இந்தக்காலத்திலும் ஜோதிடம் பார்க்கத்தான் வேண்டுமா ?? | கம்பவாரிதி | Shakthi TV
Vložit
- čas přidán 5. 10. 2021
- பிரபல தமிழ் நாடகத்தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளை பார்வையிட #ShakthiTV CZcams சேனலை இப்பொழுதே Subscribe செய்யுங்கள்
𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 𝗨𝗦 𝗢𝗡
*𝗙𝗮𝗰𝗲𝗯𝗼𝗼𝗸 - / shakthitv.lk
*𝗜𝗻𝘀𝘁𝗮𝗴𝗿𝗮𝗺 - / shakthitv.lk
*𝗧𝗶𝗸𝗧𝗼𝗸 - / shakthitvsl
*𝗧𝘄𝗶𝘁𝘁𝗲𝗿 - / shakthitvonline
*𝗪𝗲𝗯 - shakthitv.lk/
#ShakthiTV #lka - Zábava
நாள் என்செய்யும்
வினைதான் என் செய்யும்
எமை நாடிவந்த கோள் என்செய்யும்
குமரேசர் இருதாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும் தோளும் கம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.
ஓம் முருகா.
ஐயா ஜெயராஜ் அவர்கள் இலங்கையில் பிறந்து இருந்தாலும் இவர் தமிழகத்திற்கு சொந்தமானவராக இருக்க கூடாதா என்ற எண்ணம் தோன்றுகிறது.நன்றி ஐயா.
"துடக்கு" என்ன சொல்லை இப்போதுதான் கேட்கிறேன்
உமது பொருள் புலமையும் புத்தி கூர்மையும் பொருள் விளக்கும் வல்லமையையும் கண்டு ஆண்டவன் உங்களுக்கு அருளட்டும்
கேள்விக்கு சரியான பதில் ஐயா
அய்யா பால் அபிஷேகம் பற்றி நல்ல பதிவு. இதை சில ஐந்து அறிவு கருப்பு ஜீவி களுக்கு புரிந்தால் நல்லது👍
இறைவனை கான.குறலையும் கேட்டு கண்கள் செய்த பாக்கியம் கிடைத்தது எங்களுக்கு இறையருள் கிடைத்தது இறைப்பணி தொடரட்டும் நன்றி நன்றி நன்றி
சிவ சிவ
அய்யா இலங்கை ஜெயராஜ் அவர்கள் நம் தமிழினத்திற்கு கிடைத்த பெரும் கொடை.
முற்றிலும் உண்மை.
உண்மை உண்மை உண்மை
மிக்க நன்றி ஐயா.
Jayaraj ayya speech ketukonde irukalam. We are all respecting him a lot. His speech has got unique healing power for all the depressions.
பல ஆண்மீக விசயங்களுக்கு பதில் கிடைத்தது.மகிழ்ச்சி
கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் ஐயா அவர்களின் பாதம் பணிந்து போற்றி வணங்குகிறேன்.உங்கள் பேச்சு மிகவும் அருமை.. எங்கள் வீட்டில் நாங்கள் உங்கள் சொற்பொழிவுகளை..கேட்டு கொண்டே இருப்போம் நன்றி ஐயா
எங்கள் குடும்பமும்
🙏🙏🙏🙏
கம்பவாரிதி ஜெய ராஜ் ஐயா அவர்கள் பேச்சு மிகவும் அருமை. தமிழ்க்கு பொருமை 👌👌👌👌👌❤❤❤❤❤❤வாழ்த்துக்கள் 💞
Very good explanation ❤
ஐயாவை வணங்குகிறேன்.💐👏
அருமையான பதிவு நான் தமிழ்நாடு....
👣🙏🙏🙏 வணக்கம் ஐயா 🙏🙏💐 திருச்சிற்றம்பலம் 🙏 நன்றி ஐயா அருமை நல்ல தெளிவு🙏
ஒரு நல்ல ஜோதிடரின் முகவரி தாருங்களேன்
என்ன அருமையான சுருக்கமான விளக்கம்.
Kambhavarithi is greatest person in literature.
