சந்துரு ஐயா காப்பாற்றுங்கள் என்று வைத்தியரை கும்பிட்ட மக்களை கண்டுள்ளோம் ஆனாள் மக்களை காப்பாற்றுங்கள் என்று கண்ணீர்விடும் வைத்தியரை இப்பத்தான் காண்கின்றோம்
யாழ்ப்பாண மீடியா சிலர் வாய் மூடி இருக்கும் நிலையில் அண்ணா நீங்கள் முன்வந்து இந்த கானொலி பதிவேற்றி இருப்பது உண்மையில் பாராட்ட வேண்டிய விடயம், எனது ஊர் சாவகச்சேரி, இந்த வைத்தியசாலை திறன்பட நடக்க வேண்டும் என்பதே எனது ஆசையும் கூட
Government ஐ ஏமாற்றி சம்பளமும் எடுத்துக் கொண்டு private ஆ மக்களையும் ஏமாற்றி பணம் பறிக்கிறாங்கள் doctors. இந்த doctors இன் சந்ததிகள் நாசமாக எல்லோ போகும். மக்கள் கஷ்ரப்பட்டு எல்லா வாழுகிறார்கள்.
Athumattumilla government hospital la vela seyyum poathu private hospital work hal ku mattum than munnirimai alikkapaduthu clinic la private la irunthu oru patient poana nalla kavnikkanga adutha makkala kavanippathillai personal experience la solran government hospital ippo kavalikidam private koodinathala
ஊரில் இருந்தே பலர் இது தொடர்பான காணொளிகளை பதிவிடாத சந்தர்ப்பத்தில் சந்துரு அண்ணாவின் காணொளியை எங்கள் பிரதேசத்தில் பார்த்ததில் மகிழ்ச்சி 🎉🎉🎉🎉🎉 அண்ணா உங்களுக்கும் டொக்டர் இராமநாதன் அர்ச்சுனா அவர்களின் துணிவான சேவைக்கும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉
இப்படியும் இந்த காலத்தில் நேர்மையான உண்மையான டாக்டர் கிடைத்தது அதிர்ஷ்டமே... அவருக்கு பூரண ஒத்துழைப்பு கொடுத்து இணைந்து செல்லுங்கள்... தொடரட்டும் சிறப்பான வைத்தியபணி தாயகத்திற்கு 🙏🙏
இப்போது விளங்குகிறதா மக்களே தமழனுக்கு யார் எதிரி என்று. வெளிநாட்டில வாழும் தமிழர் அங்குள்ள மக்களுக்கு உதவி செய்து அவர்களை வாழவைக்க அங்குள்ள தமிழனே இப்படி செய்யலாமா.?
இந்த வாமதேவன் அய்யாவை எத்தனையோ பேர் பேட்டி எடுத்தார்கள் ஏன் இந்த டாக்டரை மற்றைய யூற்றுப்பர் ஒருவரும் எடுக்க போகவில்லை நீங்கள் போய் இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்
அவர்கள் எல்லாம் பணம் வாங்கிக்கொண்டு புடவைக் கடைக்கும், உணவகங்களுக்கும் மலிவு மலிவு ஓடிவாங்கோ… தேவலோகத்திலும் கிடைக்காத உணவு என்று கூவிக் கூவி விளம்பரம் செய்வார்கள்… இப்படியான விடயங்களை கண்டும் காணமல் இருப்பார்கள்… பணப்பேய்கள்..☹️
உண்மை, மத்தியான நேரங்களில் ஆஸ்பத்திரி வீதியை களவாக கடந்து தனியார் வைத்தியசாலையில் மக்களிடம் காசு கறக்கும் கூட்டம்தான் எமது yarl வைத்தியர்கள். மக்களின் வரியில் படித்து மக்களின் வரியில் கார் வாங்கி உல்லாசமாக வாழ்ந்துகொண்டு மகளையே கொடுமைப்படுத்தும் maphia கும்பல் தன் இவங்கள்
