VG VLOG 👍. GREAT TEMPLE 🙏🙏🙌WITH ICONIC CONSTRUCTION (COULD HAVE MADE THE TEMPLE SMALL WTH BEAUTIFUL GARDEN SURROUNDED). IT WILL BE NICE TO DEVELOP THE AREA SURROUNDED, SO PEOPLE WILL BE THERE TO PRAY VISIT TEMPLE.
Thank you Eesan for your information and you described a person, place, ancestors historical context very well. I amazed how Eesan delivered historical information with a captivating delivery with digestible structure. Definitely I will visit if I have an opportunity. It’s absolutely amazing work and thank you for your time and video.
கடவுள் ஏன் கல்லானார் மனம் கல்லாய் போனமனிதர்களாலே என்று சொல்லமுடியுமா? இல்லை செலவுகளை குறைத்து மிகப்பிரம்மாண்டங்களை விடுத்து இயற்கையான முறையில் அமைத்தால் சிறப்பு
அருமையான காணொளி தான். ஆனால் கோவில் கட்டி கும்பாவிசம் முடிந்துவிட்டது. தம்பி அலசுடின் முன்பு எடுத்த காணொளியை இப்பொழுது பதிவேற்றியுள்ளார். ஆலயங்கள் அவசியம் தான். ஆனால் இவ்வளவு பணம் செலவழிக்க வேண்டுமா? என்று சிந்திக்க வைக்கிறது. நன்றி.
@manface9853 உனக்கு அறிவிருக்கா புங்குடுதீவில் எவ்வளவு மக்கள் இருக்கிறார்கள், அங்கே எவ்வளவு கோயிலிருக்கிறது. கோயில்களில் பக்தர் இல்லை நாய்கள் படுத்திருக்கிறது. அந்த தீவை வேறுவழிகளில் முன்னேற்ற முடியாதா? சத்தணம் மெத்தினால் எதோ பண்ணுறதாம்.
நல்ல கோள்வி. பொதுவான எண்ணப்போக்கில் இந்த கேள்வியை நீங்கள் கேட்கின்றீர்கள். பௌத்தர்களே இல்லாத ஊரில் புத்தசிலைகள் நிறுவப்படும்போது நம்மில் பலருக்கு எந்த கேள்வியும் வருவதில்லை. எங்கள் ராஜ ராஐ சோழன் தஞ்சை கோவிலை கட்டும்போது நீங்கள் இருந்திருந்தாளும் இதே கேள்வியைத்தான் கேட்டு இருப்பீர்கள். இன்று அது ஆயிரம் ஆண்டு கடந்து தமிழன் வரலாறு சொல்லும் அடையாளமாக இருப்பதை நீங்கள் அறிவீர்கள். புங்குடுதீவு மக்கள் கடல் கடந்து கண்டம் மாறினாலும் தங்கள் மண்மீது அளவற்ற அன்பு கொண்டவர்கள். அவர்கள் தங்கள் பூமியில் தாங்கள் நம்பிய தெய்வத்திற்கு ஆலம் அமைப்பதில் தவறுஏது..? அந்த மண்ணை விட்டு வெளியேறிய அங்கு இல்லாத அதே மக்கள் தான் அந்த கோவிலை ஐயனுக்காக கட்டுகின்றார்கள் என்பதை நீங்கள் அறியவேண்டும். இது அம்மண்ணின் மக்களின் உணர்வு…மற்றும் மண்பற்றின் அடையாளம்.
@eelaththarasan6690 ஐயா பெரியவரே! தங்கள் மண்ணின் மீது அன்பு கொண்ட மக்கள் அந்த மண்ணை வளப்படுத்தி அந்த மண்ணில் வாழும் மக்களுக்கு நல்லது பண்ணி தாங்களும் வந்து வாழலாம் இல்லையோ
தஞ்சை பெருவுடையார் கோயில் போல வளர வாழ்துக்கள் ,அத்தோடு மக்கள் சேவையும் மகேசன் சேவை ஆகும்!
