடந்த விடயங்களை அம்பலப்படுத்துவது சாலச்சிறந்ததது. அப்பெட்டியேய் நாம் அவளுடன் காத்திருக்கின்றோம். பொதுவ் இதயங்களில் மானிதங்களில் சூரிய ஆடிய விடயங்கள் என்ன என்ன வென்று விபரமாக அம்பலப்படுத்த படுத்தல் சிறந்தது. அச் சூரேய் ஆடல்கள் நடந்த காலக்குறிப்பு அம்பலப்படுத்த படுத்தல் வெண்டும்.
கட்டுப்பாடு ஒழுக்கம் இல்லை அறிமுகமில்லாத ஆண்கள் உள்ளே உலாவுவதாக மாணவிகள் கூறுகிறார்கள்.
அல்லாஹ் காப்பாற்றித் தருவான் இன்ஷா அல்லாஹ் 🤲😢
விசாரணை நாள் மிகத் தொலைவில் இல்லை. உண்மையில் மனம் கொந்தளிக்கின்றது. அதிபர் மஹீஷா நிச்சயமாக ஒரு சிங்கப் பெண் தான். உண்மை ஒரு நாள் வெல்லும்...இந்த உலகம் உன் பேர் சொல்லும்... மனம் தளர வேண்டாம். போராடுவோம்.
சிங்களவர்கள் முஸ்லீம் மத்ரசாவில் சேர்த்துக்கொள்ளமாட்டார்களே..oh my god ஏதாவது சொந்தப் பகையோ உங்களிட்கு.
சிங்களப் பெண் என்று சொல்லப்படவில்லையே!!! சிங்கப்பெண் என்றுதான் கூறப்பட்டிருக்கிறது. தெளிவாக வாசிக்கவும். வாசிப்பில் உள்ள குறை என்று நினைக்கிறேன்
நானும் அங்கே தான் படித்தேன்....எந்த சமூகத்திலும் இல்லாதளவுக்கு எங்கள் இஸ்லாமிய சமூகத்தில் துரோகிகள் நிறைந்து வாழ்கின்றனர்....இந்த அதிபர் என்னுடைய ஒருவருட senior.....நாங்கள் படிக்கும் போது இந்த பிரச்சினைகள் எதுவும் இல்லை...கடுமையான சட்ட திட்டங்களும் சாப்பாடு குறைபாடும் தான் இருந்தன ..ஆனால் கல்வியை எந்த குறைவும் சொல்ல முடியாது.சிறந்த நல்ல ஆசிரிய ஆசிரியைகள் எகிப்தை சேர்ந்த ஆசிரியர்களும் இருந்தனர்.அனாதைப் பிள்ளைகளை தத்தெடுத்து அவர்களுக்கு இலவச கல்வி துணி உணவு தங்குமிடம் அது மட்டுமின்றி திருமண ஏற்பாடுகளும் செய்துகொடுத்த இடம். அபுல் ஹஸன் ஹாஜியாரின் உன்னதமான எண்ணத்தை நாசமாக்கி விட்டார்கள் .யார் அந்த முகாமையாளர்கள்....?
Aythaam um anga ikira muallima
நீங்கள் ஏன்டா ஆண்டில் sahada எக்ஸாம் செய்தீர்கள்?
தஜ்ஜாலிய கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்ததனால் வந்த அல்லாஹ்வுடைய கோபம்
So sad to hear this, May Allah safe this college!
Ya allh protect our collage
உனது மார்கத்தை உலகுக்கு வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட கல்லூரி எமது கல்லூரி இதனது சேவை மேலும் தொடர்ந்து செல்ல அல்லாஹ் அருள் புரிவானாக இன்ஷா அல்லாஹ்
Ameen
ameen
நீதி உண்மை வெள்ளும்
நிச்சயமாக சத்தியம் வெல்லும். அசத்தியம் தோற்கடிக்கப்படும்.
حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير
Aameen
சில விடங்களை நாம் எவ்வாறு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருக்கின்றதோ அதைப் போலவே இரண்டு பக்கங்களும் நீங்கள் பார்த்துவிட்டுத் தான் இதனை காணொலியாக பதிவிட்டிருக்க வேண்டும்.
நீங்கள் ஒரு மீடியா என்பதனை மறந்து விடக் கூடாது மீடியாவிற்கு என தனி ஒரு மரியாதை உள்ளது.
ஆகவே அந்த மரியாதையைக் கெடுத்து விடாதீர்கள்.😶
நீங்கள் இரண்டு பக்கத்தையும் பார்த்துக்கொண்டு 800 மாணவிகள் இருந்த இடம் யாருமில்லைமல் போகும் வரை வாய் பார்த்துக்கோண்டு இருங்கள் .