நன்றி கடவுளுக்கு சமம், நானும் சாவகச்சேரி தான்,இப்படி எனும் எங்களுக்கு மாற்றம் வரட்டும்,,நானும் பார்த்தோன் வைத்தியசாலை கட்டிடத்தை அங்கு பணிபுரியும் ஆட்களையும்,, கடவுள் தான் நீங்க வேறு வார்த்தை இல்லை உங்களுக்கு எங்களுடைய ஆதரவு எப்போதும் இருக்கும், சந்துரு அண்ணா நீங்கள் சூரியனில் இருக்கும் போது இருந்து இப்ப வரை பார்த்துகொண்டிருக்கிறோன்,,, ரொம்ப நன்றி இன்று எங்கள் பிரச்சனயையும் மீடியாவில் கொண்டு வந்ததற்கு🙏🙏🙏🙏
Unkada district akkal support pannunka evarukku. Doctors kku maddum than strike panna mudiyum endu ella. Avankala vida jaffna district people da count than athikam
இப்படியான நல்ல வைத்தியரை நீங்கள் எல்லோரும் தான் காப்பற்ற வேண்டும். நல்ல வைத்தியவர் கடவுளுக்கு சமண் ஆனவர். எத்தனை வருடங்களாள மறைக்க பட்ட உண்மைகள் எல்லாம் இப்போது வெளி வந்து விட்டதால் தான் இவ்வளவு கஸ்டங்களை கொடுக்கிறார்கள் அர்ச்சணா சேர்க்க...
Letting a humble human cry is a sin. Stupid politics and some corrupted people have always been the fate for this country.. But here comes a Voice out, fearless... This is wat is needed... Voice out and support is always given.... Thank you Doctor.
அரச வைத்தியசாலையை விட தனியார் வைத்தியசாலைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள் ஆகவே ஏழை எளியவர்கள் வாழ்க்கையை கொஞ்சம் கூட சிந்திக்காத இந்த வைத்தியர்களுக்கு எதிராக தனியார் வைத்தியசாலைகளுக்கு எதிராகவும் அனைத்து வடபோதி மக்களும் திரண்டு இறுதி வரை போராட வேண்டும் அனைவரும் வருக
வாழ்த்துக்கள் சந்துரு உங்களின் கடமை யாழ் தென்மராட்சி மக்களுக்கு மிகவும் அவசியம், தயவுசெய்து உங்களின் மீடியா பவரை அந்த மக்களுக்காகவும் அந்த மக்களை காக்க வந்த வைத்தியருக்காகவும் பயன்படுத்த வேண்டி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன், நன்றி
இந்த நல்ல மனிதநேயமுள்ள மருத்துவரை கைய்விடவேண்டாம்😢😢😢😢 எல்லாமக்கலும் அவருக்காக போராடுங்கள் 💯வீதம் அவருக்கு வெற்ரி உண்டு 🤲🤲🤲🤲🤲🤲🤲😭😭😭😭😭😭 வெளியிலுள்ள தனியார் மருத்துவ மனையில் வேலை செய்யத்தன் அரச மருத்துவமனை உள்ள அறுவைசிகிச்சை பிரிவுக ளை மூடிவைத்து மக்களை பேக்காடியவர்கள் இந்த வியாபார கும்பலுக்கு நல்ல பாடம் புகட்டாமல் விட கூடாது மதிபிற்குரிய Dr அர்ச்சனாவுக்கா எலோரும் போராடுவோம்
குகன் ஸ்ரூடியோ அண்ணா மற்றும் வர்த்தக சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் இவர்களைப்போல் அனைத்து அமைப்புக்களும் பேச வேண்டும்.எமது மண்ணின் மலர்ச்சிக்காக.......எமது பிரதேச மக்கள் மிகப்பெரும் சாதனையாளர்கள்
சந்துரு அண்ணா. சிலர் நான் நடுநிலைமை என்று இந்த நிலையிலும் கமல் போல் புரியாமல் செய்தி போட்டு கொண்டிருக்கிறார்கள். ஆனால் நீங்கள் செய்தது மிகப் பெரிய உதவி. நன்றி ❤.
