இது வைதீகர்களின் புருடா.குந்தவை காலத்தில் கட்டப்பட்டது என்பதைவிட குந்தவையால் புனரமைக்கப்பட்ட சமண ஜிநாலயமே உள்ளது.அதுதான் போளூர் வட்டம் திருமலையில் உள்ள ஆலயம்.இது குந்தவை ஜிநாலயம் என்றும் அழைக்கப்படுகிறது.இங்குள்ள ஜைன மடத்தில் குந்தவையின் சிலை வைக்கப்பட்டுள்ளது.
இது போன்ற கோவில்களைப் பற்றி தெரிந்து கொள்ளும் போது மிகுந்த பக்தியும் சந்தோஷமும் நெகிழ்ச்சியும் ஏற்படுகிறது.
ஓம் ஶ்ரீ சிவசக்தி நமசிவாய ஸ்ரீ ஓம்
மிகவும் அருமையான தகவல்
தங்களின் தகவலுக்கு மிக்க நன்றிகள் பல.....
தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 👍👏👌👍👍
Supero super nice nanrigal GURUVE SARANAM thankful information ❤❤
மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏
🙏🙏🙏
சுத்தமாக எவ்வித ஒலியும். இல்லை,!
No BGM ..Super...🎉
இது வைதீகர்களின் புருடா.குந்தவை காலத்தில் கட்டப்பட்டது என்பதைவிட குந்தவையால் புனரமைக்கப்பட்ட சமண ஜிநாலயமே உள்ளது.அதுதான் போளூர் வட்டம் திருமலையில் உள்ள ஆலயம்.இது குந்தவை ஜிநாலயம் என்றும் அழைக்கப்படுகிறது.இங்குள்ள ஜைன மடத்தில் குந்தவையின் சிலை வைக்கப்பட்டுள்ளது.