Gafooriya, Malwana Al Yakeen Orphanage இழுத்து மூடப்பட்டத்தை தெரியாதா?
Is this a government school?
I don't think any single Arabic college in SL so.
How can a college based meeting being organized out of the college?
😮
Do you have a working brain?
حسبنا الله ونعم الوكيل
முன்னோர்கள் நல்ல விடயத்துக்கு செய்த நல்ல காரியங்களை விழுங்குவதற்கு இடமழிக்காது காப்பாற்ற எடுக்கும் அத்தனை முயச்சிகளையும் அல்லாஹ் பாதுகாக்கு மேலும் வளர்ச்சியடைய வல்ல ரஹ்மான் அருள்புரிவானாக ஆமீன் ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்
ameen
May Allah protect our college. Definitely Allah will save our college. Ya Allah please protect our college. Please include everyone include our college in your valuable Duas.
Can you please tell me shortly what happened?
@@robinsherwood4816 This Arabic college and it's properties are "waqf". The management supposed to be a society elected from all over the island by application and election as per the rules of the management society. But neglecting this fact, a group of passers-by trying to capture all the properties and the school. Furthermore, they try to convert this as an privately owned international school.
@@robinsherwood4816 this college is belonging to Muslim Ladies Arabic college managing society. The society members need to be selected from the Muslim society.
But the society has become extinct over time since there was no General Meeting held in the past 25 years.
Now one family is trying to capture all the assets and administration.
ameen
So sad ..BT we will take necessary action as soon as possible...😢
اللهم إنا نشكو إليك وحدك وإنك القادر على كل ظالم وكل من ساهم في الظلم والفساد والطغيان.
أمين
Very sad situation. Because it has a long story, even foreign universities. Allah subahanahuwathala will care this valuable institution.
حسبنا الله ونعم الوكيل 😢
In shaa allah
யா அல்லாஹ் இந்த மத்ரிஸாவை பாதுகாத்து தா ரஹ்மானே
Ameen
Ameen🤲
Insha allah allah varriyi taruvan
So sad to hear this 😢 Ya allh! Protect our college.
حسبنا الله ونعم الوكيل
Our muslim community property please Political parliment members open your eyes
Masaallah super Ripple 👍💔
حسبنالله ونعم الوكيل 😢
Assalamu alikkum, this is blessed place.inshallah any one can't destroy this precious place . Inshallah Allah is with them.
அல்லா போது மாணவன்
Ya allah😢
This is very sad situation
Allah Kareem ❤❤❤
الله المستعان 😢
கொடும் பாவிகளுக்கு அல்லாஹ் அல்லாஹ்வுக்கு பதில் சொல்லே ஆக வேண்டும் அல்லாஹு அக்பர்
எதிர் தரப்பு கருத்துகளை பதிவிடவும்
Indha vishayangalai ketkumpodhu manavedhanai mattumalla kobam,kogamaga varugiradhu. electionla therivuseidhu muslim m.pgalai parliamentku anupiniragale. avargal panam sambadhipadhayum kolakara,kollaikara mandhirimargaluku vilakku pidithukondu thirigirargal.islamiya samudhayathuku nadakkum aniyayangalai parpadhilai. marupadiyum therndhupirgala? nammudaya samudhayathukubprayosanamilladha erumaigal irupadhaivida illamal irupadhemel.ungaludaya muyatchi vetriperavendum ena vaalthugiren. naan oru catholic. muslimagalidaye pirandhu valardhaval( gampola) naan sirumiyaga irukkumpodhu ippadi endha ikkatayum kelvipattadhe illai. (Insha allah) peace be upon him. I wish you all the best. Good luck
சமூகத்தை சீர்கெட்டு க்கும் சில களைகள் பிடுங்கப்பட வேண்டும்
May Allah protect our college 😢
may allah protect our college 😢😭insha allah 🤲
May allah protect this college.
😢
சுப்ஹானல்லாஹ்..... எமது புனித பூமியை எப்போதும் கை விட அல்லாஹ் ஒரு போதும் விட மாட்டான் 😢
May Allah protect our college 😢💔🤲🏻🤲🏻🤲🏻🤲🏻
அல்லாஹ் போதுமானவன். அவன் சகலமும் அறிந்தவன்
Commente இல் எல்லா விடயங்களையும் பேச முடியாது Tp.no ஐ போடுங்க பேசுவோம். பசுத்தோல் போர்த்திய புலிகளே முதலைக்கண்ணீர் வடிக்குது.
எவ்வளவோ சீரழித்துவிட்டார்கள் உலகளாவிய ரீதியில் MLAC ஏய் மானபாங்குபடுத்திவிட்டார்கள். இதட்குமேல் என்ன ஒழிப்பு மாறெய்வு வேண்டியுள்ளது. TP number அவசியமில்லேய் பகிரங்கமாகவெ அனைத்து உண்மைகளையும் பகிர முடியும் என்றால் சிறந்தது.