இலங்கையில் தமிழர் தமிழருக்காக போராட ஒரு சின்ஹல அல்லது வெளி நாட்டு துணை கட்டாயம் தேவை ஒரு பின்புலம் பலம் இல்லாமல் போராடியவர்கள் இங்கு உயிரோடு இல்லை Dr Arjunan wife i salute யுவர் சப்போர்ட். With out your support your husband cannot fight against brutal murderers to get justice protecting us innocent poor tamils. We tamils thank you againt from the bottom of our heart Mrs Arjunan
இப்படி ஒருவரும் சரியாக உள்ளே சென்று விளக்கவில்லை நன்றி சந்துரு !!! மக்கள் இப்படி இந்த வைத்தியரின் பின்னால் போராடுவதையிட்ட்டு சந்தோஷமாக உள்ளது❤❤❤ இந்த பின்தங்கிய நிலைக்கு நமது சுயநல சோம்பேறி தலைக்கன தலைமைகள் தான் காரணம்
இப்படி ஒரு நல்ல மனிதனை நான் பார்த்ததே இல்ல. வாழ்க்கைல நான் சந்திக்க நினைக்கும் ஒரு நபர் இந்த DR
100% உண்மை
unmaithan
True 💯
Super Dr. But careful Dr. All will get to gether and do something against u
🙏🏻❤🙏🏻
சந்துரு ஐயா காப்பாற்றுங்கள் என்று வைத்தியரை கும்பிட்ட மக்களை கண்டுள்ளோம் ஆனாள் மக்களை காப்பாற்றுங்கள் என்று கண்ணீர்விடும் வைத்தியரை இப்பத்தான் காண்கின்றோம்
உண்மை
I'm from uk support for all us doctor 😮
கலப்படம் இல்லாத யாழ் குரு தி
🙏🏻❤🙏🏻
உண்மைதான் நண்பரே மக்களை காப்பாற்றுங்கள் என்று கண்ணீர் விடும் ஒரு வைத்தியரை எங்கும் காணமுடியாது.
யாழ்ப்பாண மீடியா சிலர் வாய் மூடி இருக்கும் நிலையில் அண்ணா நீங்கள் முன்வந்து இந்த கானொலி பதிவேற்றி இருப்பது உண்மையில் பாராட்ட வேண்டிய விடயம், எனது ஊர் சாவகச்சேரி, இந்த வைத்தியசாலை திறன்பட நடக்க வேண்டும் என்பதே எனது ஆசையும் கூட
He is a professional you tuber😊
Really true 💯
உண்மை
நானும் சங்கத்தானதான்
Inka thamana pinnala than thirivanka
90 % நல்ல மருத்துவர்கள் தயவுசெய்து வேடிக்கை பார்க்காதீர்கள்....நல்ல , நேர்மையான மருத்துவருக்கு துணை நில்லுங்கள்...
இந்த டொக்டர் 100% நேர்மையானவர் என அவருடைய பேச்சில் தெரிகிறது. எனவே மக்களே அவருக்கு தங்களின் 100% ஆதரவை வழங்குங்கள்
உண்மை ஒருநாள் வெளியாகும்
நேர்மையான வைத்தியர் நேர்மையான முறையில் பேசிய ஐய்யா அவர்கள்
இந்த மருத்துவ மாபியாக்களை விடவே கூடாது. அரச வைத்தியசாலையில் கடமை நேரங்களில் தனியார் மருத்துவமனைகளில் இருக்கிறார்கள் salute Dr Archuna sir 🎉🎉🎉🎉
Neenka ellarum private hospital pokalanaale avanka atha mudiduvanka 😢
Government ஐ ஏமாற்றி சம்பளமும் எடுத்துக் கொண்டு private ஆ மக்களையும் ஏமாற்றி பணம் பறிக்கிறாங்கள் doctors. இந்த doctors இன் சந்ததிகள் நாசமாக எல்லோ போகும். மக்கள் கஷ்ரப்பட்டு எல்லா வாழுகிறார்கள்.
