தொடங்கும்காரியம்யாவிலும் வெற்றிபெறகாலைமாலைகேட்கவேண்டிய விநாயகர்பாடல்கள்
Vložit
- čas přidán 12. 01. 2024
- #VinayagarHits#VejayAudios#TamilDevotionalSongs#ChadurthiSongs
நினைத்த காரியம் யாவும் வெற்றி அடைய தினமும் கேளுங்கள் நம் சங்கடங்கள் விலகி நல்லதே நடக்கும்
GANESHA MANTHRAM
RENDERED BY : BOMBAY SARADHA,MAHANADHI SHOBANA
PRODUCED BY G.JAGADEESAN
SUBSCRIBE TO OUR CHANNEL : https: • ஆவணி மாதம் நினைத்த கார...
சங்கடகர சதுர்த்தி விரதம் இந்து மக்களினால் கடைப்பிடிக்கப்படும் விநாயக விரதங்களுள் ஒன்று. மாதந்தோறும் தேய்பிறையில் வரும் சதுர்த்தித் திதியில் இவ்விரதம் கடைபிடிக்கப்படும்.
இந்நாளில் பகல் பொழுதும் உண்ணாநோம்பிருந்து மாலையில் விநாயகரை பூசை செய்து உடன் சந்திரனையும் தரிசித்தல் செய்ய வேண்டும். இறுதியாக விநாயகருக்குப் பிடித்த இனிப்பினை உண்டு விரதத்தினை முடிக்க வேண்டும்.
மாசி மாதம் தேய்பிறையில் செவ்வாய்க்கிழமையோடு வரும் சதுர்த்தி திதியில் துவங்கி விதிப்படி ஓராண்டு கடைபிடித்தால் எல்லாத் துன்பங்களும் நீங்கப்பெற்று செல்வம், செல்வாக்கு கல்வி முதலிய எல்லா இன்பங்களையும் எய்தலாம் என்பது நம்பிக்கையாகும்.
சதுர்த்தியின் மகிமை:
சங்கடஹர சதுர்த்தியின் மகிமையை முருகப் பெருமான் முனிவர்க்கு எடுத்துரைக்கிறார் ஸ்காந்தத்தில். எல்லா விரதங்களிலும் இவ்விரதம் மிகச் சிறந்தது சங்கடஹரணம் என்றும் இது அழைக்கப்பெறும். காட்டில் தருமபுத்திரர் இவ்விரதத்தை மேற்கொண்டார். பாண்டவர்க்கு இவ்விரதத்தை உபதேசித்தவர் கண்ணபிரான். முதல் முதலில் தன் தாய் பார்வதி தேவிக்குக் கணபதியே இவ்விரதத்தைச் சொல்லி அருளினார்.
-
பார்வதி! ஓராண்டுக்காலம் இவ்விரதத்தை மேற்கொண்டு தன் பதியை அடைந்தாள். இந்திரன், சிவன், இராவணன் போன்றோர் இவ்விரதத்தினால் நற்பயன் அடைந்திருக்கின்றனர். அனுமன் சீதையைக் கண்டது, தமயந்தி நளனை அடைந்தது, அகலிகை கௌதமரை அடைந்தது போன்றவை நிகழ்ந்ததும் இவ்விரதத்தின் மகிமையால் தான்.
முதன் முதலில் இந்த விரதத்தை அங்காரகன் அனுஷ்டித்து நவக்கிரகங்களில் ஒன்றானார். அதனால் இந்த சங்கடஹர சதுர்த்தி விரதத்திற்கு அங்காரக சதுர்த்தி விரதம் என்றும் பெயர் உண்டு. சங்கடஹர சதுர்த்தி விரதத்தை அனுஷ்டித்து ராவணன் இலங்கை மன்னன் ஆனார். பாண்டவர்கள் துரியோதனாதியரை வென்றனர்.
சங்கடஹர சதுர்த்தி விரதத்தை மாசி மாதம் கிருஷ்ணபட்சம் செவ்வாய்க் கிழமையோடு வரும் சதுர்த்தி திதியில் தொடங்கி ஓராண்டு விதிப்படி அனுஷ்டித்தால் எல்லா துன்பங்களும் நீங்கும்.
விநாயகரின் வேறு பெயர்கள்:
பிள்ளையார்
கணபதி - கணங்களிற்கு அதிபதி. பூதகணங்களிற்கெல்லாம் அதிபதியாதலினால் கணபதி என்றழைக்கப்படுகின்றார்.
ஆனைமுகன் - ஆனை அதாவது யானை முகத்தை உடையவராதலால் ஆனைமுகன் என்றழைக்கப்படுகின்றார்.