அருமையான சிவன் கோயில் ஓம் நமசிவாய நமசிவாய அருமையான காணொளி நன்றி தம்பி ❤🕉️✡️🔯
மக்கள் உணவின்றி , வீடின்றி, டாய்லெட் இன்றி , பின்தங்கி எதிலிகளை போல்... வாழ்த்தும்போது.... 20 கோடியில் கோவில் என்பது சுத்த மடைமை... அநியாயம்....
சிவ சிவ திருச்சிற்றம்பலம் 🙏
அருமையான காணொளி
நன்றி
ஓம் நமசிவாய🌺🙏🌺
WOW SUPERB BROTHER ALASTEEN ROCK THANKS YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY ❤🙏🙏🙏🙏
இது எங்கட ஊர் கனடாவில் இருந்து பார்க் கிறேன்' பதிவுக்கு நன்ற🙏🙏🙏🙏🙏🙏
Sivan kovil katta udhavungal mulu selavum 35 letcham than thewai udhvungal
Thanks. Beautiful post
Excellent vedio congratulations
WOW SUPERB BROTHER ALASTEEN ROOK THANKS FOR YOUR VIDEO VERA LEVEAL WELL DONE WELCOME VANAKKAM 🙏🙏🙏🙏🙏
Om siva jai hind super
VG VLOG 👍.
GREAT TEMPLE 🙏🙏🙌WITH ICONIC CONSTRUCTION (COULD HAVE MADE THE TEMPLE SMALL WTH BEAUTIFUL GARDEN SURROUNDED).
IT WILL BE NICE TO DEVELOP THE AREA SURROUNDED, SO PEOPLE WILL BE THERE TO PRAY VISIT TEMPLE.
Thank you Eesan for your information and you described a person, place, ancestors historical context very well. I amazed how Eesan delivered historical information with a captivating delivery with digestible structure. Definitely I will visit if I have an opportunity. It’s absolutely amazing work and thank you for your time and video.
Thanks
கடவுள் ஏன் கல்லானார் மனம் கல்லாய் போனமனிதர்களாலே என்று சொல்லமுடியுமா? இல்லை செலவுகளை குறைத்து மிகப்பிரம்மாண்டங்களை விடுத்து இயற்கையான முறையில் அமைத்தால் சிறப்பு
Om NAMASIVAYA 🕉
அருமையான காணொளி தான். ஆனால் கோவில் கட்டி கும்பாவிசம் முடிந்துவிட்டது. தம்பி அலசுடின் முன்பு எடுத்த காணொளியை இப்பொழுது பதிவேற்றியுள்ளார். ஆலயங்கள் அவசியம் தான். ஆனால் இவ்வளவு பணம் செலவழிக்க வேண்டுமா? என்று சிந்திக்க வைக்கிறது. நன்றி.
🤣🤣இல்லை அது வேறு இது வேறு 🤭 இது தற்போது கட்டப்படும் சிவன் கோவில் அது கண்ணகிஅம்மன் கோவில் அண்ணா
@@AlasteenRock Thanks. Sorry Thamby.
கொழும்பு கொச்சிக்கடை பொன்னம்பலவாணேசர் கோயில் கருங்கல்லில் கட்டப்பட்டது.
நன்றி அலெக்ஸ்.
🙏🙏🙏
🙏🙏🙏🙏👍👍👍👍
👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽🙏🙏🙏💞💞💞
No wonder, why Pungudutivu people are doing so well around the world.