Athumattumilla government hospital la vela seyyum poathu private hospital work hal ku mattum than munnirimai alikkapaduthu clinic la private la irunthu oru patient poana nalla kavnikkanga adutha makkala kavanippathillai personal experience la solran government hospital ippo kavalikidam private koodinathala
makkale thaniyaar vaithiyasaalaiya thavirunkal
இந்த தெய்வத்தை நேரில் சந்தித்தால்தான் எனது ஆத்மா சாந்தியடையும்
👌👌👌💯💯💯
வணக்கம் சந்துரு நீங்களும் இந்த issues ஐ வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததற்கு Dr . அர்சனாவுக்கு மக்கள் எல்லோரும் ஆதரவாக இருப்போம் நன்றி
சந்துரு உங்கள் வீடியோவில் டாக்டர் மிகவும் விளக்கமாக கூறியிருந்தார். டாக்டர் தம்பிக்கு பாராட்டுக்கள். நீங்கள் உயிர் காப்பவர்கள். தலை வணங்குகிறேன் ஐயா.
❤நேர்மையான நல்ல மருத்துவர் இவரின் பேச்சில் புரிகின்றது இவர்தான் கட்டாயம் சாவக்கச்சேரி மருத்துவனையில் தொடர்ந்து சேவை செய்ய வேண்டும்❤❤❤
❤love his service
இப்படியான நேர்மையான வைத்தியர் இருப்பதையிட்டு மகிழ்ச்சி
நன்றி சந்தரு , டாக்டர் அர்ச்சுனா அவர்களின் உயரிய அர்பணிப்புக்கு கேடயமாக நாங்களும் நிற்கிறோம்
ஊரில் இருந்தே பலர் இது தொடர்பான காணொளிகளை பதிவிடாத சந்தர்ப்பத்தில் சந்துரு அண்ணாவின் காணொளியை எங்கள் பிரதேசத்தில் பார்த்ததில் மகிழ்ச்சி 🎉🎉🎉🎉🎉 அண்ணா உங்களுக்கும் டொக்டர் இராமநாதன் அர்ச்சுனா அவர்களின் துணிவான சேவைக்கும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉
சாவகச்சேரி மக்களை படிப்பறிவு இல்லாதவர்கள் என்று நினைத்து பிழைப்பு நடத்தும் வைத்தியர்களுக்கு மக்கள் நல்ல பாடம் கற்பிப்பார்கள். சந்துரு ❤
Very brilliant doctor. இப்படி 10 doctors இருந்தால் யாழ்ப்பாணம் எங்கே இருக்கும் !!!!.
It’s very true
நல்ல காரியம் பண்ணியுள்ளீர்கள்....அருமை...
நல்ல டாக்டர் தைரியமான டாக்டர் 😮 உயிர் முக்கியம் 😮 தமிழன் தைரியமானவன் 🎉
இது போன்ற பேட்டி தான் மக்களுக்கு சென்றடையும்!!!
உண்மையும் நேர்மையுமாக அரப்பணிப்புடன் மக்களுக்காக சிந்திப்பவர் செயல்படுபவர்களுக்கு மக்கள் என்றும் துணையாக இருப்பார்கள் ❤
அவர்களுக்கு கடவுள் தண்டனை கொடுக்க ஆரம்பித்தது விட்டார். எல்லாம் கன காலத்திற்கு இல்லை. தெய்வத்தின் பார்வையில் இருந்து ஒருவரும் தப்ப முடியாது
@@jayashreemathiyalagan1635 💯💯💯💯💯
மக்களுக்கு நீங்கள் வேண்டும்
எனவே உங்கள் பணியை நீங்கள்
மக்களுக்கு செய்யுங்கள்
உங்களுக்கு மக்கள் எப்போதும் உதவியாக இருப்பர்கள் 🙏👌💐
பாண்டவர் போரில் ஒரு அர்சுணா இப்போ சாவகச்சேரியில் ஒரு அர்சுணா உன் பெயர் உன்னை காக்கும் கோடி நன்றிகள் உன் நீதியான கடமைக்கு
கடவுளை நேரில பார்க்கிறேன் Doctor உங்கள் மூலமாக
Dr.Archuna நீங்கள் கண்கலங்க கூடாது உங்கள் நல்ல மனதுக்கு எல்லாமே நல்லதாக வே நடக்கும்.👍
எல்லாரும் support பண்ண வேண்டும்
We all support to Dr Archuna
Well done Chandru bring all the issues to the light! We all support to Dr Archuna !!!