அல்லாஹ் வெற்றி அளிப்பான் இன்ஷா அல்லாஹ்
Allah paathuhaappanaha aniyayakkararkalidam irunthu insha allah ...nanum Angu tan paditten
Ameen.summa.ameen.
இக்கல்லூரி அரச பாடசாலையா ?
அப்படியென்றால் அதிபருக்கும் ஏனைய ஆசிரியர்களுக்கும் சம்பளம் வழங்கியது தொடர்ந்தும் வழங்கப்போவது வலையக்கல்வி பணிப்பாளரா?
அல்லது கல்லூரி நிர்வாகமா?
அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலை. கொழும்பு சாஹிறாக் கல்லூரி எவ்வாறோ அவ்வாறுதான் இக் கல்லூரியும்.
Insha Allah...... Allahu akbar.......❤❤😢
May Allah protect this college...
ya allah please help
😢😢
Nanum inda college il tan padithan 20 vardathuku mun
😊😊
Ya allah protect our collage😢
May Allah protect your college
May Allah save our 1st ladies Arabic college
May allah safe our college
Allah pathu kappan Allah akbar
Assalamu alaikum w.v
Allah pothumanavan
Pls manam vittu pesi mashoora seythu matharasakku hayathai kodukka try pannunga pls
Tayin,tahappanin adarawu illama irndha engalai walarthu ippothu nangal nalla nilamaiyyil irippom ondral adu engal kalloori than ,insha Allah angal taikku endha oru aniyayamum waradhu ,engal (hajiyar appawin ) nokkam oru pothum illamal powadhu insha Allah
Jasakalla karan
االله الله
Allah pothumanavan.. Allah pathuhappanaha.. 🤲
Don't worry. Allah is always with us
Allahvidam oppadaikka patta entha vidayamum veeen ponathillai ithatku utharanahkal
Namathu varalarukalil eraalam
Insha allah
Adei Aniyayam pannathinga naasamappoveenga.
😭😭😭🤲🤲🤲
😢 Allah is always with us
💔😨😨
itha wittu wida kudathu. Sri Lanka Muslim Ellorum Andha parents odayum andha Aasiriyarhal odayum nikka wenum. itha enga onga prechinaya akikolla wenum.
insha'Allah wetri kidaikum
அநியாயக்கார்ர்கள் வெற்றிபெறமாட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இந்த கல்லூரிக்காக முயற்சிக்கின்றவர்களுக்கு வெற்றி நிச்சயம்.
🧕🤲🤲🤲
Grade don't give up but don't keep much hope on our society top institutions for Justice
Better place the faith in Allah as he is the ultimate judge. Surely Allah will punish those who extort the wealth of college, and certainly Allah will be more severe in punishment for those who spread false accusations for personal gain. May Allah guide us all Aameen 🤲🤲🤲
இன்ஷாஅல்லாஹ்
அல்லாஹ் போதுமானவன்.
Ya allah safe our clg
Ya Allah protect the college
ஒருமுறை அந்த இடத்துக்கு நான் போயிருந்தேன்
Rishad Badiudeen m.p.please look into this matter.
I also brought my daughter before 6 months, the managements are very robbery people , one day the account escaped with a big amount of college money, they all are putting the college money into their pockets
do they have names?
🤲🤲🤲🤲🤲
1.மாணவிகளது பெற்றோரின் சந்திப்பை ஏற்பாடு செய்தவர்கள் யார் ? 2.இந்த சந்திப்பு ஏன் அரபிக் கல்லூரியில் நடைபெறவில்லை?3.அழைப்பு யாரால் விடுக்கப்பட்டது ? 4.பெற்றோர் கூட்டம் நடைபெற்ற மண்டபத்துக்கான கட்டணம் யாரால் செலுத்தப்பட்டது? 5.பதவி விலக்கப்பட்ட அதிபருக்கும் இந்த கூட்ட ஏற்பாடுகளுக்கும் ஏதாவது சம்பந்தம் உள்ளதா? என்பதுபற்றி Daily Ceylon Tamil தகவல் தர வேண்டும். ஏனெனில் குறிப்பிட்ட பதவி விலக்கப்பட்ட அதிபரை பாடசாலை நிருவாகத்தில் தலையிட வேண்டாம் எனவும், பாடசாலை எல்லைக்குள் பிரவேசிக்கக் கூடாது எனவும் நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக அறிகின்றோம். நீதிமன்றம் விசாரணை செய்யாமலா தீர்ப்பு வழங்கியிருக்கும்?
