Lyrics In Tamil : பரலோகில் உள்ள என் நாதா பரலோகம் வந்தும்மைக் காண்பேன் அந்த நாள் வெகு சமீபம் - நானும் ஆண்டவர் இயேசுவைக் காண்பேன் அந்நிய கண்களல்ல - நாதா என் கண்ணால் கண்டிடுவேன் அந்நாள் என் வாழ்வின் பொன் நாள் என் வாழ்வின் பாக்கிய நாள் என் காயத்திற்காய் நீர் பட்ட காயங்கள் கண்டும்மை துதிப்பேன் என் கண்ணீர் துடைக்கும் உம் கரத்தை தேவா பற்றியே போற்றிடுவேனே -அந்நிய எனக்காய் நீர் ஆயத்தம் செய்த என் வீடு கண்டும்மை துதிப்பேன் சுத்தவான்களோடே சேர்ந்து பரிசுத்தரே உம்மை போற்றிடுவேன் - அந்நிய என் சாயல் உம் சாயலாகும் அச்சாயல் கண்டும்மை துதிப்பேன் பளிங்கு கடல் ஓரம் நின்று தேவா என்றென்றும் உம்மைப் போற்றிடுவேன் - அந்நிய பரிசுத்தர் பரிசுத்தர் என்றே தூதரோடு சேர்ந்தே துதிப்பேன் என் பாக்கியம் நான் அங்கு கண்டு தேவா கண்ணீரோடும்மை போற்றிடுவேன் - அந்நிய முள்கிரீடம் உம் சிரசில் ஏற்றீர் பொற்கிரீடம் என் சிரசில் சூட அக்கிரீடம் அங்கு நான் பெற்று தேவா நானும்மை என்றும் போற்றிடுவேன் - அந்நிய இப்பாக்கியம் பெற என் தேவா என்னிடம் நன்மை ஒன்றில்லை எனக்காய் எல்லாம் செய்து முடித்த தேவா உம்மன்பை என்றும் போற்றிடுவேன் - அந்நிய
பரலோகில் உள்ள என் நாதா பரலோகம் வந்தும்மைக் காண்பேன் அந்த நாள் வெகு சமீபம் - நானும் ஆண்டவர் இயேசுவைக் காண்பேன் அந்நிய கண்களல்ல - நாதா என் கண்ணால் கண்டிடுவேன் அந்நாள் என் வாழ்வின் பொன் நாள் என் வாழ்வின் பாக்கிய நாள் என் காயத்திற்காய் நீர் பட்ட காயங்கள் கண்டும்மை துதிப்பேன் என் கண்ணீர் துடைக்கும் உம் கரத்தை தேவா பற்றியே போற்றிடுவேனே -அந்நிய எனக்காய் நீர் ஆயத்தம் செய்த என் வீடு கண்டும்மை துதிப்பேன் சுத்தவான்களோடே சேர்ந்து பரிசுத்தரே உம்மை போற்றிடுவேன் - அந்நிய என் சாயல் உம் சாயலாகும் அச்சாயல் கண்டும்மை துதிப்பேன் பளிங்கு கடல் ஓரம் நின்று தேவா என்றென்றும் உம்மைப் போற்றிடுவேன் - அந்நிய பரிசுத்தர் பரிசுத்தர் என்றே தூதரோடு சேர்ந்தே துதிப்பேன் என் பாக்கியம் நான் அங்கு கண்டு தேவா கண்ணீரோடும்மை போற்றிடுவேன் - அந்நிய முள்கிரீடம் உம் சிரசில் ஏற்றீர் பொற்கிரீடம் என் சிரசில் சூட அக்கிரீடம் அங்கு நான் பெற்று தேவா நானும்மை என்றும் போற்றிடுவேன் - அந்நிய இப்பாக்கியம் பெற என் தேவா என்னிடம் நன்மை ஒன்றில்லை எனக்காய் எல்லாம் செய்து முடித்த தேவா உம்மன்பை என்றும் போற்றிடுவேன் - அந்நிய
Lyrics In Tamil :
பரலோகில் உள்ள என் நாதா
பரலோகம் வந்தும்மைக் காண்பேன்
அந்த நாள் வெகு சமீபம் - நானும்
ஆண்டவர் இயேசுவைக் காண்பேன்
அந்நிய கண்களல்ல - நாதா
என் கண்ணால் கண்டிடுவேன்
அந்நாள் என் வாழ்வின் பொன் நாள்
என் வாழ்வின் பாக்கிய நாள்
என் காயத்திற்காய் நீர் பட்ட
காயங்கள் கண்டும்மை துதிப்பேன்
என் கண்ணீர் துடைக்கும் உம் கரத்தை
தேவா பற்றியே போற்றிடுவேனே -அந்நிய
எனக்காய் நீர் ஆயத்தம் செய்த
என் வீடு கண்டும்மை துதிப்பேன்
சுத்தவான்களோடே சேர்ந்து
பரிசுத்தரே உம்மை போற்றிடுவேன் - அந்நிய
என் சாயல் உம் சாயலாகும்
அச்சாயல் கண்டும்மை துதிப்பேன்
பளிங்கு கடல் ஓரம் நின்று
தேவா என்றென்றும் உம்மைப் போற்றிடுவேன் - அந்நிய
பரிசுத்தர் பரிசுத்தர் என்றே
தூதரோடு சேர்ந்தே துதிப்பேன்
என் பாக்கியம் நான் அங்கு கண்டு
தேவா கண்ணீரோடும்மை போற்றிடுவேன் - அந்நிய
முள்கிரீடம் உம் சிரசில் ஏற்றீர்
பொற்கிரீடம் என் சிரசில் சூட
அக்கிரீடம் அங்கு நான் பெற்று
தேவா நானும்மை என்றும் போற்றிடுவேன் - அந்நிய
இப்பாக்கியம் பெற என் தேவா
என்னிடம் நன்மை ஒன்றில்லை
எனக்காய் எல்லாம் செய்து முடித்த
தேவா உம்மன்பை என்றும் போற்றிடுவேன் - அந்நிய
நல்ல தேவ மனுஷன்....