சந்துரு அண்ணா உங்களை எங்கள் பிரதேசத்திற்கு அருகில் பார்ப்பதற்கு சந்தோஷம்
நன்றி, இவரை பார்க்க சோர்ந்து மாதிரி இருக்குறார். நித்திரை கொண்டாரா , சாப்பிட்டாரா? யாராவது இவரின் உடல் நிலையை பார்த்து கொள்ளவும் 🙏
வாழ்க Dr வளர்க
அறம் தமிழன் நிலை
தொடரட்டும் முயற்சி❤❤❤❤
சந்துரு Anna
சிங்கள மொழியில் இந்தச்செய்தியை சுகாதார அமைச்சிற்கும் சிங்கள மக்களிற்கும் உடனடியாக எடுத்துச்செல்லுங்கள்.
ஆம் , இது போல் இலங்கையில் இருக்கும் எல்லா வைத்தியசாலையின் ஊழல்கள் வெளிய வர வேண்டும்
இப்படியும் இந்த காலத்தில் நேர்மையான உண்மையான டாக்டர் கிடைத்தது அதிர்ஷ்டமே... அவருக்கு பூரண ஒத்துழைப்பு கொடுத்து இணைந்து செல்லுங்கள்... தொடரட்டும் சிறப்பான வைத்தியபணி தாயகத்திற்கு 🙏🙏
இது தென்மராட்சி பிரச்சனை மட்டும் இல்லை முழு வடமாகாண மக்களும் உணர்ந்து போராடி உஙாகளுக்கான சுகாதார பாதுகாப்பை ஏற்படுத்துங்கள்.
நான் நீண்ட காலத்துக்குப் பிறகு கண்ட உண்மையான வீரமான தமிழன் இதுதான் தமிழன்
🙏 நன்றிகள் சந்துரு/மேனகா👍🔥👌🙋♂️
I want to be a doctor like him .... what a man he is .. salute to you sir
❤❤❤❤🙌🙌🙌🙌🙌
இப்போது விளங்குகிறதா மக்களே தமழனுக்கு யார் எதிரி என்று. வெளிநாட்டில வாழும் தமிழர் அங்குள்ள மக்களுக்கு உதவி செய்து அவர்களை வாழவைக்க அங்குள்ள தமிழனே இப்படி செய்யலாமா.?
👌👌💯💯
@@ratnarajahsundararajah2824 நன்றிங்க
உண்மை
நன்றி சந்துரு அண்ணா எல்லா விடையங்களையும் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளீர்கள்
இந்த டொக்டர் ஏற்கனவே இந்த ஆஸ்பத்திரியில் வேலை செய்தவர். இவருக்கு இந்த வைத்தியசாலையின் ஊழல்கள் தெரியும்.
That time he was yonge now, he is strong enough to open his brave opinions
இந்த வைத்தியருக்கு நான் தலை வணங்குகிறேன் மிகவும் நல்ல மனிதர் மனித நேயம் உள்ளவர் வாழ்த்துக்கள் Dr
இந்த வாமதேவன் அய்யாவை எத்தனையோ பேர் பேட்டி எடுத்தார்கள் ஏன் இந்த டாக்டரை மற்றைய யூற்றுப்பர் ஒருவரும் எடுக்க போகவில்லை நீங்கள் போய் இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்
Really true 💯 👌👌
அவர்கள் எல்லாம் பணம் வாங்கிக்கொண்டு புடவைக் கடைக்கும், உணவகங்களுக்கும் மலிவு மலிவு ஓடிவாங்கோ… தேவலோகத்திலும் கிடைக்காத உணவு என்று கூவிக் கூவி விளம்பரம் செய்வார்கள்… இப்படியான விடயங்களை கண்டும் காணமல் இருப்பார்கள்… பணப்பேய்கள்..☹️
ellarum news poddirukinam
but nera santhikka ellarajum videla even news medias
கொடுமை சந்துரு உங்கள் மூலம் விடிவு கிடைக்கும் வாழ்த்துகள்.
அர்சுணா யாழ்ப்பாணத்திற்கு தேவை
கடவுள் பார்த்துக் கொண்டிருப்பார்.கவலைப்பட வேண்டாம்.துணிந்து நில் தோல்வி கிடையாது தம்பி.