இவர் இந்து மதத்திற்கு கிடைத்த பொக்கிஷம்....
ஒரு நல்லவருருடை இருப்பபாலே பல பேர் பயன் அடைவார்கள்.
பயனுள்ள தகவல் 🙏🏼
மூன்றாம் கண் துணை
ஞானதிருஷ்டி துணை
நேர்மறை எண்ணங்கள் துணை
தொண்டையிலிருந்து வரும் அதிர்வு துணை
புருவ மத்தி பரபரப்பு துணை
வாய் சற்று திறந்தே இருத்தல் துணை
பிரார்த்தனை துணை
யோகா துணை
ரெய்கி துணை
தாய்ச்சி துணை
Very nice pregame thank u for sakathi
உங்களுடைய தமிழ் மகவும் அழகு மற்றும் சிறப்பு வணங்குகிறேன்
Arumai arumai arumai arbhutham amoham amritham both are valuable information ❤❤❤❤❤
அய்யா வணக்கம் வாழிய வாழிய பல்லாண்டு காலம் வாழியவே!
அருமையான பதிவு
Arumai sir...pathivita tholaikaatchiku Mika nandri,...aaaha...evaluvu arumaiyana...sorkal.......thamizhin perumai ungal sollil..ungal vaarthaigalil...unargirom....Theni...Mozhi...thamizhin....arumai..
Vaazhta vayathillai...vanangi magizhgiren....
ஓம் ...
அற்புதமான தகவல்கள் .
ஓம். ...
நன்றி வணக்கம்
தமிழ் அற்புதம்
Fantastic answer 👏 👌 👍
திருமண சடங்குகள் பற்றிய விளக்கம் தேவை
lovely flow of rakesh sharma's tamil....Kambavaridhi ayya is excellant and unique in his replies...
குடக்கு / சுடக்கு என்றால் தீட்டு என்று தமிழகத்தில் சொல்லப்படுகிறது.
Arputhamana pathil swamy nandri
திருவாசகத்தின் ஆறு வரிகளில் அண்டம் விரிகிறது!
ம.செந்தமிழன்
‘அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பரும் தன்மை வளப்பெரும் காட்சி
ஒன்றனுக்கொன்று நின்றெழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன
இன்னுழைக் கதிரின் துன்அணுப் புரைய
சிறியோனாகப் பெரியோன் தெரியின்’ என்பது திருவாசகம்.
பிதுர்காரியங்களை செய்யாத குடும்பங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு சோதிட ரீதியாக திதி சூன்ய ராசியில் ஐந்தாம் அதிபதியோ அல்லது குரு பகவானோ அமைவதை பல ஜாதகங்களில் பார்த்திருக்கிறேன். அந்தக் குலம் விருத்தியடைவதில்லை. குழந்தைகள் பெற்றோர் விரும்புபவர்களாகவும் அமைவதில்லை. புத்திர சோகமும் தோஷமும் நிறைந்த வாழ்க்கை அமையும். பிதுர்க்காரியங்களை விட்டு விடாமல் செய்து வாருங்கள் நண்பர்களே!
Dear Rakesh Sir. Could you please assist me to connect with Kambavarathi Sir. 🙏 Please share his PA contact. Looking for your assistance. 🙏🙏
very learned man
Namashkram swamiji
கம்பவாரிதி
கேள்விக்கான பதில் இல்லையே
Ayya arrumai
பூனை என்பது Negative energy.
💯🙏🙏🙏🙏🙏🙏
Ayya avargal oru pokkisham. Alagana kelvigal and Thelivana padilgal.