கஜமுகன் - கஜம் என்றாலும் யானையைக் குறிக்கும். யானைமுகத்தை உடையவராதலினால் கஜமுகன் என்றழைக்கப்படுகின்றார்.
விக்னேஸ்வரன் - விக்கினங்களைத் தீர்க்கும் ஈஸ்வரன் அதாவது பிரச்சினைகளைத் தீர்க்கும் கடவுள் - Auta a dopravní prostředky
விநாயகனே வினை தீர்ப்பவனே. போற்றி போற்றி
ஓம் கணபதியே போற்றி போற்றி
அனைவருக்கும் நல்லதே நடக்கட்டும்
ஓம் கணபதியே நாங்கள் எதிர்பார்க்கும் நல்ல செய்தி விரைவில் கிடைக்க அருள் புரியும்
கணபதியோ போற்றி போற்றி போற்றி என்றும் எங்களுக்கு நீங்கள் தான் துணை. கற்பக கணபதி போற்றி போற்றி போற்றி
ஓம் கணபதி நாதா! நமோ நமோ!
என் கணவரும் நானும் சண்டை போடாமல் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்.
❤ 0:00 x❤😂😂🎉😢😮😅😊 0:00
ஓம் கற்பக நாதா நமோ நமோ போற்றி
ஓம் கற்பகநா தா நமோ நமோ
ஓம். ஸ்ரீ. கற்பக. விநாயகர். பெருமான். போற்றி 🌺🙏
ஓம் கணபதி விநாயகரின் பொற்றி
❤😢😮😅🎉😂❤
Hupp
🙏🙏🙏 om Maka Ganapathi nama 🤲🤲🤲
Om ganapathi potri potri ❤❤
Hoa❤
ஓம் கணபதி போற்றி போற்றி கற்பக நாதா நமோ நமோ 🙏🙏🙏
OM GANAPATHY NAMO NAMAGA UN THIRUVADI THUNAI SARANAM POTRI GOD BLESS Everyone ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤
Vinayaga engal venai thirthu nalla kariyam nalla muraiel nadaka arul purivai ganapathy
🙏🙏🙏🙏🙏🙏 vinaigal thirkum vinayaga
ஓம் விநாயக போற்றி ஓம் 🙏🙏🙏
Oomph kanapathy kavaliyavum theeppavane Saranam ija
ஓம் கணபதியெ பேற்றி போற்றி போற்றி🌹🌹🌹
Om thondi kanabathiye pottri🙏🙏🙏🙏
Vetri Tharum Vinayaka Namonamo
KARPAGANATHA MAMO NAMO
OM GANAPATHI POTTRI POTTRI
Om ganapthy
🙏🙏🙏🙏🙏
Ganapathy charanam
ஓம் வினாயக போற்றி🎉🎉🎉
Good appriciation
🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏
Omganapathyom❤❤❤❤😂😂😂🎉🎉🎉😢😢😢😮😮😮😅😅😅😊😊
🎉super song
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤
ஓம் கற்பக நாதா போற்றி போற்றி ❤❤❤🎉🎉🎉
Om Jana vinayaka potri
OM Gum GANAPATHI NAMO NAMAGA UN THIRUVADY SARANAM ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤
Om vinayaga potri 🙏🙏🙏🙏🙏🙏🙏
Ohm God please remove all barrier s in my life
Om ganapathy poitre 🙏🙏🙏🙏🙏
Appane❤kanapathy name namo
Om ganapathy potri
Om karpaga ganapathi
cpm: appa ganesha: Me and my wife together pray you for relief in life. appa our soninlaw daughters husband) is admitted in hospital due to an acident. Heislike our son. Very calm & quiet boy. Always concerned abiut his family & four months old son. Due to a severe injury, he suffers a lot. Appa you being ourfirst preferred lord should save him from all aches & pains of mind. Hi lord, please make him to get up & walk & return to normalcy soon as possible. All injuries psins be cleared by your lords blessings to him.Please bless him.
Appa, We are your devotees & you have to bless him get united with his family soon as possible.
Katrpaga natha poatri, ganesha perumane poatti
🙏🎉🙏🎉🙏🎉🙏🎉🙏🎉🙏🎉
🙏🙏🙏🙏🙏🙏🙏🌿🌿🌿🌿🌴🌺🌺🌺🌺🌺
Omganamathom❤❤❤😂😂😂🎉🎉😢😢😮😮😅😅😊😊
😂🙏🙏🙏🙏🙏👑👑🙏🙏