Well done, all the srilanka youtubers support Dr.Ramanathan Archchuna tomorrow 👏 👍. Be together with Him
எல்லா கள்ள டொக்ரையும் transfer பண்ணி புது நிர்வாகம் அமைத்து archuna sir நல்ல படியாக வேலை செய்ய வழி வகை செய்ய வேண்டும்
தயவுசெய்து அந்த மருத்துவ மாமியாக்களை எங்களுடைய ஊர் மட்டக்களப்பிற்கு அனுப்பி விடாதீர்கள்.
சந்துரு தம்பி உங்களிற்கும்
நன்றி.
மருத்துவர் கடவுளுக்குச் சமமானவர் என்பதை நிரூபித்துக் காட்டிய மாமனிதர்❤ இவரைப் போன்ற மருத்துவர்கள் தான் மக்களுக்குத் தேவை👍
நன்றி bro நல்ல ஒரு காணொளி நீங்க நேரிலே போய் வைத்தியரை சந்தித்து தகவல்களை தந்ததற்கு
இவ்வாறான நல்ல உள்ளங் கொண்ட வைத்தியருக்கு மக்கள் பக்கபலமாக இருக்கவேண்டும்.
Jaffna இல் உள்ள வைத்தியர்கள் அரச வைத்தியசாலை கடமை நேரங்களில் தனியார் வைத்தியசாலையில் வேலை செய்கின்றார்கள்
Neenka ellarum private hospital pokalanaale avanka atha mudiduvanka 😢
உண்மை, மத்தியான நேரங்களில் ஆஸ்பத்திரி வீதியை களவாக கடந்து தனியார் வைத்தியசாலையில் மக்களிடம் காசு கறக்கும் கூட்டம்தான் எமது yarl வைத்தியர்கள். மக்களின் வரியில் படித்து மக்களின் வரியில் கார் வாங்கி உல்லாசமாக வாழ்ந்துகொண்டு மகளையே கொடுமைப்படுத்தும் maphia கும்பல் தன் இவங்கள்
நன்றி கடவுளுக்கு சமம், நானும் சாவகச்சேரி தான்,இப்படி எனும் எங்களுக்கு மாற்றம் வரட்டும்,,நானும் பார்த்தோன் வைத்தியசாலை கட்டிடத்தை அங்கு பணிபுரியும் ஆட்களையும்,, கடவுள் தான் நீங்க வேறு வார்த்தை இல்லை உங்களுக்கு எங்களுடைய ஆதரவு எப்போதும் இருக்கும், சந்துரு அண்ணா நீங்கள் சூரியனில் இருக்கும் போது இருந்து இப்ப வரை பார்த்துகொண்டிருக்கிறோன்,,, ரொம்ப நன்றி இன்று எங்கள் பிரச்சனயையும் மீடியாவில் கொண்டு வந்ததற்கு🙏🙏🙏🙏
நல்லவர்கள் கண்ணீர் நிலத்தில் விழக்கூடாது டொக்டர ❤
Unkada district akkal support pannunka evarukku. Doctors kku maddum than strike panna mudiyum endu ella. Avankala vida jaffna district people da count than athikam
This is important video... We need the hospital to function properly. There are too many facilities in this hospital which should not be wasted
மிகவும் நன்றி சந்துரு
,Dr. வாழ்த்துக்கள், உண்மை அழிவதில்லை,சிறந்த hospital.
வந்துபார்த்து வீடியோ போட்டதற்கு நண்றி சந்துரு.மேலும் இனி நடக்க உள்ளவிடயங்களையும் போட றைபண்ணவும்.
இப்படியான நல்ல வைத்தியரை நீங்கள் எல்லோரும் தான் காப்பற்ற வேண்டும். நல்ல வைத்தியவர் கடவுளுக்கு சமண் ஆனவர். எத்தனை வருடங்களாள மறைக்க பட்ட உண்மைகள் எல்லாம் இப்போது வெளி வந்து விட்டதால் தான் இவ்வளவு கஸ்டங்களை கொடுக்கிறார்கள் அர்ச்சணா சேர்க்க...
நன்றி சந்துரு அண்ணா.. அர்ச்சுனா வைத்தியர் மூலம் சூத்திர தாரிகளை வெளில கொண்டு வந்ததுக்கு... உங்கள் பணி செம்ம 👌🏻👌🏻👌🏻👌🏻
Letting a humble human cry is a sin. Stupid politics and some corrupted people have always been the fate for this country..