Yes
🙏🙏🙏🙏🙏🙏🙏
பிறந்த காலம் என்பது வயிற்றுக்குள் இருக்கும்போது ஜீவன் (உயிர்) ஏற்பட்ட காலமா? அல்லது வயிற்றிலிருந்து 7, 8, 9, 10 மாதங்களில் எப்பொழுதானாலும் பிறக்கும் காலமா? அப்படி பிறக்கும் காலத்தில் தலை வெளியில் தெரியும் காலமா? அல்லது ஒரு நாள் அரைநாள் அக்குழந்தை கீழே விழாமல் கஷ்டப்படும் காலத்தில் தலை வெளியாகி நிலத்தில் பட்டுக் கால் நிலத்தில் விழாமல் தாய் சரீரத்தில் பட்டுக் கொண்டிருக்கும் காலமா? அல்லது கால் தலையெல்லாம் மருத்துவச்சிக் கையில் விழுந்த நேரமா? அல்லது மருத்துவச்சி கையிலிருந்து கீழே விழுந்த நேரமா? என்பனவாகிய கேள்விகள் ஒரு புறமிருக்க ஜீவனுடைய சரீரமெல்லாம் பூமியில் விழுந்த நேரம் என்பதாக வைத்துக் கொண்டே பார்ப்போமானாலும் அந்த நேரத்தைச் சரியாக எப்படி கண்டு பிடிக்க முடியும்?
ஜோதிடம் ஒரு ஜோதி அய்யாவுக்கு புரியலை லை
😂😂🎉top takker enjoy your post😂😂🎉
அமுதசுரபி
S
Tell understand languages❤❤😂🎉
Hii
கரோனா வை வைத்து தாங்கள் சொன்னது மிக மிக அற்புதம் உண்மை
பொதுவாகவே ஆன்மீக வாதிகள் ஜோதிடர்த்தை நம்புவார்கள்.பகுத்தறிவுக்கும் அவர்களுக்கும் கொஞ்சம் தூரம் அதிகம்.
rich
santhiran
ஒரு மணிதனுக்கு விதி சுகமான வாழ்க்கை தரவில்லை.என்பதற்காக ஜோதிடம் இல்லை.அவசியமில்லை.எ ன்றாகி விடுமா
.???
Onnrilum thelivaana badhil illai
urr soou
pala velvi
பல்லாண்டு காலமாக, பல்லாயிரக்கணக்கானவர்கள் முட்டாள்தனமான காரியத்தைச் செய்துகொண்டு இருக்கின்றார்கள் என்பதனால் அந்த முட்டாள்தனமான காரியம் புத்திசாலித்தனமானது என்று அர்த்தம் கிடையாது.
Poi nelaikaadha ..... Huh... Unmai seruppa maaturadhukkulla poi oora suthitu vandhurum....🤦🤦🤦
thadu
Very disappointed with aiyaaa answer.. Abt tamil. In koyil.. I will never aggre.. Koyilil.. Tamil lol thaan Ella kaariyam um seiya vendum
Tamil vilanggavillai.. Endral.. Samaskrtham vilangguthaa... Muthaal aaa tamilil kondu vaaarunggal.. Piragu ellam vilanggum... From malaysia
kodapai kodu
ayya nengal chonnir, padicha varklaku adhikama muttal matrum yetru kolvathillai.
Modi arasu 2014 mudal ithai thaan seyithu paditha varkalai muttal aaki nattai aalum kollgai kondu- yerka marumum avarkalai- kodunkol atchi nadathi-- *kelvi ketka kudaathu endru araka atchi nadathi ki raru*
*ahalya vuku shabam, Indran seyitha kutrathai indru varai nyaya paduthi, oru pennu ku nyayam kidaika villai- antha Tai Treta yugam pirakum varai- Ramar piranthu vanavasa samayithil thaan vimochanam.
ithu enna nyayam?
*oozhathu sapida vendum- ozhappamal,iruntha idathil sor teduvathu than manu sastriram*?????
ஆயிரம் கோடி நன்றிகள் ஐயா
இந்துக்கள் அனைவரும் அவசியம் கண்டிப்பாக பார்க்க வேண்டிய காணொளி
மீண்டும் நன்றி ஐயா
No need to see. who asked you to see astrology
thevla kolam
😂 😂😢😅😊 unacceptable explanation! What a waste of time.
If it's un acceptable why do you listen it and further waste your time in commenting.. 😜
@@tirelessbg2850 Good question 🙈 May I know how I can comment without listening to the entire clip? Won't that be a biased comment?
அருமை
ஜோசியம் பார்ப்பது அவரவர் விருப்பம் உனக்கு விருப்பமில்லை என்றால் மூடிட்டு போ
CHAOS THEORY