எமது முஸ்லீம் பெண்கள் மார்க் கல்வியிலும் உலககல்வியிலும் முன்னேற இடம் கொடுக்க பட்ட இடம் இறைவன் அந்த அனாதைகளுக்காக சரியான நீதியை வழங்க பிராத்திக்கின்றேன்
@@MuhammedUmair-ss6it ameen
கல்லூரியில் இதற்கெல்லாம் இடம் கொடுத்தால் எதற்காக வேரு இடம் தேடி அலையப்போகிறோம்.
Please share this video.. Spread the news.. Hasbiyallah
Why ACJU and WAQF Board keep Silence in this matter????
கிடேய்க்கப்பெற்ற ஆதாரபூர்வ தகவல்களின் படி இண்த சூழ்ச்சி கும்பல் தலைவியான மகிஷா நசுருல்லாஹ் முதலில் தன மக்களின் உதவியுடன் ஓல் படிக்கும் சக மாணவிகாலய் தூண்டி ஆர்ப்பாட்டம் நடத்தி உள்lar, அதன் பின் காலேஜ் இந்த முன் சில பெற்றோரெய் தூண்டி விட்டு ஆர்ப்பாட்டம் செய்துள்laர், வழக்கு பதிவ்க்கு பொய்குற்றச்சாட்டு முன்வேய்த்து ஏமாற்றியுள்ளார், மற்றும் சமூக vaலைத்தளங்களில் காலேஜ் ஏய் சீரத்துள்ளaர்.
இவெய் aனெய்தயும் ஜாமியா உடைய உபடியேச பாடிய செய்தaர்kala? இவ்வளவு அணியங்களையும் காலேஜ் இட் எதிராக தினெய்துவிட்டு இப்பொழுது இவர்களுக்கஎ நமது ACJU ன் ஆதரவு தேவேய் படுகிறtho ? காலேஜ் ஐயும் ஒட்டுமொத்த சமூகத்தையும் சுய வயிற்று பிலேபிட்க்கு தெருவிட்கு இழுத்த கும்பலுக்கு இஸ்லாமிய மார்க்க அடிப்படையில் ப்ரெச்சினே கலெய் அநுகுவது எப்படி என்ற ACJU உடைய இஸ்லாமிய வழிகாட்டலை ஆரம்பத்திலே அணுகி இருக்கலாமே. மகிஷா அவ்லிய உடைய சரணம் போகும் உங்களுக்கு, மகிஷாவின் சூழ்ச்சி இந்த எதிர்பார்ப்பு கரையும் பொழுது உங்களுக்கு ACJU அசஜூ ஏய் திட்டுவாதேய் விட வெறு இதன்மூலமாக மனா திருப்தி எtபடும்?
9:23
Hasbunallahu wanimal Wakeel
Comedy never End
😢😢😢😢😢😢
Very sad may Allah protect our madarash 😔 😢
@@t.m.mansar4400 may Allah expose those who worked behind the plot which resulted in damaging the reputation of MLAC kal-eliya. Aameen
Migavum oru kavalaikkuriya vidayam. Ini emadu samugam enga poi viduno enru kavalayaga irikinradu Ain ivargal ivvarana munaffikugalaga itikinranar kandippaga inthanjammaiyathu ulama enum viyapar ameyppu mulumeyaga puthu ilaya maarkam katra sariyan oru ulama sabei inru moolam maarum varai innum ettanai nammaludya sottukalellam paripogum enbadul entha maatrmum illai sarva satharanamaga ini kufr seyvadilum em samoogam kavalaikkollathu Allah taan emmai kaarka veynum Allah vidam idatkaaga duaa seyvowm kiyamattin oru adayalam oru padi illatha talaivargalidam emadu aatchi kai vasam pogum enbadatku .
18:41
உங்களுக்கு நீங்களே ஏதாவது சொல்லி சமாதானம் செய்து கொள்ளுங்கள் ....!!!!
Ya allah save our ummath
Emadhu punitha poomiyai allah paadhukaappan enra nambikkai ullathu .aththudan unmai ,needhi eppothum verriperum inshaa allah .
Inshaa allah emadhu kalloori palaya kallooriyaha maarum inshaa allah . Neethiyin pakkam allah irukkiraan .
Oru podhum allah Kai vida mattan inshallah
Panam vara vara manitharhalin manithathuvam alinthu povathu than kaarandm
கடந்த சில வருடங்களாக இந்த கல்லூரிக்குள் குள்ள நதிகளான விரல் ஆர்டிகள் புகுந்துள்ளார் அறியப்படுகிறது
பெயர்களாய் முன்வெய்க்கலாமே, என் ஒழிப்பு மறைவு. சமூக துரோகிகள் யாரை இருந்தாலும் அவர்களுடேய சுய ரூபாம் வெளிவர வெண்டும்.