But here comes a Voice out, fearless... This is wat is needed...
Voice out and support is always given....
Thank you Doctor.
அரச வைத்தியசாலையை விட தனியார் வைத்தியசாலைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள் ஆகவே ஏழை எளியவர்கள் வாழ்க்கையை கொஞ்சம் கூட சிந்திக்காத இந்த வைத்தியர்களுக்கு எதிராக தனியார் வைத்தியசாலைகளுக்கு எதிராகவும் அனைத்து வடபோதி மக்களும் திரண்டு இறுதி வரை போராட வேண்டும் அனைவரும் வருக
தவறவிடவேண்டாம்
Yes
வாழ்த்துக்கள் சந்துரு உங்களின் கடமை யாழ் தென்மராட்சி மக்களுக்கு மிகவும் அவசியம், தயவுசெய்து உங்களின் மீடியா பவரை அந்த மக்களுக்காகவும் அந்த மக்களை காக்க வந்த வைத்தியருக்காகவும் பயன்படுத்த வேண்டி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன், நன்றி
மன்னார் வைதியசாலை பக்கமும் கட்டாயம் வந்துபாருங்கள். தயவுசெய்து
கானொலியினை பகிர்ந்ததுக்கு நன்றி🔥
இன்று வட மாகாண வைத்தியர்கள் பணி புறக்கணிப்பு. மனிதர்களா இவர்கள் எல்லாம். Dr. Arjuna. We are here for you.
சவகச்சேரி விட மந்திகை சிறுது வைத்தியசாலைஅங்கு எல்லாம் இயங்குது என் இங்கு எல்லாம் இயங்காமுடியாது என்ன காரணம்.
தரமான வைத்திய நிபுணர்கள் இருப்பதனால்
இந்த நல்ல மனிதநேயமுள்ள மருத்துவரை கைய்விடவேண்டாம்😢😢😢😢 எல்லாமக்கலும் அவருக்காக போராடுங்கள் 💯வீதம் அவருக்கு வெற்ரி உண்டு 🤲🤲🤲🤲🤲🤲🤲😭😭😭😭😭😭 வெளியிலுள்ள தனியார் மருத்துவ மனையில் வேலை செய்யத்தன் அரச மருத்துவமனை உள்ள அறுவைசிகிச்சை பிரிவுக ளை மூடிவைத்து மக்களை பேக்காடியவர்கள் இந்த வியாபார கும்பலுக்கு நல்ல பாடம் புகட்டாமல் விட கூடாது மதிபிற்குரிய Dr அர்ச்சனாவுக்கா எலோரும் போராடுவோம்
சத்துரு அண்ணா உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் ❤ வைத்தியருக்காக நாம் என்றும் நிற்போம்
கலியுகத்தில் நல்லவர்கள் வாழ்வது மிக மிகக் கடினம்...நிகழ்கால நிதர்சனம்....
சந்துரு வாழ்த்துக்கள். கொழும்பிலிருந்து வந்ததற்கு. ❤❤❤❤❤
மிக மிக அருமையான விளக்கம் தகவல்கள்.
தங்கள் நேர்மையான சேவைக்கு சிரம் தாழ்த்தி வாழ்த்துகின்றேன் சார்.
எல்லாம் அரசியல் கொள்ள அடிக்கத்தான்..... நல்ல மனிதர்களை பாதுகாக்கணும்
குகன் ஸ்ரூடியோ அண்ணா மற்றும் வர்த்தக சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் இவர்களைப்போல் அனைத்து அமைப்புக்களும் பேச வேண்டும்.எமது மண்ணின் மலர்ச்சிக்காக.......எமது பிரதேச மக்கள் மிகப்பெரும் சாதனையாளர்கள்
நிச்சயம் இந்த உயர்ந்த உள்ளம் படைத்த டாக்டரை நான் இலங்கையில் பார்த்ததில்லை, இலங்கை வந்தால் கோயிலுக்கு போகமுன் இந்த தெய்வத்தை தரிசிப்பேன், நன்றி🙏🙏🙏
Hi Chandru , thank you for your 365 degree analysis
இவ்வாறான நல்ல உள்ளங்களை கொண்ட வைத்தியரை காண்பது மிக மிக எனவே உங்கள் இருக்கின்ற தென்மராட்சி மக்கள் அனைவரும் கைகொடுக்க வேண்டும் 🙏🙏🙏
எல்லோரும் சேர்ந்து போராடுங்கள் வெற்றி நிச்சியம் .