பெரிய இழப்பு...
கடின உழைப்பாளி...
மகிமை இயேசுவுக்கே...🙇♂️
ஐயா இயேசுபாதம்...இயேசுவின் பாதத்திற்கே போய் விட்டார் 🙏
Good song 💯. பேரப் பிள்ளைகள் மனந்திரும்பி இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டால் நல்லது.
Grand daughters...sing e xpressing love for Grand father correction expressing
❤ ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு இந்த பாடல்... ஆழ்ந்த இரங்கல் பாஸ்டர் ஐயா😢
Amen kodi Nandri Christ 🎚🗽
Song super 👍
❤
❤❤
May his soul rest in peace. Almighty God comfact his bereaved family. 🙏🙏
Song super
❤❤❤❤❤
Can you upload lyrics 🎉🎉
பரலோகில் உள்ள என் நாதா
பரலோகம் வந்தும்மைக் காண்பேன்
அந்த நாள் வெகு சமீபம் - நானும்
ஆண்டவர் இயேசுவைக் காண்பேன்
அந்நிய கண்களல்ல - நாதா
என் கண்ணால் கண்டிடுவேன்
அந்நாள் என் வாழ்வின் பொன் நாள்
என் வாழ்வின் பாக்கிய நாள்
என் காயத்திற்காய் நீர் பட்ட
காயங்கள் கண்டும்மை துதிப்பேன்
என் கண்ணீர் துடைக்கும் உம் கரத்தை
தேவா பற்றியே போற்றிடுவேனே -அந்நிய
எனக்காய் நீர் ஆயத்தம் செய்த
என் வீடு கண்டும்மை துதிப்பேன்
சுத்தவான்களோடே சேர்ந்து
பரிசுத்தரே உம்மை போற்றிடுவேன் - அந்நிய
என் சாயல் உம் சாயலாகும்
அச்சாயல் கண்டும்மை துதிப்பேன்
பளிங்கு கடல் ஓரம் நின்று
தேவா என்றென்றும் உம்மைப் போற்றிடுவேன் - அந்நிய
பரிசுத்தர் பரிசுத்தர் என்றே
தூதரோடு சேர்ந்தே துதிப்பேன்
என் பாக்கியம் நான் அங்கு கண்டு
தேவா கண்ணீரோடும்மை போற்றிடுவேன் - அந்நிய
முள்கிரீடம் உம் சிரசில் ஏற்றீர்
பொற்கிரீடம் என் சிரசில் சூட
அக்கிரீடம் அங்கு நான் பெற்று
தேவா நானும்மை என்றும் போற்றிடுவேன் - அந்நிய
இப்பாக்கியம் பெற என் தேவா
என்னிடம் நன்மை ஒன்றில்லை
எனக்காய் எல்லாம் செய்து முடித்த
தேவா உம்மன்பை என்றும் போற்றிடுவேன் - அந்நிய
RIP Pastor
R I P Pastor JESUPATHAM
Rest in peace.
This song was written by him. Am I correct?
Can you upload official song..🎵
This song is not officially released
Official song link please
This song is not officially released..
@hebronvisiontv better record by the jsc team and release if possible, such a nice song
@godwinraj6332 We Will Try to record it and Release it If Possible
❤
❤❤
❤❤❤❤❤
❤
❤❤
❤❤
❤❤