🙏🙏🙏👍🇩🇪🇩🇪
🎉🎉🎉🎉🎉🎉karunkalviramakum
இந்த மக்கள் அறிவான மக்கள் தானோ? இந்த கோவிலுக்கு செலவழிக்கும் பணத்தில் ஒரு தொழிற்சாலையை கட்டினால் எத்தனை மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
அப்ப நீ போய் கட்ட
@@senthuranthirunavukkarasu108 சேமணை நான் கேட்ட கேள்விக்கு உன்னிடம் பதில் உண்டா
Y only hindus look muslim christen
@manface9853 உனக்கு அறிவிருக்கா புங்குடுதீவில் எவ்வளவு மக்கள் இருக்கிறார்கள், அங்கே எவ்வளவு கோயிலிருக்கிறது. கோயில்களில் பக்தர் இல்லை நாய்கள் படுத்திருக்கிறது. அந்த தீவை வேறுவழிகளில் முன்னேற்ற முடியாதா? சத்தணம் மெத்தினால் எதோ பண்ணுறதாம்.
Kojilucku munnala eppo putharucku kovil kadda porinka
Kumpavisrkaththuck munnavavathu kaddunko
Kathirkamam????
What's the name of this temple
Edhu kulla budha kovil varama erukanum nama kovila odachi buddha temple varama erukatum
மடையர்களே!. எத்தனையோ மக்கள் உணவுக்கே கஸ்டப்பட அவர்களுக்கு கொடுத்துதவ வழிவகுக்காமல் இதெல்லாம் எதற்கோ ?
சிங்கள"நேவிகாம்ப் அருகில் இருக்கிற படியால்" இரவோடிரவாக புத்தா் வந்து குந்தியிருப்பாா்". மோடியை அழைத்து கும்பாபிசேகம்"செய்யவும்."
2023...
0350 ஆண்டுங்க என்றால்
---------
1673 வெள்ளையர்... ... காலத்தில... கட்டியதா....? ..
Poi solluran. Colombo Sivan Kovil ah vanthu pakka sollunga avara.
நன்றி
Hi first build temples otherwise buddy become
😂
மக்கள் இல்லாத ஊரில் எதுக்கு கோவி்ல்.?
Engu iruthalum kovilai thedi poovoom from jaffna 😈🤫
நல்ல கோள்வி. பொதுவான எண்ணப்போக்கில் இந்த கேள்வியை நீங்கள் கேட்கின்றீர்கள். பௌத்தர்களே இல்லாத ஊரில் புத்தசிலைகள் நிறுவப்படும்போது நம்மில் பலருக்கு எந்த கேள்வியும் வருவதில்லை. எங்கள் ராஜ ராஐ சோழன் தஞ்சை கோவிலை கட்டும்போது நீங்கள் இருந்திருந்தாளும் இதே கேள்வியைத்தான் கேட்டு இருப்பீர்கள். இன்று அது ஆயிரம் ஆண்டு கடந்து தமிழன் வரலாறு சொல்லும் அடையாளமாக இருப்பதை நீங்கள் அறிவீர்கள். புங்குடுதீவு மக்கள் கடல் கடந்து கண்டம் மாறினாலும் தங்கள் மண்மீது அளவற்ற அன்பு கொண்டவர்கள். அவர்கள் தங்கள் பூமியில் தாங்கள் நம்பிய தெய்வத்திற்கு ஆலம் அமைப்பதில் தவறுஏது..? அந்த மண்ணை விட்டு வெளியேறிய அங்கு இல்லாத அதே மக்கள் தான் அந்த கோவிலை ஐயனுக்காக கட்டுகின்றார்கள் என்பதை நீங்கள் அறியவேண்டும். இது அம்மண்ணின் மக்களின் உணர்வு…மற்றும் மண்பற்றின் அடையாளம்.
@@eelaththarasan sema serupadi anna 🙏🏼
@eelaththarasan6690 ஐயா பெரியவரே! தங்கள் மண்ணின் மீது அன்பு கொண்ட மக்கள் அந்த மண்ணை வளப்படுத்தி அந்த மண்ணில் வாழும் மக்களுக்கு நல்லது பண்ணி தாங்களும் வந்து வாழலாம் இல்லையோ
யார் சொன்னது அங்கு மக்கள் இல்லை என???
🙏🙏🙏
😇