உண்மையும் அற்ப்பணிப்பும் தியாகமும் ஒருநாள் நிரந்தர பயன்தரும்
கலி யுகம் என்பது இதுதானா?
மனிதநேயம் மிக்க வைத்தியருக்கு சிரம்தாழ்த்திய வணக்கங்கள்
Super chandru, (I am little worry srilanka change like India but now I am happy still have good soul like dr Arjuna)
சந்துரு அண்ணா. சிலர் நான் நடுநிலைமை என்று இந்த நிலையிலும் கமல் போல் புரியாமல் செய்தி போட்டு கொண்டிருக்கிறார்கள். ஆனால் நீங்கள் செய்தது மிகப் பெரிய உதவி. நன்றி ❤.
இலங்கையில் தமிழர் தமிழருக்காக போராட ஒரு சின்ஹல அல்லது வெளி நாட்டு துணை கட்டாயம் தேவை ஒரு பின்புலம் பலம் இல்லாமல் போராடியவர்கள் இங்கு உயிரோடு இல்லை
Dr Arjunan wife i salute யுவர் சப்போர்ட்.
With out your support your husband cannot fight against brutal murderers to get justice protecting us innocent poor tamils.
We tamils thank you againt from the bottom of our heart Mrs Arjunan
Great sir உங்கள போல வைத்தியர்கள் தான் தேவை வாழ்க உங்கள் சேவை
Dr Archunaவின் பேச்சில் தெளிவும், நிதானமும்,உண்மையும் உள்ளது.
இறைவன் இவருடன் கூடிருப்பார்.
மருத்துவ மாபியாக்கள் நடுவில் ஒரு வைத்திய கடவுள் இவர் .இவருக்காக எல்லோரும் துணை நில்லுங்கள்🙏
இப்படி வைதியரை நாம் கைவிட கூடாது
இப்படி ஒருவரும் சரியாக உள்ளே சென்று விளக்கவில்லை நன்றி சந்துரு !!! மக்கள் இப்படி இந்த வைத்தியரின் பின்னால் போராடுவதையிட்ட்டு சந்தோஷமாக உள்ளது❤❤❤ இந்த பின்தங்கிய நிலைக்கு நமது சுயநல சோம்பேறி தலைக்கன தலைமைகள் தான் காரணம்
Amazing work Chandra and hats off to Dr. Archna . We are always with you.
My support to Dr.Archuna sir❤❤❤❤❤❤
வணக்கம் சந்துரு நன்றி இந்த காணொளியை ஆங்லம். சிங்களம் இரு மொழியிலும். வெளிக்கு கொண்டு வரவும். அந்த ஊர் மக்கள் ஒற்றுமைக்கு நன்றி.
Doctor super உங்கள் பணி தொடரனும் வாழ்த்துக்கள்
உங்கள் வரவும் வலுவூட்டட்டும்.
Every one must support Dr. Archuna. Thank you Chandru for ur nice clip. From Australia.
நன்றி சந்துரு அண்ணா. சமூக பெறுப்பு உணர்ந்து அங்கு சென்று இந்த வீடியோவை பதிவு செய்துள்ளீர்கள்.
Such a wonderful person I've ever seen❤❤
Salute sirr dr Archuna🫡
உண்மைகளை வெளியே கொண்டு ர வேண்டும் எல்லோரும் தர்மத்தின் படி ஒற்றுமையாக எம் தேசத்தை கட்டி எழுப்ப வேண்டும்
நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Dr. Archchuna we stand with you( from. Canada❤ )!
வாழ்த்துகள் சந்துரு சுவிஸ் ரூபன்.
இந்த பிரச்சனையை வெளியே கொண்டு வந்ததிற்கு நன்றி
Congratulations Dr.Archuna