கோயில்களுக்கு கட்டாயம் போகத்தான் வேண்டுமா ?? | கம்பவாரிதி | Shakthi TV |
Vložit
- čas přidán 3. 10. 2021
- பிரபல தமிழ் நாடகத்தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளை பார்வையிட #ShakthiTV CZcams சேனலை இப்பொழுதே Subscribe செய்யுங்கள்
𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 𝗨𝗦 𝗢𝗡
*𝗙𝗮𝗰𝗲𝗯𝗼𝗼𝗸 - / shakthitv.lk
*𝗜𝗻𝘀𝘁𝗮𝗴𝗿𝗮𝗺 - / shakthitv.lk
*𝗧𝗶𝗸𝗧𝗼𝗸 - / shakthitvsl
*𝗧𝘄𝗶𝘁𝘁𝗲𝗿 - / shakthitvonline
*𝗪𝗲𝗯 - shakthitv.lk/
#ShakthiTV #lka - Zábava
ஐயா இந்த காணொளியில் மிகவும் விவரமாகவும் விவேகமாகவும் கோயில்களைப்பற்றி நீங்கள் கூறியிருப்பது மனதுக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது.நன்றி ஐயா.
எளிதான மிகவும் ஏற்றுக்கொள்ளக் கூடிய விளக்கங்கள்... அருமை
சிவாய நம
மிகவும் பயனுள்ள தகவல்கள் நம் இளைய தலைமுறையினர்களுக்கு
மிகவும் அருமையான சிறப்பான தகவல்கள் அடங்கிய காணொளி........ எமது வரலாற்று சிறப்புமிக்க அடிப்படை வணக்க முறைகளை தற்காலத்தில் அறியாத இருக்கின்ற எல்லோருக்கும் தெளிவை உண்டு பண்ணுகின்ற காணொளியாக அமையப் பெற்றுள்ளது...... இது போன்ற மக்களுக்கு எங்கள் சமயத்தின் அடிப்படையிலான செயல்முறைகளை விளக்கங்களுடன் கூறுவதால்..... எதிர்கால சமுதாயத்தினர் சிறப்பான வழிபாட்டு களை மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும் என்பது 80 உறுதி ஆகவே இது போன்ற காணொளிகளையும் இதுபோன்ற அறிவு சார்ந்த எமது வரலாற்று சிறப்புமிக்க செயல்பாடுகளையும் அரியத் தருவதன் மூலம்..... வரும் பயனடைவார்கள்.... முத்துக்கள் பாராட்டுக்கள் நன்றிகள்❤❤❤❤
நல்ல பதிவு.திருப்தி கரமான பதில்கள்.அய்யா வுக்கு நன்றி.
Sema sema ayya
Om namah shivaya
Nan Sagurathukulla jayaraj aiyava pakkanum
அருமை ஐயா
EXCELLENT EXPLANATION. THANK YOU SIR.
அருமை ஐயா.
Sweet Ulangai thamil..
Iyya vanakkam...nandrigal...
Fantastic programme....Good clarity on many doubts.... especially using Sankrit in Temple....
🌹👏🌹👏🌹👏
Great message We are really fortunate to have ilanjkai jayaraj f sir for super clarification
Education system should be changed according to the ancient culture etc.
❤for.qust/ans.nice.info.jayaraj ayya.thanking.for.mr.g.sivakumar.narpavy...
❤for.qust/and.nice.info.jayaraj.ayya.thanking.for.mr.g.sivakumar-narpavy...
குருவே சரணம்
மிக்க நன்றி அண்ணா
ARUMYJANA VEIAKKAM
போன பிறவிகளில்
ஏதாவது புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே
இதுபோன்ற நிகழ்ச்சிகளை அதுவும் அய்யாவின் நிகழ்ச்சிகளை பார்க்க முடியும்
கோடான கோடி நன்றி ஐயா
ஓம் நமசிவாய
Qqqq
நிறையவிசயங்கள் கலாச்சாரம்
சாரந்தவை
ஒரு கால சூழலில் நம்பபட்ட விசயம்
இன்றைக்கு அறிவின் விசாலத்தை
கொண்டு அதனை ஆய்வு செய்து
இந்த காலத்திற்கு தேவையற்றவை
என்பதை நீக்குவதில் தவறில்லை
பெரு மதிப்பிற்குரிய ஐயா கம்ப வாரிதி அவர்களுக்கு என் பணிவான வணக்கம்.
வண்டி எழுப்பும் ஒலியை (Horn) எழுத்து வடிவில் எழுத முடியுமா?
ஆனால் வேதங்கள் சமஸ்கிருத மொழியில் உள்ளது என்கிறார்கள்.
சமஸ்கிருதத்திற்கு எழுத்து வடிவம் உண்டு அல்வா? அப்படியிருக்கையில் தமிழில் மந்திரம் இல்லாதது போல் தங்களுடைய பதிவு உள்ளது.
திருமந்திரம் தமிழ் மந்திரம்தானே?
திருப்புகழில் எவ்வளவு நிறைந்த ஒலி, ஓசை நயங்கள் உள்ளன.
இது மந்திரமாகாதா?
தமிழ்க் கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்வதும் தமிழ் மந்திரங்கள் முழங்குவதுதானே சிறப்பு.
இதைக் கூற தங்களுடைய தயக்கம் ஏனோ?.
நா. சாமி வீரப்பா
தமிழ்நாடு, இந்தியா.
மிகவும் சரியாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள்.
திருமுருகாற்றுப்படை பாடி காட்டியுள்ளார் உங்களுக்கு விளங்குகிறதா என்றும் கேட்டுள்ளார்
எல்லாரும் சேர்ந்து பிராத்தனை செய்தால் சத்தி பிறக்கும் என்கிறார்கள் பிராமணர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் அரபுக்கள் தங்கள் தாய்மொழி பிராத்தனை உள்ளவர்கள் இதனால் தான் அறிவுசார்ந்த நிலையை அடைந்துள்ளார்கலா?
தமிழ் தொடங்குவோம் மந்திரம் அது நாளடைவில் அனைவருக்கும் விளங்கும் மற்றும் சத்தி நிச்சயம் பிறக்கும்
Namashkram madhaji
summa irrungalendaa plzz
Jayaraj aiyava pakkamum pls
❤for.qust/ans.nice.info.jayaraj.ayya.thanking.for.mr.g.sivakumar-narpavy...
❤for.qust/ans.nice.info.jayaraj ayya.thanking.for.mr.g.sivakumar.narpavy...